diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1146.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1146.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1146.json.gz.jsonl" @@ -0,0 +1,394 @@ +{"url": "http://thirdeyecinemas.com/mxplayer-latest-tamil-crime-drama-kuruthikalam/", "date_download": "2021-03-05T17:19:32Z", "digest": "sha1:YRJEVCUIOXEH4EPIOZKVIIGKLTB44C3R", "length": 12484, "nlines": 208, "source_domain": "thirdeyecinemas.com", "title": "MXPlayer latest Tamil crime drama “KuruthiKalam” | Thirdeye Cinemas", "raw_content": "\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.\nஇயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர்.\nஅதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள இந்த தொடர், பிரத்தியேகமாக MX Original Series-ல் ஜனவரி 22-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது.\nமும்பை: 21 ஜனவரி 2021-\n“ உன்னால் உன் விதியை தேர்ந்தெடுக்க முடியும் , ஆனால் உன் எதிரிகளை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியாது. “\nஇது இரண்டு இளைஞர்களின் கதை, வாழ்வின் தொடக்கத்தில் சரியான பாதையில் ஒன்றாக ஆரம்பித்த அவர்கள், இறுதியில் விதிக்கும், கடமைக்குமான இரத்தக்களரியான போரில், அவர்கள் கொடுக்கும் விலை என்ன, என்பதே இதன் கதை. ஆக்சன் மற்றும் இதன் க்ரைம் கதையமைப்பும், வலுவான இரண்டு கதாபாத்திரங்களின் பின்னணியும், சிறந்த பொழுதுபோக்கு அம்சத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்கு ஆப் ஆன MX Player-ல் விரைவில் வெளியாக உள்ள “குருதி களம்” தொடர் பொழுதுபோக்கிற்கான சிறந்த தொடராக இருக்கும்.\nApplause Entertainment மற்றும் Arpad Cine Factory இணைந்து தயாரித்துள்ள “குருதி களம்” – தொடர், தனுஷ், கே மோகன், விக்னேஷ் கார்த்திக், கிஷோர் சங்கர் மற்றும் கவிராஜ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 13 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரை ராஜ பாண்டி மற்றும் தனுஷ் ஆகிய இருவர் இயக்கியுள்ளனர். இந்த தொடர் MX Player-ல் ஜனவரி 22 வெளியாகவுள்ளது.\nஇந்த தொடர் சென்னையில் உள்ள இரண்டு போட்டி கும்பல்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் வன்முறையின் மூலம் சென்னையை எப்படி ஆளுகிறார்கள் என்பதே கரு.\nஒரு நேர்மையான இளைஞன் விஜய்( சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார்) ஒரு முடிவில்லாத சக்தி வளையத்திற்க்குள் இழுக்கப்படுகிறான், காவல் துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்ற அவன் கனவு, இந்த வன்முறையால் நிகழாமல் போகிறது. அவன் மீண்டும் எழுந்து, அவனது பெரும் எதிரி கூட்டமான குமாரில்( அசோக் குமார் நடித்துள்ளார்) தொடங்கி, தனது முன்னால் நண்பனான சப்-இன்ஸ்பெக்டர் அருண் ( சவுந்தர் ராஜா நடித்துள்ளார்) வரை பழிக்குபழி வாங்குகிறான்.\nஇத்தொடர் குறித்து இயக்குநர் ராஜபாண்டி கூறியதாவது…\nகுற்றங்களை அடிப்படையாக கொண்ட கதைகள் தற்போதைய காலத்தில் ரசிகர்கள் அதிகம் விரும்புபவயாக இருக்கின்றன. இந்த இணைய தொடர் துரோகம், பழிவாங்கல் மற்றும் தியாகம் செய்தலுக்கு இடையிலான பெரும் உணர்வுகளை, பொழுதுபோக்கு அம்சத்துடன் கலந்து சொல்லும் வகையில் ரசிகர்கள் விரும்பும்படி இருக்கும்.\nதொடர் பார்வையில் அனைத்து அத்தியாயங்களையும் பார்க்கும் ஆர்வத்தை தரும் வகையில் இந்த தொடர் உள்ளது. மிக அழகாக அத்தனை ஆக்சன் மற்றும் உணர்வுகளை அட்டகாசமாக 13 அத்தியாயங்களுக்குள் தந்திருக்கும் நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி.\nபரபரப்பான இந்த இணைய தொடரில் நடிகர் மாரிமுத்து, வின்செண்ட் அசோகன், ஶ்ரீகாந்த், சனம் ஷெட்டி, ஈடன் குரியகோஷ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.\nஆரம்பம் பட \" ஸ்டைலிஷ் தமிழச்சி \" நடிகையின் அடுத்த அவதாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில்...\n37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌உருவாகும்‌ k.பாக்யராஜ் ன் \" முந்தானை முடிச்சு \" சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?cat=36", "date_download": "2021-03-05T16:50:48Z", "digest": "sha1:LWNTC2OFP3QOXTTOKY2ZNBMOSYBOMJRY", "length": 13778, "nlines": 178, "source_domain": "www.sltj.lk", "title": "சம்மாந்துரைக் கிளை | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nSLTJ மாளிகாவத்தை கிளையின் 12 வது இரத்ததான முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது.\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nSLTJ மாளிகாவத்தை கிளையின் 12 வது இரத்ததான முகாம் சிறப்ப��க நடந்து முடிந்தது.\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nSLTJ மாளிகாவத்தை கிளையின் 12 வது இரத்ததான முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது.\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nAllNews Cuttingsதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 100வது அழைப்பு மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு.\nகொவிட் 19 காரணமாக Lock Down செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு SLTJ சார்பாக தொடர்…\nSLTJ காத்தான்குடி கிளையின் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரண உதவி\nகொரோனாவில் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்…\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nகொரோனாவில் உயிரிழக்கும் உடல்களை எரிப்பதற்கு எதிராக இன்றைய தினம் மட்டகளப்பில் நடை பெற இருந்த…\nதிவுலபிடிய புத்தர் சிலை அவமதிப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nSLTJ மாளிகாவத்தை கிளையின் 12 வது இரத்ததான முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது.\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி…\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி…\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 100வது அழைப்பு மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு.\n2005 ம் ஆண்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பித்த காலம் தொட்டு தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு வித்திடும் முகமாக அழைப்பு எனும் மாத இதழை ஆரம்பித்து ஜமாஅத்தினால் வெளியிடப்பட்டது.\nSLTJ மாளிகாவத்தை கிளையின் 12 வது இரத்ததான முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது.\nஇரத்தான நிகழ்ச்சிகள் SLTJ - February 22, 2021\nஇன்று 20.02.21 சனிக்கிழமை காலை 9:00 மணி மு���ல் பகல் 3:00 மணி வரை SLTJ தலைமையகத்தில் SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய 12 வது இரத்ததான முகாம் சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/29/88144.html", "date_download": "2021-03-05T17:10:23Z", "digest": "sha1:TZBSGFSY6LJB6CN3EY6Y52RVXW4X4A6N", "length": 22112, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "லெட்சுமணபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 308 பயனாளிகளுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வே.ப.தண்டபாணி வழங்கினார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nலெட்சுமணபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 308 பயனாளிகளுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வே.ப.தண்டபாணி வழங்கினார்\nவியாழக்கிழமை, 29 மார்ச் 2018 கடலூர்\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் லெட்சுமணபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மற்றும் மனுநீதி நாள் முகாம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் வி.கணேசன் முன்னிலையில் கலெக்டர் வே.ப.தண்டபாணி, , தலைமையில் நடைபெற்றது. இம்மனுநீதி நாள் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வே.ப.தண்டபாணி, , வழங்கி தெரிவித்ததாவது:\nகடலூர் மாவட்டத்தின் கடைகோடியான இந்த கிராமத்தில் இன்று இம்மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது. இம்மனுநீதிநாள் முகாம் தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட 527 மனுக்களில் 167 மனுக்கள் ஏற்கப்பட்டும், 112 மனுக்கள் பரிசீலினையிலும், 248 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு. நகர்புறத்தைப்போல் கிராமத்தையும் முன்னேற்றமடைய செய்ய பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஇம்முகாமில் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாற்றம் வீட்டுமனைப்பட்டா 92 பயனாளிகளுக்கு ரூ.11,74,335- மதிப்பீட்டிலும், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் 14 பயனாளிகளுக்கு ரூ.14,000- மதிப்பீட்டிலும், குடும்ப அட்டை 8 பயனாளிகளுக்கும், பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.48,350- மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,39,084.20- மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.18,66,657- மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 01 பய���ாளிக்கு ரூ.8,846- மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.3,450- மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.70,500- மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4,00,000- மதிப்பீட்டிலும், பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.20,10,000- மதிப்பீட்டிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ.39,60,000- மதிப்பீட்டிலும், மங்கள+ர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.23,80,000- மதிப்பீட்டிலும், வேளாண்மை இயந்திர வாடகை மையம் ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 308 பயனாளிகளுக்கு ரூ.1,43,35,222- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் வி.கணேசன் முன்னிலையில் கலெக்டர் வே.ப.தண்டபாணி, , வழங்கினார்.வருகை புரிந்த அனைவரையும் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜவேல், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஜவஹர்லால், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கூஷ்ணா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முக சுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ராமு, திட்டக்குடி வட்டாட்சியர் (ச.பா.தி) சிவகுமார், மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட திட்டட அலுவலர் மணிவண்ணன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.ஞானஸ்கந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் ஜெ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.\n5 மாநில தேர்தல்: பிரதமர் மோடி, அமித்ஷா ஆலோசனை\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி தொடங்கும்: தேர்வுத்துறை தகவல்\nவாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் ஆணையம் அறி��ிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூ. அதிருப்தி தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடிப்பு\nதனித்து போட்டியிடலாம் அல்லது 3-வது அணியில் சேர்ந்து விடலாம்: தினேஷ் குண்டுராவிடம் காங். நிர்வாகிகள் வலியுறுத்தல்\nதி.மு.க. - வி.சி. தொகுதி உடன்பாடு கையெழுத்து: 6 தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டி: திருமாவளவன் பேட்டி\nகுஜராத்தில் ராணுவ உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்\n2023 - சர்வதேச தினை ஆண்டு: உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி\nவரும் 13-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ஒவைசி பிரச்சாரம்\nசிறுநீரக கோளாறால் அவதி: நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபிரதமருக்கு எதிரான கருத்து: நடிகை ஓவியா மீது போலீசில் புகார்\nநானும் எனது மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை: நடிகர் பிரபு சொல்கிறார்\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று சிவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்\nதிருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nதி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nரூ.288 குறைந்து தங்கம் விலை சவரன் ரூ. 33,448-க்கு விற்பனை\nஏப்ரல் 5-ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nநியூசிலாந்தில் 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை\nநைஜீரியாவில் உணவகத்தில் மனித இறைச்சி சமைத்து விற்ற பெண் கைது\nஅமெரிக்க நாளிதழில் அட்டைப்படமாக வெளியிடப்பட்ட விவசாயிகள் போராட்டம்\nகத்தார் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி\n6 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒத்திவைப்பு\nஇலங்கைக்கு எதிரான முதல் டி-20: ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய மே.இ.தீவுகள் வீரர் பொலார்ட் \nதங்கத்தின் விலை சவரன் ரூ.34,000-க்கும் கீழ் குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது\nஇராமேஸ்வரம் ராமநாதசுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்\nசங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்\nமன்னார்குடி ராஜாகோபால சுவாமி ப���ன்னை மர கண்ணம் அலங்காரம்\n100-வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது.3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை ...\nதிரிணாமுல் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி\nகொல்கத்தா : மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நந்திகிராம் தொகுதியில்...\nகொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக உருமாறி வருகிறது - ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் தகவல்\nபெங்களூரு ஆய்வு செய்யபட்ட கொரோனா மாதிரிகள் தலா 11 பிறழ்வுகளைக் காட்டுகின்றன; வைரஸ் முன்பை விட வேகமாக ஒருமாறி வருவதாக ...\nசி.பி.எஸ்.இ. தேர்வு தேதி மாற்றம் குறித்து பரிசீலனை: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்\nபுதுடெல்லி : ரம்ஜான் நாளில் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் வரலாம் என்பதால் தேதியை மாற்ற வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியதை ...\nஏப்ரல் 5-ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nஏப்ரல் 5-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளதாக தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ...\nவெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021\n1தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\n2குஜராத்தில் ராணுவ உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு: பிரதமர் மோடி இன்று உரையா...\n32023 - சர்வதேச தினை ஆண்டு: உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி\n4வரும் 13-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ஒவைசி பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-leesha-eclairs-latest-photo/cid2191926.htm", "date_download": "2021-03-05T15:44:07Z", "digest": "sha1:PS4ELDFKXMSTZ375Z62TTVVQA5NWZMJ3", "length": 3582, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "அசிங்கமா காட்டி போஸ் கொடுத்த டிவி நடிகை....இதுக்கு பேரு புடவையாம்!..", "raw_content": "\nஅசிங்கமா காட்டி போஸ் கொடுத்த டிவி நடிகை....இதுக்கு பேரு புடவையாம்\nதமிழில் கண்மணி சீரியல் மூலம் நடிகையாக மாறியவர் லீசா. அதன்பின் மடை திறந்து, பலே வெள்ளைய தேவா, பொதுநலன் கருதி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். சீரியல் மற்றும் சினிமாவில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார்.\nகடந்த 15ம் தேதி டிவிட்டரில் இணைந்த அவர் முதல் படமே தொப்புளை காட்டி போஸ் கொடுத்து தெறிக்க விட்டார். தற்போது மீண்டும் அதே மாதிரி போஸ் கொடுத்து ‘ புடவை எப்படி’ என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதைக்கண்ட நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட்டுகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Photo&id=462", "date_download": "2021-03-05T16:33:40Z", "digest": "sha1:SH5AAUFH3AO7GQAFAAMYSPO6DFS6MV6K", "length": 9860, "nlines": 171, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆலியன்ஸ் பல்கலைக்கழகம்\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட். படிப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nஐ.டி.ஐ.,படிப்பதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்\nபி.எஸ்சி.. இயற்பியல் படிக்கும் நான் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=563&cat=10&q=Courses", "date_download": "2021-03-05T16:27:51Z", "digest": "sha1:LVUBNTWVEQOJI7T24I4LAIT23ZUOUBBV", "length": 13718, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல���லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nகடந்த சில ஆண்டுகளாகத் தான் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்., படிப்பு பற்றிய பரவலான விழிப்புணர்வு நம் மாணவர்களிடையே காணப்படுகிறது. இந்தியாவில் மிகக் கடுமையான போட்டியை உள்ளடக்கியது இதற்கான நுழைவுத் தேர்வு.\nஇயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை பிளஸ் 2ல் படித்திருப்பவர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே பிளஸ் 2 முடித்திருப்பவரும் இந்த ஆண்டு முடிக்கவிருப்பவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50 சதவீதம் பெற்றிருப்பதும் மொத்தமாக 3 பாடங்களிலும் சேர்த்து 60 சதவீதத்துக்குக் குறையாமலும் பெற்றிருக்க வேண்டும்.\nஆங்கிலத்திலும் 50 சதவீதத்துக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் ஒன்றை முக்கிய பாடமாகக் கொண்டு பி.எஸ்சி., தகுதியைப் பெற்றிருப்பவரும் பெறவிருப்பவரும் கூட இதற்கு விண்ணப்பிக்கலாம். 17 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி., தகுதியுடையவர் 24 வயது வரை இருக்கலாம். 2 மணி நேர போட்டித் தேர்வு இது. 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும்.\nஉயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியலில் தலா 50 கேள்விகள் இடம் பெறும். இன்டெலிஜென்ஸ் மற்றும் லாஜிகல் ரீசனிங்கில் 25 கேள்விகளும் ஆங்கிலத்தில் 25 கேள்விகளும் இடம் பெறும். இந்தத் தேர்வு வரும் மே 3 அன்று நடத்தப்படவுள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 28, 2009.\nஇதை முடித்தபின் கட்டாயம் ராணுவத்தில் 5 ஆண்டுகள் மருத்துவராகப் பணி புரிவது அவசியம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட். படிப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூர��ய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nபி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/20185", "date_download": "2021-03-05T16:17:17Z", "digest": "sha1:I5VNHHJSF6L4FLQKUA6R3LIAYPT3V2NY", "length": 12227, "nlines": 121, "source_domain": "neruppunews.com", "title": "51 வயது பெண்ணை காதலித்து தி ருமணம் செ ய் த 28 வயது இளைஞன் : நேர்ந்த வி பரீதம்!! - Neruppunews", "raw_content": "\nHome இந்தியா 51 வயது பெண்ணை காதலித்து தி ருமணம் செ ய் த 28 வயது இளைஞன்...\n51 வயது பெண்ணை காதலித்து தி ருமணம் செ ய் த 28 வயது இளைஞன் : நேர்ந்த வி பரீதம்\nஇந்தியாவில் 28 வ.ய.து க ணவர், 51 வ.ய.து கொ ண்ட ம னைவியை மி ன்சாரம் பா ய்ச்சி து.டி.து.டி.க்.க கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெ ரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியு ள்ளது.\nகேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் ஷஹாகுமாரி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. ஷஹாகுமாரிக்கு 51 வயது அருணுக்கு 28 வயது.\n51 வயதான ஷஹாகுமாரிக்கும் 28 வயதான அருணுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கணவன் – மனைவியாக கோரகோனம் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇதற்கிடையில், இருவருக்கும் நடைபெற்ற திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால், திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என ஷஹாகுமாரி தனது கணவர் அருண் இடம் கூறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, இருவரது திருமண புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளங்களில் பரவியுள்ளது.\nஇந்த விவகாரங்களால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது பி.ர.ச்.ச.னை ஏ ற்பட்டுள்ளது.\nதிருமண புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவியது, வா க்குவாதம் உள்ளிட்டவற்றால் கோ.ப.ம.டை.ந்.த அருண் தனது மனைவி ஷஹாகுமாரியை கொ.லை செ.ய்.ய தி ட்டமிட்டுள்ளார்.\nஏற்கனவே பல முறை அ வரை கொ.லை செ.ய்.ய மு யற்சித்துள்ளார். ஆனால் அதில் இருந்து ஷஹாகுமாரி த.ப்.பி.யு.ள்.ளா.ர். தன்னை யாரோ கொ.ல்.ல நி னைக்கிறார்கள் என்பதை க ண்டுபிடித்த ஷஹாகுமாரி, அது கணவர் தான் என்பதை தெரியாமல் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், தான் ஷஹாகுமாரி நேற்று அவரது வீட்டில் மி ன்சாரம் பாய்ந்து உ.யி.ரி.ழ.ந்.து கி.ட.ந்.தா.ர். இந்த உ.யி.ரி.ழ.ப்.பு குறித்து ச ந்தேகம் எழுந்ததால் ஷஹாகுமாரியின் கணவர் அருணிடம் பொலிசார் வி சாரணை மேற்கொண்டனர்.\nஇந்த வி சாரணையில், மனைவி ஷஹாகுமாரி மீது மின்சாரம் பா யச்செய்து கொ.ன்.ற.தா.க க ணவர் அருண் ஒப்புக்கொண்டார். திருமண புகைப்படங்கள் பரவியதாலும், வயது வித்தியாசம்,\nஇ.ரு.வ.ரு.க்.கு.ம் இ.டை.யே.யா.ன ச.ண்.டை.யா.லு.மே ம.னை.வி.யை கொ.லை செ.ய்.த.தா.க க.ண.வ.ர் அ.ரு.ண் வா.க்.கு.மூ.ல.ம் அ.ளி.த்.து.ள்.ளா.ர். இ.தை.ய.டு.த்.து அ.வ.ர் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டு, சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.\nPrevious articleதாராள பிரபு பாடலுக்கு மரண மாஸ் டான்ஸ் போட்ட இளம்பெண்கள்.. வாயடைத்து போன பார்வையாளர்கள்… குவியும் லைக்ஸ்..\nNext articleக வ ர்ச்சி உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பிந்து மாதவி.. – வாயை பிளக்கும் ரசிகர்கள்…\n45வயது பெண் ணுக்கும் 20 வ யதே வாலிபனுக்கும் பேஸ்புக்கில் மலர்ந்த காதல் இறுதியில் கா தந்திருந்த அ தி ர் ச் சி \nவீட்டிலிருந்து வெளியில் கிளம்பி சென்ற திருமணமாகாத 31 வயது அழகிய பெ.ண் சிறிது நேரத்தில் தந்தைக்கு வந்த அ தி.ர்ச்சி தரும் தகவல்..\n17 வயது ம.க.ளி.ன் த.லை.யை து.ண்.டா.க வெ.ட்.டி கை.யி.ல் எ.டு.த்து வந்த தந்தை\nதிருமண வீட்டில் பதட்டத்தில் மணப்பெண்ணின் அம்மா பார்த்த வேலை.. மொத்த மண்டபமும் சிரித்த காட்சி.....\nபுத்தி ரேகை இப்படி இருந்தால் செல்வம் கொட்டுமாம்: உங்களுக்கு எப்படி\n45வயது பெண் ணுக்கும் 20 வ யதே வாலிபனுக்கும் பேஸ்புக்கில் மலர்ந்த காதல் \nபாவாடை, தாவணியில் தளபதி விஜய் பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட ஆட்டம்… கிராமத்துப் பெண்கள் பாரம்பரிய...\nஉங்கள் தொப்புளில் இப்படி இருக்கா மாயமாக மறைத்து விடும் இயற்கை மருத்துவம��\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா \nவிமானத்திலிருந்து குதித்து பாராசூட்டை திறக்க முடியாமல் அந்தரத்தில் தி ணறிய நபர்\nதிருமண வீட்டில் பதட்டத்தில் மணப்பெண்ணின் அம்மா பார்த்த வேலை.. மொத்த மண்டபமும் சிரித்த காட்சி.....\nபுத்தி ரேகை இப்படி இருந்தால் செல்வம் கொட்டுமாம்: உங்களுக்கு எப்படி\n45வயது பெண் ணுக்கும் 20 வ யதே வாலிபனுக்கும் பேஸ்புக்கில் மலர்ந்த காதல் \nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1795898", "date_download": "2021-03-05T17:54:48Z", "digest": "sha1:EU5SPWMXVY4KZJKXWFJ5ZOE2C64THWHO", "length": 2853, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:49, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n10 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n05:48, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n05:49, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/motivational-story-of-it-girl-dhanya", "date_download": "2021-03-05T16:34:44Z", "digest": "sha1:L7ELYJOQVZFJCH7J2KLXXCSRJJEPK2FL", "length": 8940, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 26 May 2020 - த்ரிஷாவுக்குப் பிடித்த `96' கார்டன்! - தன்யா|Story of IT women Dhanya - Vikatan", "raw_content": "\nஉயிரைப் பணயம் வைத்து உதவும் உள்ளங்கள்\nஅன்று பரபரப்பு... இன்று மனநிறைவு\nமூன்று மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை - களத்தில் போராடும் ஷைலஜா டீச்சர்\nலாக் டெளன் திருமணங்கள் எப்படி\nஎன்னை நம்பியிருப்பது என் குடும்பம் மட்டுமல்ல... பல ஆயிரம் குடும்பங்கள்\nமுதல் பெண்கள்: 108 நடன கரணங்களை ஆடிய முதல் பெண் சுவர்ணமுகி\nஷூ... டயர்... தண்ணீர் பாட்டில்... எதிலும் செடி வளர்க்கலாம்\nஇந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் - ஓர் ஆச்சர்ய குடும்பம்\nசெஃப் ஆக ஆசைப்பட்ட தனுஷ்\nஅவள் வாசகி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்\nஅவள் வாசகி: பேத்தியை கையில் ஏந்திய தருணம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nத்ரிஷாவுக்குப் பிடித்த `96' கார்டன்\nவினு விமல் வித்யா: அதிர வைக்கும் கல்குழம்பு\nஅவள் வாசகி: காக்கை குருவி எங்கள் ஜாதி\n - வித்தியாசமாக விளம்பரம் செய்வது எப்படி\nஅவள் வாசகி: இப்போது நினைத்தாலும் ஆச்சர்யம்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ளுங்கள்\nஅவள் வாசகி: எந்த வயதிலும் எம்ஃபில் படிக்கலாம்\nஅவள் வாசகி: வீட்டுக்குள்ளேயே முடங்கலாமா\nஅவள் வாசகி: லாக் டெளன் சொர்க்கம் \nஅவள் வாசகி: அழித்து அழித்து அழகாக எழுதிய கதை\nகோடையைக் குளுமையாக்கும்... 30 வகை தயிர் உணவுகள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: இது குழந்தைகளுக்கு சரியான சாய்ஸ்\nசட்டம் பெண் கையில்... பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005\nத்ரிஷாவுக்குப் பிடித்த `96' கார்டன்\nஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.velichamtv.org/2017/12/", "date_download": "2021-03-05T16:03:33Z", "digest": "sha1:P77H56ZOTROEQFLJHMRQDUMXAVSBK5ME", "length": 15129, "nlines": 69, "source_domain": "cinema.velichamtv.org", "title": "December 2017 – Velichamtv Entertainment", "raw_content": "\nமெர்சல் சாதனையை ஒரு சில நிமிடங்களிலேயே முறியடித்த ட்ரைலர்\nDecember 1, 2017 December 1, 2017 adminLeave a Comment on மெர்சல் சாதனையை ஒரு சில நிமிடங்களிலேயே முறியடித்த ட்ரைலர்\nதளபதி விஜய் நடிப்பில் மெர்சல் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது. இந்த நிலையில் மெர்சல் டீசர் தான் உலகிலேயே அதிக லைக்ஸ் வாங்கிய டீசராக இத்தனை நாட்கள் இருந்தது, 1 மில்லியன் லைக்ஸுகளை இந்த டீசர் பெற்றது. இந்த சாதனையை இதுவரை வேறு எந்த படமும் முறியடிக்காமல் இருக்க, தற்போது Avengers: Infinity War ட்ரைலர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே 7 லட்சம் லைக்ஸுகளை பெற்றது. தற்போது இந்த […]\nகடந்த 5 வருடத்தில் டாப் வசூல் செய்த சிவகார்த்திகேயன் படங்கள்- பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்\nDecember 1, 2017 December 1, 2017 adminLeave a Comment on கடந்த 5 வருடத்தில் டாப் வசூல் செய்த சிவகார்த்திகேயன் படங்கள்- பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்\nபுது வருடத்தை நோக்கி அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சினிமாவை பொறுத்த வரையில் நிறைய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது. எந்தெந்த படம் பாக்ஸ் ஆபிஸில் என்ன சாதனை செய்யப்போகிறது என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. தற்போது சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கம் தங்களது திரையரங்கில் கடந்த 5 வருடத்தில் அதிக வரவேற்பை பெற்ற முதல் 10 படங்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது சிவகார்த்திகேயனின் படங்களை 10ல் எந்தெந்த இடங்களை பிடித்திருக்கிறது என்ற விவரம் […]\nநடக்கமுடியாத நிலையில் வீல்சேரில் நடிகர் விஜயகாந்த்\nDecember 1, 2017 December 1, 2017 adminLeave a Comment on நடக்கமுடியாத நிலையில் வீல்சேரில் நடிகர் விஜயகாந்த்\nநடிகராக இருந்து பின்னர் தீவிர அரசியலில் குதித்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என ரசிகர்கள் அன்பாக அழைக்கும் அவர் தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் வீல் சேரில் உள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்ட நிலையில், இந்த புகைப்படம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nபதில் சொல்லவேண்டும் என சட்டம் இல்லை AAA தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி\n AAA தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி\nநடிகர் சிம்புவால் தனக்கு 20கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என அன்பானவன் அசரதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதுபற்றி ஒரு பிரபல நாளிதழுக்கு சிம்பு பதில்அளித்துள்ளார். “ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போது, என் மீது அதன் தயாரிப்பாளர் புகார் கூறினார் என்றால் பதில் சொல்கிறேன். படத்தில் நடித்து, வெளியாகி முடிந்துவிட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படியொரு சட்டமும் இல்லை,” என சிம்பு கூறியுள்ளார்.\nபிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம்- பெண் புகைப்படம் உள்ளே\nDecember 1, 2017 December 1, 2017 adminLeave a Comment on பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம்- பெண் புகைப்படம் உள்ளே\nபல பிரபலங்கள் தங்களது அப்பாக்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் ஒரு சிலரே ஜெயிக்கின்றனர். இன்றைய கால���ட்டத்தில் தன்னுடைய முழு முயற்சியால் பல கஷ்டங்களை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. அண்மையில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஆதி மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக […]\nஇளைய தளபதி விஜய்யை கவர்ந்த ஒரு படம்- சந்தோஷத்தில் படக்குழு\nDecember 1, 2017 December 1, 2017 adminLeave a Comment on இளைய தளபதி விஜய்யை கவர்ந்த ஒரு படம்- சந்தோஷத்தில் படக்குழு\nவிஜய் எப்போதுமே நல்ல படைப்புகளுக்கு பாராட்டு தெரிப்பவர். இவர் அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்து போகவே பட இயக்குனர் வினோத் அவர்களுக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை கூறியுள்ளார். இப்படி ஒரு தரமான படத்தை எடுத்ததற்கு எனது வாழ்த்துக்கள், இதுபோல் நல்ல படைப்புகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். விஜய் பாராட்டியதை அரிந்த தீரன் படக்குழு மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக கூறப்படுகிறது.\nதமிழ் ராக்கர்ஸ் குழுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை- சந்தோஷத்தில் பிரபல தயாரிப்பாளர்\nDecember 1, 2017 December 1, 2017 adminLeave a Comment on தமிழ் ராக்கர்ஸ் குழுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை- சந்தோஷத்தில் பிரபல தயாரிப்பாளர்\nதமிழ் சினிமா பிரபலங்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் வலைதளம். புதிய படம் வெளியானதும் அவர்களது பக்கத்தில் வந்துவிடும். இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில், தயாரிப்பாளர் சங்கத்தால் தங்களுக்கு வரும் வருமானம் அனைத்தும் நின்றுவிட்டதாகவும், நீங்கள் விளம்பரம் செய்ய அணுகவும் என பதிவு செய்தனர். இதனை பார்த்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களுக்கு வந்தால் மட்டும் பிரச்சனையா என்கிற வகையில் பதிவு செய்துள்ளார்.\nஅட்லீக்கு இத்தனை கோடி சம்பளமா\nதமிழ் சினிமாவில் தற்போது டாப் 5 இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, தெறி, மெர்சல் என மூன்று படங்களுமே மெகா ஹிட் தான். இந்த நிலையில் அட்லீ தெறி படத்திற்கு ரூ 3 கோடி சம்பளமாக பெற���றதாகவும், மெர்சல் படத்திற்கு ரூ 10 கோடி வரை சம்பளமாக பெற்றார் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுபோல் இயக்குனர்களின் சம்பள அதிகரிப்பே மெர்சல் நஷ்டத்திற்கு ஒரு காரணம் என்றும் அவர் […]\nபரத்துடன் இணையும் மலையாள நடிகை..\nவிவேகம் யோகி B யுடன் இணைந்த புதிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்..\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்\nவிக்ரம் ஜோடியாக நடிக்கிறார் அக்‌ஷரா ஹாசன்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/987523/amp?ref=entity&keyword=Marmachau", "date_download": "2021-03-05T16:13:20Z", "digest": "sha1:GZDLLPQ7FFVQVU5Z7PD4HVGAJXHQSGES", "length": 8315, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆவடி அருகே மாயமான வாலிபர் மர்மச்சாவு | Dinakaran", "raw_content": "\nஆவடி அருகே மாயமான வாலிபர் மர்மச்சாவு\nஆவடி, பிப். 18: ஆவடி அடுத்த மேலப்பேடு, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (29). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். இதற்கிடையில் கடந்த 15ம்தேதி கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து, அவரை நண்பர்கள் பல இடங்களிலும் தேடி உள்ளனர். இருந்த போதிலும், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை அதே பகுதி பொங்கலாம் குளத்தில் கோவிந்தராஜ் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இதனை பொதுமக்கள் பார்த்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவள்ளூர் - பெரும்புதூர் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்தூரில் பஸ் பயணிகள் நிழற்குடை மாயம்: இரவோடு இரவாக இடித்து தரைமட்டம்\nதேர்தல் தொடர்பான புகார்களுக்கு 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் ஆய்வு\nஏப்ரல் 8 முதல் 19ம் தேதி வரை தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம்\nஆவடி, முருகன் கோயில் அருகில் உயர் கோபுர மின் விளக்கு பழுது: இருளில் மூழ்கிய பகுதியை கடக்க மக்கள் சிரமம்\nபெற்றோர் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை முயற்சி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு\nபேத்தி கண்முன் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி: டிரைவர் கைது\nதிருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் அறிக்கை\nெமாபட்டில் இருந்து விழுந்த மூதாட்டி பரிதாப சாவு\nகும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாமதமாக பணிக்கு வரும் இ சேவை மைய ஊழியர்கள்: பொதுமக்கள் புகார்\nஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி அக்கா - தம்பி சாவு\nபூந்தமல்லி அருகே பரபரப்பு ‘விடிஞ்சா கல்யாணம்’ வரவேற்புக்கு முன் அழகு நிலையம் சென்ற மணமகள் ‘எஸ்கேப்’: திருமண மண்டபத்தை சூறையாடிய மாப்பிள்ளை வீட்டார்\nரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி\nகொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nவாகன விபத்தில் தந்தை, மகன் பலி: தாய் படுகாயம்\nதூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 5வது நாளாக நீடிப்பு\nகார் மோதி பெண் தொழிலாளி பலி: பல் டாக்டர் கைது\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாப பலி\nஆன்மிக குரு பங்காரு அடிகளார் 81வது பிறந்தநாள்: ரூ.1.5 கோடியில் 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/rahulgandhi-says-new-farm-laws-will-be-thrown-in-the-trash-once-congress-comes-to-power-399505.html", "date_download": "2021-03-05T17:23:53Z", "digest": "sha1:P6QVFRU2IBDPVRVPSAKRUH2APUI5VUTC", "length": 20094, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்... புதிய விவசாய சட்டங்கள் குப்பையில் வீசப்படும்... ராகுல் உறுதி..! | Rahulgandhi says, New farm laws will be thrown in the trash once Congress comes to power - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nவிவசாயிகள் போராட்டம்.. மின் கம்பங்களை கூட அனுமதிக்காத கிராம மக்கள்.. அரசு பணிகளுக்கு எதிர்ப்பு\nமண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை.. தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு.. ஹரியானா அரசின் அதிரடி சட்டம்\nஹரியானாவில் ஷாக்: ஒரே பள்ளியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nபேத்தி திருமணத்தில் பாடகரான பஞ்சாப் முதல்வர் - பிரஷாந்த் கிஷோர் வேலையை தொடங்கிட்டாரோ\nதமிழகம், மேற்கு வங்கத்திற்கு பின்... அடுத்த குறி பஞ்சாப் தான்... அதிரடி ஆக்ஷனில் பிராந்த் கிஷோர்\nபெட்ரோலுக்கு அடுத்து... ரூ. 100ஐ தாண்டும் பால் விலை பொதுமக்கள் ஷாக்... காரணம் இது தான்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nமுத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் காலமானார்\nஇந்தியா அனைத்து குடிமக்களையும் சமமாக பாவிக்கிறது - அமெரிக்க தொண்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு பதிலடி\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nAutomobiles மார்ச் மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை வாங்குவோர் ரூ.1.5 லட்சம் வரையில் சேமிக்கலாம்\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன் \nFinance சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nSports அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nLifestyle மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்... புதிய விவசாய சட்டங்கள் குப்பையில் வீசப்படும்... ராகுல் உறுதி..\nசண்டிகர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 புதிய விவசாய சட்டங்களும் குப்பையில் வீசப்ப��ும் என ராகுல்காந்தி உறுதி தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் மோகாவில் டிராக்டர் பேரணியை தொடங்கிய அவர் விவசாயிகள் மத்தியில் உரையாற்றும் போது இதனைக் கூறினார்.\nமுன்னதாக சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் புழுதி படர்ந்த சாலைகளில் அவர் டிராக்டர் மீது அமர்ந்து பயணித்த போது சாலையின் இரு மருங்கிலும் நின்று விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.\nஹத்ராஸ் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தர முடியுமா எங்க கூட கூட்டிகிட்டு போகவா எங்க கூட கூட்டிகிட்டு போகவா\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய மசோதாக்களை ஏற்க மறுத்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் போராட்டத்தின் வீரியம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 'கிசான் யாத்ரா' என்ற பெயரில் டிராக்டர் பேரணியை தொடங்கியிருக்கிறார் ராகுல். பஞ்சாப் முதல் டெல்லி வரையிலான இந்த யாத்திரையின் போது ஆங்காங்கு விவசாயிகளை சந்தித்து உரை நிகழ்த்துகிறார்.\nஇதனிடையே பஞ்சாப் மாநிலம் மோகாவில் முதல் நாள் பேரணியை தொடங்கிய ராகுல், விவசாயிகளுக்கு எப்போதும் காங்கிரஸ் துணை நிற்கும் என்ற உறுதியை அளித்தார். புதிய விவசாய மசோதாக்களால் நன்மை கிடைக்கிறது என்றால் விவசாயிகள் ஏன் போராட வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய விவசாய சட்டங்கள் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்படும் எனத் தெரிவித்தார்.\nஅதானிகள் மற்றும் அம்பானிகளின் கைப்பாவையாக மத்திய அரசு செயல்பட்டுவருவதாகவும் குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காக நாட்டை பிரதமர் மோடி தவறாக வழிநடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். பேரிடர் காலமான தற்போது விவசாயிகளுக்கு எந்த ஒரு பண உதவியும் செய்யாமல் பெரும் வணிக நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்துள்ளதாக மத்திய அரசு மீது பாய்ந்தார் ராகுல்.\nவிவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும் எதுவாகினும் விவாசாயிகளோடு காங்கிரஸ் பக்கபலமாக துணை நிற்கும் என்றும் உறுதி கொடுத்தார் ராகுல். இந்த விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட தாம் பின்வாங்கப்போவதில்லை என உறுதிப்படக் கூறினார் ராகுல். இந்தியாவை கைப்பற்ற ஆங்கிலேயர்கள் அடக்குமுறையை ஏவியது போல் விவசாயிகளை தொழிலதிபர்கள் கட்டுப்படுத்த இந்தச் சட்டங்கள் வழிவகுக்கும் என ராகுல் கவலைத் தெரிவித்துள்ளார்.\nதலித் தொழிலாளர் போராளி நோதீப் கவுர் மீது போலீஸ் கடுமையான தாக்குதல்.. ஜாமீன் மனுவில் குற்றச்சாட்டு\nதீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு ஆபத்துகாங். எடுத்துள்ள அதிரடி முடிவு\nபோராடும் விவசாயிகளை.. தவறாக வழிநடத்துவது எப்படி ஐடியா கேட்கும் பாஜக நிர்வாகி.. வைரல் வீடியோ\nமக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடும்போது.. ஆட்சி மாற்றங்கள் நிகழும்.. அமைச்சருக்கு ராகேஷ் டிக்கைட் பதிலடி\nசதமடித்த பெட்ரோல் விலை... அவ்வளவு ஒன்னும் உயரவில்லையே... கூலாக சொல்லும் ஹரியானா முதல்வர்\nகுடும்பத்தில் 20 பேர்... கிடைத்ததோ வெறும் 9 வாக்குகள்... வெடிக்கும் பாஜக வேட்பாளர்\nபாஜகவின் தலைவிதி பஞ்சாபில் மட்டுமல்ல மத்தியிலும் முடிவுக்கு வரும் - அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை\nபஞ்சாப் வெற்றியால் காங்கிரசுக்கு டபுள் டமாக்கா.. தலைவர்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா\nபஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: பிரதான கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் சுயேச்சை வேட்பாளர்கள்\nபஞ்சாப்பில் பாஜக படுதோல்வி.. 53 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் பெற்ற இமாலய வெற்றி.. காரணம் இதுதான்\nபஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபாரம்.. 7மாநகராட்சியையும் கைப்பற்றியது.. பாஜகவுக்கு பலத்த அடி\nஇஸ்லாமிய பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால்.. திருமணம் செய்து கொள்ள தடையில்லை.. பஞ்சாப் உயர் நீதிமன்றம்\nபெட்ரூமில்.. கட்டிலுக்கு அடியில்.. \"துரோகம்\" செய்த இளம் மனைவி.. மிரண்டு போன போலீசார்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7039:2010-05-09-12-25-43&catid=322&Itemid=237", "date_download": "2021-03-05T16:27:12Z", "digest": "sha1:5A5BK7XJVX7JYIP2OBSSMD2F52ESZTGY", "length": 11901, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "வடக்குகிழக்கில் இராணுவ ஆட்சி, புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாகின்றது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவடக்குகிழக்கில் இராணுவ ஆட்சி, புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாகின்றது\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 09 மே 2010\nஇனப் பிரச்சனையைத் தீர்த்தால் என்ன நடக்கும் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம் அவசியமற்றதாகிவிடும். நாடுகடந்த தமிழீழம் என்ற புல்லுருவிக் கூட்டமும் உருவாகாது. பேரினவாதம் இனப்பிரச்சனையை தீர்க்க மறுப்பதுதான், இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக தொடருகின்றது. இவ் இரண்டுமே மக்களுக்கு எதிரானது.\nஇனப் பிரச்சனைத் தீர்க்காது, வடக்குகிழக்கு மக்களை வெல்ல முடியாது. அவர்களை அடக்கியாள தொடர்ந்து இராணுவத்தையே நிறுத்தி, இராணுவத் தீர்வையே நாடமுடியும். இன்று நடப்பது இதுதான். இதைத்தான் இன்று இலங்கை பேரினவாத அரசு செய்து வருகின்றது. எந்த இராணுவம் பல பத்தாயிரம் தமிழ்மக்களை கடந்தகாலத்தில் கொன்று குவித்ததோ, அதற்கு அந்த மண்ணில் நினைவுச் சின்னங்களை நிறுவுகின்றது. தமிழ்மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களை அடக்கியொடுக்க நடத்திய ஆக்கிரமிப்பின் மூலமான தன் இனவாத வெற்றியை பறைசாற்றும் வண்ணம் தன்னை நிறுவுகின்றது. இதன் பின்னணியில் புலிகளின் மாவீரர் நினைவு மையங்களை தகர்த்து, அதை சிதைத்து அழிக்கின்றது. இவை எவையும், தமிழ்மக்களை வெற்றி கொள்ளவல்ல, அவர்களை தமக்கு அடங்கிப் போ என்று கூறி நிற்கின்றது.\nஇலங்கையில் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்படாத வரை, தமிழ் மக்களை அடக்கியாளத்தான் முடியும்;. இதுதான் அரசியல் விதி. இதைத்தான் இன்று இலங்கை அரசு செய்கின்றது. இதனடிப்படையில் வடக்கு கிழக்கு எங்கும் நிரந்தர இராணுவ முகாங்களாக மாற, புலத்தில் அது நாடுகடந்த தமிழீழ அரசாக வெளிப்படுகின்றது. இதனடிப்படையில் பல முனைகளில், பல சமூகப் பிளவுகள் ஆழமாகிவருகின்றது.\nஇனப்பிரச்சனையைத் தீர்க்க மறுத்து உருவாகும், சிங்கள தமிழ் இனவாத அரசியல் விளைவு இது. இதைத்தான் வடக்கு கிழக்கு மக்கள், தங்கள் வாக்களிப்பு மூலம் அரசை அம்பலமாக்கினர்.\nஇனங்களை ஓடுக்கி இனப்பிரச்சனையை உருவாக்கிய பேரினவாதம், சிறுபான்மை இனங்களுக்கு எந்த உரிமையையும் வழங்க மறுத்து வந்தது. இனப் பிரச்சனையை தொடர்ச்சியாக தீர்க்க மறுத்த பேரினவாதத்தின் விளைவுதான், ஆயுதப் போராட்டமாக மாறியது. ஆயுதப் போராட்டமாக மாறிய பின், அதை \"பயங்கரவாத பிரச்சனையாக\" பேரினவாதம் கூறினர். \"பயங்கரவாத பிரச்சனையை\" தீர்த்தபின்தான், தீர்வு என்றார்கள்.\nஇன்று அந்த தீர்வு தான் என்ன வடக்கு க���ழக்கு மக்களை அடக்கியாள, இராணுவ முகாங்களாக மாறுகின்றனர். இராணுவத்தைக் கொண்டு மக்களை அடக்கியாள்வதைத் தவிர, மாற்றுவழியில் பேரினவாதம் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை.\nபுலிகள் தங்கள் அதிகாரத்தை நிறுவ அமைத்த நினைவுச் சின்னங்களை அழித்து, அதனிடத்தில் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்த இராணுவ நினைவுச் சின்னங்களை நிறுவுகின்றது அரசு. இதன் மூலம் எப்படித்தான் தமிழ்மக்களை வெல்ல முடியும்.\nஇலங்கை இனப்பிரச்சனை வரலாற்றில் சிறிய புத்தர் சிலையை வைத்து, பின் அதை சுற்றி உள்ள காணிகளை அபகரித்து, பாரிய புத்தர் சிலையை நிறுவுவது கூட கடந்தகால பேரினவாத நடைமுறையாகும். இன்றும், தொடர்ந்து தமிழ் பகுதிகளில் பௌத்த சிங்கள ஆதிக்க குறியீடுகளை அரசு அமைத்து வருகின்றது. இது இனவடிப்படையிலான அரசு எதிர்ப்பு இனவாத அரசியலை, சிறுபான்மை இனங்கள் மத்தியில் தொடர்ச்சியாக உற்பத்தி செய்கின்றது.\nஇன்று இதன் பின்னணியில், மகிந்த குடும்ப சர்வாதிகாரம் இதை மேலும் நுட்பமாக கூர்மையாக்குகின்றது. இலங்கை மக்களை இராணுவம் மூலமும், ஒரு சிறு இரகசிய சதிக் குழுவின் மூலமும் அடக்கியாள முனைகின்றது.\nஅது இனப் பிரச்னைக்கான அனைத்து அடிப்படையான கடந்தகால வரலாற்றையும் மறுத்துரைத்து வருகின்றது. அது அனைத்தையும் புலிப் பிரச்சனையாகவே, காட்டி அணுகுகின்றது. தொடர்ந்து இராணுவ வடிவங்கள் மூலம், இனத்தை அடக்கியாள முனைகின்றது.\nஇதுதான் வடக்கு கிழக்கு மக்களை சுற்றி நடக்கும், புதிய பேரினவாத விஸ்தரிப்பாகும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-05T17:37:34Z", "digest": "sha1:SGD2KMIDQWPWMZP4S5SZUEUA7BYDCGQE", "length": 6634, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம் (Green Park Stadium) கான்பூர், இந்தியாவில் உள்ளது. உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணிக்கு இது உள்ளூர் துடுப்பாட்ட அரங்��மாகும்.[1] இது உத்தரப்பிரதேச விளையாட்டு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஒரே சர்வதேசத் துடுப்பாட்ட அரங்கம் இதுவாகும். இதில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இங்கு 32,000 இருக்கைகள் உள்ளன.\n1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் 'பி' பிரிவின் இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள் போட்டி இங்கு நடைபெற்றது.\nஅதே ஆண்டில் நேரு கோப்பைக்கான போட்டியும் இங்கு நடைபெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-05T15:32:15Z", "digest": "sha1:WMBJFS4GQLCOU6ONC7EFC6FKYKJUR7K2", "length": 6095, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபதிகள் அய்யாவழியின் புனிதத்தலங்களுள் மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புடைய அனைத்து தலங்களுக்கும் அகிலத்தில் பதி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை ஐந்து ஆகும்.\nஇவை அல்லாது வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவைகளும் பதிகள் என்றே அறியப்படுகின்றன.\nஅய்யாவழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2020, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2021-03-05T17:42:38Z", "digest": "sha1:4GGGKFGWR55KY7GUKD6K6TRHYVQ2FN5I", "length": 12275, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிட்ஜ் சாலை, சிம்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிட்ஜ், சிம்லா ''ஸ்கேண்டல் முனையிலிருந்து பார்க்கையில் பனிப்பகுதியில் மூடப்பட்டிருக்கும் பகுதி\nரிட்ஜ், சிம்லா, இமாச்சல பிரதேசம், இந்தியா\nரிட்ஜ் சாலை (The Ridge) என்பது இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவின் மையத்தில் அமைந்திருக்கும் பெரிய வெளிப்புற இடமாகும். சிம்லாவின் அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளிலும் ரிட்ஜ் மையமாக உள்ளது. இது சிம்லாவின் புகழ்பெற்ற வணிக மையமான மால் சாலை வழியாக அமைந்துள்ளது. சிம்லாவின் முக்கிய இடங்களான ஸ்நோடன், மால், ஜாகு மலை போன்றவை ரிட்ஜ் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.\nஇது மால் சாலையுடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்கிறது, மற்றும் மேற்கு பக்கத்தில் ஸ்கேண்டல் பாயிண்ட் அதை இணைக்கிறது. கிழக்கு பக்கத்தில், ரிட்ஜ் சாலை லக்கர் பஜார், ஒரு மர கைவினை சந்தைக்கு வழிவகுக்கிறது. இது பெரிய மைல்கல் மற்றும் மலை வாசஸ்தலத்தின் மிகவும் எளிமையான அடையாளம் ஆகும். குளிர்காலம் துவங்கும் போது, நாட்டில் பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டால், பெரும்பாலான பத்திரிகைகளில் பனிப்பொழிவுகளுடன் கூடிய காடுகளின் புகைப்படங்கள் அச்சிடப்படுகின்றன.\nரிட்ஜ் பகுதி தேவாலயத்தின் நவ-கோதிக் கட்டமைப்பில் 1844 ஆம் ஆண்டு முதன் முதலாக கட்டப்பட்டது,மேலும் 1910 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு டுடோர்பேதன் போன்ற நூலகம் கட்டப்பட்டது. ரிட்ஜ் மீது இமாச்சலப் பிரதேச முதல் முதல் மந்திரியாக திகழ்ந்த டாக்டர் ஒ.எஸ் பார்மர், மகாத்மா காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரது சிலைகள் அமைந்துள்ளன.\nஇது உலகின் மிகப் பெரிய மலைப் பகுதியாகும், ஒரு காலத்தில் சிம்லாவின் அடிவாரத்தில், மிகப்பெரிய வனப்பகுதி இருந்தது, இப்போது பசுமையான சரிவுகளான ஃபிர்ஸ், பைன்ஸ், ஹிமாலயன் ஓக் மற்றும் கார்மின் ரோதோடென்ட்ரான் மரங்கள் ஆகியவற்றால் மூடப்பட்டுள்ளது, இதில் சிவப்பு-கூரைத் தட்டுகள், பகுதி மூடப்பட்ட வீடுகள் மற்றும் கோதிக் அரசு கட்டிடங்கள் ரிட்ஜில் காணப்படுகின்றன.\nரிட்ஜ்ஜின் அடியில், பிரிட்டிஷ் சுற்றுலா நகரத்திற்கு நீர் வழங்கப்படும் பெரிய குளங்கள் உள்ளன. ரிட்ஜ் நகரின் உயிர் நீர்த்தேவை போக்கும் நீர்த்தேக்கத்தைக் கொண்டிருக்கிறது, இது 1000000 கேலன் நீர் திறனைக் கொண்டுள்ளது. இந்த குளங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு பெரிய அளவில் இருப்பதால், அவை சிம்லாவுக்கு முக்கிய நீர் விநியோகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நீர்த்தேக்கம் 1880 களில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது, எந்த சிமெண்ட்டையும் பயன்படுத்தமல் சுண்ணாம்பு கலவைகளைக் கொண்டு கட்டப்பட்டது.\nரிட்ஜ் பல அரசு விழாக்கள் ,செயல்பாடுகள் மற்றும் கண்காட்சிக்கு புகழ் பெற்றது. பொதுவாக இது போன்ற கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான இடமாக விளங்குகிறது. ரிட்ஜில் நடைபெறும் மிக பிரபலமான திருவிழா கோடை விழாவாகும். இந்த புகழ்பெற்ற திருவிழா ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த காலங்களில் சிம்லா முழுவதுமே வண்ணமயமாகவும் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளின் கலவையாகவும் திகழும். ரிட்ஜ் ஜ்ஜின் முக்கிய அடையாளங்களான கிருத்து தேவாலயம், ஒரு நவ-கோதிக் மாதியில் 1850 களில் கட்டப்பட்ட அமைப்பு, மற்றும் ஒரு டியுடெர்பெத்தியக் நூலக கட்டடமும் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2019, 18:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/31/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-03-05T16:47:20Z", "digest": "sha1:42KL6EDBTUC4VYA2GY4OFWRDP3IJ2CVH", "length": 8110, "nlines": 97, "source_domain": "thamili.com", "title": "தெருதெருவாக வடை விற்று குடும்பத்தை காப்பாற்றும் 12 வயது தமிழ் சிறுவன் – Thamili.com", "raw_content": "\nதெருதெருவாக வடை விற்று குடும்பத்தை காப்பாற்றும் 12 வயது தமிழ் சிறுவன்\nதஞ்சாவூரில் தன் குடும்பத்தை காப்பதற்காக 12 வயது சிறுவன் தினமும் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா உள்ளிட்ட பலகாரங்களை வியாபாரம் செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி கிராமம் உப்பரிகை என்ற பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்.\nஇவருக்கு 15 வயதில் ஒரு மகள், 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.\nகொத்தனாராக வேலை செய்து வந்த வரதராஜன் திடீரென நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார்.\nஇதனால் குடும்பம் வறுமையில் தவிக்கவே அவரது மனைவி சுமதி வீட்டிலிருந்தபடியே நூல் கண்டு தயாரிக்கும் கூலி வேலை செய்து வந்தார்.\nஅதில் கிடைத்த சொற்ப வருமானத்தை கொண்டு தன் பிள்ளைகள் மற்றும் கணவரையும் கவனித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு சுமதியை கடுமையாக பாதித்தது. ஒரு பக்கம் முடங்கி கிடக்கும் கணவன் மறும் பக்கம் 3 பிள்ளைகள் என பரிதவித்தபடி இருந்துள்ளார்.\nதங்களது நிலையை கண்டு கலங்கிய சுமதியிடம், நான் வேலைக்கு போய் உங்களை காப்பாற்றுகிறேன் என விஷ்ணு கூற மேலும் கண்ணீர் வடித்துள்ளார்.\nசுமதியோ தன் மகனிடம் ” நீ வேலைக்கெல்லாம் போக வேண்டாம், போண்டா, வடை எல்லாம் செய்து தருகிறேன். அதை விற்பனை செய்துவிட்டு வா என கூறியுள்ளார்.\nபின்னர் அவர் தினமும் வடை, போண்டா சுட்டு கொடுக்க அதனுடன் கடைக்கு சென்று மொத்தமாக சமோசா வாங்கி கொண்டு வியாபாரத்திற்கு சென்று அவற்றை விற்று வருகிறார் விஷ்ணு.\nஇதில் தினமும் 100 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், அதைக் கொண்டு தன் குடும்பத்தை பசியாறுவதாகவும் தெரிவிக்கிறார் விஷ்ணு.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உய��ரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2021/02/10081854/2113059/People-suffer-due-to-increase-in-petrol-and-diesel.vpf", "date_download": "2021-03-05T15:36:17Z", "digest": "sha1:IJIS5CY5XBEI3VHJI46QJGKIQTEDC7ZD", "length": 8912, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதி - ஜெகத்ரட்சகன் கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதி - ஜெகத்ரட்சகன் கண்டனம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மக்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மக்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதற்கு பிறகு, இதுவரை எந்த பணிகளும் தொடங்கவில்லை என குற்றம்சாட்டினார். ஊரடங்கால் சிறு, குறு தொழில்கள் முடங்கியதாக குறிப்பிட்ட அவர், சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nபாமக தேர்தல் அறிக்கை வெளியீடு\nபாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு\nசட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.\nமா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள் 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி\nதிமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை\nவரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல்\nஅதிமுக ஆட்சிமன்றக் குழுகூட்டம் முடிந்ததும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nயானையை பாகன்கள் துன்புறுத்திய விவகாரம் - கோயில் திரும்பிய யானை ஜெயமால்யதா\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/husband-killed-wide-near-trichy/", "date_download": "2021-03-05T15:44:31Z", "digest": "sha1:2XDLE33UNKJFZQLRZMRT3JHOG6E3W3O2", "length": 10016, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "வேறு ஒருவருடன் செல்போனில் பேச்சு : மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! - TopTamilNews", "raw_content": "\nHome க்ரைம் வேறு ஒருவருடன் செல்போனில் பேச்சு : மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nவேறு ஒருவருடன் செல்போனில் பேச்சு : மனைவியை அடித்துக் கொன்ற கணவன்\nதிருச்சி அருகே குழந்தைகள் கண்முன்னே மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் தில்லைநகர் செங்குளத்தான் பகுதியில் வசித்து வருபவர் தவசீலன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்��ளுக்கு 5 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். ராஜேஸ்வரி அடிக்கடி வேறு ஒரு நபரிடம் செல்போனில் பேசி வந்ததை அறிந்த தவசீலன், அவரை கண்டித்திருக்கிறார். மேலும் மன்னார்குடியில் தனது தாய் வீட்டிற்கு வருமாறு ராஜேஸ்வரியை அழைத்திருக்கிறார்.\nஅதற்கு ராஜேஸ்வரி மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. நேற்று இரவும் இவர்களுக்கு இடையே சண்டை வந்த நிலையில், ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை ராஜேஸ்வரி வீட்டில் இருந்து அதிக அளவில் பாடல் சத்தம் கேட்டுள்ளது. மேலும் வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த சகுந்தலா, கதவை திறந்து பார்த்தபோது ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.\nஇது தொடர்பாக சகுந்தலா போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ராஜேஸ்வரியின் மகனிடம் நடத்திய விசாரணையில், தவசீலன் ராஜேஸ்வரியை கட்டையால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் தலைமறைவான தவசீலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...\nஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...\nஅதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா\nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அண���யாக...\nஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி\nஉதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/moto-g9-plus-likely-arriving-soon-in-india-gets-certified-via-bis-301120/", "date_download": "2021-03-05T15:53:29Z", "digest": "sha1:E5EMUZ5CM5SNLV37REEUD7LQUKYEVFEQ", "length": 15485, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்தியாவில் வெளியாவதற்கான முக்கிய சான்றிதழுடன் மோட்டோ G9 பிளஸ் | விரைவில் வெளியாகிறதா? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்தியாவில் வெளியாவதற்கான முக்கிய சான்றிதழுடன் மோட்டோ G9 பிளஸ் | விரைவில் வெளியாகிறதா\nஇந்தியாவில் வெளியாவதற்கான முக்கிய சான்றிதழுடன் மோட்டோ G9 பிளஸ் | விரைவில் வெளியாகிறதா\nமோட்டோரோலாவின் மோட்டோ G 5 ஜி மற்றும் மோட்டோ G9 பவர் ஆகியவை இந்திய சந்தையில் அறிமுகமாக காத்திருக்கின்றன. மேலும் ஒரு சாதனத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு நிறுவனம் தயாராகி வருவதாக தெரிகிறது. மேற்கூறிய மாடல்களைத் தவிர, இந்த பிராண்ட் மோட்டோ G9 பிளஸையும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த சாதனம் அதன் BIS சான்றிதழை பெற்றள்ளது, இது வரும் நாட்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. அதன் விவரங்கள் இங்கே:\nமோட்டோ G9 பிளஸ் இந்தியா விரைவில் வெளியாகுமா\nமோட்டோ G9 பிளஸ் இந்தியா வெளியீடு BIS (இந்திய தர நிர்ணய பணியகம்) சான்றிதழ் வலைத்தளம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் XT-20837 மற்றும் XT2087-3 மாதிரி எண்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சாதனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலையும் வலைத்தளம் தரவில்லை. கசிவுகளின்படி பார்க்கையில், டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த கைபேசியை இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தக்கூடும்.\nஎவ்வாறாயினும், இது குறித்த அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக நா���் காத்திருக்க வேண்டும். நிறுவனம் மோட்டோ G9 பவர் உடன் சாதனத்தை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம். இந்த மாறுபாடு அதே காலவரிசையில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 730G செயலி உடன் சர்வதேச சந்தையில் மோட்டோ G9 பிளஸ் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்டா கோர் சிப்செட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பக உள்ளமைவுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nசாதனம் 6.8 அங்குல HD+ மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளேவை வழங்குகிறது. எல்சிடி பேனல் FHD+ தெளிவுத்திறனை வழங்குகிறது மற்றும் HDR10 சான்றிதழ் பெற்றது. ஒரு f / 2.2 துளை உடன் 16 MP செல்பி ஷூட்டரை பஞ்ச்-ஹோல் அமைப்பில் உள்ளது. பின்புற பேனலில் செங்குத்து கேமரா தொகுதி உள்ளது, இது 64MP முதன்மை சென்சார் கொண்டது.\nஇந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 OS உடன் முன்பே நிறுவப்பட்டு 5,000 mAh பேட்டரி யூனிட்டால் இயக்கப்படும். இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இருக்கும்.\nPrevious லூமிஃபோர்ட் அல்டிமேட் U60 மற்றும் U50 இயர்போன்ஸ் அறிமுகம் | விலை & அம்சங்கள்\nNext தொழில்நுட்ப டிப்ஸ்: உங்கள் ஐபோன் அல்லது ஐபாடில் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்வது எப்படி\nஜியோபுக்: ஜியோ OS உடன் மலிவு விலையில் ஆண்ட்ராய்டு லேப்டாப்\nரெட்மி K40 சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகிறது ஆனால் பெயர் மட்டும் வேற\nநாடு முழுவதும் 4000 ரயில் நிலையங்களில் ப்ரீபெய்ட் வைஃபை சேவை | வழங்குவது யார் தெரியுமா\nமார்ச் 9 அன்று வெளியாகிறது இந்த இரண்டு மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nBMW M340i xDrive க்கான முன்பதிவுகள் ஆரம்பம் முதல் 40 பேருக்கு சிறப்பு சலுகை\nபுதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் வெளியீடு\nடி.வி.எஸ் அப்பாச்சி RTR200 4V ABS மாடல் அறிமுகம்\nSpykke: சென்னை, கோயம்பத்தூரில் பவர் பேங்கை வாடகைக்கு வழங்கும் புது சேவை\n இனி RTO ஆஃபீஸ்க்கு போக வேண்டிய அவசியமே இல்ல\nCPI-யிடம் சாதித்த திமுக… CPM-ஐ சரிகட்டுமா… மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nசட்டசபை தேர்தல்….இனி ஆன்லைன் பண பரிவர்த்தனையும் கண்காணிப்பு: சத்யபிரதா சாஹூ தகவல்..\nQuick Shareசென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்…\nஎன்.ஆர். காங்சிரஸை இழுக்க முயற்சிக்கும் மக்கள் நீதி மய்யம் : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்… பரபரப்பில் பாஜக, திமுக…\nQuick Shareபுதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில்…\nஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்\nQuick Shareஇல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவதும் அரசியலில் ஒரு…\nபாமக தேர்தல் அறிக்கை … சூப்பரா… சுமாரா.. என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்\nQuick Shareகன்னியாகுமரி : பாமகவின் தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் முருகன் கருத்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/samudrakani-joins-hands-with-dir-sachandrasekar/", "date_download": "2021-03-05T15:30:58Z", "digest": "sha1:HZSZXKAJKZNOCN3UBYRGJCN4SCYGJIDQ", "length": 12481, "nlines": 200, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Samudrakani Joins hands with Dir-SAChandrasekar | Thirdeye Cinemas", "raw_content": "\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி \nநீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை” . இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார்.\nஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரத��தில் துணிச்சல் மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக இளம் நாயகியாக அறிமுகமாகிறார் ப்ரியங்கா. சமுத்திரகனியின் தாயாக மதுரையை சேர்ந்த மாயக்கா நடிக்கிறார். சமுத்திரகனியின் மகள்களாக டயாணா ஸ்ரீ மற்றும் ஷாஷாவும் நடித்திருக்கிறார்கள், இவர்களின் கதாபாத்திரங்கள் பலர் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.மேலும் நகைக்சுவை கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சியும், ‘சூப்பர் ஜீ’ புகழ் முருகானந்தமும் நடிக்கிறார்கள்.\nமகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் புகழ் சித்தார்த் விபின் இசையமைக்க, படத்தொகுப்பை பிரபாகரனும், கலையை வனராஜூம் கவனிக்கிறார்கள்.\n“நான் கடவுள் இல்லை” படத்தை பற்றி இயக்குநர் S.A.சந்திரசேகரன் கூறியதாவது: “குழந்தைகளை மையமாக வைத்து நான் இயக்கிய ஒரு குறும்படத்தை தற்செயலாக சமுத்திரகனி பார்த்தார். பார்த்துவிட்டு குறும்படத்தை பற்றி நெகிழ்ந்து பேசி பாராட்டினார். இதை பெரும் படமாக இயக்கும் எண்ணம் இருந்தால் தான் நடிப்பதாக தன் விருப்பத்தை தெரிவித்து இக்குறும்படத்தை பெரும்படமாக இயக்கும் எண்ணத்தை என்னூள் வித்திட்டார். சில நாட்களில் முழு நீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் விரிவாக சொன்னேன், கதையை கேட்டவர் “சார் எத்தனை நாள் என்னுடைய டேட் வேண்டுமென்று” கேட்டதோடு இல்லாமல் தனது தமிழ், தெலுங்கு என தொடர் படப்பிடிப்புக்கு மத்தியில் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் இந்த படித்தில் நடித்துக்கொடுத்தார்” என்றார். மேலும் இத்திரைப்படம் சமுத்திரகனி அவர்களுக்கு வித்தியாசமான படமாக அமையும் என்றும் கூறினார். மேலும் அவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல், அவருக்குள் இருக்கின்ற மனிதநேயமும் சமூக அக்கரையும் பாராட்டப்பட வேண்டியது என்றார்.\nஇதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிக்கட்டப்பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.\nஆரம்பம் பட \" ஸ்டைலிஷ் தமிழச்சி \" நடிகையின் அடுத்த அவதாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில்...\nஆரம்பம் பட \" ஸ்டைலிஷ் தமிழச்சி \" நடிகையின் அடுத்த அவதாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகை���ாக விளங்குபவர் அக்ஷ்ரா கௌடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில்...\n37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌உருவாகும்‌ k.பாக்யராஜ் ன் \" முந்தானை முடிச்சு \" சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/blog-post_07.html", "date_download": "2021-03-05T15:57:01Z", "digest": "sha1:4Z5EM24Q7Y7GYWCFYFXB6PCDVJSDBCSF", "length": 22198, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: திருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்", "raw_content": "\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nலண்டனில் சுற்றித் திரிந்த போது – மெய்டன் லேன் (கோவண்ட் தோட்டப் பகுதி)\nதமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nஜனவரி 29 தொடங்கி இன்று பிப்ரவரி 7 வரை திருப்பூரிலும் தஞ்சாவூரிலும் புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. இன்றுதான் கடைசி தினம்.\nதிருப்பூரில் புத்தகக் காட்சி ஏழாவது ஆண்டாக நடைபெறுகிறது. திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்வை பாரதி புத்தகாலயமும் பின்னல் புக் டிரஸ்டும் இணைந்து நடத்துகின்றன. இந்த ஆண்டு நான் இந்தக் கண்காட்சிக்குச் செல்லவில்லை. ஆனால் தஞ்சாவூர் சென்றிருந்தேன். தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழு ரோட்டரி கிளப்கள் இணைந்து இந்தக் காட்சியை நடத்துகின்றன. இதுதான் முதலாம் ஆண்டு. சில ஆண்டுகளுக்குமுன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு புத்தகக் காட்சியை நடத்தியது. ஆனால் தொடர்ந்து நடத்த அவர்களால் முடியவில்லை.\nதஞ்சாவூர் நிகழ்வில் ஒருநாள் மாலை என்னைப் பேச அழைத்திருந்தார்கள். இந்தக் காட்சியை ஏற்பாடு செய்திருந்த குழுவின் தலைவரான ஆசிஃப் அலியிடம் பேசிக்கொண்டிருந்தேன். இவர்கள் குடும்பம், மகாராஜா என்ற ஜவுளிக் கடை (கும்பகோணம், மாயவரம் போன்ற இடங்களில் சீமாட்டி என்ற பெயரில்...) தொழிலை நடத்துகிறது. தஞ்சாவூரின் அனைத்து ரோட்டரி கிளப்களின் துணை கவர்னர் ஆக இருக்கிறார்.\nஅவரிடம் பேசும்போது, ஈரோடு புத்தகக் காட்சியை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொன்னேன். ஐந்து ஆண்டுகளுக்கும��ன் புத்தகக் காட்சி என்று ஏதும் நடக்காத ஈரோடு இன்று மக்கள் சிந்தனைப் பேரவை, ஸ்டாலின் குணசேகரன் உழைப்பால் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய புத்தகக் காட்சியாக மாறியுள்ளது. இதனை பிற நகரங்களில் செய்வது கடினம் என்றாலும் சாத்தியமே. தஞ்சாவூரில் நிச்சயம் அதற்கான அடிப்படைக் கூறுகள் உள்ளன. ஆனால் மனத்தில் உறுதி வேண்டும்.\nஆரம்ப காலங்களில் நிகழ்வை நடத்துபவர்களுக்கு பண நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதனை விளம்பரதாரர்கள் வழியாகச் சரிக்கட்ட வேண்டியிருக்கும். புத்தகக் காட்சியால் ஏதேனும் நன்மை இருக்கிறதா என்று அந்த ஊர் மக்கள் அல்லது மக்கள் தலைவர்கள் தெளிவாக உணர்ந்தால்தான் முன்வந்து நடத்துவார்கள். “இம்முறை நிகழ்வை நடத்தியதில் பல தவறுகளைத் தெரிந்துகொண்டோம். அடுத்த ஆண்டு இவற்றைக் களைய முயற்சி செய்வோம்” என்றார் ஆசிஃப்.\nயாரோ சில பதிப்பகங்கள், “தஞ்சாவூரில் 60 ஸ்டால்களுக்கு மேல் தாங்காது, எனவே அதிகரிக்காதீர்கள்” என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். நான் என் பங்குக்கு, ஸ்டால்களை நன்கு அதிகரியுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஈரோட்டில் 60-70 என்றுதான் ஆரம்பித்தது. இன்று 160 ஸ்டால்கள். மேலும்கூட அதிகரிக்கவேண்டும். ஆங்கிலப் பதிப்பகங்களை அழைத்துவரவேண்டும். தஞ்சாவூரில், கல்விப் புத்தகங்களை வெளியிடுபவர்களையும் (அல்லது விற்பவர்களையும்), ஆங்கிலப் பதிப்பாளர்களையும் அழையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.\nதிருப்பூர் புத்தகக் காட்சியின் முதுகெலும்பாக இருக்கும் பாரதி புத்தகாலயத்தின் நாகராஜனை டெல்லியில் சந்தித்துப் பேசினேன். (திருப்பூர் நிகழ்வு முடிவதற்குள் அவசர அவசரமாக டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியை பார்த்துவிடவேண்டும் என்று அங்கு வந்திருந்தார்.) திருப்பூரிலும் ஸ்டால்களை அதிகப்படுத்தக்கூடாது என்று அழுத்தம் உள்ளது என்றார்.\nஉண்மையில் ஒரே நேரத்தில் நடப்பதால் திருப்பூரிலும் தஞ்சாவூரிலும் இரு இடங்களிலும் கலந்துகொண்டவர்கள் மிகவும் குறைவு. கிழக்கு, பாரதி, விகடன், என்.சி.பி.எச், இன்னும் இரண்டு மூன்று பேர்தான் இரண்டு இடங்களிலும் இருக்கிறார்கள். பெரும்பாலான பதிப்பகங்களிடம் வேலையாட்கள் இல்லை அல்லது குறைவு. எனவே ஒரு நேரத்தில் ஓரிடத்தில் மட்டும்தான் கலந்துகொள்ள முடியும். சில ��ிற்பனையாளர்கள் பல பதிப்பகங்களிடம் இருந்து ஒருசில புத்தகங்களை மட்டும் வாங்கிவந்து விற்பனை செய்கிறார்கள். இதனால் அந்த ஊர் வாசகர்களிடம் அனைத்துப் புத்தகங்களையும் (Full range) கொண்டுசெல்ல வழி இல்லை. இதனால் பதிப்பாளர்களுக்கும் பாதிப்பு, வாசகர்களுக்கும் பாதிப்பு.\nClash-ஏ இல்லாமல் புத்தகக் காட்சிகளை அமைக்கமுடியாது. ஆனால் பெரிய ஊர்களில் காட்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் பிற ஊர்க்காரர்களுடன் முன்னதாகவே பேசி முடிவெடுத்தால் இதுபோல் உரசல்களைக் குறைக்கலாம். அதனால் அதிகமான பதிப்பாளர்கள் நிகழ்வுகளில் பங்கெடுப்பார்கள். அதனால் ஒவ்வோர் ஊரிலும் உள்ள மக்கள் அதிகம் பயனடைவார்கள்.\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கோலாகலமான புத்தகக் காட்சி நடைபெறவேண்டும். அதன் வாயிலாக மட்டுமே படிப்போரின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கமுடியும்.\nதிரைபட துறையில் பெயர் பதிவு மற்றும் வெளியிடலில் சங்கம் கட்டுபடுத்துவது போல பாப்சி ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் தேதிகளை ஒழுங்கு படுத்த முன்வந்தால் கண்காட்சிக்கு என்றே சில ஊழியர்களை நியமிக்க பதிப்பகங்ள் முன்வரக் கூடும். பல்வேறு தரப்பிற்க்கும் பயனுடையதாக இருக்கும்.\nதிருப்பூர் புத்தகக் கண்காட்சி பெரும் ஏமாற்றம்.\nசக்ஸஸ் மூலம் விற்பனையான கிழக்கு மற்றும் உயிர்மை ஆகிய இரண்டு ஸ்டால்கள் மட்டுமே உருப்படியானவை.\nமக்கள் சிந்தனைப்பேரவையின் சேவை மகத்தானாது\nபுத்தக கண்காச்சிக்கு போனதால மட்டும் தான் வாசிப்பு அனுபவமே அதிகமாச்சுங்க\nஆனா அவங்க ரொம்ப சிரமப்பட்டு தான் நடத்துவாங்க போல தெரியுது\nநுழைவுகட்டணவும் கூட வசூல் பண்ணலாம்\nமக்கள் சிந்தனைப்பேரவைக்கு என் நன்றிகள் :-))\nவெயிலான்: கிழக்கு பதிப்பகம் அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும் பங்கேற்கிறது. அதற்கு உறுதுணையாக எங்களுக்கு தமிழகம் முழுவதிலும் விற்பனை நிறுவனங்களுடனான உறவு உள்ளது. கோவை சக்சஸ் புக்ஸ் எங்களது கோயம்புத்தூர் பகுதிக்கான ஸ்டாக்கிஸ்ட், விற்பனையாளர். தஞ்சாவூர் புத்தகக் காட்சி விற்பனையை அங்குள்ள விற்பனையாளர் மேற்கொண்டிருந்தார்.\nவிகடன், நக்கீரன் ஆகியோருக்கும் இந்த வசதி உள்ளது. ஆனால் பிற பதிப்பாளர்களுக்கு இந்த வசதி கிடையாது. அதனால்தான் அவர்களால் ஒரே நேரத்தில் ஒரே கண்காட்சியில் மட்டுமே பங்கெடுக்க முடிகிறது.\nகண்காட்சி���ள் நடக்கும்போது நேரடியாகப் பங்கெடுக்க முடியாத பதிப்பாளர்களின் புத்தகங்களை வாங்கி அழகாக அடுக்கி, விற்பனை செய்து, விற்ற புத்தகங்களுக்கான பணத்தையும் மீதி உள்ள புத்தகங்களையும் அனுப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்.\nஇதுபோன்ற முயற்சிகளை சில உள்ளூர் தன்னார்வலர்கள் மேற்கொள்ளலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2019/04/red-wine-good-for-health.html", "date_download": "2021-03-05T15:55:40Z", "digest": "sha1:7GNIOG4GKEHEB53XANPX6YTHKXWFMTWC", "length": 16437, "nlines": 66, "source_domain": "www.k7herbocare.com", "title": "தினமும் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!", "raw_content": "\nதினமும் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிரண்டை உப்பு Pirandai Salt\nமூங்கில் அரிசி Bamboo Rice\nவில்வம் பழம் Bael Fruit\nமது பானங்களுள் ஒன்றான ரெட் ஒயின் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. அதிலும் ரெட் ஒயின் பெண்கள் குடிப்பதற்கு ஏற்ற பானமாகும். ரெட் ஒயின் என்பது பல்வேறு வகையான கருப்பு திராட்சைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். ரெட் ஒயினானது பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த அடர் நிற திராட்சைகளை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. இதனால் ரெட் ஒயின் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது எனலாம்.\nஅதில் முக்கியமாக ரெட் ஒயின் குடித்தால் இளமை தக்கவைக்கப்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோஅந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்���ி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.\nஒருவர் ரெட் ஒயினை அளவாகக் குடித்தால் நல்லது. அதுவே அளவுக்கு அதிகமானால் தீங்கைத் தான் உண்டாக்கும். ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், கல்லீரல் நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் தாக்கத்தைத் தடுக்கலாம். ஒரு பாட்டில் ரெட் ஒயினில் 12-15 சதவீதம் ஆல்கஹால், 125 கலோரிகள், 0 கொலஸ்ட்ரால் மற்றும் 3.8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இப்போது ரெட் ஒயினைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.\nநோய்களின் அபாயம் குறையும் ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான இதய நோய், டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் இறப்பு விகிதம் குறையும் என்பது தெரியுமா ஒருவேளை இதன் டேஸ்ட் பிடித்திருந்து, இதனை அதிகமாக குடிக்கத் தொடங்கினால், ஆரோக்கியமான பானமாக இருக்கும் ரெட் ஒயின் உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.\nரெட் ஒயினில் பாலிஃபீனால்களான டானின், ரெஸ்வெராட்ரோல், மற்றும் 5000 வகையான தாவர உட்பொருட்கள் உள்ளன. டார்க் சாக்லேட் மற்றும் க்ரீன் டீயில் இருக்கும் டானின்கள் தான், ரெட் ஒயினிலும் உள்ளது. இந்த டானின்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதயம் மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க உதவும். இதனால் இதயம் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.\nஎந்த வகை ஒயின்கள் நல்லது\nநம்மில் பலருக்கும் எந்த வகை ஒயின் நல்லது என்று சரியாக பார்த்து வாங்கத் தெரியாது. அத்தகையவர்கள், ரெட் ஒயினை வாங்கும் போது, அது இனிப்பு ஒயினாக இல்லாமல், ட்ரை ரெட் ஒயினாக இருப்பதை தேர்ந்தெடுங்கள். அதேப் போல் ஆல்கஹால் அதிகம் இருப்பதைத் தவிர்த்து, குறைவான அளவில் இருப்பதை வாங்குங்கள். இல்லாவிட்டால் டானின்கள் அதிகளவு இருப்பதைப் பார்த்து வாங்குங்கள்.\nரெட் ஒயின் குறித்த ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவெனில், ஒருவர் ரெட் ஒயினை அடிக்கடி அளவாக குடித்து வந்தால், அதனால் அவர்களது பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ரெட் ஒயின் குடிக்காத பெண்களை விட, ஒரு நாளைக்கு 2 டம்ளர் ரெட் ஒயினைக் குடிக்கும் பெண்க��ின் பாலியல் வாழ்க்கை குதூகலமாகவும், சந்தோஷமாகவும் இருக்குமாம்.\nரெட் ஒயினில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் மற்றும் இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. திராட்சையின் தோலில் தான் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இத்தகைய திராட்சை தோலுடன் சேர்த்து ரெட் ஒயின் தயாரிக்கப்படுவதால், இது பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.\nரெட் ஒயின் இடுப்பின் அளவில் எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது மற்றும் தொப்பையை ஏற்படுத்தாது. சொல்லப்போனால் ரெட் ஒயின் குடிக்காதவர்களை விட, ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடிக்கும் பெண்களின் உடலில் 10 பவுண்ட் கொழுப்பு குறைவாகவே இருக்குமாம். ஏனெனில் ரெட் ஒயினில் கலோரிகள் மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. எனவே ரெட் ஒயின் குடித்தால் எடை போடுவோம் என்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nரெட் ஒயினில் பாதிக்கப்பட்ட டி.என்.ஏ-வை சரிசெய்யும் ரெஸ்வெராட்ரால் உள்ளது. இது கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து, வாழ்நாளின் அளவை நீட்டிக்கும். ஒருவர் தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால், அது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, கவலையையும் குறைக்கும். ஆகுவே இரவு நேர உணவின் போது ஒரு டம்ளர் ரெட் ஒயினையும் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nரெட் ஒயினில் மெலடோனின் என்னும் தூக்கத்தைத் தூண்டும் உட்பொருள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ரெட் ஒயினில் மெலடோனின் இருப்பதற்கு காரணம், அது கருப்பு திராட்சையில் இருந்து தயாரிக்கப்படுவதே ஆகும். எனவே நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தால், ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள். ஆனால் இந்த ரெட் ஒயினை இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டாம். தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே குடித்து விட வேண்டும்.\nஒரு டம்ளர் ரெட் ஒயின் சரும பொலிவை மேம்படுத்துவதோடு, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும். இதற்கு ரெட் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இவை தான் புற ஊதாக்கதிர்களிடமிருந்து, சரும செல்களுக்கு பாதுகாப்பு அளித்து, இளமையை தக்க வைக்கிறது. ஆகவே உங்கள் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், ரெட் ஒயினைக் குடியுங்கள்.\nபுகைப்பிடிப்பதால் ஏற்படும் அபாயத்த���த் தடுக்கும்\nஆம், ரெட் ஒயின் புகைப்பிடிப்பதால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும் சக்தியைக் கொண்டது. எனவே நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தி இருந்தால், அந்த சிகரெட்டின் தாக்கத்தில் இருந்து விடுபட, ரெட் ஒயின் குடியுங்கள். இதனால் உடலினுள் ஏற்பட்ட அழற்சியின் அளவு குறைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nஇரத்த சர்க்கரை அளவை எதிர்க்கும்\nரெட் ஒயின் குடித்தால் 24 மணிநேரத்திற்கு இரத்த சர்க்கரை அளவு குறைவதாக அமெரிக்க நீரிழிவு அமைப்பு கூறுகிறது. சில ஆய்வுகளில் ரெட் ஒயின் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதாக கூறுகிறது. சமீபத்திய ஆய்வின் படி, மிதமான அளவில் ரெட் ஒயினைக் குடிப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது. ரெட் ஒயினை மிதமான அளவில் குடிப்பதைத் தவிர்த்து, சர்க்கரை நோயாளிகள் மருந்துகளை எடுப்பதால் எந்நேரம் எடுப்பது சிறந்தது என்று சரியாக தெரியவில்லை. என்ன தான் ரெட் ஒயின் சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைத்தாலும், மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ரெட் ஒயினைக் குடிக்க அறிவுறுத்துவதில்லை.\nமேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/03/blog-post_7.html", "date_download": "2021-03-05T16:27:48Z", "digest": "sha1:6XWSHPOMG7BWETZOQLJWPTSTZVAGGWZI", "length": 10847, "nlines": 80, "source_domain": "www.nisaptham.com", "title": "வரவு செலவுக் கணக்கு ~ நிசப்தம்", "raw_content": "\nஅறக்கட்டளையின் முந்தைய வரவு செலவுக் கணக்குக்குப் பிறகான விவரம் இது.\nபிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து ஒரு லட்சத்து பதினோராயிரம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nவரிசை எண் 123: ஊட்டியைச் சேர்ந்த தினேஷின் அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட ரூபாய் ஐம்பதாயிரம்.\nவரிசை எண் 124: நல்லகவுண்டம்பாளையம் பள்ளியில் இரும்பு நாற்காலிகள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட ரூபாய் இருபத்தைந்தாயிரம்.\nவரிசை எண் 127: நலங்கிள்ளியின் இருதய அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட ரூபாய் இருபத்தைந்தாயிரம்.\nவரிசை எண் 130: சக்கர நாற்காலி வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட ரூபாய் பதினாறாயிரம்.\nஇன்று சிவஜோதி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் அவரது குடும்பத்தைச் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிவிடுகிறேன்.\nஅறக்கட்டளை தொடங்கப்பட்ட நவம்பர் 2014 தொடங்கி இன்று வரை நன்கொடையாளர்களிடமிருந்து வந்த தொகை- எட்டு லட்சத்து முப்பத்தெட்டாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தெட்டு ரூபாய் (ரூ. 8,38,938.00).\nஇன்று சிவஜோதிக்கு வழங்கப்படும் தொகையையும் சேர்த்து நான்கு லட்சத்து எண்பத்து மூன்றாயிரத்து நூற்று நாற்பத்தொன்பது ரூபாய் (ரூ. 4,83,149.00) வழங்கப்பட்டிருக்கிறது.\nஇன்னமும் வங்கியில் மூன்று லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்து எழுநூற்று முப்பத்து மூன்று ரூபாய் இருக்கிறது. (ரூ.3,55,733.70). இவை தவிர ரூ.5000 மற்றும் ரூ.1000க்கான காசோலைகள் இரண்டு வந்திருக்கின்றன. நேரமின்மையால் இன்னமும் வங்கியில் கொடுத்து தொகையாக மாற்றிக் கொள்ளவில்லை.\nஇதுவரையில் எந்தத் தொய்வுமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பயனாளிகளில் சரியான ஆட்களைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் சிரமங்கள் மற்றும் தாமதங்களைத்தான் இதுவரையிலும் அறக்கட்டளை நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய சவாலாகக் கருதுகிறேன். கணக்கு வழக்குகளை பரமாரிப்பது என்பதெல்லாம் பெரிய வேலை இல்லை. கடவுச் சொல்லை மறக்காமல் இருந்தால் போதும். நேரடியாகச் சென்று பயனாளிகளிடம் தொகையைக் கொடுப்பதிலும் சிரமம் இல்லை. அதை கடமையாகத்தான் கருதுகிறேன்.\nநிறையப் பேர்கள் யாராவது ஒரு பயனாளி குறித்து மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். தொலைபேசியில் பேசுகிறார்கள். விவரங்களை வாங்கிக் கொண்டு பயனாளிகள் குறித்து தீவிரமாக விசாரிக்கத் தொடங்கிய பிறகு பேசியவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வராது. இந்த விசாரணைகளுக்காக நானும் நேரத்தைச் செலவழித்து யாராவது உள்ளூர் நண்பரையும் நேரம் செலவழிக்கச் செய்த பிறகு அந்த உழைப்புக்கு எந்தப் பலனும் இருக்காது. அதுதான் பெரிய காரியமாகத் தெரிகிறது. குறையாகச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒருவரை பரிந்துரைக்கும் போது பணம் கொடுக்கும் வரையிலும் தொடர்ந்து தொடர்பில் இருந்தால் கொஞ்சம் பளு குறையும்.\nமற்றபடி, நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செய்து கொண்டிருப்பதான திருப்தியிருக்கிறது. இவ்வளவு பேர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. யாருக்காவது உதவி செய்யப் போவதாக எழுதினால் குறைந்தபட்சம் இருபத்தைந்தாயிரம் ரூபாயாவது வங்கிக் கணக்குக்கு வந்துவிடுகிறது. இப்படியான சேகரத்தின் வழியாகவ�� இதெல்லாம் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. இன்னமும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நிறையப் பேர்களின் ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் இருக்கின்றன. இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமேயில்லை.\nஅறக்கட்டையின் விவரங்கள் இந்த இணைப்பில் இருக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thudhu.com/tag/mi-vs-kkr-2020-highlights/", "date_download": "2021-03-05T16:56:44Z", "digest": "sha1:QAPBMNJXHUDZ6PRIZTB6NDD3UNMLBDDV", "length": 17026, "nlines": 231, "source_domain": "www.thudhu.com", "title": "MI vs KKR 2020 highlights Archives - Thudhu", "raw_content": "\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nஐயயோ 15 கோடி போச்சே: மேட்ச்ச விடுங்க அவரு கமெண்ட்ரிய கேளுங்க- பிச்சு ஒதரும் ஆர்ஜே\nகொரோனா தாக்கத்துக்கு மத்தியில் ஐபிஎல் விறுவிறுப்புக்கு சற்று பஞ்சமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் வீரர்களே சக வீரர்களை...\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் ���ண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை...\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ்...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்.,...\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும்...\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thudhu.com/technology/smartphone/lg-wing-smartphone-specifications/", "date_download": "2021-03-05T17:25:42Z", "digest": "sha1:A7PXVGUWVZ2OGE2QWT2VGCBVPUV6FBN4", "length": 20968, "nlines": 276, "source_domain": "www.thudhu.com", "title": "அசத்தல் சிறப்பம்சங்களுடன் எல்ஜி விங் ஸ்மார்ட்போன்...அப்படி என்னதான் இருக்கு?", "raw_content": "\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஸ்ரீரெட்டிக்��ு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nHome தொழில்நுட்பம் மொபைல் அசத்தல் சிறப்பம்சங்களுடன் எல்ஜி விங் ஸ்மார்ட்போன்...அப்படி என்னதான் இருக்கு\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் எல்ஜி விங் ஸ்மார்ட்போன்…அப்படி என்னதான் இருக்கு\nஎல்ஜி நிறுவனம் இரட்டை ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் ஒரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.\nஇரண்டு ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போன் உறுதித்தன்மையை எல்ஜி சுமார் 2 லட்சம் முறை சோதனை செய்ததாக தெரிவித்து இருக்கிறது. இதன் மல்டி ஆப் மோட் கொண்டு இரு செயலிகளை ஒவ்வொரு திரையில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.\n– 3.9 இன்ச் 1240×1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்\n– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்\n– அட்ரினோ 620 ஜிபியு\n– 8 ஜிபி ரேம்\n– 128 ஜிபி / 256 ஜிபி மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS\n– 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9\n– 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2\n– 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9\n– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n– யுஎஸ்பி டைப் சி ஆடியோ\n– 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1\n– 4000 எம்ஏஹெச் பேட்டரி\n– குவிக் சார்ஜ் 4.0\n– 25 ஃபாஸ்ட் சார்ஜிங்\nஎல்ஜி விங் ஸ்மார்ட்போன் அரோரா கிரே மற்றும் இல்யூஷன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக இதன் விற்பனை தென் கொரியாவில் துவங்கி அதன் பின் அக்டோபர் மாத வாக்கில் வட கொரியா மற்றும் ஐரோப்பாவில் வெளியாகிறது.\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ��ட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை...\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ்...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்.,...\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும்...\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/margabandhu-stotram-lyrics-tamil/", "date_download": "2021-03-05T15:38:56Z", "digest": "sha1:L2Z3OFD24NCHCQV5YIMPAPE2W3EEGNPH", "length": 8780, "nlines": 157, "source_domain": "aanmeegam.co.in", "title": "Margabandhu Stotram Lyrics in Tamil | மார்க்க பந்து ஸ்தோத்திரம்", "raw_content": "\nMargabandhu Stotram Lyrics in Tamil | மார்க்க பந்து ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nமார்க்க பந்து ஸ்தோத்திரம் பாடல் வரிகள் (Margabandhu Stotram Lyrics) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடலின் காணொளியும் கொடுக்கப்பட்டுள்ளது…\n1. சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ\nதேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ\n2. பாலாவநம் ரத்ந கிரீடம் பாலநேத்ராச்சிஷா தக்த பஞ்சேஷுகீடம்\nசூலா ஹதாராதிகூடம் சுத்தமர்த் தேந்து சூடம் பஜே மார்க்க பந்தும்\nசம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ\nதேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ\n3. அங்கே விராஜத் புஜங்கம் அம்பரகங்கா தரங்காபி ராமோத்த மாங்கம்\nஓங்கார வாடீ குரங்கம் ஸித்தஸம்ஸேவி தாங்க்ரிம் பஜே மார்க்க பந்தும்\nசம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ\nதேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ\n4. நித்யம் சிதானந்த ரூபம் நின் ஹுதா சேஷலோகேச வைரி ப்ரதாபம்\nகார்த்த ஸ்வரா கேந்த்ர சாபம் க்ருத்தி வாஸம் பஜே திவ்ய ஸன்மார்க்க பந்தும்\nசம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ\nதேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ\n5. கந்தர்ப்ப தர்ப்பக்ன மீசம் காலகண்டம் மஹேசம் மாஹ வ்யோ மஹேசம்\nகுந்தாபதந்தம் ஹுரேசம் கோடி சூர்ய ப்ரகாசம் பஜே மார்க்க பந்தும்\nசம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ\nதேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ\n6. மந்தார பூதேருதாரம் மந்தார கேந்த்ர ஸாரம் மஹா கௌர்ய தூரம்\nஸிந்தூர தூரப்ராசரம் ஸிந்து ராஜாதி தீரம் பஜே மார்க்க பந்தும்\nசம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ\nதேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ\n7. அப்பய்ய யஜ்வேந்த்ர கீதம் ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே\nதஸ்யார்த்த ஸித்திம் விதத்தே மார்க மத்யே பயம் சாசு தோஸோ மஹேச;\nசம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ\nதேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ…\nKala Bhairava Ashtakam Lyrics Tamil | ஶ்ரீ கால பைரவாஷ்டகம் பாடல் வரிகள்\nDakshinamurthy stotram lyrics in tamil | தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பாடல் வரிகள்\nமோட்சம் தரும் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் |...\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya...\nMantra meaning in tamil | மந்திரம் என்றால் என்ன\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்��ீ ராகவேந்திரரின் போற்றி\nகருட பஞ்சமி வரலாறு மற்றும் சிறப்புகள் | Garuda...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namonar.com/product/gold-plated-gomatha/", "date_download": "2021-03-05T16:05:09Z", "digest": "sha1:ASDXR5O4BMIMKO4E3E52VXKLWW2SWOZL", "length": 6385, "nlines": 192, "source_domain": "namonar.com", "title": "Gold Plated Gomatha - Namo Nar", "raw_content": "\nமகா சக்தி வாய்ந்த கோமாதா விக்ரகம்\nவீடு மற்றும் அலுவலகங்களில் வைப்பதற்காக ஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீராமபிரான் பட்டபிஷேகம் தங்களுக்கு சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பையும் புகழையும் வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்\nமுருக பெருமான் விக்ரகம் பெரிது\nமுருக பெருமான் விக்ரகம் பெரிது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முருக பெருமான் விக்ரகம் மற்றும் முருக கவசம் தங்களுக்குளுள்ள எதிர்மறை எண்ணத்தை போக்கி நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை வழங்கும் வாகனம் ஓட்டும் தங்களுக்கு 100% பாதுகாப்பை வழங்கும்.\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட லட்சுமிநரசிம்மர் விக்கிரகம் மகா சக்தி பெற்றது கணவர் மனைவி இடையே ஏற்படும் குடும்ப பிரச்சனைகளை நீக்கி மகிழ்ச்சிகரமான மிக அற்புதமான குடும்ப வாழ்க்கை வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32577", "date_download": "2021-03-05T15:47:56Z", "digest": "sha1:BDWRDNTQOJ3PRMV47XYBOVKJQG7OXP4K", "length": 10826, "nlines": 161, "source_domain": "www.arusuvai.com", "title": "வளைகாப்பு procedures | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு தெரிந்ததை கூறுகிறேன் தோழி தென்தமிழகத்தை பொறுத்தவரை வளைகாப்பு அம்மா வீட்டு செலவுதான் வாழ்த்த வரும் உறவினர்கள் அனைவருக்கும் சாப்பாடு நம்மால் முயன்ற அளவு சிறிய கிப்ட் கொடுக்கலாம் கண்டிப்பாக மஞ்சள் குங்குமம் வளையல் கொடுக்க வேண்டும் 7வது மாதத்தில் வளைகாப்பு பண்ணலாம்\nஎனக்கு தெரிந்ததை கூறுகிறேன் தோழ��� தென்தமிழகத்தை பொறுத்தவரை வளைகாப்பு அம்மா வீட்டு செலவுதான் வாழ்த்த வரும் உறவினர்கள் அனைவருக்கும் சாப்பாடு நம்மால் முயன்ற அளவு சிறிய கிப்ட் கொடுக்கலாம் கண்டிப்பாக மஞ்சள் குங்குமம் வளையல் கொடுக்க வேண்டும் 7வது மாதத்தில் வளைகாப்பு பண்ணலாம்\nதமிழ் மாத படி 7வது மாதம்\nதமிழ் மாத படி 7வது மாதம் அல்லது குடும்ப வழக்க படி 9வது மாதம் சிலர் செய்வார்கள். எனக்கு 7 வது மாதத்தில் வளைகாப்பு நடத்தினார்கள். என் வளைகாப்பு செலவு மாமியார் வீடுதான் செய்தார்கள். அம்மா வீடு 21 தட்டு வரிசை வைத்து நகை மற்றும் மாப்ளை பெண்ணுக்கு பட்டு புடவை பட்டு சட்டை இதுதான் அம்மா வீட்டு செலவு. 11 வகையான சாப்பாடு வருபவர்களுக்கு 50 டசன் வளையல்கள் குழந்தைகளுக்கு teddybear toys சிறிய வகை பரிசு. அவர் அவர்கள் குடும்ப மரபு படி பெரியவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். உங்களுக்கான கல்யாண செட்டு மற்றும் makeupசெலவுகள் உங்கள் கணவரிடம் வாங்கி கொள்ளுங்கள். பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு வளைகாப்பு செய்து ஆரோகியமான குழந்தை பெற வாழ்த்துக்கள்.\nவளைக்காப்பு 7 மாதம் செய்யலாம்.நீங்க அதாவது அம்மா வீட்டுல பண்றதா இருந்தா 5 வகை சாதம் வரவங்களுக்கு எல்லாம் வளையல் மஞ்சள் குங்குமம் முடிந்தால் ஒரு சின்ன கிண்ணம் ஏதாவது ஸ்டீல் பாத்திரம் தரலாம்.மாமியார் வீட்டுல செய்றதா இருந்தா உங்களால் முடிந்த அளவுக்கு பூ, பழம்,ஸ்வீட், காரம் என தட்டுகள் வைக்கலாம்.எனக்கு தெரிந்ததை சொன்னேன் அக்கா.வளைக்காப்பு நல்ல முறையில் நடைபெற்று சிக்கிரமா ஒரு குட்டி பையன் அல்லது தேவதை பிறக்க வாழ்த்துக்கள் அக்கா\nயாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும்\nமெத்தையில் படுக்கும் போது ஏற்படுகின்ற சூடு குறைய என்ன செய்வது\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/159814?ref=archive-feed", "date_download": "2021-03-05T16:03:14Z", "digest": "sha1:WMOL6VGUNVM4ARR7M3YSLKJLVBXWLR27", "length": 6793, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "2.0 ட்ரைலர் தேதி வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம் - Cineulagam", "raw_content": "\n மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வெளியான அவரின் புகைப்படம், இதோ..\nதொகுப்பாளர் ரக்ஷன�� அவரது மனைவியுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nகொழும்பில் தமிழ் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த அதிகாரி.. வெளியான அதிர்ச்சி சம்பவம்\nதப்பித்தவறி கூட இந்த கறியுடன் அகத்திகீரையை சாப்பிட்டு விடாதீங்க\nஅண்ணாத்த எனது கடைசி திரைப்படமா.. கண்கலங்கிய படி ரஜினி கூறிய தகவல், என்ன தெரியுமா\nஇந்த சிறிய வயதில் இப்படியும்மா போட்டோ வெளியிடுவது அஜித் ரீல் மகள் நடிகையின் அட்ராசிட்டி\nவிஜய் டிவி பிரபலம் மா கா பா ஆனந்த் மற்றும் அவரின் மனைவியுடன் VJ சித்ரா, பலரும் பார்த்திராத புகைப்படம்...\nTRPயில் பின்தங்கிய சன், மாஸ் காட்டும் விஜய்- எந்த சீரியல் இந்த வாரம் டாப்பில் இருக்கிறது தெரியுமா\nவயிற்றில் குழந்தையுடன் வந்து நின்ற சிறுமி... விசாரணையில் வெளியான பகீர் உண்மை\nகல்யாண வீடு, நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- திருமண கோலத்தில் நடிகையே வெளியிட்ட முதல் புகைப்படம்\nசெம ஸ்டைலிஷ்ஷான நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n2.0 ட்ரைலர் தேதி வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்\n2.0 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். ஏற்கனவே படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.\nஇப்படம் நவம்பர் மாதம் 29-ம் தேதி வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர், அப்படியிருந்து படம் சொன்ன தேதியில் வருமா என்று தான் ரசிகர்கள் நினைத்து வந்தனர்.\nஆனால், தற்போது வந்த தகவல் ரசிகர்களை செம்ம கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2.0 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் தீபாவளிக்கு பிரமாண்டாமாக நடக்கவுள்ளதாம், அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/kadambur-raju-press-meet-11/", "date_download": "2021-03-05T17:10:54Z", "digest": "sha1:XJ3E2WYO7NCH7QG4VMPZA2JEFTFTNA7E", "length": 12944, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?” - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் “2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது\n“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார் எதிர்த்து நின்றாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் இருக்கிறது. முதல் கையெழுத்து மட்டுமல்ல, இனி மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு கையெழுத்து போட உள்ளே வரமுடியாது. துக்ளக் ஆண்டுவிழாவிற்கு அதிமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. யார் எதிர்த்து நின்றாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் அதிமுக இருக்கிறது. எளிய முதல்வராக, சாமானிய மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட திட்ட நடவடிக்கைகளால் அதிமுக வாக்குவங்கி அதிகரித்துள்ளது. குடிமரமாத்து பணிகள், அம்மா மினி கிளினிக், அம்மா நகரும் ரேசன் கடை போன்ற திட்டங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது\nமாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கொடுத்த 2ஜிபி டேட்டாவிற்கு கூட மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார். மக்கள் டாட்டா காட்டுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் ஏளனம் செய்கிறார். மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5.சதவீத ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வரலாறு படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து இல்லை, மாமூல் வசூல் இல்லை, நில அபகரிப்பு இல்லை, ரவுடிசம் இல்லை, தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை, இதையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக ஆட்சியை மக்கள் பின்னோக்கி பார்க்கிறார்கள். மக்களுக்கு மறதி இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.\n2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு, அதிகார பகிர்வு இருந்தது மதுரையில் ஒரு முதல்வர், சென்னையில் ஒரு முதல்வர், கோவையில் ஒரு முதல்வர் என திமுகவினர் அதிகார பகிர்வுடன் குடும்ப ஆட்சி நடத்தினார்கள். மக்களின�� சொத்து மக்களிடம் தான் இருக்க வேண்டும், இவற்றை அபகரிக்கும் நிலைமை திமுக ஆட்சியில் இருந்தது. திமுக கிராம சபை கூட்டம் நடத்தியது போன்று அதிமுக கிராமம் தோறும் சென்று திமுக கடந்த கால ஆட்சியில் நடத்தவற்றைகளை மக்களிடம் எடுத்து சென்று திமுகவை விரட்டி அடிப்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு பிரச்சாரம் மேற்கொள்வோம். அதிமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6 ஆயிரம் கோடி கூட்டுறவு கடனை ஒரே ஒரு கையெழுத்தில் தள்ளுபடி செய்தார். திமுக சொல்வார்கள் ஆனால் செய்யமாட்டர்கள். 2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் தரப்படும் என்று திமுக கூறியது. எந்த ஊரில் கொடுத்துள்ளனர், ஒருவருக்கு கூட தரவில்லை\nமக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும் கலை திமுகவிற்கு கைவந்தது.திமுக நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியை நம்பி 5பவுன் நகைகடன் வைத்த மக்கள் திருப்ப முடியமால் தவித்து வருகின்றனர். மக்களை ஏமாற்றும் செயலை ஒருமுறை செய்ய முடியும், ஆனால் தொடர்ந்து மக்கள் ஏமாறமாட்டர்கள். திமுகவின் கபட நாடகம், பொய் பிரச்சாரம் இனி எடுபடாது” எனக் கூறினார்.\nஅதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற கூட்டம்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தது...\nமீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்ததகம்… சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பத்திரங்களில்...\nதிமுகவுக்கு பயம்… கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களே ஒதுக்குகிறது: எல். முருகன்\nதூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக சசிகலா அரசியல் விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். அமமுகவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக பாஜக மத்தியஸ்தம்...\nசட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி வெற்றிச்சின்னத்தை காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/minister-kamaraj-very-serious/", "date_download": "2021-03-05T15:51:24Z", "digest": "sha1:WVKPPKECJ7VLMAZDP5TYCW5MYZM32NC6", "length": 8597, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமைச்சர் காமராஜூக்கு சீரியஸ்! மருத்துவமனைக்கு படையெடுத்த ஈபிஎஸ், ஓபிஎஸ் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் அமைச்சர் காமராஜூக்கு சீரியஸ் மருத்துவமனைக்கு படையெடுத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்\n மருத்துவமனைக்கு படையெடுத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்\nஉணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா நோய் தொற்றுக்காரணமாக கடந்த 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் சிகிச்சை்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று இரவு 8.05 மணியளவில் அரசு மருத்துவமனையில் இருந்து 15 நிமிடத்தில் செல்லக்கூடிய அமைந்தகரைள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எம்ஜிஎம் மருத்துமனை ஒன்பதாவது மாடியில் உள்ள எக்மோ வார்டில் அறை எண் 934 இல் அமைச்சர் காமராஜ்க்கு வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nஅமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்து கேட்டறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் எம்ஜிஆம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அமைச்சர் காமராஜுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருகிறார்\n234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...\nஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...\nஅதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா\nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அத��்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அணியாக...\nஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி\nஉதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/what-should-people-with-sinus-problems-do-doctor-guidance", "date_download": "2021-03-05T17:20:57Z", "digest": "sha1:ESBYPUXIJOOPOL662XGB3NJXRFMMJ3GE", "length": 23246, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனாவா, சைனஸ் பிரச்னையா... வித்தியாசம் காண்பது எப்படி? | What should people with sinus problems do? - Doctor guidance - Vikatan", "raw_content": "\nகொரோனாவா, சைனஸ் பிரச்னையா... வித்தியாசம் காண்பது எப்படி\nஉணவுப் பொருள்கள், வேதிப்பொருள்கள், மகரந்தம், தூசு, நுண்ணுயிரிகள் (fungal spores) போன்ற பல்வேறு வகையான பொருள்களின் காரணமாக ஏற்படும் ஒவ்வாமையினால் ஒருவருக்கு சைனஸ் பிரச்னை உருவாகலாம்.\nகொரோனவை தாண்டி பெரும்பாலான மக்களைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னை 'சைனஸ்' சைனஸில் வரும் இருமல், சளி, தலைவலி எல்லாம் கொரோனா தொற்றுக்கான அதிமுக்கிய அறிகுறிகள் என்பதால் ஏற்கெனவே சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தங்களுக்கு உள்ளது 'சைனஸ்'தானா, இல்லை கொரோனா தொற்றா என்று குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்\nகொரோனா மற்றும் சைனஸுக்கான அறிகுறிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக்கொள்ளவும், வருடக்கணக்கில் சைனஸ் பிரச்னையால் அவதிப்படுவோர், அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரனிடம் பேசினோம்.\nநம் மூக்கைச் சுற்றிலும் உள்ள காற்று அறைகளுக்கு 'சைனஸ்' என்று பெயர். மூக்கைச் சுற்றிலும் உள்ள இரண்டு பக்கங்களிலும் ஃப்ரன்ட்டல் (Frontal), எத்மாய்டு (Ethmoid), ஸ்பீனாய்டு (Sphenoid) மற்றும் மேக்ஸில்லரி (Maxillary) என்ற காற்றறைகள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு பக்கத்திற்கும் நான்கு என இவற்றின் மொத்த எண்ணிக்கை எட்டு. இந்த அறைகளில் காற்று நிரம்பியிருக்கும். நாம் சுவாசிக்கும் காற்று, மூக்கிலிருந்து நேரடியாக நுரை���ீரலுக்குள் செல்லாது. நாம் மூக்கின் வழியே உள்ளிழுக்கும் காற்று மூக்குக்கும் சைனஸுக்கும் இடையே உள்ள சின்ன இடைவெளி வழியே மேலே குறிப்பிட்ட காற்றறைகளுக்குள் செல்கிறது. இந்த அறைகளில் காற்றில் உள்ள தூசுகளும் மாசும் வடிகட்டப்பட்டு, காற்றில் லேசாக ஈரப்பதம் சேர்க்கப்படுகிறது. இதன் பின்னர் இந்தக் காற்று மூச்சுக்குழல் வழியே நுரையீரலுக்குள் செல்லும்போது இதமாகவும் தூய்மையாகவும் இருக்கும்.\nசைனஸ் பிரச்னை ஏன் ஏற்படுகிறது\nசுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்றுநோய் அல்லது ஏதாவது அலர்ஜி ஏற்படும்போதோ, சைனஸில் உள்ள காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது. எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். சளி காரணமாக சைனஸில் உள்ள காற்றறைகள் அடைபட்டு, மூக்குக்கும் அந்தக் காற்றறைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அடைபடும்போது நாம் மூக்கின் வழியே உள்ளிழுக்கும் காற்று சைனஸின் காற்றறைகளுக்குள் செல்ல வழியில்லாமல் நேரடியாகத் தொண்டைக்குள் சென்று, நுரையீரலுக்குள் செல்கிறது. தூசு, மாசுகளுடனும் சற்று ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும் இந்தக் காற்று நேரடியே தொண்டைக்குள் செல்வதால் அடிக்கடி தொண்டைவலி ஏற்படும்.\nமேலும் சைனஸ் பிரச்னை காரணமாகத் தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வும் உருவாகும். இதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறும் பட்சத்தில் நாளடைவில் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்னை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.\nகொரோனா தொற்று... இரண்டாவது முறை ஏற்பட வாய்ப்புள்ளதா\nதற்போது பரவிவரும் கொரோனாவுக்கான அறிகுறிகளும் சைனஸ் பிரச்னைக்கான அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் இருப்பதால் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தங்களுக்கு கொரோனா வந்துவிட்டதோ என்று குழப்பமடைய நிறையவே வாய்ப்புள்ளது.\nகொரோனா தொற்றைப் பொறுத்தவரையில் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் வாசனை, ருசியை அறியும் திறனை இழப்பது ஆகியவை முக்கிய அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன. இவற்றில் காய்ச்சலைத் தவிர மற்ற அறிகுறிகள் அனைத்தும் சைனஸ் பிரச்னையிலும் தென்படும். ஏற்கெனவே நாள்பட்ட சைனஸ் உள்ள ஒருவருக்கு இந்த அறிகுறிகள் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே இருந்திருக்கும் பட்சத்தில் பயப்படத் தேவையில்லை. ஆனால், இடைப்பட்ட நாள்களில்தான் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன என்றால் அது கொரோனா தொற்றாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.\nநாள்பட்ட சைனஸ் பிரச்னையை ஒருவர் கவனிக்காமல் விடும்போது அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். சைனஸ் பிரச்னை உள்ள ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அது கொரோனாவாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது நுரையீரல் பிரச்னையாகக்கூட இருக்கலாம். சைனஸ் பிரச்னை உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் அவருக்குள்ள இருமல், தலைவலி, உடல்சோர்வு எல்லாம் மேலும் அதிகரிக்கும். இதனுடன் காய்ச்சலும் இருக்கும்.\nஏற்கெனவே சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ள ஒருவர் அந்தப் பிரச்னைகளுக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் புதிதாக வரும் நோய்களை நினைத்துப் பயப்படத் தேவையில்லை.\nசைனஸ் இருப்பதைக் கண்டறிவது எவ்வாறு\nதும்மல், தலைவலி, தொண்டைவலி போன்ற சைனஸ் பிரச்னைக்கான அறிகுறிகள் ஏதாவது உங்களுக்குத் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகி உங்களுக்கு ஏற்பட்டிருப்பது சைனஸா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மூக்கின் சைனஸ் பகுதியை எக்ஸ்ரே (X-ray) எடுத்துப் பார்க்கும்போது முன்பு மூக்கைச் சுற்றிலும் உள்ள காற்றறைகள் கறுப்பு நிறத்தில் காணப்பட்டால் அவற்றில் எந்த அடைப்பும் இல்லை, காற்று மட்டும்தான் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே வெள்ளை நிறத்தில் காணப்பட்டால் காற்றறைகளில் சளி அடைந்திருக்கிறது என்றும், அவருக்கு நாள்பட்ட சைனஸ் பிரச்னை இருக்கிறதென்றும் அர்த்தம். ஒருவருக்குள்ள சைனஸ் பிரச்னையைத் துல்லியமாகக் கண்டறிய சிடி ஸ்கேன் (CT scan) உதவுகிறது.\nகொரோனா தொற்று... இரண்டாவது முறை ஏற்பட வாய்ப்புள்ளதா\nசைனஸ் பிரச்னையை அலட்சியப்படுத்தினால் என்னவாகும்\nஒருவருக்கு ஏற்படும் சைனஸ் பிரச்னைக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தும்போது அது நாள்பட்ட சைனஸாகவும் ஆஸ்துமாவாகவும் மாற வாய்ப்புள்ளது. ஒருவர் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அவருக்கு சைனஸ் ப���ரச்னை இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஏனெனில், சைனஸ் இருந்து ஆஸ்துமாவுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அந்தச் சிகிச்சை வீணானதுதான். இதனை எளிய எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைதளமும் மேல் தளமும் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது இரண்டு தளங்களிலும் உள்ள தீயினை அணைத்தால் மட்டுமே தீயைக் கட்டுப்படுத்த முடியும். அதை விடுத்து தரைதளத்தில் உள்ள தீயை மட்டும் அணைத்துக்கொண்டிருந்தால், மேல் தளத்தில் பரவும் தீ கீழே விழுந்து மீண்டும் கீழ்த்தளம் பற்றிக்கொள்ளும்.\nஇதேபோல்தான் ஆஸ்துமாவும் சைனஸும். இந்த இரண்டு பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் தொடர்ந்து ஆஸ்துமாவுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டு, சைனஸுக்கு சிகிச்சை பெறத் தவறினால், ஆஸ்துமா பிரச்னை சரியானால்கூட, சைனஸ் காரணமாக அது மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nகொரோனா: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் தடுப்பு மருந்து - இந்தியாவில் சோதனை\nசைனஸ் பிரச்னைக்குத் தீர்வு என்ன\nசைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்குப் புகைப்பழக்கம் இருந்தால் அது நோயின் தீவிரத்தை வீரியப்படுத்தும் என்பதால் அவர்கள் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.\nஉணவுப் பொருள்கள், வேதிப்பொருள்கள், மகரந்தம், தூசு, நுண்ணுயிரிகள் (fungal spores) போன்ற பல்வேறு வகையான பொருள்களின் காரணமாக ஏற்படும் ஒவ்வாமையினால் ஒருவருக்கு சைனஸ் பிரச்னை உருவாகலாம். முதலில் உங்களுக்கு எந்த ஒவ்வாமையினால் சைனஸ் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, அந்த ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.\nஎந்த ஒவ்வாமையின் காரணமாக சைனஸ் பிரச்னை என்பதைக் கண்டறிந்த பின்பு அதற்கு ஏற்ப ஆன்டிபயாட்டிக் மருந்துகளை 2 - 7 வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.\nசமையலுக்குப் பயன்படுத்தும் உப்பை (Sodium Chloride) சிறிதளவு தூய நீரில் கலந்து, இதனை மூக்கின் ஒரு துவாரத்தின் வழியே இழுத்து, மறு துவாரத்தின் வழியே வெளியேற்றும்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சைனஸ் பிரச்னை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.\nநாள்பட்ட சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்குப் பிரத்யேக மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இதனை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்குத் தகுந���தாற்போல எடுத்துக்கொள்ளலாம்\" என்றார் மருத்துவர் ஸ்ரீதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2021/02/06.html", "date_download": "2021-03-05T15:29:28Z", "digest": "sha1:QG5TSVCOB5LPMNBU34TPPECMWWVJQUH6", "length": 28328, "nlines": 281, "source_domain": "www.ttamil.com", "title": "பகுதி 06 /:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் ~ Theebam.com", "raw_content": "\nபகுதி 06 /:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\"மரணம் குறித்த சொற்கள் [1 - 10]\"\nபொதுவாக ஒரு நபர் இறந்துவிட்டால், அந்த துக்ககரமான நிகழ்வை மற்றவர்களுக்கு அறிவிக்கும் பொழுது, \"செத்தார்' அல்லது \"மரணம் அடைந்தார்\" போன்ற வார்த்தைகள் பாவிப்பது பொதுவாக இல்லை, ஆனால் அதற்கு பதிலாக, \"இறைவனடி சேர்ந்தார்\" அல்லது \"காலமானார்\" போன்ற வார்த்தைகள் பாவிப்பதை பார்த்திருப்பீர்கள். எல்லா சொற்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன என்றாலும், அதன் உட்கருத்து, அதை வாசிப்பவர்களுக்கு ஒரு செய்தியையும் சொல்கிறது. மேலும் ஒரு அறிவித்தல் பதியப் படும் பொழுது சொற்கள் செம்மையாக்கப் படுவதும் [Editing] வழக்கம் ஆகும். அத்துடன், இறப்பிலும் இறப்புக்குப் பின்னும் நடந்துகொள்ளும் முறையில் மனிதனது சமூகப் பண்பாட்டு அம்சம் இணைந்திருக்கிறது. அது பெரும்பாலும் மதம் அல்லது ஒரு இனத்தின் அடையாளம் சார்ந்ததாகவே இருக்கிறது. எனவே இவைகளின் அடிப்படையிலேயே, மரணம் குறித்த சொற்கள் உருவாகின எனலாம். அப்படி பல்கிப் பெருகிய 25 சொற்களை கிழே பார்ப்போம்.\n`பிறந்தவர் இறத்தல் இயல்பு என்னும் அம் முறையிலே இறந்தவர் என்ன பயனைப்பெறுவர்` என வினவில் அம் முறையில் இறந்தவர் அடையும் பயன் அந்த இறப்பைத் தவிர வேறில்லை என்று திருமூலரின் திருமந்திரம், 1907\n\"செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்\nசெத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்\nசெத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்\nசெத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.\"\nஎன பாடுகிறது. மேலும் \"திரிமலம் செத்தார்\" என்ற தொடரை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை செற்றார் /அழித்தார் / வெறுத்தார் அல்லது மும்மலங்களும் கெடப்பெற்றோரே என்று விளக்கம் தரப்படுகிறது. அதுபோல, குறள்1245\n\"செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்\nஎன்று கூறுகிறது. அதாவது \"செற்றார் எனக்கை விடல்உண்டோ\"-நம்மை வெறுத்து விட்டார் [செற்றார்-வெறுத்தார்] என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா\"-நம்மை வெ���ுத்து விட்டார் [செற்றார்-வெறுத்தார்] என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா என வினாவுகிறது. ஆகவே \"செற்றார்\" என்பதன் பிந்தைய வடிவமே \"செத்தார்\" என்பதாக இருக்கலாம் என வினாவுகிறது. ஆகவே \"செற்றார்\" என்பதன் பிந்தைய வடிவமே \"செத்தார்\" என்பதாக இருக்கலாம் மங்கலமல்லாத சொற்களைக் கூறாமல் ஒழித்து, மங்கலமான சொற்களைக் கூறுதல் 'மங்கலம்' எனப்படும். அவ்வகையில் செத்தார் என்ற சொல் தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை இன்று துஞ்சினார், இறைவனடி சேர்ந்தார் என குறிப்பிடப் படுகிறது.\nஇறைவனடி என்பது கடவுளின் திருவடிகளை ஆகும் ,\n\"இறைவனடி முறைமுறையி னேத்துமவர் தீத்தொழில்க ளில்லர்மிகவே.\"\nஎன்கிறது திருமுறை 3.73.6. அதாவது திருஞானசம்பந்தர் \" இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர்\" என்கிறார். எனவே, அப்படி பட்ட திருவடிகளை சேர்ந்தார் என்பதே பொருளாகும் எனினும் அவர் அவர் நம்பிக்கைகளை பொருது இறைவனடி சேர்வதிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. சிவலோக பதவியைச் சைவர்களும் வைகுண்ட பதவியை வைணவர்களும் அடைகிறார்கள் என நம்பு கிரார்கள் .அப்படியே மற்ற சமயத்தவர்களும் ஆகும்.\nஇறந்தார் என்பது உயிரிழந்தார், காலமானார், மாண்டார் என குறிக்கும். உதாரணமாக, “பதரான பயிரைப்பார்த்து நெஞ்சுதுடித்து இறந்தார்” இப்படி கூற கேள்விப் பட்டிருப்பீர்கள். மேலும் திருக்குறள் [310]\n\"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்\nஎன்கிறது. அதாவது, சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர் என்கிறது.\nHidden, மறைத்தல் / concealment] அல்லது மறைந்துவிட்டார் [conceal: மறை .,மறை:-disappear, hide ]. முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து \"சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்\" என்ற கண்ணீர் கவிதை கேள்விப் பட்டிருப்பீர்கள்..\nஇப்படி குறிப்பிடுவோர் மத அடையாளங்களைத் தவிர்க்க நினைப்போர் ஆவார். பிறப்பின் இறுதி நிலை இறப்பு என்பது இறந்தார் என்போரின் கருத்து ஆகும் .அது போல இவ்வுலகில் தோற்றம் காட்டியவர் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை என்பது ��றைந்தார் என்று சொல்பவர்களின் எண்ணம் ஆகும்\n[5] தேக வியோகமானார் [தேகத்தை அல்லது உடலை துறந்தார்]\nவியோகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பிரிதல், விடுதல் என்று பொருள். தேகம் என்ற சொல் உடல், மேனி, சரீரம், காயம் என்று பொருள் படும். ஆகவே அவர் தனது இந்த உடலை இழந்து விட்டார் என பொருள் படும். அதாவது அவர் உயிர் சாகவில்லை. அவரின் உயிர் மீண்டும் மறுபிறப்பு எடுத்து இன்னும் ஒரு உடலில் தங்கும் என்பதே அதன் உள் பொருளாகும்.\nபிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப்படுகிறது. கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்ச சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோட்சம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.\n\"சமாதி\" -பூரண நிலை என்னும் முடிவுநிலை. சமாதி = சமம் + ஆதி = அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும். பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை அடைவது அல்லது இறையுடன் கலத்தல் என்றும் சமாதிக்கு பொருள் கொள்ளலாம்.\n\"சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்\nசமாதிகள் வேண்டா இறையுடன் ஏகில்\nசமாதி தானில்லை தான் அவனாகில்\nசமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.\"\n[திருமந்திரம் - தந்திரம் 03 - பதிகம்:9 பாடல்: 14]\nஅதாவது,சமாதியில் இருப்பவர்களுக்கு அனேக யோகங்கள் கைக்கூடும். எப்போதும் இறைவனுடன் கூடி இருப்பவர்களுக்குச் சமாதி தேவையில்லை. ஆன்மாவே சிவம் என்று ஆகிவிட்டால் சமாதி தேவையில்லை. சமாதியினால் அறுபத்து கலை ஞானங்களும் தானே வந்து சேரும். என்கிறது. சமாதியும் முக்தியும் சமய நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த சொற்களே.\nசித்தி என்பதன் பொருள் கைகூடுதல் ஆகும். அதன் இன்னும் ஒரு பொருள் மோட்சம் ஆகும்.\"சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா சக்தியும்\" [அபிராமி அந்தாதி 29]. எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்,அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக விளங்குகின்ற பராசக்தியும் என்கிறது இந்த பாடல் வரி.\nஅமரரானார் என்பதன் நேர்ப் பொருள் மேல்உலக வாசி [வானோர்] ஆனார் என்பதே. (சாகாதவர் ���ன்னும் பொருள் உடைய)\n[10] மலரடி சேர்ந்தார் [மலரடி, the divine feet]\n\" கூண்டுகள் திறந்து வைத்த பறவைகள் போல்\nகுதுகலத்துடன் உந்தன் மலரடி வருகிறோம்\"\n[மலரடி வணங்குவோம் / திரு.அல்போன்ஸ்]\n\"மலர்மிசை நடந்தோன் மலர் அடி\" (சிலப். 10, 204), அதாவது தாமரைப் பூவின்மீதே நடந்தவனாகிய அக்கடவுளுடைய மலர்போன்ற அழகிய திருவடிகளை என்கிறது சிலப்பதிகாரம்.\nமுக்தி அடைந்தார், சமாதி ஆனார், சித்தி அடைந்தார், இறைவன் மலரடி சேர்ந்தார், அமரரானார், எனச் சமயப் பெரியவர்களின் இறப்பை பொதுவாக குறிக்கிறார்கள்.\nபகுதி:07 \"மரணம் குறித்த சொற்கள் [11 to 25]\" தொடரும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபகுதி 06 /:இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nஇரவு-உயர் இரத்த அழுத்தம் ஆண்களுக்கு அல்சைமர் ஆபத்து\nகண்ணகியில் விழுந்த பழி -03\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/24\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்...\nபகுதி 05/இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் :\nகண்ணகியில் விழுந்த பழி -02\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/23\nமூளைக்குப் பயிற்சி- வினாவுக்குரிய பதில்கள்\nபெருங்கடல் பற்றிய 6 வினோதமான உண்மைகள்\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\nவெஸ்ட் நைல்' வைரஸ் [West NileVirus] காய்ச்சல்\nகண்ணகியில் விழுந்த பழி -01\nமனித வாழ்வு இறைவன் விதி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993461/amp?ref=entity&keyword=Marmachau", "date_download": "2021-03-05T17:20:24Z", "digest": "sha1:BMURMBYZGU3EY4NRTYM6KCQKSP2KPAUR", "length": 7092, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பென்னாகரம் அருகே இளம்பெண் மர்மச்சாவு ஆர்டிஓ விசாரணை | Dinakaran", "raw_content": "\nபென்னாகரம் அருகே இளம்பெண் மர்மச்சாவு ஆர்டிஓ விசாரணை\nபென்னாகரம், மார்ச் 13: பென்னாகரம் அடுத்த கே.அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர்(28). இவருக்கும் செங்கனூர் பகுதியை சேர்ந்த சுதா(22) என்பவருக்கும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3வயதில் மகனும், 3மாத பெண் குழந்தையும் உள்ளது. ஷங்கர் திருப்பூரில் தங்கி கட்டிட பணியாற்றி வருகிறார். இந்நிலைய���ல் நேற்று காலை, சுதா வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து உறவினர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லதாவின் சடலத்தை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.\n5 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் 12,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nமாவட்டத்தில் முதல்கட்டமாக 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘பாடி கேமரா’ வழங்கல்\nசட்டமன்ற தேர்தல் எதிரொலி கட்சிக் கூட்டங்கள் வீடியோவில் பதிவு\nகல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி\nகூட்டுறவு சர்க்கரை ஆலை முன் பெண் விவசாயி திடீர் தர்ணா\nநல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை ஊழியர் குண்டாசில் கைது\nதொகுதி வாரியாக செயல்விளக்கம் 100 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு\nசட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் பிரசார கூட்டம் நடத்த 41 இடங்கள் அறிவிப்பு\nஅரூர் பகுதியில் குண்டுமல்லி விலை சரிவு\n75 பேர் திமுகவில் இணைந்தனர்\nடேக்வாண்டோ போட்டியில் தர்மபுரி மாணவருக்கு தங்கம்\nமர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் உயிரிழப்பு\nதர்மபுரியில் அனைத்து கட்சி கூட்டம் உளவுத்துறை, துப்பறிவு பிரிவு போலீசாரை மாற்ற வேண்டும்\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தர்மபுரியில் போலீசார் கொடி அணிவகுப்பு\nதர்மபுரி மாவட்டத்தில் மது விற்பனை, கடத்தலை தடுக்க அதிகாரிகள் நியமனம்\nஊதிய உயர்வு வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/11/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-05T16:14:01Z", "digest": "sha1:2IK57P6SG32M7NIURETLPAACHTJZ3GHO", "length": 18791, "nlines": 276, "source_domain": "singappennea.com", "title": "கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள் | Singappennea.com", "raw_content": "\nகார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்\nபெண்கள் தங்கள் சக்திக்கு மீறிய சில செயல்களை செய்து கொண்டிருக்கிறா���்கள் என்றும், ஆண்கள் துணை இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பெண்கள் கார் ஓட்டுவதைகூட வினோதமாக பார்ப்பார்கள். கார் ஓட்டிச்செல்லும் பெண்கள் சிக்னலில் நின்றால் அவர்களை பார்த்து கிண்டலடிப்பது, அவர்களை தன் பக்கம் திசை திருப்பும் விதமாக தேவையின்றி ‘ஹார்ன்’ ஓசையை எழுப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள்.\nஇன்னொரு வகை ஆத்திரக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள், ‘இவங்களெல்லாம் கார் ஓட்ட வந்திட்டாங்க நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று வயிற்றெரிச்சலை வெளிப்படுத்துவார்கள். அதை கேட்டு பெண்கள் ஆத்திரப்படக்கூடாது. சிரித்துக்கொண்டே கவனமாக கடந்துபோய்விடவேண்டும் அவ்வளவுதான். ஏன்என்றால் இப்படி பேசும் ஆண்கள் பெரும் பாலும் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபெண்களால் இயக்கிச்செல்லப்படும் கார்களை ‘ஓவர் டேக்’ செய்வது, சிக்னலே போடாமல் வண்டியைத் திருப்புவது, திடீரென்று அதிர்ச்சியான சத்தத்தை எழுப்பி அவர்களை பயமுறுத்துவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். அவை அனைத்தும் சட்டவிரோதமானவை. இது பெண்களை தடுமாறச் செய்து அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.\nகார் ஓட்டும்போது மெல்லிய இசையைக் கேட்பது நல்லதுதான். அது கார் ஓட்டுவதை சுகமான அனுபவமாக்கும். ஆனால் அளவுக்கதிகமான சத்தத்தில் இசையை ஒலிக்கவைத்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது போக்குவரத்தை பாதிக்கச் செய்யும் செயல்.\nஉலகம் முழுக்க பெண்கள் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே கார் ஓட்டும் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படவும் செய்கிறார்கள். உலகம் முழுக்க இது பற்றிய புகார்கள் இருப்பதால், சர்வதேச அளவில் இது தொடர்பான ஆய்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.\nஜேக் பரூத் என்பவர் வாகனத்துறை சார்ந்த பத்திரிகையாளர். அமெரிக்காவை சேர்ந்த இவர் வாகன ஆராய்ச்சியாளராகவும் செயல்படுபவர். ஜேக் பரூத், ‘கார் ஓட்டும் பெண்களுக்கு, ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற கோணத்தில் ஆய்வு செய்து, தான் திரட்டிய தகவல்களை அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பினார்.\nஜேக் பரூத் நடுத்தர வயது ஆண். இவர் கள ஆய்வுக்காக தன்னை பெண்போன்று மாற்றிக்கொண்டார். பெண்ணாக தோன்றினால்தான் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை உணரமுடியும் என்று அவர் கருதினார். மீசையை மழித்தார். கூந்தல் அலங்காரம் செய்துகொண் டார். பின்னால் இருந்தோ, ஓரத்தில் இருந்தோ பார்த்தால் பெண் போலவே காணப்பட்டார்.\nபெண் தோற்றத்திலேயே காரை ஓட்டிக்கொண்டு சாலைகளில் வலம் வந்தார். அப்போது அவரை பெண்ணாக நினைத்துக்கொண்டு பல ஆண்கள் சேட்டை செய்திருக்கிறார்கள். இறுதியில் அவர் ஆண் என்பது தெரிந்ததும் அதிர்ந்து போய் நழுவிச்சென்றிருக்கிறார்கள்.\nபெண் தோற்றத்தில் இருந்ததால் ஜேக்கிற்கு கசப்பான அனுபவங்கள் நிறைய கிடைத்திருக்கின்றன. பலர் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் ஓவர்டேக் செய்திருக்கிறார்கள். மோதுவதுபோல் காரை அருகில் ஓட்டிச்சென்று பயப்படவைத்திருக்கிறார்கள். தகாதவார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். அவரை வெறுப்பேற்றும் விதமாக சாலை விதிகளை மீறி நடந்துகொண்டிருக்கிறார்கள்.\nஅப்படி நடந்துகொண்ட பலரது கார் எண்களை சேகரித்து ஆதாரத்தோடு காவல் துறையில் புகார் செய்தார், ஜேக். விசாரிக்கப்பட்டு அவர்களுக்கெல்லாம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.\nதன்னுடைய நீண்ட கூந்தலை பறக்கவிட்டபடி நியூயார்க் நகரில் கார் ஓட்டிய அவரை பலரும் பெண் என்று நினைத்து வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்டது சுவாரசியமான சம்பவம். காரை பார்க்கிங் செய்ய உதவி செய்வதும், கார் கதவை திறந்து விடுவதும், சிக்னலில் கமெண்ட் அடிப்பதுமாக இருந்த ஆண்கள் அவர் ஆண் என்று தெரிந்ததும் அசடு வழிந்திருக்கிறார்கள். அது ஜேக்கிற்கு வேடிக்கையான அனுபவமாக இருந்திருக்கிறது. இதை எல்லாம் ருசிகரமாக விவரிக்கும் ஜேக் முத்தாய்ப்பாக சொல்லும் விஷயம் பெண்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ‘உண்மையை சொன் னால், ஆண்களைவிட பெண்களே சிறப்பாக கார் ஓட்டுகிறார்கள். அந்த பொறாமையால்தான் ஆண்கள், கார் ஓட்டும் பெண்களை கேலிசெய்கிறார்கள். அதனால் ஆண்களின் எதிர்ப்பை ஓரங்கட்டிவிட்டு பெண்கள் வழக்கம் போல் கவனமாக கார் ஓட்டிச்செல்லவேண்டியதுதான்’ என்கிறார், அவர். பெண்கள் பெருமைப்படக்கூடிய விஷயம்தான்\nwomen careகார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்\nகூந்தல் அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் நெல��லிக்காய் ஹேர் பேக்\nவயதானவர்கள் ஒரு சில பயிற்சிகளை செய்தால் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம்\nகர்ப்பம் தானாக கலைந்து விடுவதற்கு இவை தான் காரணம்\nஆரோக்கியமான பெண்களை பயமுறுத்தும் நோய் பயம்\nபெண்களின் மனதை மயக்கும் எண்ணற்ற எம்ப்ராய்டரி வகைகள்\nவெளிநாட்டு வேலை செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்\nபெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க அருமையான வழிகள்\nமாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியத்தை போக்கும் ஆசனம்\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/12/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2021-03-05T15:43:22Z", "digest": "sha1:TWQPPBUKMNPPXY6235OEFC5X47X66CB7", "length": 14713, "nlines": 272, "source_domain": "singappennea.com", "title": "குளிர்காலத்தில் ஏற்படும் பாத வறட்சியை தவிர்க்கும் வழிகள் | Singappennea.com", "raw_content": "\nகுளிர்காலத்தில் ஏற்படும் பாத வறட்சியை தவிர்க்கும் வழிகள்\nபொதுவாக, சருமம் வறண்டு போகும் போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும். அதனால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகும். இதனை பொதுவாக நாம் ‘பித்த வெடிப்பு’ என்று நடைமுறையில் சொல்வோம்.\nகுளிர்காலத்தில் ஏற்படும் பாதவெடிப்புகள் மேலும் பல உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. இதற்கு சரியான முறையில் ஊட்டமளிக்காவிட்டால், விரிசல், இரத்தப்போக்கு ஆகியவையும் ஏற்படுகிறது. எனவே முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். கீழ்வரும் சில உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, குளிர்கால மாதங்களில் உங்கள் கால்களை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்து கொள்ளுங்கள்.\n1. இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொண்டு அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து அந்த நீரில் கால்களை 10 நிமிடங்களுக்கு வைத்த பிறகு நீரில் இருந்து கால்களை வெளியே எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மற்றும் விரலிடுக்கில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் பாதங்கள் மென்மையாகும்.\n2. முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் கிரீம் இருப்பது போல, கடினமாக தோள்களை கொண்ட பாதங்களுக்கு சில கிரீம்கள் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி தினமும் உங்கள் கால்களில் தடவிக் கொள்ளலாம். இதனால் உங்கள் கால்கள் மிருதுவாகவும் ஈர்ப்பத்துடனும் இருக்கும். மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தும் போது சருமம் சற்று ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். எனவே குளித்த உடன் ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ச்சரைசரை தடவ வேண்டும். அப்போது தான் இது தோலின் அடி ஆழம் வரை சென்று நல்ல பலனைக் கொடுக்கும்.\n3. ஒரு மசாஜ் உலர்ந்த மற்றும் விரிசல் உள்ள கால்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் கால்களில் இருக்கும் அனைத்து சோர்வுகளும் நீங்க உதவும். தேங்காய் எண்ணெய், நெய், பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இதனால் உங்கள் கால்கள் ஈரப்பதமாகவும், ரத்தஓட்டம் சீராகவும் இருக்கும்.\n4. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை படிக்கல்லால் (Pumice stone) பாதங்���ளின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் சீராவதோடு வெடிப்புகளும் நீங்கும். மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும்.\n5. வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் பாதங்களில் மாய்ச்சரைசிங் க்ரீம்களை தடவிக் கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படுவதால் வெடிப்புகள் உண்டாகாது.\nஅக்குளில் ஏற்படும் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்\nசரும பிரச்சனைகளை தீர்த்து முகப்பொலிவு தரும் கஸ்தூரி மஞ்சள்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஇரவில் சருமம் மற்றும் கூந்தலுக்கு இதை செய்ய மறக்காதீங்க..\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப��பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-03-05T17:52:07Z", "digest": "sha1:TG4VUOQBPGWOJE7KKPHLK52GW6E3366L", "length": 16652, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொயீன் அலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொயீன் அலி (Moeen Ali, பிறப்பு: சூன் 18 1987, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 65 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 75 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 50 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.2005-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இடதுகை மட்டையாளரான இவர் இங்கிலாந்து தேசியத் துடுப்பாட்ட அணி தவிர துரந்தோ ராஜ்ஷாஹி,இங்கிலாந்து லயன்ஸ்,இங்கிலாந்து பெர்பார்மன்ஸ் புரோகிராம், 19 வயதிற்கு உடபட்டோருக்கான இங்கிலாந்து அணி, மதமெலெலாந்து டந்ச்கர்ஸ், மீர்ஸ் ஸ்போர்ட்ஸ் சங்கம்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர்ரு, வார்விசயர் மற்றும் வோர்செஸ்டர்சயர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.இவருக்கு மோயி எனும் புனைப்பெயர் உண்டு.\nமொயீன் அலி சூன் 18 1987 இல் பிர்மின்ஹாமில் பிறந்தர்[1]. இவர் காஷ்மீரி வம்சாவளியினைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அசாத் காஸ்மீரில் இருந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார்.[2][3] இவரின் பாட்டி பிரிட்டிசு வம்சாவளியினைச் சேர்ந்தவர்.[4]\n2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற எம்சிசி பல்கலைக்கழக துடுப்பாட்டத் தொடரில் இவர் வார்விக்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். நவம்பர் 7, மைசூரில் சார்கண்ட் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் இவருக்குமட்டையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் வார்விக்சயர் அணி 18 ஓட்டங்களில், வெற்றி பெற்றது.[5] 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாண வாகையாளர் துடுப்பாட்டத் தொடரில் இவர் வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். செப்டமபர் 10 , வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட மைதானத்தில் கிளமோர்கன் து���ுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 37 பந்துகளில்18 ஓட்டங்கள் எடுத்து வான் டெர் கக்டன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 36 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்து படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வோர்செஸ்டர்சய 155 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[6]\n2007 ஆம் ஆண்டில் மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் வோர்செஸ்டர்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூன் 22, நார்தம்ப்டன் மைதானத்தில் நார்தம்ப்டன்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் அறிமுகமனார். ஆனால் இந்தப் போட்டி கைவிடப்பட்டது.[7] 2019 ஆம் ஆண்டில் ஐசிசி உலக துடுப்பாட்டத் தொடரில் இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூன் 25, இலார்ட்சு மைதானத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் 39பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்து பெஹ்ரன்டிராஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 64 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[8]\n2014 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூன் 16 இலார்ட்சு துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 98 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்து ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பந்துவீச்சில் 16 ஓவர்களை வீசி 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இதில் இரு ஓவர்களை மெய்டனாக வீசினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இரு பந்துகளில் நான்கு ஓட்டங்கள் எடுத்து ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 12 ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இதில் இரு ஓவர்களை மெய்டனாக வீசினார்.இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[9]\nமொயீன் அலி கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 25 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத���துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-05T16:36:34Z", "digest": "sha1:SJ63VPLMKLQGYXHIXYBZWJXYGNZT5QO2", "length": 2982, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் பிரித்வி ஆதித்யா", "raw_content": "\nTag: actor aadhi, clap movie, director pirithvi aadhithya, இயக்குநர் பிரித்வி ஆதித்யா, க்ளாப் திரைப்படம், நடிகர் ஆதி\nஆதி நடிக்கும் ‘க்ளாப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது\nபிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nபூஜையுடன் துவங்கிய நடிகர் ஆதியின் ‘கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ திரைப்படம்..\nசினிமா மற்றும் விளையாட்டு ஆகியவை மட்டுமே வேற்றுமை...\nசரத்குமார் நடிக்கவிருக்கும் ‘ரெண்டாவது ஆட்டம்’ திரைப்படம்\nஉடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில்...\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/ramya-nambeesan/", "date_download": "2021-03-05T16:23:41Z", "digest": "sha1:TJGOPYUOZG7UFTT5WVIMGDJRGYNKM7RZ", "length": 3173, "nlines": 67, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ramya nambeesan", "raw_content": "\nTag: cinema news, damaal dumeel movie, ramya nambeesan, slider, vaibhav, இயக்குநர் ஸ்ரீ, சினிமா விமர்சனம், டமால் டுமீல் திரைப்படம், ரம்யா நம்பீசன், வைபவ்\nடமால் டுமீல் – சினிமா விமர்சனம்\nஇத்திரைப்படம் 1999-ல் தாய்லாந்து நாட்டில் அந்நாட்டு...\nடமால் டுமீல் – வரிவிலக்கு பற்றி கவலைப்படாத இயக்குநர்..\nதிரையுலகில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் படத்தின்...\nடமால் டுமீல்.. ரம்யா நம்பீசன்.. கேரவன் வேன்.. வெட்டிச் செலவு..\nஒரு பக்கம் தயாரிப்புச் செலவுகள் அதிகமாகிவிட்டது....\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்���ை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/684", "date_download": "2021-03-05T15:54:49Z", "digest": "sha1:KZOY5MRGRZNAQGQMJHKZNNMRXFGI2NGU", "length": 24933, "nlines": 116, "source_domain": "tamilfirst.com", "title": "இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே இருதரப்பு பேச்சு | Tamil First", "raw_content": "\nHome Politics | அரசியல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே இருதரப்பு பேச்சு\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே இருதரப்பு பேச்சு\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று 2020.09.26 இடம்பெற்றது.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பிரதமர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து காணொளி மூலம் நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.\nஇந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தின்போது இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக இந்திய பிரதமர் கூறினார்.\nநடைபெற்று முடிந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான கட்சி பெற்ற பாரிய வெற்றி, இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தான் பெற்ற வெற்றிக்கு சமமானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு இந்த தேர்தல் வெற்றி பெரிதும் உதவும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.\nதேர்தல் வெற்றியின் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும், அது தொடர்பில் இரு நாட்டு மக்களும் புதிய எதிர்பார்ப்புகளுடன் எம்மை நோக்கி அவதானித்து கொண்டிருப்பதாகவுதம் பிரதமர் கூறினார்.\nபிரத���ர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விரிவான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்ததுடன், இதன்போது இருதரப்பு உறவு மற்றும் பிரதான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.\nஇலங்கையினதும், இந்தியாவினதும் பாதுகாப்பு துறை, வணிக தொடர்புகள் என்பவை தொடர்பான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் இருதரப்பு ஒத்துழைப்பு பேணப்பட்டுவரும் ஏனைய பிரதான துறைகளினது ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சம்பந்தமாக இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.\nகாணொளி மூலமான கலந்துரையாடலை ஆரம்பித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில்,\n“நான் இந்த மாநாட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எந்நாளும் போன்று உங்களை இந்தியாவிற்கு நாம் மிகுந்த அன்புடன் வரவேற்கிறோம். பாரத தேசத்திற்கு விஜயம் செய்யுமாறு நான் உங்களுக்கு எந்நாளும் அழைப்பு விடுக்கிறேன். இந்த கலந்துரையாடலை இவ்வாறு மேற்கொள்ள கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.\nஇந்த கலந்துரையாடல் தொடர்பில் எனது அழைப்பை ஏற்றுக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை குறித்தும் நான் இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் பாராளுமன்றத்தில் இவ்வாறானதொரு மக்கள் ஆணையை பெற்று கொண்டுள்ளமை தொடர்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தல் வெற்றியின் ஊடாக மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nநீங்கள் பெற்றுக் கொண்ட இந்த வெற்றி இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த பாரிய வாய்ப்பாகும். நம் இருவரதும் நாட்டு மக்கள் புதிய கனவுகளுடன், உத்வேகத்துடன் எம்மை நோக்கி அவதானித்து கொண்டிருக்கின்றனர். எமக்கு அனைத்து தரப்பினரதும் முன்னேற்றத்துடன் முன்னோக்கி பயணிக்க முடியும். கல்வி, விவசாயத்துறை, வணிகம் போன்று பல்வேறு துறைகளில் எம்மால் முன்னோக்கி செல்ல முடியும். உங்களது அரசாங்கத்தினால் அடிப்படை பொருளாதார திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்���ீர்கள் என்று நம்புகின்றேன். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.\nஇங்கு உரையாற்றிய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தாவது,\n“இந்த மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று பிரதமராக பதவியேற்ற பின்னர் நான் பங்கேற்ற முதலாவது மாநாடு இதுவாகும்.\nநாம் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காவிட்டாலும், எம் இருவருக்கும் இடையிலான நட்பு, சகோதரத்துவத்துவ உறவு அதே நிலையில் இருக்கின்றது என நான் கூறிக் கொள்கின்றேன்.\nஉலகம் முகங்கொடுத்து கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்று நெருக்கடி ஆரம்பித்த சந்தர்ப்பம் முதல் இந்தியா அயல் நாடுகளுக்காகவும்,அந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாம் பாராட்டுகின்றோம்.\nசார்க் நாடுகளின் பிரதான நாடு என்ற வகையில் சார் வலயத்தின் அனைத்து தலைவர்களுடனும் இந்தியா இதேபோன்று தங்களது கருத்துக்களை பரிமாற்றி கொண்டது.\nஜனாதிபதி தேர்தல் போன்றே பொதுத் தேர்தலிலும் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய மக்கள் ஆணை கிடைத்தது. அதேபோன்று அனைத்து இனத்தவர்களுக்கும் ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயற்படக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம்.\nஎங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணைக்கு ஏற்ப நாங்கள் கொவிட்-19 தொற்றை வெற்றிகொள்ள எடுத்த நடவடிக்கை தொடர்பாக பெருமை கொள்கிறோம்.\nமிகவும் கடினமான சந்தர்ப்பங்களிலும் நாம் எமது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்தமை பற்றி கூற வேண்டும்.\nஅதேபோன்று எவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டாலும் பொதுமக்களின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியவசிய தேவைகளை உச்ச அளவில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஅதபோன்று கொவிட் வைரஸ் நிலைமையிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, ஓய்வூதியம் பெறுவோருக்கு, விசேட தேவையுடையோருக்கும், நாளாந்த கூலி பெறுவோறுக்கும், விவசாயிகளுக்கும் நிதி நிவாரணங்கள் பெற்று கொடுத்தோம்.\nவெளிநாடுகளிலிருந்த இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், அந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து சிறப்பாக நிர்வகித்த��ம்.\nகொவிட் வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை உலக சுகாதார அமைப்பினால் பாராட்டப்பட்டது.\nசர்வதேச கடல் மார்க்கத்துடன் அண்மித்து காணப்படுவதால் ஏற்படும் பாதுகாப்பு, தேச எல்லை தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்க எமது நாடுகள் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.\nகொவிட்-19 உலகளாவிய தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இந்திய சந்தைக்கு பொருட்கள் ஏற்றுமதியின் போது இலங்கையின் உற்பத்தி துறைகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குவது உகந்ததாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். இது இரு நாடுகளினதும் பொருளாதார அபிவிருத்தி உதவும்.\nசமய, கலாசார விடயங்கள் சமமாக காணப்படும் எமது நாடுகளுக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் இணையில்லாத தோழமையை அதே நிலையில் கொண்டு செல்லவும் நாம் முக்கியத்துவம் வழங்குவோம்.\nஎமக்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் வரலாற்று ரீதியான தொடர்புகளை போன்றே, எமது முற்பட்ட நாகரீகத்திலிருந்து பெறப்பட்ட பொறுமை, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள முடியும் என நம்புகிறேன். என தெரிவித்தார்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, எம்.யூ.எம்.அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஜீவன் தொண்டமான், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரியர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே, நிதிய அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உட்பட அரசின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleசாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் திலீபன் நினைவு உண்ணாவிரதம்; பெருமளவு பொலிஸ் குவிப்பு\nNext articleநியூடயமன்ட் கப்பலின் உரிமையாளர்கள் 442 மில்லியன் இழப்பீட்டை இலங்கைக்கு வழங்க இணக்கம்\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nநானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட்டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி\nமாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து – அரசுக்கு சஜித் எச்சரிக்கை\nஅரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/168400?ref=archive-feed", "date_download": "2021-03-05T16:46:03Z", "digest": "sha1:KJHXH77C2QBKYZTNUOWUIFFNTQXPTVT7", "length": 7633, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் படத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை- தளபதி ரசிகர்களால் நடிகைக்கு பிரச்சனையா? - Cineulagam", "raw_content": "\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடி, அக்கா, அம்மாவாக நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா\nதயவுசெய்து... யாரும் இதை நம்பாதீங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வெளியிட்ட வீடியோ\nTRPயில் பின்தங்கிய சன், மாஸ் காட்டும் விஜய்- எந்த சீரியல் இந்த வாரம் டாப்பில் இருக்கிறது தெரியுமா\nபாபநாசம் படத்தில் நடித்திருந்த சின்ன பொண்ண இது எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க.. ஷாக்கிங் புகைப்படம் இதோ\nநடிகர் மோகன் மார்க்கெட் சரிய இது தான் காரணமா\nதல அஜித் படத்தில் நடிக்க வர மாட்டேன்.. நடிகை நயன்தாராவின் அதிரடியான முடிவு..\nஇசையமைப்பாளர் அனிருத்தின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா\nமுரளிக்கு இந்த வில்லன் நடிகர் தம்பியா ஷாக்கான ரசிகர்கள் இணையத்தில் கசிந்த தகவல் : தீயாய் பரவும் புகைப்படம்\nபிரபல கிரிக்கெட் வீரருடன் விரைவில் திருமணம் தமிழ் பட நடிகையின் டுவிட்டால் பரபரப்பு\nகல்யாண வீடு, நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- திருமண கோலத்தில் நடிகையே வெளியிட்ட முதல் புகைப்படம்\nசெம ஸ்டைலிஷ்ஷான நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஜய் படத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை- தளபதி ரசிகர்களால் நடிகைக்கு பிரச்சனையா\nவிஜய் படங்கள் அதிகம் ஹிட் வரிசையில் உள்ளது. அதில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த படம் என்றால் கில்லியை கூறலாம்.\nமாஸ், த்ரில், காமெடி, சென்டிமென்ட் என ஒட்டுமொத்த கலவையாக இப்படம் அமைந்தது, வெற்றியும் கண்டது. இப்படத்தை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சண்டே கலாட்டா நிகழ்ச்சியில் ஸ்பூஃப் செய்திருந்தார் அப்படத்திலேயே விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிஃபர்.\nஅந்த நிகழ்ச்சி அனுபவம் குறித்து பேசும்போது விஜய் ரசிகர்களால் பிரச்சனை வந்ததா என கேட்டுள்ளனர். அதற்கு அவர், 15 வருஷம் கழித்து தளபதி தங்கையாக நடித்தது சிலிர்ப்பா இருந்தது, விஜய் அண்ணா இல்லாத குறை ஒன்றுதான்.\nசிலர் விஜய் படத்தை ஸ்பூஃப் செய்கிறாயே தளபதி ரசிகர்கள் வெச்சு செய்யப் போகிறார்கள் என்றார்கள். ஆனா எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. ஏனெனில் விஜய் அண்ணாவிற்கு மட்டுமில்லை அவரது ரசிகர்களுக்கும் நான் செல்லம் தான் என பேசியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக���கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinaseithi.in/2020/07/blog-post_24.html", "date_download": "2021-03-05T17:24:51Z", "digest": "sha1:2DMG42JIM2DRG4IBPE3CTYOJKYHUAMKO", "length": 3006, "nlines": 77, "source_domain": "www.dinaseithi.in", "title": "கீரைகளின் பயன்கள்...", "raw_content": "\n➡️ கொடிகாசினிகீரை - பித்தம்\n➡️ துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை\n➡️ துத்திக்கீரை - வாய்,\nவயிற்றுப்புண்ணை அகற்றும். வெள்ளை மூலத்தை விலக்கும்.\n➡️ காரகொட்டிக்கீரை - மூலநோயை\n➡️ மூக்கு தட்டைகீரை - சளியை\n➡️ நருதாளிகீரை - ஆண்மையை\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஎங்கள் சமூக ஊடகத்தைப் பின்தொடரவும்\n<<< பொதுவான செய்தி >>>\n<<< தேசிய செய்தி >>>\n<<< உலக செய்தி >>>\n<<< தொழில்நுட்ப செய்தி >>>\n<<< விளையாட்டு செய்தி >>>\n<<< வானிலை செய்தி >>>\n<<< அரசியல் செய்தி >>>\n<<< சமீபத்திய செய்தி >>>\n<<< அதிக பார்வைகள் >>>\nகுமரியில் முதல் முறையாக 54 பேருக்கு கொரொனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sishri.org/velaalar4.html", "date_download": "2021-03-05T15:30:48Z", "digest": "sha1:4UNM3DUANUX7HWE337347AWHDT4WXPFO", "length": 55272, "nlines": 96, "source_domain": "www.sishri.org", "title": "sishri.org: தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 4)", "raw_content": "அச்சிட வசதியான வடிவம் Printer Friendly Format தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 4) எஸ். இராமச்சந்திரன்\nதிருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வேளாண்மை சிறப்பிக்கப்படுவதைக் கண்டோம். ”வேளாண்மை செய்து விருந்தோம்பல்” எனப் பழமொழி நானூறும் (பா 175), “பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது” என முதுமொழிக் காஞ்சியும் (துவ்வாப்பத்து), ”பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னா” என இன்னா நாற்பதும் (பா. 36) கூறுகின்றன. நட்பில்லாதவர்களுடைய இல்லத்திற்குச் சென்று அவர்கள் உபசரித்து வழங்குகின்ற கறிச் சோற்றினை உண்பது இனியதன்று என்று பொருள்படும் வகையில், “நாள்வாய்ப் பெறினும் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்” என நாலடியார் (பா. 207) கூறுகிறது. இனியவை நாற்பது (பா. 3) வேளாண்மை என்பது உழவர்களிடம் இருப்பது சிறப்பு என்ற பொருளில் “ஏருடையான் வேளாண்மை தானினிது” எனக் கூறுகிறது. இவ்வாறெல்லாம் இருப்பினும், சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நாலடியார் மட்டுமே வேளாண் வேதம் என��் குறிப்பிடப்படுகிறது. இது குறித்து இரு பாடல்கள் உள்ளன:\nஆலின் அரசின் அசோகின் அணியிருளின்\nமேலை மறையின் விரிந்த பொருள் - நாலடியாம்\nவெள்ளாஅன் வேதத்தின் இன்னுரையைக் கண்டக்காற்\nவெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள்\nஎல்லாருங் கூடி எடுத்துரைத்த - சொல்லாய்ந்த\nநாலடி நானூறும் நன்கினிதா என்மனத்தே\nஇதற்கு என்ன காரணம் என ஆராய்வோம்.\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனக் குறிப்பிடப்படும் இலக்கியங்கள், கி.பி. 4ஆம் நூற்றாண்டு தொடங்கிக் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் எழுதப்பட்டவை. சங்க இலக்கியத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை (பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்) அடிப்படையாகக்கொண்டு இப்பதினெட்டு இலக்கியங்களும் - எண்ணிக்கையை நிறைவு செய்வதற்காகச் சில, புதியனவாக எழுதிச் சேர்க்கப்பட்டும் - கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்கலாம்.\nதமிழ் எழுத்து வரிசையை நெடுங்கணக்கு எனக் குறிப்பிடுவதுபோல, எண்களின் கூட்டல், கழித்தல் முதலியவற்றின்மூலம் கிடைக்கின்ற இறுதி விடையைக் கீழ்க்கணக்கு எனக் குறிப்பிடுவதுண்டு. மனித வாழ்வின் பாவ புண்ணியங்களை ஈசன் கணக்கிடுகிறான் என்ற பொருளில் “எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே” என அப்பர் பெருமான் (ஐந்தாம் திருமுறை, இன்னம்பர்ப்பதிகம், பா. 8) குறிப்பிடுகிறார். அந்த வகையில் வாழ்க்கைக்குரிய நீதி நெறிகளைக் கூறும் நூல்கள் என்ற பொருளில் கீழ்க்கணக்கு நூல்கள் என இவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.\nஇருப்பினும் இப்பதினெட்டு நூல்களுள் பதினொரு நூல்கள் மட்டுமே நீதி நூல்கள் ஆகும். கார் நாற்பது, களவழி நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை ஆகியவை சங்க இலக்கியங்களை முன்மாதிரியாகக்கொண்டு அகத்திணை, புறத்திணை சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். பதினொரு நீதி நூல்களுள் நாலடியார், பழமொழி, ஏலாதி, சிறுபஞ்சமூலம் ஆகியன மட்டுமே சமணர்களால் எழுதப்பட்டவை. (திருக்குறளே இந்நீதி நூல்களுள் பழமையானது எனினும் முற்றிலும் சமண சமயச் சார்புடைய நூல் என்று கூறிவிட முடியாது.) நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக் காஞ்சி ஆகியவை சைவ, வைணவ மரபுகளையும் வைதிக ஸ்மிருதி மரபையும் சார்ந்தவை.\nசமண ச��யம் சார்ந்த நீதி நூல்களுள்ளும் பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியனவற்றில் அரச குலச் சார்பு தென்படுவதையும் போர்க்குடிகள் சிறப்பிக்கப்படுவதையும் நம்மால் உணரமுடியும். பழமொழி நூலிலுள்ள நானூறு பாக்களும் முன்றுறை அரையனார் என்பவரால் இயற்றப்பட்டவை. இவரது பெயரே இவர் அரச குலத்தவராக இருக்க வேண்டுமென உணர்த்துகிறது. இந்நூலில் (பா. 21), “குல விச்சை கல்லாமல் பாகம்படும்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகக் கரிகாலன் நரை முடித்து முறை செய்த நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. \"முறைமைக்கு மூப்பிளமை இல்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் கதை சுட்டிக் காட்டப்படுகிறது. (பா. 93.) சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியரான காரியாசான்,\nமல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன்\n- என அந்நூலின் சிறப்புப் பாயிரத்தில் புகழப்படுவதைப் பார்க்கையில் அவர் போர்க்குடியினர் என்றும், பெருங் கொடையாளி என்றும் தெரியவருகின்றன. ”பணிப்பெண் சமைத்ததை உண்ணக்கூடாது” (தொழீஇ அட உண்ணார் - என்ற கருத்து இந்நூலின் பா. 36இலும், “பத்தினி, சேவகன் (போர்வீரன்), எவ்விதத் தன்னல நோக்கத்திற்காகவும் வழக்குரைக்கத் தவறாத சான்றான் ஆகியோரது சிறப்பு, அவர்கள் இறந்தபின்னர் மக்களால் உணரப்படும்” என்ற கருத்து பா. 101இலும், வீரர்களின் பெருமை பல பாக்களிலும் இந்நூலில் எடுத்துக் கூறப்படுகின்றன.\nஏலாதி, மாக்காயனின் மற்றொரு மாணாக்கரான கணி மேதாவியார் என்பவரால் இயற்றப்பட்டது. அரசன் தவிர்க்க வேண்டியவையாகப் போகம், வீண் செலவு, மிருக வேட்டை, கள், சூது, கடுஞ்சொல் பேசுதல், கடுங்கோபத்துடன் தண்டனை வழங்குதல், அடக்கமின்மை ஆகியவற்றை இந்நூலின் 18ஆம் பாடல் பட்டியலிடுகிறது. ஈகையின் பயனாக (மறுபிறப்பில்) அரசாட்சி கிட்டும் என்றும் (பா. 47), சுற்றத்தாரைப் பாதுகாப்பவன் வாளேந்தும் அரசனாகப் பிறப்பான் என்றும் (பா. 48), தவசியர்க்கு உணவளிப்பவன் குபேரனாக வாழ்வான் என்றும். (பா. 49), ஊனமுற்றோர்க்கும் ஆதரவற்றோர்க்கும் உணவளிப்போர் பல்யானை மன்னராய் வாழ்வர் என்றும் படைத் தலைவராய் வாழ்வர் என்றும் (பா. 52, 53) இந்நூல் குறிப்பிடுவதிலிருந்து அரச குலத்தாரையும், பெருஞ்செல்வரையும் போற்றும் கணி மேதாவியாரின் மனநிலை வெளிப்படுகிறது.\nகி.பி. 7ஆம் நூற்றாண்டில் சைவ சமய பக்தி இயக்கத்தின் எழுச்சியால் பாண்டிய நாட்ட��ல் சமண சமயம் வீழ்ச்சியடைந்தது. ஆனால், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் மதுரையைச் சுற்றியுள்ள எண் பெருங்குன்றங்களிலும் மீண்டும் சமணம் உயிர்த்தெழுந்தது. அத்தகைய நிலையில்தான் நானூறு பாடல்கள் கொண்ட நாலடியார் தோன்றிற்று. எண் பெருங்குன்றத்துச் சமண இருடியர்தாம் இப்பாடல்களை இயற்றினர் எனக் கருதப்படுகிறது. இந்நூலுள் இரு பாடல்களில் (பா. 200, 296) பாண்டியரின் கீழ்ச் சிற்றரசர்களாகப் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்ப் பகுதிகளை ஆண்ட பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர். பா. 296இல், செல்வர்களிடம் சென்று பிச்சை ஏற்காமல் தன்மானத்துடனும் சுயமுயற்சியுடனும் வாழ்வோர்க்கு முன்மாதிரியாகப் பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர். சிங்கம்புணரிப் பகுதியிலுள்ள மேலைச் சிவபுரி, மிதிலைப்பட்டியை உள்ளடக்கிய பூங்குன்ற நாட்டுத் தலைவனான பூங்குன்ற நாடன் பெயர் பா. 128, 212 ஆகியவற்றில் முன்னிலை விளித்தொடராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.2 நாலடியாரை இயற்றிய சமண முனிவர்கள் இவ்விருவரின் அரசியல் ஆதரவுடன் செயல்பட்டனர் என எண்ணுவதற்கு இடமுண்டு.\nஎனவே, நாலடியாரை முற்றிலும் வேளாளர்களுக்குச் சார்பான நூல் என்று சொல்ல இயலாது. மட்டுமின்றி, உலகியற்கை என்பது முற்றிலும் கீழ்மேலாய் மாறிவிடக் கூடியது என்ற கருத்து,\nஉடைப் பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்\nபுடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருத்துக்\nகடைக்கால் தலைக் கண்னதாகிக் குடைக் கால்போர்\nகீழ் மேலாய் நிற்கும் உலகு\n- என உவமித்துக் கூறப்படுகிறது. புடைப் பெண்டிர் மக்கள் என்பது வைப்பாட்டியரின் பிள்ளைகள் எனப் பொருள் கூறப்படுகிறது. ஒருவன் முதுமை அடைந்துவிட்டால் வீட்டிலிருக்கும் பணிப்பெண்கூட “வெளியில் நில்; போ” என்று கட்டளையிடும் நிலை வந்துவிடும் என்ற கருத்து,\nமூப்பு மேல் வாராமை முன்னே அற வினை\nஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப்\nபுறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்\n- என்ற பாடல் (326) வடிவிற் கூறப்படுகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள தொழுத்தை என்ற சொல்லுக்கு, ‘வெள்ளாட்டி’ என்றே பொருள் கூறப்படுகிறது.3\nஇவ்வாறெல்லாம் இருந்தாலும், நாலடியாரை ’வேளாண் வேதம்’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்ன\nபுலால் மறுப்பும் சாதி உயர்வும்\nபுலால் மறுப்பு என்பது சமண சமயத்துக்கே உரிய அற��ாகும். வைதிக பிராம்மணர்கள் உட்பட அனைத்து வர்ணத்தவரும் புலால் உண்ணும் வழக்கம் உடையோராகவே இருந்தனர் என்பதற்கும், சமண சமயத்தின் தாக்கத்தால்தான் ஊனுண்ணாமையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர் என்பதற்கும் வரலாற்றில் பல சான்றுகள் உண்டு. பௌத்தமும் ஆசீவகமும் புலால் மறுப்பைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தவில்லை. அதனால்தான் பௌத்தம் - குறிப்பாக சௌத்ராந்திக பௌத்தம் - மீனவர்கள் போன்ற கடலோடிச் சாதியினரிடையே செல்வாக்குடன் நீடித்து நிற்க இயன்றது.4 ஆனால் சமணம், அனைத்து உயிர்களும் இப்பிரபஞ்சத்தில் வாழ்வதற்கு உரிமையுடையனவே என்பதால் புலால் மறுப்பையும் கொல்லாமையையும் அடிப்படையான வாழ்வியல் அறமாக வலியுறுத்திற்று. சிலப்பதிகாரம் (10:11-18) பௌத்த விகாரையைக் குறிப்பிடும்போது,\nபணையைந் தோங்கிய பாசிலைப் போதி\nஅணி திகழ் நீழல் அறவோன் திருமொழி\nஅந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்\n- என்றும், சமண அருகத்தானத்தைக் குறிப்பிடும்போது,\nபுலவூண் துறந்த பொய்யா விரதத்து\nமெய்வகை யுணர்ந்த விழுமியோர் குழீஇய\n- என்றும் கூறுகிறது. போதிதருமம் என்பது புத்த சமயத்துக்கு அடிப்படையென்பதும், கொல்லாமை என்பது சமண சமயத்துக்கு அடிப்படையென்பதும் தெளிவாகின்றன. திருக்குறளில் சமண சமயக் கோட்பாடு இடம்பெற்றுள்ளது என்பதற்கு வலிமையான சான்றாகக் கொல்லாமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள, பின்வரும் குறட்பாவினைச் சுட்டுவதுண்டு.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nஇவ்வுலகம் பலவகைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாதலால் அவ்வவற்றின் வாழ்விடத்தையோ வாழ்க்கை முறையையோ பாதிக்காத வகையில் உணவு உற்பத்தி செய்து அவ்வுணவையும் பிற உயிர்களுடன் பகுத்துண்டு வாழ்வதே மிகவுயர்ந்த அறம் என வள்ளுவர் அறிவிக்கிறார்.\nசமண சமயத்தின் இக்கோட்பாடு, வருணாசிரம அமைப்பின்மீதும் தனது தாக்கத்தைச் செலுத்திற்று. வைசிய வருணத்தில் சேர்க்கப்பட்டிருந்த பரதவர்களும், அசுர குலச் சத்திரியரான மாவலி வாணர் வம்சத்து மறக்குல அகம்படியர் முதலானோரும் வைதிக சமயத்திலும் பௌத்த சமயத்திலும் தமது வருண அந்தஸ்தினைத் தக்க வைத்துக்கொள்ள இயன்றது. ஆனால் சமணம் பரதவர், மறவர் போன்ற வேட்டைச் சாதியினரை இழிகுலத்தோராகக் கருதிற்று. சமணக் காப்பியமான சீவக சிந்தாமணி (பா. 2751) பின்வருமாறு அறிவிக்கிறது:\nவில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த\nஎல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி\nநல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே\nஇத்தகையோர், மறுபிறப்பிலும் உயர் குலத்தில் பிறக்கமாட்டார்கள் என இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.5\nஇப்பின்னணியில் பார்க்கும்போது, சங்க கால ஆகோள் - வெட்சிப்போர் - மரபினர், சமண சமய நிறுவனத்தால் புலைத் தொழிலராகக் கருதப்பட்டதிலும், அதற்கு மாறுபட்ட, மாடுகளை வீட்டு விலங்குகளாகப் பராமரித்து உழவில் ஈடுபடுத்திய வேளாளர் - சூத்திர வர்ணத்தவராயினும் - உயர்வாகக் கருதப்பட்டதிலும் வியப்பில்லை.\nஇந்த இடத்தில், நாலடியாரில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பு மிகுந்த முதன்மை பெறுகிறது. எந்தப் பெருமுத்தரையர் நாலடியாரின் போற்றுதலைப் பெற்றாரோ, அதே பெருமுத்தரையரால் மனமுவந்து அளிக்கப்பட்டு அவர்களின் ஈகைக் குணத்துக்கும் விருந்தோம்பல் பண்புக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த புலால் சோறு ஒரு பாடலில் (பா. 200) பழிக்கப்படுகிறது.\nகருனைச் சோறார்வர் கயவர் - கருனையைப்\nபேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை\nசொந்த முயற்சியால் கிட்டுகிற பருக்கை (புற்கை) நீரை அருந்துபவர்கள் அமிழ்தத்தை நுகர்கிற தேவர்களுக்குச் சமமானவர்கள் என்றும், பெருமுத்தரையர் மனமுவந்து அளித்தாலும்கூட அவர்களால் அளிக்கப்படுகிற கருனைச் சோற்றை உண்பவர்கள் கயவர்களே என்றும் இப்பாடல் கூறுகிறது.6\nஎவ்வுயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்பதே ‘அஹிம்சை’ எனப்படும். அஹிம்சையே சமணத்தின் அடிப்படைக் கோட்பாடு. கர்மவினை பற்றி வலியுறுத்துகிற நாலடியார் பாடல் ஒன்று (பா. 122),\nஇரும்பார்க்கும் காலராய் ஏதிலர்க் காளாய்க்\nகரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்\nகாட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும்\n- என அறிவிக்கிறது. வண்டுகள் ரீங்கரிக்கும் காட்டில் பறந்து திரியும் காடை, கௌதாரி போன்ற பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறுபிறவியில் பிறரின் அடிமைகளாய்க் காலில் விலங்கிடப்பட்டுக் கரும்புக் கொல்லையில் இருக்க நேரிடும் என்பது இப்பாடலின் பொருள்.7 இப்பாடல், ஜைன சமயத்தின் அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்துகிற அதே வேளையில், நிலப்பிரபுத்துவ8 சமூகத்தில் உருவாகி வந்த பண்ணையடிமை முறையை - கர்மவினையைக் காரணமாகக் காட்டி - நியாயப்படுத்துகிறது என்பதையும் நாம் உணரலாம்.\nபௌத்தம் கர்மவினையை ஏற்றுக்கொண்டாலும், இழிசினராகக் கருதப்பட்ட புலைச் சாதியினரைக்கூட பிக்ஷுக்களாக அனுமதித்துச் சங்கத்தில் சேர்த்துக்கொண்டது.9 அந்த வகையில் உருவான தவசி (தபஸ்வின்) வர்க்கம், வர்ணாசிரம வரிசையில் பிராம்மணர்களின் இடத்தை எட்டிப் பிடித்தது. சடங்காசார நெறிமுறைகளை வகுத்து நடை முறைப்படுத்தும் அதிகாரம் பௌத்த சங்கத்தின் கையில் இருந்தது. பௌத்த சமயத்தைப் பின்பற்றிய குடும்பங்களில் நடைபெறும் திருமணம் முதலிய நிகழ்வுகளில் வைதிக பிராம்மணர்களின் பங்கேற்பு இருந்ததில்லை. ஆனால், சமண சமயத்தின் சிராவக நோன்பைப் பின்பற்றிய உதயணன் - வாசவதத்தை திருமணம் ’பார்ப்பன முதுமகன்’ ஒருவனால்தான் நடத்திவைக்கப்பட்டது என்பதையும் கோவலன் - கண்ணகி திருமணம் “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” நடைபெற்றது என்பதையும் முறையே பெருங்கதை (2:3:30-37) மற்றும் சிலப்பதிகாரம் (1:51-53) ஆகியவற்றால் அறியலாம்.\nபௌத்தத்தின் நிலைப்பாடு வைதிக பிராம்மணர்களின் நலன்களுக்கு எந்த அளவு எதிரானதாக அமைந்ததோ அதே அளவுக்கு வளர்சியுற்றுக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவத்தின் நலன்களுக்கும் எதிராக அமைந்தது. பௌத்தம் அரசியல் ரீதியான எதிர்ப்புகளால் வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தபின்னர் மீண்டெழ இயலாமல் போனது இதனால்தான் எனத் தோன்றுகிறது.\nசமணம் ஒரு முறை வீழ்ந்தபின்னர் மீண்டும் உயிர்த்தெழ முடிந்ததற்கு, அது மேற்கொண்ட நிலப்பிரபுத்துவ ஆதரவு நிலைப்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் எழுதப்பட்ட ‘சாவுண்டராய சரித்திரம்’ என்ற சமண சமய நூல், விஸ்வகர்மாக்கள் போன்ற கைவினைஞர்கள் ஜைனத் துறவியாவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வரையறை செய்துள்ளதென வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளனர்.10 சமண சமயத்தின் தோற்றுவாய்க் கட்டத்தில் வேளாப் பார்ப்பனரான கண்மாளர் சமூகத்தவர் சமணப் பள்ளிகள் அமைத்தல், நிர்வகித்தல் போன்ற முன்னோடியான பணிகளைப்புரிந்த ஆசாரியர்களாக இருந்துள்ளனர். அவ்வாறிருக்க, இடைக்காலத்தில் இத்தகைய ஒரு நிலை உருவாகக் காரணம், நிலப்பிரபுத்துவம் சார்ந்த அடிப்படைப் பண்ணையடிமை வர்க்கமும், தச்சர் - கொல்லர் முதலிய கைவினைஞர் வர்க்கமும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டால் அவர்களின் பணிக்கு கிராக்கி (பணியருமை) கூடிவிடும் என்பதாகத்தானே இருக்க முடியும்\nநாலடியார் இயற்றப்பட்ட காலகட்டத்தில் தமிழக வேளாளர்கள் நிலப்பிரபுக்களாக உருவாகிவிட்டார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால், நிலப்பிரபுத்துவ அடுக்கில் கீழ்மட்டப் பண்ணையடிமைகளுக்கு மேலாக அரசுக்கு இறை செலுத்துகின்ற வாரக் குடிகளாக வேளாளர்களே இருந்தார்கள் என உறுதியாகக் கூறலாம். இத்தகைய ஒரு நிலையில் சூத்திர வர்ண அந்தஸ்தை ஏற்றுக்கொண்டாலும், புலால் உண்ணாமை என்ற விரதத்தைக் கடைப்பிடிப்பதற்கு இயன்றது என்பதால் வேளாளர்களின் சாதி அந்தஸ்து - சமண சமய நிறுவனத்தில் - உயர்வாகக் கருதப்பட்டிருப்பின் அது நியாயமானதே.\nவேளாளர் சாதிக் குழுக்களுள் உயர் பிரிவுகளாகக் கருதப்படும் தொண்டை மண்டல வேளாளர், கார்காத்த வேளாளர், தென்பாண்டி நாட்டு வேளாளர் முதலிய பிரிவுகளைச் சேர்ந்தோர் சைவ வேளாளர்கள் என்றும் அவர்களது ஊன் கலப்பற்ற உணவு சைவ உணவு என்றும் குறிப்பிடப்படுவது கவனத்துக்குரியது.11 இவர்களுள் குறிப்பிடத்தக்க விழுக்காட்டு எண்ணிக்கையினர் முற்காலத்தில் சமண சமயத்தைப் பின்பற்றியவர்கள் என்பதில் ஐயமில்லை. வேளாளர்களின் சமூகத் தலைமை அங்கீகரிக்கப்பட்டிருந்த இலங்கை - யாழ்ப்பாணத் - தமிழரிடையே ஊன் கலப்பற்ற காய்கறி உணவு ‘ஆரத உணவு’ (அர்ஹத் = சமணர்) என்றே வழங்கப்பட்டு வந்தது என்ற உண்மை, அறிஞர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருக்குறள் உட்படச் சமண சமயச் சார்புடைய நீதிநூல்களில் உழவு சிறப்பிக்கப்படுகிறது. வேளாண்மை என்ற சொல் விவசாயம் என்ற பொருளைப் பெறுவதற்கும், வேளாளர் என்ற சொல் பெருமைக்குரியதாகக் கருதப்படுவதற்கும் சமண சமயம் முதன்மையான காரணமாக இருந்திருக்க வேண்டும். சைவ சமய பக்தி இயக்கம் தோன்றியபோது உழு தொழில்புரிந்த வேளாளர் பலர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியிருக்க வேண்டும். அப்பர் பெருமானை இதற்கோர் உதாரணமாகக் கொள்ளலாம். சமணமும் பௌத்தமும் தழைத்திருந்த காவிரிப்பூம்பட்டினத்துக்கு அருகிலுள்ள ஆக்கூரில் வள்ளல் தன்மைமிக்க வேளாளர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்கள் சைவ சமயச் சார்பாளர்களாக இருந்தனர் என்றும் திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடலால் (இரண்டாம் திருமுறை, ஆக்கூர்த் தான்தோன்றி மாடப் பதிகம், பா. 3) தெரிய வருகின்றன.\nகி.பி. 8ஆம் நூற்றாண்டில் சிவனடியார்களான நாயன்மார்களைப் பட்டியலிடுகின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகை, பிராம்மண (வைதிகப் பிராம்மணரும் சிவாச்சாரியாரும்) நாயன்மார்களின் எண்ணிக்கைக்குச் சற்றொப்பச் சமமான எண்ணிக்கையில் (13 பேர்) வேளாள நாயன்மார்களைப் பட்டியலிட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க நிகழ்வுப்போக்கு என்பதில் ஐயமில்லை. இவர்கள் அனைவருமே ஊனுண்ணாமையைப் பின்பற்றியவர்கள்தாம் என்று உறுதிபடக் கூறிவிட இயலாது. ஆனால், உணவு உற்பத்திக்கு உழவையே முதன்மையான ஆதாரத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதிலும் உழவின்மூலம் கிட்டுகிற தானியங்களையும் காய்கனி கிழங்குகள் முதலானவற்றையுமே தூய்மையான உயரிய உணவாகக் கருதினர் என்பதிலும் ஐயமில்லை. (இவர்களுள் சிலர் கூலிச் சேவகர்களாக - போர்க் காலங்களில் கூலி பெற்றுக்கொண்டு போரிடுவோராக - இருந்தனர் என்பது உண்மையே.)\nதமிழகத்தின் முதன்மையான சமயங்களாகச் சைவமும் வைணவமும் எழுச்சியுற்று வேரூன்றிவிட்ட பின்னரும் ஜைன சமயம் சில பகுதிகளில் உயிர்ப்புடன் இருந்ததெனில் அது வேளாளர் குலக் குழுவினரிடையில்தான். இந்நிலை கி.பி. 12-13ஆம் நூற்றாண்டளவில் உறுதிப்பட்டுவிட்டது எனத் தோன்றுகிறது. சற்றுப் பிற்பட்ட - கி.பி. 1637ஆம் ஆண்டுக்குரிய - ஆவணமாயினும் அரதைப் பெரும்பாழி - அரித்வாரமங்கலம் - செப்பேட்டினை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். வேளாளர் குலப் பிரிவுகளைப் பட்டியலிடும் இச்செப்பேடு, ஜைன வேளாளர்களைக் குறிப்பிடுகிறது.12 இன்றளவும் தமிழகத்தில் ஜைன சமயத்தைப் பின்பற்றும் வேளாளர்கள் இருந்து வருகின்றனர். ஆயினும், தொண்டை மண்டல வேளாளர், கார்காத்த வேளாளர் முதலிய உயர் பிரிவுச் சைவ, வைணவ வேளாளர்களுடன் மண உறவு கொள்தல் போன்றவற்றால் இவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.13\nதமிழகத்தில் சமண சமயம் என்பது வேளாளர் சமூகத்தின் ஒரு பிரிவினரால் மட்டுமே முதன்மையாகப் பின்பற்றப்படுவது என்ற நிலைமை தோன்றிவிட்ட காலகட்டத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் சமண சமய நீதி நூல்களுள் ஓரளவுக்கு வேளாளர் சார்புடைய நீதிநூலான நாலடியாரை வேளாண் வேதம் என உரிமை கொண்டாடுவதற்குச் சமண வேளாளர்கள் தலைப்பட்டிருக்க வேண்டும். திருக்குறள் சமண சமய நூல் என்று சமண சமயத்தவர் உரி��ை கொண்டாடுவதுண்டு. ஆனால், திருவள்ளுவர் சைவ அடியார் எனச் சைவ சமயத்தவர் உரிமைகோரும் முயற்சி 13-14ஆம் நூற்றாண்டில் உருவாகிவிட்டது.14\nஎனவேதான் சமண சமய நீதிநூல்கள் எனத் தெளிவாக அடையாளங் காட்டத்தக்க நீதிநூல்களுள் அரச குலத்தவர் - போர்க்குடியினரின் புகழைப் பாடாமல், வேளாளர்களின் இயல்புகளுள் ஒன்றாகச் சமண சமயத்தவரால் எழுதப்பட்ட திவாகர நிகண்டு குறிப்பிடுகிற ‘கசிவகத்துண்மை’ (இரக்க சுபாவம்) என்ற பண்பினை முதன்மைப்படுத்துகிற நாலடியாரைத் தேர்ந்து ‘வேளாண் வேதம்’ எனக் குறிப்பிடுகிற வழக்கம் உருவாயிற்று என முடிவு செய்யலாம்.\n1. பக். 7-8, நாலடியார் மூலமும் பதிப்பிக்கப்படாத பழையவுரையும், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 608001, 2007.\n2. கி.பி. 1167ஆம் ஆண்டில் நிகழ்ந்த பாண்டியர் உள்நாட்டுப் போரில், குலசேகர பாண்டியனின் அணியில் பூங்குன்ற நாடாழ்வான், கேரளசிங்க முத்தரையன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் எனச் சூளவம்சத்தில் (76:140-141; 240; 277 மற்றும் 77:58, 92) குறிப்பிடப்படுகிறது. இவர்கள் நாலடியாரில் குறிப்பிடப்படும் பூங்குன்ற நாடன், பெருமுத்தரையர் ஆகியோரின் வம்சத்தவராக இருக்கலாம்.\n3. பக்.396, நாலடியார் மூலமும் பதிப்பிக்கப்படாத பழையவுரையும், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 608001, 2007.\n5. இப்பாடலுக்கு உரையெழுதியுள்ள நச்சினார்க்கினியர், வேட்டைச் சாதியினரைக் ‘கரும்புறத்தார்’ எனக் குறிப்பிடுகிறார். (பக். 1351, சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா. பதிப்பு, 1969.) கவி காளமேகத்தின் தனிப்பாடல் ஒன்று, (”சொக்கன் மதுரையிலே” எனத் தொடங்கும் பாடல்) “கரும்புறத்தார்க்கெல்லாம் அரசான மாவலிவாணா” என முடிகிறது. இவை பிற்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்த ஆதாரங்கள்தாம் எனினும், பௌத்தக் காப்பியமான மணிமேகலையில் (19:51-56) மாவலி வம்சத்தவளான சீர்த்தி, சோழ அரச மாதேவியாகக் குறிப்பிடப்படுவதையும், வைணவ இலக்கியமான திவ்யப்பிரபந்தம், பெரியாழ்வார் திருமொழி (1:9:6) மாவலியைக் ‘கத்திரியர்’ (க்ஷத்திரியர்) எனக் குறிப்பிடுவதையும் இவற்றுடன் நாம் ஒப்பிடலாம்.\n6. கருனை என்ற சொல் கருநெய் என்பதன் திரிபாகலாம். உதிரமும் நிணமும் கலந்த பொரிக்கறி எனப் பொருள்படும் “கருங்கட் கருனைச் செந்நெல் வெண்சோறு” என நற்றிணை (367:3) குறிப்பிடுகிறது.\n7. ‘கரு��்பார் கழனி’ என்பதற்குக் ’கடுமையான பாறை நிலம்’ எனப் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், “சிறையில் கரும்பினைக் காத்தோம்பல் இன்னா” (அடிமைகளின்றிக் கரும்புத் தோட்டத்தைக் காக்க இயலாது) என்று இன்னாநாற்பது (பா. 5) குறிப்பிடுகிற கருத்தின்படி, கரும்புக் கொல்லைகள் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டன எனப் புரிந்துகொள்ள முடிகிறது. “அரும் பெறல் மரபின் கரும்பு” என்பது சங்க இலக்கிய வரி.\n8. இக்கட்டுரையில் நிலப்பிரபுத்துவம் எனக் குறிப்பிடப்படும் சமூக அமைப்புக்கும், மேலைநாடுகளில் Feudalism எனக் குறிப்பிடப்படும் சமூக அமைப்புக்கும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.\n9. பக். 199, பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு, டி.டி. கோசாம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1989.\n11. ‘சைவாள் உணவு விடுதி’ என்பது பிரபல ‘பிராமணாள் உணவு விடுதி’க்குச் சமமாகப் பெயர் பெற்றிருந்தது அண்மைக் கால வரலாறு. ‘சைவம்’ என்பது இங்கு சைவ சமய நிறுவனத்தையோ, தத்துவத்தையோ குறிக்காமல் சைவப் பிள்ளைமார்களின் உணவு முறையையே உணர்த்திற்று.\n12. செயின காணியாளர் துளுவ முதலான பெருநாட்டு வேளாளர்\nகாரைக்காட்டு வெள்ளாழர் செயின வெள்ளாழர்\n- அரித்வாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயில் செப்பேடு, பக்கம் 2, வரிகள் 2-3; 7-8. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் திரு. கு. தாமோதரன் அவர்கள் கண்டறிந்து வாசித்தது. இச்செப்பேட்டு வாசகங்கள் தொல்லியல் துறையால் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை.\n13. முதற் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1070 - 1120) மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நீடுரில் வாழ்ந்த சைவ வேளாளர் குலத்தவனான கண்டன் மாதவனின் முன்னோர் ஒருவர், தொண்டை மண்டலக் குன்ற நாட்டுக் குளத்தூரைச் சேர்ந்தவராவார். அவரே சமண முனிவராகிய அமித சாகரரைக் கொண்டு யாப்பருங்கலக் காரிகை இயற்றியவர். (Epigraphia Indica, Vol. XXVIII, no. 8.) அவரோ, அவருடைய முன்னோர்களோ தொண்டை மண்டல ஜைன வேளாளர்களாக இருந்து அரசியல் சமூக மாற்றங்களுக்கிசைந்தும், மண உறவுகளாலும் சைவ சமயத்துக்கு மாறியிருக்க வேண்டும்.\n14. சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளூர் கோயிலில் கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சைவ சமயம் என அடையாளம் காட்டத்தக்க குறியீடுகளுடன்கூடிய திருவள்ளுவர் சிற்பம் தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இன்றும் அக்கோயில் அமைந்துள்ள பகுதியில் சைவ சமயத்தைப் பின்பற்றும், வள்ளுவர் குலத்தவர் வாழ்கின்றனர்.\n(நன்றி: தமிழினி, ஜூன் 2010.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-05T17:29:35Z", "digest": "sha1:L34LO2T7SHY2XRP5UUDNBTCFE2FCOFUE", "length": 25610, "nlines": 153, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஃபக்ர் ஜமன் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nAsia Cup: மீண்டும் சுருண்ட பாகிஸ்தான்\nஆசியக்கோப்பையில், பாகிஸ்தானுக்கெதிராக துபாயில் நடந்த நேற்றைய (23-9-18) கிரிக்கெட் ஆட்டத்தில், இந்தியா 2 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்கள் என்ற விகிதத்தில் இறங்கியது (நான்காவது ஸ்பின்னராக கேதார் ஜாதவும் பயன்படுத்தப்படும் வாய்ப்புடன்). இந்தியாவை வெல்ல பாகிஸ்தான் கைக்கொண்ட ஃபார்முலா 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 1 ஸ்பின்னர். டாஸ் ஜெயித்து பேட்டைக் கையிலெடுத்த பாகிஸ்தான், இந்திய வேகப்பந்துவீச்சை கவனத்துடன் ஆட ஆரம்பித்தது. முதல் பவர்ப்ளேயில்(10 ஓவர்கள்) வேகப்பந்துவீச்சை சமாளித்து, விக்கெட் இழப்பின்றி ரன் கொஞ்சம் எடுத்துவிட்டால் போதும். பின்னர் வரும் ஸ்பின்னர்களில் யாராவது ஒருவரையாவது அடித்துத் தூள்கிளப்பிவிடலாம், கௌரவமான ஸ்கோரும் கிடைக்கும் என்று கணக்கு போலும்.\nரோஹித் ஷர்மா விடவில்லை. 8-ஆது ஓவரிலேயே லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சஹலை திடீரென நுழைத்து, பாகிஸ்தானை முழிக்கவைத்தார். துபாயின் ஸ்லோ-பிட்ச்சில் சஹலையும் குல்தீப்பையும் ஆட, பேட்ஸ்மனுக்கு, திறனோடு தன்னில் பெரும் நம்பிக்கையும் இருக்கவேண்டும். இரண்டு ஸ்பின்னர்களில் ஒருவர் அடிவாங்கினாலும், அடுத்து வருகிறார் இடதுகை சுழல் ரவீந்திர ஜடேஜா. ஆரம்ப ஆட்டக்காரர்கள் ஃபக்ர் ஜமன் (Fakhr Zaman) மற்றும் இனாம்-உல்-ஹக்கிடம் பாகிஸ்தான் நேற்று நிறைய எதிர்பார்த்தது. ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடித்து ஆட முயன்ற இனாம்-உல்-ஹக்கை முதலில் தூக்கி எறிந்தார் சஹல். முப்பதைக் கடந்து ஆடிக்கொண்டிருந்த ஃபக்ர் ஜமன் குல்தீப் யாதவின் ஒரு ஓவரில் ஸ்வீப் செய்யமுயன்றார். சறுக்கினார். சாய்ந்தார். நேரே வந்த பந்து ஸ்டம்புக்கு முன்னால் அவரது காலை முட்டியது. ஜமனை வீட்டுக்கு அனுப்பியது. ஆரவாரமாகக் குதித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் அடங்கி உட்கார்ந்தார்கள். 16-ஆவது ஓவரை ஜடேஜா போட்டுக்கொண்டிருக்கையில், கேப்டன��� சர்ஃப்ராஸ் அஹ்மதுடன் ஆடிக்கொண்டிருந்தார் பாகிஸ்தானின் இன்னுமொரு பேட்டிங் ஸ்டாரான பாபர் ஆஸம்(Babar Azam). சர்ஃப்ராஸ், ஜடேஜாவின் அந்தப்பந்தை ஆஃப்-சைடில் தட்டிவிட, சிங்கிளுக்காக இந்தப் பக்கத்திலிருந்து பாய்ந்தார் பாபர் ஆஸம். சர்ஃப்ராஸ் அதைக் கவனிக்கவில்லை. சஹல் பந்தைப் பாய்ந்து நிறுத்தி ஜடேஜாவிடம் தூக்கி எறிந்தார். பாபர் ஆஸம் அலறிக்கொண்டு தன் க்ரீஸுக்குத் திரும்பி ஓடிவர, ஜடேஜா பந்தைக் காற்றிலே ஒரு லாவு லாவி, மின்னல்வேகத்தில் பெயிலைத் தட்டிவிட்டார். பாபரின் கதை முடிந்தது. மேட்ச்சை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பாகிஸ்தானிப் பெண் (பாபரின் மனைவியோ) வாயைப்பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.\n58 க்கு 3 விக்கெட்டுகள். இப்போது வந்து இறங்கினார் ஷோயப் மாலிக். இதற்குமுன் இந்தியாவுக்கெதிரான 14 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அடிக்காதவர். ஆனால் பாகிஸ்தான் மிடில்-ஆர்டரின் பலம் எனக் கருதப்படுபவர். கேப்டனுடன் சேர்ந்து, ஸ்பின்னர்களைத் தட்ட ஆரம்பித்தார். ரன்கள் சேர ஆரம்பித்தன.அவ்வப்போது சில அருமையான ஷாட்டுகள். நேற்று ஆடிய பாகிஸ்தானிகளில் ஷோயப் மாலிக் மட்டுமே இந்திய ஸ்பின்னர்களுக்கெதிராக அபாரமாக ஆடினார். இறுதியில் ஜஸ்ப்ரித் பும்ராவின் வேகப்பந்தைத் தொட்டு, தோனியிடம் கேட்ச்சாகி வெளியேறினார். 78 ரன்னெடுத்து அவர் திரும்பியபின் பாகிஸ்தான் துவண்டது. சர்ஃப்ராஸின் 44, புவனேஷ்வரின் ஒரு ஓவரில் சிக்ஸர், பௌண்டரி எனப் பறக்கவிட்ட ஆசிஃப் அலியின் 30-ஐத் தவிர அவர்களிடம் ஏதுமில்லை. ஜஸ்ப்ரித் பும்ராவின் டெத்-ஓவர் பௌலிங் (death overs) அபாரமாக அமைந்ததால், பாகிஸ்தானால் 250-ஐ நெருங்க முடியவில்லை. 237-க்கு 7 என்பதே அவர்களின் இறுதி அறிவிப்பு.\nவெற்றி இலக்கை நோக்கிய படையெடுப்பில், ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவணும் சிறப்பாக வாள் வீசினார்கள். டென்ஷனில் கிடுகிடுத்த பாகிஸ்தான், ஆங்காங்கே கேட்ச்சுகளை நழுவவிட்டுக்கொண்டு இந்தியத் தாக்குதலுக்கு ஒத்து ஊதியது, இந்திய ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. இரு இந்தியத் துவக்க ஆட்டக்காரர்களுமே சதம் விளாசியது அபூர்வமானது. தவண், ரோஹித் இருவரிடமிருந்தும் அருமையான ஷாட்டுகளைப் பார்க்கமுடிந்ததில் ரசிகர்களுக்கு ஏக சந்தோஷம். ரோஹித்தின் சதத்தை ரசிகர்கள் கொண்டாடுகையில், ஸ்டேடியத்தில் தவணின் மனைவி ஆயிஷா முகர்ஜி, ரோஹித்தின் மனைவி ரித்திகா ஸஜ்டே-யை அணைத்து வாழ்த்தியது இன்னுமொரு கலர்ஃபுல் சீன். இல்லாத ரன்னுக்காக அவசரமாக ஓடி, திரும்பமுடியாமல் ஷிகர் தவண் அவுட்டாகாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு இது பத்துவிக்கெட் வித்தியாச வெற்றியாக அமைந்திருக்கும். கடைசியில் ராயுடுவும் களத்தில் இறங்கி ஆட, ரோஹித் 111 நாட்-அவுட் என வெற்றி வாகை சூடியது இந்திய அணி.\nசெப்டம்பர் 26-ல் அபு தாபியில் நடக்கவிருக்கும் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி, இறுதிப்போட்டியில் யார் இந்தியாவைச் சந்திப்பதென முடிவு செய்யும். இன்னுமொரு இந்தியா-பாகிஸ்தான் ஃபைனலா, அல்லது இந்தியா-பங்களாதேஷ் மோதலா என்பதே ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு கலந்த தவிப்பு\nTagged ஃபக்ர் ஜமன், ஆசியக்கோப்பை, துபாய், பாகிஸ்தான், ரோஹித் ஷர்மா, ஷிகர் தவண், ஷோயப் மாலிக்8 Comments\nஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் க்ளாஸிக்\nமத்தியக்கிழக்கில், சீட்டு நுனிக் குதூகலத்திற்காகத் துடித்துக் காத்துக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகின் பெரும் ரசிகர் கூட்டம். அபூர்வமாகவே இப்போதெல்லாம் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொள்கின்றன இந்தியாவும் பாகிஸ்தானும். அப்படி ஒரு நிகழ்வு இன்று துபாயில்(Dubai). இந்த ஆசியக்கோப்பையில் இதுவரை இருநாடுகளுமே ஐசிசி அஸோஷியேட் உறுப்பினரான ஹாங்காங்கைத் தோற்கடித்து ஆளுக்கொரு வெற்றியோடு ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.\nஎளிதாக முந்தைய போட்டியில், பாகிஸ்தானால் தோற்கடிக்கப்பட்ட ஹாங்காங், இந்தியாவை நேற்று ஒருகை பார்த்துத்தான்விட்டது ஷிகர் தவண், மற்றும் 4 வருஷத்துக்குப் பின் இந்திய அணிக்குத் திரும்பியிருக்கும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் தரமான பங்களிப்பைத் தவிர, நேற்று ஹாங்காங்குக்கெதிராக இந்தியத் தரப்பிலிருந்து பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. முதலில் பேட் செய்த இந்தியா, ஏதோ 285 ரன் எடுத்துவிட்டார்கள். பந்து வெகுவாக எம்பிவராத துபாயின் ஸ்லோ பிட்ச்சில் இந்த ஸ்கோர் பரவாயில்லை எனினும், இந்தியாவுக்கெதிராக ஹாங்காங் இப்படி சிறப்பாக எதிராட்டம் போடும் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நமது பௌலர்களும் ’ஹ்ம்..ஹாங்காங்தானே..’ என்று வீசியிருப்பார்கள் என்றுதான் தோன்றியது. ஹாங்காங்கின் துவக்க ஆட்டக்காரர்களே விக்கெட் இழப்பின்றி 173 ரன் சேர்த்து இந்திய பௌலிங்கை மழுங்கச் செய்துவிட்டது அதிர்ச்சி அளித்தது. ஒருகட்டத்தில், இந்திய பௌலர்களுக்கு விழிபிதுங்கிவிட்ட நிலை. இந்தியா தடுமாறிய நேற்றைய இந்த மேட்ச்சை பாகிஸ்தான் ஆனந்தமாகப் பார்த்து ரசித்திருக்கும். இறுதியில் திக்கித் திணறி 26 ரன் வித்தியாசத்தில்தான் இந்தியா வென்றது. இதே ஹாங்காங்கை பாகிஸ்தான் 115 ரன்னில் முந்தைய போட்டியில் ஆல்-அவுட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிராட் கோலி இந்திய அணியில் இல்லை என்பதோடு, கூடவே ரஹானே, ரிஷப் பந்த் போன்றோரும் இல்லை. பதிலாக தோனி, அம்பத்தி ராயுடு மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் உள்ளனர். காயத்திலிருந்து திரும்பியிருக்கும் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும், ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ்வும் (Kedar Jhadav) சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அறிமுக இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற்றிருப்பவர் ராஜஸ்தானின் கலீல் அஹ்மத் (Khaleel Ahmed). இப்படி சில மாற்றங்கள் கொண்ட இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகிறார்.\nஒருவகையில் பார்த்தால், நேற்றைய தடவலில் இந்தியாவுக்கு மணி அடித்திருக்கும். புவனேஷ்வர் குமார் நேற்று போட்டதுபோல் இன்று பந்துவீசினால், பாகிஸ்தானுக்கு அல்வா சாப்பிடுவதுபோலாகிவிடும். கேதார் ஜாதவ் அல்லது ஹர்தீக் பாண்ட்யா – இருவரில் ஒருவர்தான் விளையாட வாய்ப்பிருக்கும் எனத் தோன்றுகிறது. ஒருவேளை, இருவருமே சேர்க்கப்பட்டால், தினேஷ் கார்த்திக்தான் பலிகடா ஒரு-நாள் மற்றும் டி-20 போட்டிகளில் அதிரடிக்குப் பேர்போன பாண்ட்யா பாகிஸ்தானுக்கெதிராகக் களம் இறங்குவதே நல்லது. இந்திய முன்னணி வீரர்கள் எளிதாக நொறுக்கப்பட்டுவிடும் பட்சத்தில், பின்வரிசையில் புகுந்து தாக்க பாண்ட்யாவும், தோனியும் பயன்படுவார்கள் என்றே ரோஹித் நினைப்பார். ரவி சாஸ்திரிவேறு, ஏதாவது சொல்லிக் குழப்பாமல் இருக்கவேண்டும். கே.எல். ராஹுல் இன்று சேர்க்கப்படலாம். ஆனால் யாருக்குப் பதிலாக என்பதே கேள்வி.அறிமுக வீரரான இடதுகை பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் நேற்று மோசமாக\nஆரம்பித்தாலும், தன்னுடைய இரண்டாவது ஸ்பெல்லில் தீவிரமாக வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இன்றைய மேட்ச்சில் ஜஸ்ப்ரித் பும்ராவுடன் அவர் விளையாடக்கூடும். ஸ்பின் பௌலிங்கில் யஜ்வேந்திர சஹலும் (Yuzvendra Chahal), குல்தீப் யாதவும் பொருத்தமானவர்களே. சரியான அணிஅமைப்பும், களவியூகமும் கொண்டு ரோஹித் இன்று துபாயில் இறங்குவது மிக மிக முக்கியம்.\nபாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் ஃபகர் ஜமன் (Fakhar Zaman), பாபர் ஆஸம் (Babar Azam), இனாம்-உல்-ஹக் (Inam-ul-Haq) போன்றவர்களும், பந்துவீச்சில் முகமது ஆமீர், உஸ்மான் கான், ஹாஸன் அலி போன்றவர்களும் கவனிக்கப்படவேண்டியவர்கள். இருநாடுகளுக்கிடையேயான தீக்கக்கும் போட்டிகளில் அதிக அனுபவம் உடையவர்களாக பாகிஸ்தான் தரப்பில் ஷோயப் மாலிக்கும், இந்திய அணியில் மகேந்திர சிங் தோனியும் காணப்படுகின்றனர்.\nஇந்திய அணியைவிடவும் பாகிஸ்தான் அணியின் வெற்றிவாய்ப்பு சற்றே பிரகாசமாக இருப்பதாகத் தோன்றுகிறது – அவர்களது ஃபார்மை வைத்துப்பார்க்கையில். எப்படியிருப்பினும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சை ஒரு க்ளாஸிக் என பாவித்து பார்த்து மகிழ்வோர் உலகெங்கும் ஏராளம். இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – என்கிற நிலைதான் இன்று, மத்திய கிழக்கு ரசிகர்களுக்கு.\nTagged ஃபக்ர் ஜமன், அபுதாபி, அம்பத்தி ராயுடு, ஆசியக்கோப்பை, உஸ்மான் கான், கலீல் அஹ்மது, க்ளாசிக், துபாய், தோனி, ரோஹித்8 Comments\nAekaanthan on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nநெல்லைத்தமிழன் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nAekaanthan on சென்னைத் திரைப்பட விழா 20…\nஸ்ரீராம் on சென்னைத் திரைப்பட விழா 20…\nAekaanthan on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nஸ்ரீராம் on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nAekaanthan on சென்னையில் இந்தியா அதகளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramachandranwrites.blogspot.com/2017_11_10_archive.html", "date_download": "2021-03-05T16:43:18Z", "digest": "sha1:HX4DJTSXJJROZMCGHUIF4S3676XE2XOV", "length": 41218, "nlines": 402, "source_domain": "ramachandranwrites.blogspot.com", "title": "ramachandranwrites: 11/10/17", "raw_content": "\nவெள்ளி, 10 நவம்பர், 2017\nபல்லாண்டுகளுக்கு முன் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். . அரைகுறையாக அல்ல முழுமையாக அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் காலம் இன்று கனிந்து இருக்கிறது. நள்ளிரவு நேரத்தில், உலகமே உறங்கிக்கொண்டு இருக்கும்போது இந்தியா உயிர் துடிப்போடு விடுதலைக்காக விழித்து எழுந்து இருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் மிக அரிதாகவே நடக்கக்கூடிய நிகழ்ச்சி இது. பல்லாண்டுகளாக அடக்கப்பட்ட ஒரு நாட்டின் ஆன்மா இன்று ���ிழித்தெழுகின்றது. ஒரு யுகத்தின் முடிவாக பழமையில் இருந்து புதுமைக்கு நாம் நடக்க இருக்கிறோம். இந்த நேரத்தில் இந்தியாவுக்காகவும், அதன் மக்களுக்காகவும் அதைவிட மானுட சமுதாயத்திற்க்காகவும் நாம் நம்மை அர்பணித்துக்கொள்வோம்.\nவரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வாசகங்கள் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவால் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது கூறப்பட்ட வாசகங்கள். ஆனால் நேருவின் இந்தக் கனவு நனவாக இந்தியா ஏறத்தாழ அறுபத்தி ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.\n2014ஆம் ஆண்டு மே மாதம் ஒரு புது யுகத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. எந்த கூட்டணியும் இல்லாது அறுதிப் பெரும்பான்மையோடு திரு நரேந்திரதாஸ் மோதி அவர்களின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமைத்தது. மூன்றாண்டுகளில் பாஜகவின் சாதனைகள் என்ன என்றும், அதைவிட இன்னும் எதையெல்லாம் செய்யவேண்டும் என்பதையும் சற்றே பார்ப்போம்.\nஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், பயணங்களை மேற்கொண்ட மனிதர்களே நாகரிகத்தை உலகெங்கும் பரப்பினார்கள். பயணம் மேற்கொள்ள முக்கியமான தேவை நல்ல சாலைகள். அதனால்தான் இரண்டாயிரம் வருடங்கள் கழிந்த பின்னரும் அசோகரைப் பற்றியும் இன்ன பிற சிறந்த அரசர்களைப் பற்றியும் படிக்கும் போது அவர்கள் பயணிகள் செல்ல சாலைகளை அமைத்தார்கள், அதில் நிழல் தரும் மரங்களை நட்டனர் என்று படித்துக்கொண்டு இருக்கிறோம்.\nஇந்தியா முழுவதையும் நான்குவழிச் சாலைகளால் இணைக்க வேண்டும் என்று யோசிக்க அதனை உருவாக்க பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய் ஆட்சிக்கு வரவேண்டி இருந்தது. 1980 ஆண்டில் 29,23 கிலோமீட்டர் அளவில் இருந்த தேசிய நெடுஞ்சாலை 2012ஆம் ஆண்டு முடிவில் 76, 818 கிலோமீட்டராக உயர்ந்தது. ஏறத்தாழ 47,000 கிலோமீட்டர் என்ற அளவில் புதியதாக தேசிய நெடுஞ்சாலை முப்பத்தி இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. அதில் 23,800 கிலோமீட்டருக்கான சாலை 1997 - 2002 காலகட்டத்தில், அதாவது வாஜ்பாய் பிரதமராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. அதாவது ஆறில் ஒரு பங்கு காலமே ஆட்சி செய்த வாஜ்பாய் ஐம்பது சதவிகிதமான சாலைகளை அமைத்தார். ( 1 ) இது யாரோ சங்கிகளோ அல்லது பக்தர்களோ தரும் தகவல் அல்ல. உச்சநீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த தகவல் இது.\nமோதி தலைமையிலான அரசு நாள் ஒன்றுக்கு 41 கிலோமீட்டர் சாலை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கி நாள் ஒன்றுக்கு 22 கிலோமீட்டர் என்ற அளவில் சாலைகளை அமைத்து இருக்கிறது. 2016 - 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 8,200 கிலோமீட்டர் அளவில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது ( 2 )\nநளி இரு முந்நீர் நாவாய் ஒட்டி\nவளி தொழில் ஆண்ட உரவோன் மருக \nகாற்றின் ஆற்றலை வென்று அதனை அடக்கி ஆண்டு அலைக்கடலில் கப்பல் ஒட்டியவர்களின் வாரிசே என்று கரிகால்பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடும் பாடல் இது. அப்படி திசையெங்கும் கப்பல் ஒட்டவும், அதன்மூலம் வாணிபத்தைப் பெருக்கவும் பாஜக அரசு புதியதாக 12 துறைமுகங்களை உருவாகும் பணியில் இருக்கிறது ( 3)\nஅதோடு இணைந்து 14 கடற்கரை பொருளாதார மண்டலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன ( 4 ). சரக்குகளை கையாளும் செலவு சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவில் 35% அதிகமாக உள்ளது. இதனால் நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களின் விலைகளும் அதிகமாக உள்ளது. சாகர்மாலா என்ற இந்த திட்டத்தினால் பொருள்களைக் கையாளும் செலவு கணிசமான அளவிற்கு குறைக்கப்படும்.\nஇந்தியாவில் 499 விமானநிலையங்களும், விமானம் ஏறி இறங்க வசதியான ஓடுதளங்களும் உள்ளன. அதில் 80 விமானநிலையங்களே இன்று பயன்பாட்டில் உள்ளன. பயன்பாட்டில் இல்லாத பல விமான நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டு உள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக அதாவது 500 கிலோமீட்டர் தொலைவுக்கான பயணத்தை ரூபாய் 2,500/- என்ற அளவில் பயணிக்கும் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது ( 5 )\nதமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவையில் சர்வதேச விமான நிலையங்களும் ஓசூர், நெய்வேலி, சேலம், தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களில் உள்நாட்டு விமான நிலையங்களும் உள்ளன. ( 6 ) சரியான திட்டமிடல் இருந்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வேலைக்காக தலைநகர் சென்னைக்கு பயணிக்கும் நேரமும், அங்கே தங்கி இருக்கும் செலவும் இல்லாமலேயே போய் விடும்தானே.\nமோதி அரசில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது ரயில்வே துறை என்றால் அது மிகை அல்ல. 2009 - 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக 1500 கிலோமீட்டர் அகல ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் 2015 - 2016ஆம் ஆண்டில் மட்டும் 2,800 கிலோமீட்டர் அளவில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.\nஇதே காலகட்��த்தில் சராசரியாக 1184 கிலோமீட்டர் அளவில் நடைபெற்றுவந்த மின்மயமாக்கல் ( Electrification ) 1730 கிலோமீட்டராக உயர்ந்து உள்ளது. சமுதாய வலைத்தளங்கள் மூலம் பயணிகள் தெரிவிக்கும் குறைகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. பல்லாண்டுகளாக இணைக்கப்படாமல் இருந்த வடகிழக்கு மாநிலங்களுக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ( 7 )\nகுஜராத் மாநிலத்தில் தொடங்கி ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் வழியாக உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பிஹார், மேற்கு வங்காளம் என்று தொடர்ந்து சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் என்று கடந்து மணிப்பூர் மிசோரம் வரை சாலை வழியாக இணைக்கும் பாரதமாலா திட்டம் என்றும்\nஇந்தியாவின் துறைமுகங்களை நவீனமயமாக்கி, புதிய துறைமுகங்களை அதோடு இணைந்த கடல்சார் பொருளாதார மண்டலங்களையும் உருவாகும் சாகர்மாலா திட்டம் எனவும் இந்தியாவின் உள்கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கின்றன.\nசேது பந்தனம் என்ற பெயரில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில்வே பாதைகளில் மேம்பாலம் மற்றும் 1500 இடங்களில் உள்ள பழைய மேம்பாலங்களை விரிவாக்கும் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.\nஇந்தியாவில் உள்ள நதிகளின் வழியாக சரக்கு மற்றும் ஆட்கள் போக்குவரத்தை முன்னெடுக்கும் முயற்சிகளும் ஆரம்பமாகி உள்ளது. ( 8 )\nஅனைவருக்குமான வங்கி சேவை :\nபல்லாண்டுகளாக இந்தியாவின் ஏழை எளிய மக்கள் நெருங்காமலே இருந்த நிலையை மாற்றி அவர்களையும் வங்கி சேவைக்குள் கொண்டு வந்தது மோதி அரசின் மிகப்பெரும் சாதனை. இன்றய தேதியில் ( 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பது கோடி மக்கள் வங்கி சேவைக்குள் வந்து உள்ளனர். அவர்கள் மூலம் ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி ரூபாய்கள் சேமிக்கப்பட்டு உள்ளது. அநேகமாக இன்றய நிலைமையில் வங்கி கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்று கூறி விடலாம் ( 9 )\nமுத்திரை பாதிக்கும் முத்திரா திட்டம் :\nஇந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லாத ஓன்று. அதுபோக நமது பொருளாதாரம் என்பதே சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களை நம்பியே உள்ளது. அப்படிப்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கவும் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவவும் உருவானதே முத்திரா திட்டம். இதன்படி ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் பத்து லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மூன்றரைக் லட்சம் கோடி ரூபாய்கள் கடனாக வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலமாக ஐந்தரை கோடி வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கிறது ( 10 )\nஅதிலும் தமிழகத்தில் மட்டும் ஐம்பத்திமூன்று லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் பதினெட்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேலாக கடன் வழங்கப்பட்டு உள்ளது. ( 10 a ) \\\nஇந்தியாவில் உள்ள 24 கோடி குடும்பங்களில் ஏறத்தாழ 10 கோடி குடும்பங்கள் தங்களின் உணவைத் தயாரிக்க விறகு, கரி போன்றவற்றையே நம்பி உள்ளனர். அவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை தரும் திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு உள்ளன ( 11 ) இதனால் புதிதாக 5000 எரிவாயு உருளைகள் விநியோகஸ்தர்களும் உருவாகி உள்ளனர்\nமோதி ஆட்சிக்கு வரும்வரை சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் என்பது எல்லோருக்கும் வழங்கப்பட்டு வந்தது. மோதி வசதி படைத்த மக்களை அந்த மானியத்தை வேண்டாம் என்று விட்டுக் கொடுக்குமாறு கோரினார். அதோடு மானியவிலையில் வாங்கி அதனை உணவுவிடுதி / தொழில் செய்ய என்று பயன்படுத்தி வந்ததை தடுத்து நிறுத்தினார். இதனால் பொதுமக்கள் பணம் 21,000 கோடி ரூபாய்க்கும் மேலாக சேமிக்கப்பட்டு உள்ளது\nசூரிய ஒளியின் மூலமாக மின் உற்பத்தி :\nநாடு வளர்ச்சி அடையும் போது அதோடு இணைந்தே மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். அதனை சமாளிக்கவும் வேண்டும், அதே நேரத்தில் அதற்காக நிலக்கரியையோ அல்லது பெட்ரோலையோ இறக்குமதி செய்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக மாற்று வழிகளில் மின்சார உற்பத்தி என்பது முன்னெடுக்கப்பட்டு உள்ளது. சூரிய ஒளியைப் பயன்படுத்தி இன்று பன்னிரெண்டாயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்தப்படுகிறது. மோதி பதவியேற்கும் ஆண்டில் இது இரண்டாயிரத்து அறுநூறு மெகாவாட்டாக இருந்தது. அதாவது மூன்று ஆண்டுகளில் ஆறு பங்கு வளர்ச்சி. ( 12 )\nஅதுமட்டுமல்ல தூய்மையானதும், செலவு குறைவானதுமான மாற்று வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் மோதி அரசு நிலக்கரியால் இயங்கும் பதினாலாயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்ட மின் நிலையங்களை தேவை இல்லை என்று நிறுத்தி விட்டது. ( 13 ) இதன் மூலமாக தேவையில்லாத நிலக்கரி இறக்குமதியும் அதனால் ஏற்படும் நமது பணம் வெளிநாடுக்குச் செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது.\nமின்சார உற்பத்தியைப் பெருக்குவது என்பது ஓன்று, அதே நேரத்தில் மின்சாரத்தை சரியாக பயன்படுத்தி, அதனால் மின்சாரத்தை சேமிப்பது என்பது இன்னொரு வழி. அதற்கான உத்திதான் LED பல்புகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் திட்டம். இதன்படி நாடெங்கும் 25 கோடிக்கும் மேலான LED பல்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பதினாலாயிரம் கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் பணம் சேமிக்கப்பட்டு உள்ளது. ( 14 )\nதான் பதவியேற்ற ஆண்டிலேயே மோதி தனது குறிக்கோளாக குறிப்பிட்டது நாடு முழுவதும் கழிப்பறைகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்பதுதான். ஸ்வட்ச் பாரத் திட்டத்தின்கீழ் இரண்டரை கோடிக்கும் மேலான கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. ( 15)\nஇதுமட்டும் அல்ல நாட்டுமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் கொடுத்தாலும், அதனை அவர்கள் வங்கி கணக்கோடு இணைத்ததாலும், மக்களுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கே செலுத்துவதன் மூலம் மூன்றாண்டுகளில் பாஜக அரசு ஏறத்தாழ ஐம்பதினாயிரம் கோடி ரூபாயை முறைகேடாக செல்வதைத் தடுத்து இருக்கிறது. ( 16 ) மானிய விலையில் யூரியாவை வாங்கி அதனை வெளிச்சந்தையில் விற்பதை தடுக்கும் விதமாக விவசாயத்திற்குப் பயன்படும் யூரியாவில் வேப்பெண்ணெய்யை கலப்பதன் மூலம், அதனை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைமையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. தேவையில்லாதவர்களுக்கு மானியங்கள் செல்வதைத் தடுக்கும் இந்த முயற்சியும் மிகச் சிறந்த பலனை உருவாக்கி உள்ளது.\nஇந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் எவையெல்லாம், அதில் எதெல்லாம் நிறைவேறி உள்ளது, எவையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது. எவை எல்லாம் இன்னும் சிறப்பாக செய்யப்படவேண்டும், எவை முன்னெடுக்கப்படவில்லை என்ற தகவல்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளன. ( 17 )\nஇவை எல்லாவற்றையும்விட முக்கியமான முன்னேற்றம் என்பது இந்த மூன்றாண்டு காலத்தில் இந்த அரசின்மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பதுதான்.\nஅதைவிட முக்கியானது என்று நான் கருதுவது இந்த மூன்றாண்டில் இணையதளங்களின் புழங்கும் பலரை மிகக்குறுகிய காலத்தில் பொருளாதார நிபுணர்களாக, அரசியலமைப்பு வல்லுனர்களாக, கல்வியாளர்களாக, வெளியுறவுத்துறை வித்தகர்களாக, பாதுகாப்புத்துறை அறிஞர்களாக, சுற்றுப்புறச்சூழல் வல்லுனர்களாக அதைவிட முக்கியமாக கேலிச்சித்திரங்கள் ( மீம்ஸ் ) உருவாக்குபவர்களாக மாற்றியதுதான்.\nஇந்த அரசு இன்னும் என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் தனிப்பட்ட முறையில் வருமானவரி வரம்பு குறைந்தபட்சம் வருடம் ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தப்படவேண்டும். சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படவேண்டும் அல்லது சுங்கம் குறைக்கப்பட வேண்டும். பயன்படாமல், அழுகிப்போகும் உணவுப்பொருள்களை பத்திரப்படுத்தும் குளிரூட்டி நிலையங்கள் எல்லா தாலுகா அளவிலும் நிறுவப்படவேண்டும்.இதுபோன்ற செயல்களை இந்த அரசு செய்யும் என்று நான் நம்புகிறேன்.\nவிதி சமைக்கும் வழியில் உள்ள பிரதமருக்கு நமது நல்வாழ்த்துகளை, ஆதரவை வழங்குவோம். ஒருவேளை தவறு செய்வதுபோல் தெரிந்தால் அதனை சுட்டிக்காட்டுவோம். நாட்டின் முன்னேற்றம் என்பது நம் எல்லோரின் பொறுப்பும்தான். அதனைவிட்டுவிட்டு வெறும் வெறுப்பை உமிந்துகொண்டு இருப்பதில் எந்தப்பயனும் இல்லை.\nஅனைவருக்குமான வங்கி சேவை :\nசூரிய ஒளியின் மூலமாக மின் உற்பத்தி\nஇடுகையிட்டது Ramachandranwrites நேரம் பிற்பகல் 9:39 1 கருத்து:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும், கனவுகளையும் விற்பனை செய்வது என் தொழில். சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, புத்தகம் படிப்பது இவை என் மனதிற்கு இசைவான செயல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramachandranwrites.blogspot.com/2019_09_17_archive.html", "date_download": "2021-03-05T16:55:05Z", "digest": "sha1:WBUYIIPPHGRAKJABYYYRG5KMSV6PBALH", "length": 32547, "nlines": 348, "source_domain": "ramachandranwrites.blogspot.com", "title": "ramachandranwrites: 09/17/19", "raw_content": "\nசெவ்வாய், 17 செப்டம்பர், 2019\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயதுல்லா - செப்டம்பர் 18\nபல்வேறு நிறங்களும் மணங்களும் கொண்ட மலர்களைக் கொண்டு தொடுத்த அழகிய பூமாலைக்கு நிகரானது நமது தேசம். பல்வேறு மதங்களை, இனங்களை, மொழிகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலரால் உருவாகி, திருவாகி இருக்கும் தேசத்தில் சட்டத்துறையில் கல்வித்துறையிலும் தலைசார்ந்து விளங்கிய நீதிபதி ஹிதயதுல்லா அவர்களின் நினைவுநாள் இன்று.\nஹிதாயதுல்லாவின் குடும்ப முன்னோர்களே பெரும் படிப்பாளிகள், புகழ் வாய்ந்தவர்கள். அவரது தாத்தா முன்ஷி குதருதுல்லா வாரணாசியில் வசித்துவந்த வழக்கறிஞர். அவர் தந்தை கான் பகதூர் ஹபிப் முஹம்மது வில்லயதுல்லாஹ் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர். உருது மொழியில் புகழ்பெற்ற கவிஞர். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய அவர் மத்திய சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றியவர். அவரது சகோதரர்கள் இக்ரமுல்லாஹ் மற்றும் அஹமதுல்லாஹ் ஆகியோர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றியவர்கள். இக்ரமுல்லாஹ் தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலாளராக உயர்ந்தவர்.\nதனது ஆரம்ப கல்வியை நாக்பூரில் உள்ள அரசு பள்ளியிலும் பின்னர் மோரிஸ் கல்லூரியிலும் முடித்த ஹிதயதுல்லா லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் திருத்துவ கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார். பின்னர் அங்கேயே சட்டமும் பயின்றார்.\nநாடு திரும்பிய ஹிதயதுல்லா நாக்பூர் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அதோடு அவர் நாக்பூரில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டவியல் மற்றும் முஸ்லீம் சட்டங்கள் பற்றிய துறைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். நாக்பூர் உச்ச நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராகவும் பின்னர் அட்வகேட் ஜெனெரலாகவும் நியமிக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஹிதயதுல்லா 1954ஆம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பின்னர் 1958ஆம் ஆண்டு நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் அதனைத் தொடர்ந்து 1968ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். மிக இளைய வயதில் அட்வகேட் ஜெனரல், மிக இளைய வயதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முதல் முஸ்லீம் தலைமை நீதிபதி என்ற பெருமைகளும் இவருக்கு உண்டு.\n1969ஆம் ஆண்டு நாட்டின் குடியரசு தலைவர் திரு சாகிர் ஹுசைன் திடீர் என்று மரணம் அடைய தற்காலிக தலைவராக அன்றய குடியரசு துணைத்தலைவர் வி வி கிரி பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு தலைவருக்கான தேர்தலில் போட்டியிட திரு கிரி தனது பதவியை ராஜினாமா செய்ய, நீதிபதி ஹிதயத்து���்லா 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 24 வரை குடியரசு தலைவராக பணியாற்றினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் 1970ஆம் ஆண்டு டிசம்பர் வரை பணியாற்றிய ஹிதயதுல்லா 1979ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை குடியரசு துணைத்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அன்றய குடியரசு தலைவர் கியானி ஜெயில்சிங் அமெரிக்கா சென்ற போது, மீண்டும் குடியரசு தலைவராக பணியாற்றினார்.\nநாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு துணை தலைவர், குடியரசு தலைவர் ஆகிய மூன்று பொறுப்புகளையும் வகித்த ஒரே இந்தியர் ஹிதயதுல்லா மட்டுமே. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கோகுல்நாத் எதிர் பஞ்சாப் அரசாங்கம் என்ற வழக்கில் அவர் எழுதிய தீர்ப்பு மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும்.\nசட்டத்தில் மேன்மையுற்று விளங்கிய திரு ஹிதயதுல்லா கல்விப்பணியிலும் புகழ் பெற்று விளங்கினார். ன் எ நாக்பூர் சட்ட கல்லூரியில் பணியாற்ற அவர் அந்த துறையின் தலைவராகவும் இருந்தார். அதன் பின்னர் பல்வேறு சட்ட கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வேந்தராகவும் அவர் பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றினார். பாரத சாரணர் இயக்கம், பாரத செங்சிலுவை சங்கம் ஆகியவற்றின் அகில இந்திய தலைவராகவும் அவர் பணியாற்றினார்.\nஆங்கிலம், உருது, ஹிந்தி, பாரசீகம், பிரெஞ்சு, வங்காள மொழி மற்றும் சமிஸ்க்ரித மொழிகளையும் அவர் அறிந்து இருந்தார். சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராய்ப்பூரில் அமைந்துள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் அவர் பெயராலே அமைந்துள்ளது.\nதனது எண்பத்தி ஆறாம் வயதில் 1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் நாள் ஹிதயதுல்லா காலமானார். நாட்டின் சேவைக்கு வழிபாடு முறை தடையல்ல என்பதற்கும், தலைமைப் பீடங்களை அலங்கரிக்க எல்லோருக்கும் இங்கே சம உரிமையும் வாய்ப்பும் இருக்கிறது என்பதற்கும் ஹிதயதுல்லாவின் வாழ்க்கையே ஒரு சரியான எடுத்துக்காட்டு.\nஇடுகையிட்டது Ramachandranwrites நேரம் பிற்பகல் 10:44 கருத்துகள் இல்லை:\nநவபாரதத்தின் நாயகன் நரேந்திர மோதி - செப்ட���்பர் 17\nஎப்போதெல்லாம் பாரத நாட்டின் பாதையை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மிகப்பெரும் தலைவர்கள் பிறப்பார்கள். காலங்கள்தோறும் கவிஞர்களாக, தத்துவ ஞானிகளாக, ஆச்சாரிய புருஷர்களாக, மன்னர்களாக, மஹாவீரர்களாக அவர்கள் பிறந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அதுபோல நாட்டின் பாதையை முழுவதுமாக மாற்றி அமைத்துக்கொண்டு இருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோதியின் பிறந்தநாள் இன்று.\nமிக எளிய, எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறுவயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தில் இணைந்து, பின்னர் நாடெங்கும் அலைந்து திரிந்து இந்த நாட்டின் இயல்பான நிலையை நேரில் பார்த்து அறிந்துகொண்டு, நெருக்கடி நிலை காலத்தில் சர்வாதிகாரத்திற்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி, சங்கத்தின் ஆணைக்கிணங்க பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து குஜராத் மாநில முதல்வராக, அதன் பின்னர் பிரதமராக, உலக தலைவர்கள் எல்லோரும் மதிக்கும் ஆளுமையாக விளங்கும் பிரதமரின் வாழ்க்கையை நாம் எல்லோருமே அறிவோம். ஆனால் எந்த விதத்தில் மோதி மற்ற பிரதமர்களிடம் இருந்து, மற்ற அரசியல் தலைவர்களிடம் இருந்து வேறுபடுகிறார் \nபாரத நாட்டின் பெருவாரியான அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மேற்கத்திய கண்ணோட்டத்தில்தான் நாட்டின் பிரச்சனைகளை நோக்குகிறார்கள். பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நாட்டுக்கு சில பிரத்தியேகமான சவால்கள் இருக்கும், அதற்கான தீர்வுகளை நமது பாரம்பரிய வேர்களில் இருந்து தேடுவதுதான் சரியாக இருக்குமே அன்றி, இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தங்கள் நமக்கான தீர்வைத் தராது. இதனை முழுவதுமாகப் புரிந்தவர் மோதி. அதற்கு பல ஆண்டுகள் ஒரு சந்நியாசி போல இந்த நாட்டை அவர் அலைந்து திரிந்து தரிசனம் செய்த அனுபவம் கை கொடுக்கிறது.\nஅரசாங்கத்தின் கைகள் தொடாத பகுதிகள் நாட்டில் பல உண்டு, பல மக்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக வாழ, நிம்மதியாக வருமானம் ஈட்ட அரசு வழிவகை செய்து கொடுத்தால் போதும், மற்றவற்றை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதை சரியாக கண்டு கொண்டதால்தான் மோதி அடிப்படை வசதிகளை மக்களுக்கு அளிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தினார். அனைவ��ுக்கும் வங்கி கணக்கு உருவாக்குதல், வீடுகள் தோறும் கழிப்பறை வசதி, நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் மின்சார வசதி, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் என்று மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரும் திட்டங்களை உருவாக்கினார். மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உருவானதால், பல்வேறு நலத்திட்டங்களில் பொதுமக்களுக்கான பங்கு நேரடியாக அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊழல் மிகப்பெரும் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.\nபொதுமக்களை மயக்கும் பேச்சுவன்மை இயல்பாகவே மோதிக்கு அமைந்துள்ளது. பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது மனதின் குரல் என்று பிரதமர் நாட்டு மக்களோடு வானொலியில் உரையாற்றும் தொடர் நிகழ்ச்சிகளாகட்டும், மிக இயல்பாக மக்களோடு இணைந்து ஒரு மூத்த சகோதரன் பேசுவது போலதான் தோன்றும். உள்ளத்தில் உண்மை உண்டானதால் வாக்கில் ஒளி உருவாகி அது மற்றவர்களுக்கும் தெரிகிறது.\nஅதிகாரத்தின் நிழலில் தனது உறவினர்களை நெருங்க விடாதது, பல்லாண்டு காலம் அதிகாரத்தில் இருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டின் கறை படியாமல் இருப்பது, அதிகார வர்க்கத்தில் ஊழலை குறைத்தது என்ற எண்ணம் மக்களும் உண்டானதால் தான், பிரதமர் கேட்டுக்கொண்ட உடன் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுத்ததாகட்டும், அல்லது உயர் மதிப்பு பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர், பெரும் கேள்வி இல்லாமல் வங்கிகளில் வரிசையில் நின்றதாகட்டும் என்று அவரின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.\nமீண்டும் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும், அதன் பின்னர் தீவிரவாதத்தை கண்டிக்கிறோம், இது கோழைத்தனமான தாக்குதல் என்று அரசின் அறிக்கை வெளியாகும், இந்த சூழலில் இருந்து தீவிரவாத தாக்குதல்களை பெருமளவு கட்டுப்படுத்தியும், ஒன்றுக்கு பத்து என பதிலடி கொடுத்ததும் என்று நடைபெற்ற நடவடிக்கைகள் பெருவாரியான மக்களின் ஆதரவை பிரதமருக்கு அளித்துள்ளது.\nஉள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதில், பல்வேறு அயல்நாடுகளோடு உறவுகளை சீர்படுத்துவதில், அதோடு ஏதாவது இந்திய குடிமகன் வெளிநாட்டில் பிரச்சனைக்கு உள்ளானால், அவனை காப்பாற்றுவதில் என்று பல்வேறு தளங்களில் அரசு செயல்பட்டுக்கொண்டு வருகிறது. வழக்கமாக சுதந்திரத்தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றி எழுதிக் கொடுத்த உரைகளை பிரதமர் படிப்பதுதான் வழக்கம். ஆனால் ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் பங்குதார் கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் தலைவர் அளிக்கும் உரை போல, சென்ற ஆண்டு என்ன இலக்குகளை வைத்தோம், அதில் எதனை அடைந்தோம், எதனை அடையவில்லை, இதனால் கிடைத்த படிப்பினை என்ன, அடுத்த ஆண்டு எதனை நோக்கி நமது பயணம் இருக்கும் என்று ஒரு தொழில்முறையான அறிக்கை போல சமர்ப்பிப்பது என்பது மோதி கொண்டுவந்த பெரும் மாறுதல்.\nமீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும் அவர் கூறியதை எல்லாம் திரித்துக் கூறினாலும், அவர் கொண்டு வந்தார் என்பதாலேயே எல்லாவற்றையும் எதிர்த்தாலும், தனது நேர்மறை சிந்தனையால், செயலூக்கத்தால் அதனை எல்லாம் தாண்டிச் செல்கிறார் மோதி.\nஇயல்பாகவே மக்களிடம் உள்ள தாய்நாட்டைப் பற்றிய பெருமித்தத்தைத் தூண்டி, நாடு முன்னேற உழைக்கும் பிரதமருக்கு, சங்கத்தின் மூத்த பிரச்சாரகருக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஇடுகையிட்டது Ramachandranwrites நேரம் முற்பகல் 6:24 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும், கனவுகளையும் விற்பனை செய்வது என் தொழில். சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, புத்தகம் படிப்பது இவை என் மனதிற்கு இசைவான செயல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயதுல்லா - செப்டம்பர் 18\nநவபாரதத்தின் நாயகன் நரேந்திர மோதி - செப்டம்பர் 17\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29553-tamil-nadu-film-producers-association-secretary-resigns.html", "date_download": "2021-03-05T15:57:41Z", "digest": "sha1:EH7SLCMK4B5PU6NJWOMTKD2A2ZPEVVCQ", "length": 10056, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திடீர் ராஜினாமா - The Subeditor Tamil", "raw_content": "\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திடீர் ராஜினாமா\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திடீர் ராஜினாமா\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பொறுப்பிலிருந்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவன அதிபர் என். ச��பாஷ் சந்திரபோஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைமை மற்றும் உறுப்பினர்களுக்கு வணக்கம். ஒரு செயலாளராக நமது சங்கத்தில் நான் இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறேன்.\nசில முடிவுகளை தலைமை ஒரு செயலாளராக இருக்கும் என்னை ஆலோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது நான் வகித்து வரும் செயலாளர் பதவியை ராஜினமா செய்கிறேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nYou'r reading தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் திடீர் ராஜினாமா Originally posted on The Subeditor Tamil\nகோவை முகாமில் யானைகள் சித்திரவதை..\nமுகாமில் யானை சித்திரவதை: பாகன் சஸ்பெண்ட்\nஹன்ஷிகாவின் இரண்டாவது ஆல்பம் “மசா” \nகாடுகள் அழிப்பதால் கொரோனா வருகிறது.. இயக்குனர் பரபரப்பு பேச்சு..\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nபாகுபலி நடிகை தொடங்கிய நடிப்பு கல்விக்கூடம்..\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி சம்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nடெலிகிராமில் சீக்ரெட் சாட்ஸில் என்னென்ன செய்ய முடியாது\nபீரியட்ஸுக்கு முந்தைய பிரச்னை: கடந்து வருவது எப்படி\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nதேர்தல் புகாருக்கு தனி செயலி அறிமுகம்..\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nTNPSC நிரப்ப உள்ள 365 காலியிடங்கள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக��குவிப்பு வழக்கு: இரு வேறுபட்ட தீர்ப்பால் குழப்பம்\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nடெல்லி எல்லையில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.. வீடுகளாக மாறிய டிராக்டர்கள்..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இது யாருடைய ஐடியா இங்கிலாந்தை போட்டுத் தாக்கும் பாய்காட்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/02/feb-17-thirumurugap-peruvizha-chengalpattu-thiruporur-seeman-veeratamilar-munnani-meeting/", "date_download": "2021-03-05T16:14:55Z", "digest": "sha1:EPGYJPV3AJHYQSDQQ2EUYSX5S36LNO7N", "length": 27087, "nlines": 555, "source_domain": "www.naamtamilar.org", "title": "முக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு கட்சி செய்திகள் தலைமைச் செய்திகள்\nமுக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர்\nமுக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர்\nதலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகப் பெருவிழா வழமைபோல் இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நமது தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் திருமணம் நடைபெற்ற “திருப்போரூர் திருமுருகன் கோவில்” அருகில் வருகின்ற 17-02-2021 புதன்கிழமையன்று மாலை 04 மண��யளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கின்றது.\n17-02-2021 புதன்கிழமை, மாலை 04 மணியளவில்\nஇந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்று முருகனின் பெரும்புகழைப் பேரெழுச்சியோடு கொண்டாடிடப் பேரன்புடன் அழைக்கிறோம்.\nமுனைவர் செந்தில்நாதன் (+91-94422 48351)\nவீரத்தமிழர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பாளர்\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nஅடுத்த செய்திகிருஷ்ணராயபுரம் தொகுதி – குடிநீர் இணைப்பு கட்டணம் முறைகேடு\n234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் | மார்ச் 07, மாபெரும் பொதுக்கூட்டம் – இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடல்\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கு வலு சேர்ப்பீர் திரள்நிதித் திரட்டல் | Crowd Funding\nஇலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வலியுறுத்தி தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல உலகத் தமிழர்கள் துணைநிற்போம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டக் கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05777+de.php", "date_download": "2021-03-05T15:28:56Z", "digest": "sha1:YIPV2K32FTTXNFDWY7BEAKVC6YBC3RIA", "length": 4539, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05777 / +495777 / 00495777 / 011495777, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டி���ை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 05777 (+495777)\nமுன்னொட்டு 05777 என்பது Diepenau-Essernக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Diepenau-Essern என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Diepenau-Essern உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5777 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Diepenau-Essern உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5777-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5777-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-4/", "date_download": "2021-03-05T16:23:06Z", "digest": "sha1:WOXTW6ESSEFTCDBLP2RPM7WNETXMHQQW", "length": 3627, "nlines": 72, "source_domain": "www.tntj.net", "title": "நூல் விநியோகம் – நீலகிரி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நூல் விநியோகம்நூல் விநியோகம் – நீலகிரி\nநூல் விநியோகம் – நீலகிரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 24/12/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது.\nதலைப்பு: பொது சிவில் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-08-11-12-21-16/175-151837", "date_download": "2021-03-05T17:18:53Z", "digest": "sha1:NR7ZGCFTKRWOVHCXLLI5KEDKI5H7WQ55", "length": 11391, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தேர்தலுக்கு முன்னர் மூவரை விசாரிப்பதற்கு தடை TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தேர்தலுக்கு முன்னர் மூவரை விசாரிப்பதற்கு தடை\nதேர்தலுக்கு முன்னர் மூவரை விசாரிப்பதற்கு தடை\nஇம்மாதம் 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல்வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச ஆகியோருக்கு பாரிய நிதிமோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விடுத்திருந்த விசாரணைக்கான அழைப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.\nஎதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியிடமும் மேற்படி பொலிஸ் பிரிவு விசாரணை நடத்தக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, பொலிஸ் திணைக்களம் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை இன்றும் (12) விமலின் மனைவியான சசி வீரவன்சவை நாளையும் (13) விசாணைக்கு வருமாறு மேற்படி பொலிஸ் விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.\nஇந்நிலையில், 10ஆம் திகதி திங்கட்கிழமையன்று தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்த கட்சிகளின் பிரதானிகளில் சிலர், மேற்படி விசாரணைக்கான அழைப்பு தொடர்பில் ஆணையாளரிடம் முறையிட்டனர். இதன்போது தான் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மஹிந்த தேசப்பிரிய உறுதியளித்திருந்தார்.\nஇதற்கமைய, பொலிஸ் மா அதிபரைத் தொடர்புகொண்ட தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல்கள் முடியும்வரை எந்தவொரு அரசியல்வாதியையும் விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கமைய, விமல், நாமல் மற்றும் சசி ஆகியோருக்கு விடுக்கப்பட்ட விசாரணைக்கான அழைப்பு இரத்து செய்யப்பட்டதுடன், தேர்தல் முடியும்வரை அரசியல்வாதிகளிடத்திலான விசாரணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்க விசேட நடவடிக்கை\nஅறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடுகள்\nதொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க 05 வைத்தியசாலைகள்\n’உரிய விசாரணை செய்திருந்தால் இரண்டு புள்ளிகள் சிக்கியிருப்பர்’\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-03-05T15:49:59Z", "digest": "sha1:Q2HMKFSXOV5MI2AGYTY2AEZMHF6UI4IO", "length": 3459, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளது | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளது\nஏமனில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பில் அமெரிக்க செனட் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.\nஇதில் 63 பெரும்பான்மை வாக்குகள் சவுதிக்கான ஆதரவை நிறுத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் மற்றும் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அகியோர் குறித்த தீர்மானத்தை விரைவில் அமுல்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.\nஅல்லாதவிடத்து, ஏமனில் நிலைமை மேலும் மோசமடையும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://middleeast.tamilnews.com/2018/06/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2021-03-05T17:22:19Z", "digest": "sha1:OIO3P4KIXCXLTMZ6BS7SJX6OW3K7ZIZ6", "length": 35884, "nlines": 448, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.\nஇதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ���ந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.\nஇந்நிலையில், சிரியாவின் தென் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் 6 படைவீரர்களும் அடக்கம் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் சிரியாவில் உள்ள பிரிட்டனுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nவனப் பகுதியில் 12 வயது சிறுமி காதலனுடன் உல்லாசம்; மடக்கிப் பிடித்த பொலிஸார்\nஅர்ஜூன் அலோசியஸ் பிரபாகரன் அல்ல\nவவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அவலம்; வெளியாகியுள்ளது புகைப்படங்கள்\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றச் சென்ற மகன் பரிதாபமாக பலி\nமகனும் தாயும் இணைந்து செய்த செயல்; கருக்கலைப்பு நிலையம் முற்றுகை\nசெயற்கை இரசாயனங்களால் பழுக்க வைக்கும் பழங்களுக்குத் தடை\nவடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை\nமதுபானம் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது\nThe post சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி appeared first on TAMIL NEWS.\nகடலட்டை தொழிலை தடை செய்யுமாறு கோரி, யாழ். நீரியல் வளத் திணைக்களம் முற்றுகை\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nநைஜிரியா கலவரத்தில் 86 பேர் பலி\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமி���க்க தயார் : மஹிந்த\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nநைஜிரியா கலவரத்தில் 86 பேர் பலி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nஅபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி\nதுபாயில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச பார்க்கிங் \nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nபிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்\nஅமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு பெருநாள் விடுமுறை அறிவிப்பு\nமுஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கூறும் ‘தி மெஸேஜ் அமீரக திரையரங்குகளில்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nஅபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி\nதுபாயில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச பார்க்கிங் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nஅபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/08/14/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-733-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-03-05T15:57:23Z", "digest": "sha1:C3QXGYZ3YLUVCOJUUO3J4AR5QYL3CKXF", "length": 11620, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 733 கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானது! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 733 கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானது\n2 சாமுவேல் 11:27 …. தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது.\nஎனக்கு நம்முடைய டிவி யில் பார்க்கவே பிடிக்காத ஒரு நிகழ்ச்சி எது என்றால் அது அரசியல்வாதிகளின் பேச்சுதான்.அவர்கள் எந்தக் கட்சியினராகவும் இருக்கட்டும், யாருமே நேரிடையாக ஆம் அல்லது இல்லை என்ற பதிலை சொல்லவே மாட்டார்கள். இந்த குத்துசண்டை வீரர்கள் தலைக்கு வரும் ஆபத்தை கையால் தடுப்பதுபோலத்தான் சுத்தி வளைத்து பேசுவார்கள்.\nஇங்கே வேதம் சுத்தி வளைத்து பேசவில்லை. நேரிடையாக, தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது என்று சொல்கிறது. கர்த்தர் தாவீது செய்த பாவத்தை சுண்ணாம்பு அடித்து மறைக்கவும் இல்லை.\nதாவீதின் குடும்பம் மிகவும் பெரியது. அவனை சுற்றியுள்ளவர்கள் அதிலும் பெரிய எண்ணிக்கை. இஸ்ரவேல் தேசமே அவனை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவருக்குமே அவன் தான் முன்மாதிரி. நம்முடைய தவறான சாட்சியின் மூலம் நாம் அதிக பாதிப்பைத்தானே ஏற்படுத்துவோம். எத்தனைமுறை நாம் அதிகமாக நேசிக்கும் பாஸ்டரோ, அல்லது டிவியில் காணும் பிரசங்கிமாரோ செய்யும் தவறைக்கண்டு நம்மில் அநேகர் தவறி விழுந்திருக்கிறோம்.\nஎத்தனையோ பேர் பயங்கரமாக தவறு செய்து விட்டு பிடிபடாமல் தப்பித்துப் போவதைப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ ஊழியர்கள் அரசியல்வாதிகள் கால்களில் விழுந்து தப்பித்துக் கொள்கிறார்கள். தாவீதைப் பொறுத்தவரை முதலில் அவன் செய்த பாவங்களிலிருந்து எளிதாக அவன் தப்பித்ததைப் போலத்தான் இருந்தது. அவன் கொலை செய்ததாகவே கருதப்படவில்லையே, உரியா ஏதோ போரில் மரித்தது போலத்தானே காணப்பட்டது.\n நம்மை சுற்றியுள்ளவர்களை ஏதோ அழியும் பொருட்களைப் போலப் பார்ப்பது. அவர்களும் கர்த்தரின் பார்வையில் விசேஷமானவர்கள் என்று உணராமல் இருப்பது. உண்மையில் தாவீது பத்சேபாளையும், உரியாவையும் ஏதோ தன்னிடம் அடகு வைக்கப்பட்ட பொருளை அடகுக்காரன் நடத்துவது போல நடத்தினான். அவன் தீட்டிய திட்டத்தில் அவர்களை விழ வைத்தான்.\nதாவீதின் வாழ்வில் இருந்த பொல்லாப்பு நம்முடைய வாழ்வில் உண்டா நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம் நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம் பொல்லாப்பை விட்டு நாம் விலகும்போது அது நம்மை விட்டு விலகும். நாம் பற்றவருக்கு செய்யும் பொல்லாப்பு நமக்கு நாமே பொல்லாப்பு செய்வதுபோலத்தான்.\nதாவீது, உரியாவுக்கும், பத்சேபாளுக்கும் செய்த செயல் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பாயிருந்தது உன்னுடைய செயல்கள் இன்று கர்த்தரின் பார்வையில் எப்படி உள்ளன உன்னுடைய செயல்கள் இன்று கர்த்தரின் பார்வையில் எப்படி உள்ளன உன்னை சுற்றியுள்ள உன் குடும்பத்தை உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருட்களைப் போல நடத்துகிறாயா உன்னை சுற்றியுள்ள உன் குடும்பத்தை உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருட்களைப் போல நடத்துகிறாயா உன்னுடைய அம்மா அப்பா உனக்கு வேண்டாத பொருளாகி விட்டனரா உன்னுடைய அம்மா அப்பா உனக்கு வேண்டாத பொருளாகி விட்டனரா சிந்தித்துப் பார்\nTagged 2 சாமுவேல் 11:27, உரியா, தாவீது, பத்சேபாள், பொல்லாப்பு\nPrevious postஇதழ்: 732 பத்சேபாளிடம் ஒரே ஒரு கேள்வி\nNext postஇதழ்: 734 கர்த்தரின் பார்வையில்\nஇதழ்: 1118 நம் வாழ்வில் கிரியை செய்யும் போதனை\nஇதழ்:1119 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்\nமலர் 2 :இதழ்: 123 ஆ���ீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 938 என் பாத்திரம் நிரம்பி வழியட்டும்\nமலர் 7 இதழ்: 516 நம்மை மறவாத தேவன்\nஇதழ்:1116 என்றென்றும் நிலைத்திருக்கும் நட்பு\nஇதழ்: 1117 நான் பயப்படும் வேளை உம்மையே பற்றுவேன்\nஇதழ்: 844 உம்முடைய வார்த்தை என் வாழ்வின் அங்கமாகட்டும்\nஇதழ்:975 இதுவே கிறிஸ்தவ நற்குணத்தின் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-05T17:19:01Z", "digest": "sha1:JRBNFU6GGUFGXNKLKPJAU5CHMTXQ67MM", "length": 9834, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆண்டிமனி முச்செலீனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 480.4 கி/மோல்\nஅடர்த்தி 5.81 கி/செ.மீ3, திண்மம்\nபடிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP20, இடக்குழு = Pnma, No. 62\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nஏனைய எதிர் மின்னயனிகள் ஆண்டிமனி(III) ஆக்சைடு, ஆண்டிமனி(III) சல்பைடு, ஆண்டிமனி(III) தெலூரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் ஆர்சனிக்(III) செலீனைடு, பிசுமத்(III) செலீனைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஆண்டிமனி முச்செலீனைடு (Antimony triselenide) என்பது Sb2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மம் கந்தக அணைவுக் கனிமம் ஆண்டிமோசெலைட்டு வடிவில் காணப்படுகிறது. செஞ்சாய்சதுரப் படிக இடக்குழுவில் [2] படிகமாகும் இச்சேர்மத்தில் ஆண்டிமனி 3+ ஆக்சிசனேற்ற நிலையிலும், செலீனியம் 2- ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் இச்சேர்மத்தில் பிணைப்பு உயர் சகப்பிணைப்பாக இருக்கிறது. இதனால் இச்சேர்மமும் இதனுடன் தொடர்புடைய பிறவும் கருப்பு நிறத்தால் பிரதிபலிக்கக் கூடியதாகவும் குறைகடத்திப் பண்புகளைப் பெற்றவையாகவும் காணப்படுகின்றன[3].\nஆண்டிமனியும் செலீனியமும் வினைபுரிவதால் ஆண்டிமனி முச்செலீனைடு உருவாகிறது.\nமெல்லிய ஏடு சூரிய மின்கலங்களில் பயன்படுத்துவதற்கு Sb2Se3 தற்போது தீவிரமாக ஆராயப்படுகிறது. வெற்றிகரமாக 5.6% செயல்திறன் சான்றிதழும் பெற்றுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப��்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/t-nagar-theft-police-arrested-robbers-and-recover-gold.html", "date_download": "2021-03-05T16:42:18Z", "digest": "sha1:AXOTF3LIC5HF7LSPM2FRBYRTFV42NMFT", "length": 16417, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "T Nagar theft: Police arrested robbers and recover gold | Tamil Nadu News", "raw_content": "\nகாதலி வீட்டில் ‘புதைக்கப்பட்ட’ நகைகள்.. காட்டிக்கொடுத்த ‘மீசை’.. தி.நகர் நகைக்கடை கொள்ளையில் வெளியான ‘பரபரப்பு’ தகவல்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதி. நகர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையரின் மீசையை துப்பாக வைத்து அனைவரையும் போலீசார் பிடித்துள்ளனர்.\nசென்னை தி. நகர் மூசா தெருவில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் கடந்த மாதம் சுமார் ரூ 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையர்களில் ஒருவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ், அவரது கூட்டாளி அப்பு என்கிற வெங்கடேஷன், அமல்ராஜ் மற்றும் சுரேஷின் காதலி கங்காதேவி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கங்காதேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டின் பின்புறத்தில் மண்ணுக்குள் நகைகளை புதைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.\nஇதுகுறித்து தெரிவித்த போலீசார், தி.நகர் கொள்ளை சம்பவம் நடந்த மூசா தெருவில் தொடங்கி திருவள்ளூர் புட்லூர் வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் முகக்கவசத்தை ஒரு சில நொடிகள் அகற்றிவிட்டு மீண்டும் மாட்டும் காட்சி பதிவாகியிருந்தது.\nஅப்போது அவரது மீசை வெளியே தெரிந்தது. அதை பழைய கொள்ளையர்களின் படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அது கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ் என்பது தெரியவந்தது. சுரேஷும், வெங்கடேஷும் கண்ணகி நகரில் ஒரு பைக்கை திருடி, அதில் தி.நகர் வந்துள்ளனர். இரும்பு கிரில்கேட்டை உடைப்பதற்கு கடப்பாரை உள்ளிட்ட இரும்பு பொருட்களை அமல்ராஜ் கொடுத்துள்ளார்.\nநகைக்கடையில் கொள்ளை அடித்து முடித்ததும், ஒரு ஆட்டோவில் ஏறி மார்கெட் சுரேஷ், அமல்ராஜ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய மூவரும் திருவள்ளூர் புட்லூரில் உள்ள கங்காதேவி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு நகைகளை பங்கு போட்டதும் அமல்ராஜும், வெங்கடேஷும் ஆட்டோவில் திருவண்ணாமலை சென்றுவிட்டனர். பின்னர் சுரேஷ் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.\nஇந்த சமயத்தில் போலீசார் கங்காதேவியை கண்டுபிடித்து கைது செய்தனர். கங்காதேவியை பார்ப்பதற்காக சுரேஷ் வந்தபோது அங்குள்ள வியாபாரிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன்பின்னர் கங்காதேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டன. மேலும் திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த அமல்ராஜ், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களை விரைந்து பிடித்த மாம்பலம் உதவி ஆணையர் கலியன், வளசரவாக்கம் உதவி ஆணையர் மகிமை வீரன் உட்பட தனிப்படை போலீசார் அனைவரையும் கூடுதல் ஆணையர் தினகரன் பாராட்டினார்.\nப்ளே ஆஃப்ல.. அந்த ஆலமரத்த சாய்ச்சுட்டா போதும்.. \"அவருக்குனு ஒரு தனி ப்ளானே வெச்சுருக்கோம்\" - ‘ஐபிஎல்’ அணி வீரர் நம்பிக்கை\n'ஒரு 5 ரன் சேர்த்து அடிக்க முடியாதா'.. விளாசும் ரசிகர்கள்.. கொல்கத்தா அணி வெளியேறியது 'இது'னால தான்.. மொத்த ப்ளானையும் புரட்டிப்போட்ட 'அந்த' இறுதி நிமிடங்கள்\n\"இப்டி எல்லாம் எங்கயும் நடந்ததில்ல... என்ன தான் நெனச்சு இருக்கீங்க...\" ரோஹித் விவகாரத்தால் கொந்தளித்த 'வாகன்'\nஇந்த சாப்ட்வேருக்கு உள்ள இருக்கும் 'டெக்னாலஜி' தான் ஹைலைட்... 'இருமல் சவுண்ட ஸ்கேன் பண்ணியே...' - கொரோனவான்னு கரெக்ட்டா சொல்லும்...\n'ஆமா இவரு யாரை சொல்றாரு'... 'இருக்க பிரச்சன போதாதுன்னு இதுவேறயா'... 'இருக்க பிரச்சன போதாதுன்னு இதுவேறயா... 'புது சந்தேகத்தை கிளப்பியுள்ள பதிவால் ரசிகர்கள் கேள்வி... 'புது சந்தேகத்தை கிளப்பியுள்ள பதிவால் ரசிகர்கள் கேள்வி\nநெனச்சாலே நெஞ்சு ‘பதறுது’.. 200 அடி ‘ஆழ்துளைக் கிணற்றில்’ விழுந்த 3 வயது குழந்தை.. 100 அடி ஆழத்துக்கு தண்ணீர் வேற இருக்குதாம்..\n'கண் இமைக்குற நொடியில...' 'கார் கண்ணாடியில அடிக்கப்பட்ட ஸ்பிரே...' 'ஒடச்சு சில்லுசில்லாக்கி...' 'அடுத்த செகண்டே வந்த அலாரம்...' என்ன நடந்தது...- நெஞ்சை பதற வைத்த சிசிடிவி காட்சிகள்...\n‘6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை’... ‘வெளுத்து வாங்கப் போகும் மழை’... ‘வெளுத்து வாங்கப் போகும் மழை’...\nஅய்யா நாங்க ‘கூலி’ வேலை செய்றோம்.. எங்களால முடியாது.. ‘லவ் மேரேஜ்’ செய்த ஜோடிக்கு ஊர் ‘பஞ்சாயத்தில்’ நடந்த கொடுமை..\n‘நடிகை அமலா பால் தாக்கல் செய்த கோரிக்கை மனு விவகாரம்’.. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு\n'அந்த பையன் உனக்கு வேண்டாம்'... 'எச்சரித்த பெற்றோர்'... 'பெண்ணின் தந்தைக்கு வாட்சப்பில் வந்த மெசேஜ்'... அதிர்ச்சி சம்பவம்\n'சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பால்'... 'இன்னும் ஒரு ஏரியாதான் அப்படி இருக்கு'... 'வெளியான ஹேப்பி நியூஸ்'... 'வெளியான ஹேப்பி நியூஸ்\n'இதுதானா அந்த புதிய கோர்-குரூப்'... 'அப்போ ரெய்னாவின் நிலை'... 'அப்போ ரெய்னாவின் நிலை'... 'சந்தேகத்தை வலுவாக்கியுள்ள தோனியின் பேச்சு'... 'சந்தேகத்தை வலுவாக்கியுள்ள தோனியின் பேச்சு\n'அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு'... 'பிரபல CSK வீரர் திடீர் முடிவு'... 'பிரபல CSK வீரர் திடீர் முடிவு'... 'வெளியான பரபரப்பு தகவல்'... 'வெளியான பரபரப்பு தகவல்\nஎங்களை அவர் ‘ஏமாத்திட்டாரு’.. ‘பாபா கா தாபா’ கடையை வீடியோ எடுத்த ‘YouTuber’ மீது போலீஸில் பரபரப்பு புகார்..\nசென்னையில் நாளை (03-11-2020)... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\nதுளியும் ‘பயமில்லை’.. தீபாவளி ‘ஷாப்பிங்’.. ரங்கநாதன் தெருவில் அலைஅலையாய் வந்த மக்கள் வெள்ளம்..\n'தமிழகத்தின் இன்றைய (31-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'அவளோட பேச்சுல மயங்கிட்டேன்'... 'தனியாக சந்திக்க அழைத்ததும் எதுவும் யோசிக்காமல் சென்ற இளைஞர்'... வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு நடந்த சம்பவம்\n'சென்னையில் நாளை (31-10-2020)'... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\n'கொள்ளையன் முருகனை மறக்க முடியுமா'... 'கோடி கணக்கில் பணம், நடிகையுடன் தொடர்பு'... வாழ்க்கையை புரட்டி போட்ட எய்ட்ஸ்\n“மாட்டோம்... இது எங்க வீடு”.. '43 வருஷமாக வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய குடும்பம்”.. '43 வருஷமாக வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய குடும்பம்'.. 'நொடியில் மளமளவென சரிந்து தரைமட்டமாகிய 5 மாடி குடியிருப்பு பில்டிங்'.. 'நொடியில் மளமளவென சரிந்து தரைமட்டமாகிய 5 மாடி குடியிருப்பு பில்டிங்\n'சென்னையில் நாளை (29-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\n'என் உடல் என் விருப்பம்'... 'திடீரென நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு'... வெளியான பின்னணி\n’.. ‘நேரலைக்கு தயாரான ரிப்போர்ட்டர்.. அருகே வந்த ‘திடீர்’ திருடன் செய்த பதறவைக்கும் காரியம்.. #ViralVideo\n‘இளைஞர்கள், இளம் பெண்கள் என விடிய விடிய நடனம்’.. ‘சென்னையில் ஹூக்கா போதைக் கலாசாரம்’.. ‘சென்னையில் ஹூக்கா போதைக் கலாசாரம்’.. அதிரடி ரெய்டில் சிக்கிய 14 பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/575-students-829-teachers-test-coronavirus-positive-in-andhra-402353.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-05T17:15:34Z", "digest": "sha1:GFXQBU6UJK6NKE5V6P3ZRTIETA4OGDW5", "length": 17425, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு- 829 ஆசிரியர்கள், 575 மாணவர்களுக்கு கொரோனா உறுதி | 575 students, 829 teachers test Coronavirus Positive in Andhra - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nவிஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்\n’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் இருக்கு’ .. மகள்களை நரபலி கொடுத்த பத்மஜா போலீசிடம் ஆவேசம்\nபெற்ற மகள்கள் என்றும் பாராமல்.. நரபலி கொடுத்து நிர்வாண பூஜை.. பெற்றோர் செய்த கொடூரம்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\nஆந்திராவில் கோவில் சிலைகள் சேதம்- பாதிரியார், தெ.தேசம், பாஜக நிர்வாகிகள் 23 பேர் கைது\nஆந்திராவில் விஸ்வரூபமாகும் கோவில்கள் சேதம்- தடுமாறும் தெலுங்கு தேசம்- அசால்ட்டாக தட்டிதூக்கும்பாஜக\nமுத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் காலமானார்\nஇந்தியா அனைத்து குடிமக்களையும் சமமாக பாவிக்கிறது - அமெரிக்க தொண்டு நிறு���னத்துக்கு மத்திய அரசு பதிலடி\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன் \nAutomobiles தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nFinance சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nSports அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nLifestyle மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திராவில் பள்ளிகள் திறப்பு- 829 ஆசிரியர்கள், 575 மாணவர்களுக்கு கொரோனா உறுதி\nஅமராவதி: ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 829 ஆசிரியர்கள், 575 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.\nகொரோனா கோரத்தாண்டவம்: அமெரிக்காவில் முதல்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று\nஆந்திராவில் திங்கள்கிழமை முதல் 9,10-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திரா மாநிலத்தில் 98.84% பள்ளிகள் திறக்கப்பட்டன. 87.78% ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்தனர்.\nஆனால் 9-ம் வகுப்பில் 39.62% மாணவர்களும் 10-ம் வகுப்பில் 43.65% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த 70,790 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 829 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.\n95,763 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 262 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.\nவிசாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைந்த அளவாக 52 ஆசிரியர்களுக்கு மட்டும் கொரோனா உறுதியானது. இதேபோல் குண்டூர், சித்தூர், நெல்லூர், கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலும் கணிசமான அளவு ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஆந்திராவில் பள்ளிகளை உடனே மூட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nமகளுக்கு மரியாதை... டிஎஸ்பி மகளுக்கு ஆந்திர ஆய்வாளர் அடித்த சல்யூட் - டிரெண்டிங் புகைப்படம்\nபிரிட்டனில் இருந்து திரும்பியவருக்கு உருமாறிய கொரோனா உறுதி... ரயில் பயணத்தால் பலருக்கு கொரோனா பரவல்\nஆறு பெண்களின் இதயத்தை ஹேக் செய்த ப்ளேபாய்.. அடித்து துவைத்து காலில் விழவைத்த ஏழாவது மனைவி\nஆந்திராவில் மர்ம நோய்.. 228 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல்.. காரணம் என்ன\n32 ஆண்டுகளில் சுப்பிரமணியத்தை 74 முறை தேடி வந்து பழிவாங்கும் நல்லப் பாம்பு.. அதிர வைக்கும் செய்தி\nஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்\nதமிழகத்தைப் போல் ஆந்திராவில் சூப்பர் மாற்றம்.. பூரிப்பில் ஜெகன் மோகன் ரெட்டி\nஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி யு.யு. லலித் விலகல்\nஇலவச ஆழ்துளை கிணறு.. விவசாயிகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த சூப்பர் பரிசு\nவேறு பெண்ணை கல்யாணம் செய்ததால் ஆத்திரம்.. காதலன் மீது ஆசிட் வீசிய காதலி\nஆந்திராவில் ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு- 14 பேர் மயக்கம்- 3 பேர் கவலைக்கிடம்\nகொரோனா- சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandhra coronavirus school students teachers ஆந்திரா கொரோனா வைரஸ் பள்ளிகள் ஆசிரியர்கள் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/Ko_27.html", "date_download": "2021-03-05T16:38:12Z", "digest": "sha1:U7N67KAB6RSQL5G2326ZMF6AJZWFEPXV", "length": 10336, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "அரச அலுவலகங்களும் முடக்கம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / அரச அலுவலகங்களும் முடக்கம்\nடாம்போ October 27, 2020 யாழ்ப்பாணம்\nகுருநகர் பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகங்களது செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.\nவடமாகாணசபையின் கட்டடங்கள் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் என்பவை குருநகர் பகுதியில் இயங்கிவருகின்றது.இந்நிலையில் அவ்வலுவலக செயற்பாடுகளையும் முடக்குவது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.\nஇதனிடையே இருவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள், குறித்த நபர்களுடன் ஏற்கெனவே தொடர்புகளை பேணிய சந்தை வியாபாரிகள் உட்பட 36 பேருக்கு நாளைய தினம் (28) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய ப��ப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/vertigo-noyin-arikurikal-in-tamil/", "date_download": "2021-03-05T15:38:45Z", "digest": "sha1:IAHLI2ZSO7M4EREZMPYJ2QT5VGCZFTF5", "length": 39387, "nlines": 291, "source_domain": "www.stylecraze.com", "title": "வெர்டிகோ - இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா.. காரணங்களும் தீர்வுகளும் ! Vertigo Symptoms and solutions", "raw_content": "\nவெர்டிகோ – இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா.. காரணங்களும் தீர்வுகளும் \nவெர்டிகோ (vertigo in Tamil) என்பது உயரங்களுக்கு பயப்படுவது என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. வெர்டிகோ என்பது திடீர் தலைச்சுற்றல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும் (1). ஒரு கணம் திடீரென்று, உங்களைச் சுற்றியுள்ள பகுதி சுழலத் தொடங்குவது போன்ற உணர்வு ஏற்படும். இந்த திடீர் மாற்றம் பெரும்பாலும் உடல்சமநிலை இழத்தல், மயக்கம், வாந்தி மற்றும் ��ோர்வு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. வெர்டிகோ தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தாக்குதல் கடந்த பின்னரும் கூட, சிறிது நேரம் நிலையற்றவர்களாக இருக்கிறார்கள். தீவிர நிகழ்வுகளில், உடல் சமநிலை அடைய முடியாமல், குறைந்தது அரை மணி நேரம் கடுமையான தலைச்சுற்றலை அனுபவிக்க வேண்டிய சூழல் உண்டாகும். தலைச்சுற்றல் என்பது உண்மையில் வெர்டிகோவின் அறிகுறியாகும். இது எவ்வாறு ஏற்படுகிறது இதற்கான காரணம் என்ன அதன் அறிகுறிகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.\nவெர்டிகோ உண்டாக காரணம் என்ன(Causes of Vertigo in Tamil)\nவெர்டிகோவின் அறிகுறிகள் என்னென்ன(Symptoms of Vertigo in Tamil)\nவெர்டிகோவை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள் (Home Remedies For Vertigo in Tamil)\nவெர்டிகோவுக்கான உணவு கட்டுப்பாட்டு முறைகள் (Diet For Vertigo in Tamil)\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளைத் தவிர்க்கவும்\nவெர்டிகோவிற்கான உடற்பயிற்சிகள் (Vertigo exercises in tamil)\nவெர்டிகோ உண்டாக காரணம் என்ன(Causes of Vertigo in Tamil)\nவெர்டிகோ ஒரு சில காரணங்களால் உண்டாகிறது. அவை அடிக்கடி உணர்வுகளில் தாக்குதல்களை ஏற்படுத்தக்கூடும். வெர்டிகோவின் பொதுவான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெர்டிகோவை குணப்படுத்த, நீங்கள் முதலில் இந்த காரணங்களை கவனிக்க வேண்டும்:\nகுறைந்த அல்லது உயர் இரத்த அழுத்தம்\nதலை அல்லது கழுத்தில் காயங்கள்\nகாதில் கால்சியம் கார்பனேட் படிவு (2)\nவெர்டிகோவின் அறிகுறிகள் என்னென்ன(Symptoms of Vertigo in Tamil)\nவெர்டிகோவின் முக்கிய அறிகுறி தலைசுற்றல் உணர்வாகும். நீங்கள் சரியாக இருந்தாலும், நீங்கள் அனுபவிக்கும் சூழலை பொறுத்து உணர்வு மாறும். வெர்டிகோ பாதிப்புடன் தொடர்புடைய அறிகுறிகளை அடுத்து பார்க்கலாம்.\nகுமட்டல் மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வு\nவெர்டிகோவை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள் (Home Remedies For Vertigo in Tamil)\nவெர்டிகோ பாதிப்பு திடீரென தலைச்சுற்றல் மற்றும் குமட்டலை ஏற்படுத்துவதால், நீங்கள் சோர்வாக இருக்கும்போது இந்த வீட்டு வைத்தியம் தயாரிக்க முடியாது. முடிந்தவரை, நீங்கள் தெளிவாக இருக்கும்போது, வீட்டு சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆனால் நீங்கள் வெர்டிகோ பாதிப்பின் கடுமையான தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, தீவிர தலைச்சுற்றல் மற்றும் குமட்டலை உணர்ந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று கடுமையா�� பரிந்துரைக்கப்படுகிறது.\n1. வெர்டிகோவை குணப்படுத்த அத்தியாவசிய எண்ணெய்கள்\n(அ) ​​மிளகுக்கீரை எண்ணெய் (புதினா)\n2-3 சொட்டு புதினா எண்ணெய்\n1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்\nஇரண்டு எண்ணெய்களையும் நன்றாக கலக்க வேண்டும்.\nஇந்த எண்ணெய் கலவையை நெற்றியில் மற்றும் கழுத்தின் பின்புறத்தில் தடவவும்.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nபுதினா எண்ணெய் பொதுவாக தலைவலி, குமட்டல் மற்றும் வெர்டிகோவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது வெர்டிகோவுடன் தொடர்புடைய அறிகுறிகளை நீக்குகிறது. (3)\nஇஞ்சி எண்ணெயின் ஒன்று அல்லது இரண்டு சொட்டுகளை உங்கள் கழுத்தின் முனையிலும், உங்கள் காதுகளுக்குப் பின்னாலும், உங்கள் கால்களின் அடிப்பகுதியிலும் தடவவும்.\nமிளகுக்கீரை எண்ணெயைப் போலவே, வெர்டிகோ அறிகுறி தொடங்கும் போது இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nஇஞ்சி குமட்டல் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் வெர்டிகோ அறிகுறிகளையும் போக்க பயன்படுகிறது. இஞ்சியின் இந்த விளைவு அதன் கார்மினேட்டிவ் பண்புகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. (4)\nதிராட்சைப்பழ எண்ணெயை டிஃப்பியூசரில் வைத்து ஒரு நாள் முழுவதும் பரப்ப விட வேண்டும். இந்த எளிய தீர்வை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தலாம்.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nதிராட்சைப்பழம் எண்ணெய் உங்கள் வீட்டை புதிய வாசனையுடன் மாற்றுவது மட்டுமல்லாமல், இது உங்கள் வெர்டிகோ அறிகுறிகளையும் கட்டுப்படுத்தும்.\n(ஈ) துளசி மற்றும் சைப்ரஸ் எண்ணெய்கள்\nதுளசி எண்ணெயில் ஒரு சில துளிகள்\nசைப்ரஸ் எண்ணெயில் சில துளிகள்\nஇரண்டு அத்தியாவசிய எண்ணெய்களின் கலவையை ஒரு டிஃப்பியூசரில் சேர்த்து மணம் பரவ செய்ய வேண்டும். இதனை நீங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தலாம்.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nஇந்த அத்தியாவசிய எண்ணெய் கலவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதிக ஆக்ஸிஜன் மூளையை அடையும் போது, ​​வெர்டிகோவின் அறிகுறிகள் குறையத் தொடங்குகின்றன.\nவெர்டிகோ உணர்வு வரும் பொழுது, நாக்குக்கு கீழே இரண்டு சொட்டு பிராங்கிசென்ஸ் எண்ணெயை வைக்கவும்.\n30 நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு துளி வைக்கவும்.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nகாது நோய்த்தொற்றுகள், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றிலிரு��்து தீர்வளித்து, வெர்டிகோவுக்கு எதிராக நன்றாக வேலை செய்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து மூளையை அமைதிப்படுத்துவதன் மூலம் வெர்டிகோவின் அறிகுறிகளை நீக்குகிறது. (5)\n(ஊ) கிளாரி சக் எண்ணெய்\nகிளாரி சக் எண்ணெய் சில துளிகள்\nஆவியாக்கியினுள் எண்ணெயைச் சேர்த்து, அதன் நீராவிகளை மூக்கின் வழியாக உள்ளிழுக்கவும்.\nவெர்டிகோ தாக்குதல் தாக்கும்போது இதைச் செய்யுங்கள்.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nஇந்த எண்ணெய் தலைவலி, பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதன் மூலம் வெர்டிகோ மற்றும் அதன் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதிலும் இது நன்மை பயக்கும். (6)\nஎச்சரிக்கை: இந்த எண்ணெய் தோலில் பாதகமான எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் சருமம் உணர்வுத்திறம் மிக்கது என்றால், சருமத்தில் படாத படி கவனமாக இருங்கள்.\n2. வெர்டிகோவை குணப்படுத்த இஞ்சி\nஇஞ்சி அல்லது இஞ்சி மிட்டாய்\nவெர்டிகோவை அனுபவிக்கும் போது ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி மிட்டாய் மெல்லுங்கள்.\nவெர்டிகோவின் அறிகுறிகளை நீங்கள் அடிக்கடி அனுபவித்தால், இஞ்சி தேநீர் தயாரித்து சேமித்து வைப்பது நல்லது, இதன் மூலம் நீங்கள் வெர்டிகோவை எதிர்கொள்ளும் போதெல்லாம் விரைவாக குடிக்கலாம்.\nஇஞ்சி தேநீர் தயாரிக்க, ஒரு இஞ்சி வேரை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு கப் கொதிக்கும் நீரில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை சேர்க்கவும்.\nஒவ்வொரு முறையும் நீங்கள் வெர்டிகோ உணர்வு வரும் போது இஞ்சி அல்லது இஞ்சி தேநீர் சாப்பிடுங்கள்.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nதலைச்சுற்றல் மற்றும் குமட்டலுக்கு இஞ்சி ஒரு சிறந்த தீர்வாகும். இஞ்சியின் செயல்திறன் விஞ்ஞான ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வெர்டிகோவுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி மிட்டாய் அல்லது இஞ்சி சாறு மூளைக்கு இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் தலைச்சுற்றலை போக்கலாம். அடிக்கடி வெர்டிகோ வரும் என்றால், காப்ஸ்யூல்கள் அல்லது டேப்லெட்டுகள் வடிவில் இஞ்சி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். (7)\n3. வெர்டிகோவை குணப்படுத்த ஜின்கோ பிலோபா\nஒரு நாளைக்கு 120 மி.கி மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஎட்டு முதல் 12 வாரங்களுக்கு இதனை எடுத்துக் கொள்ள வேண்டும���.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nஜின்கோ பிலோபா மரத்தில் தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை குறைக்க உதவும். ஜின்கோ பிலோபா உள் காது மற்றும் மூளைக்குள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. (8)\n4. வெர்டிகோவை குணப்படுத்த பழச்சாறுகள்\nஇஞ்சி சாறு / கேரட் சாறு / அன்னாசி பழச்சாறு / எலுமிச்சை சாறு / ஆரஞ்சு சாறு\nஇஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு தவிர, மேலே குறிப்பிட்டுள்ள பழச்சாறுகளில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு முறை குடிக்கவும்.\nஎலுமிச்சை சாறுக்கு: ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும். உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் ஒவ்வொன்றும் ஒரு சிட்டிகை சேர்த்து இதை குடிக்கவும்.\nஇஞ்சி சாறுக்கு: இஞ்சியை அரைத்து சாற்றைப் பிரித்தெடுக்கவும். ஒரு கப் தண்ணீரில் இதில் இரண்டு தேக்கரண்டி சேர்த்து குடிக்கவும். சுவைக்காக நீங்கள் தேன் ஒரு கோடு சேர்க்கலாம்.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nகேரட், அன்னாசிப்பழம் மற்றும் ஆரஞ்சு சாறு ஆகியவை வெர்டிகோ அறிகுறிகளை, குறிப்பாக தலைச்சுற்றலை சமாளிக்க உங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆற்றலை வழங்கும். எலுமிச்சை சாறு குமட்டல் மற்றும் வாந்தியைக் கையாள்வதில் சிறந்தது. ஏனெனில் அதன் குமட்டல் எதிர்ப்பு பண்புகள் இதற்கு காரணமாக அமைகின்றன. (9)\n5. வெர்டிகோவை குணப்படுத்த அக்குபஞ்சர் மருத்துவம்\nஅக்குபஞ்சர் எனப்படும் பாரம்பரிய சீன மருத்துவம் நுட்பம், மேற்கத்திய மருத்துவர்களால் கூட வெர்டிகோ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது உடலில் உள்ள ஆற்றல் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் உடலின் சமநிலையை மீட்டெடுப்பதாக நம்புகிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து புள்ளிகள், தூண்டப்படும்போது, ​​வெர்டிகோ மற்றும் தலைச்சுற்றலின் அறிகுறிகள் போக்கப்படுகிறது.\nஜி.வி 20: இந்த புள்ளி தலையின் மேல் மையத்தில் உள்ளது. இந்த அழுத்த புள்ளியைக் கண்டுபிடிக்க காதுக்கு மேலே இருந்து தலையின் மையத்திற்கு மேலே செல்லும் ஒரு கோட்டை கற்பனை செய்து பாருங்கள்.\nஜிபி 20 மற்றும் ஜிபி 21: இவை உங்கள் கழுத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள ஜோடி அழுத்த புள்ளிகளாகும். ஜிபி 20 புள்ளிகள் உங்கள் தலைமுடிக்கு கீழே, முதுகெலும்பின் இருபுறமும் அமைந்துள்ளன. ஜிபி 21 புள்ளிகள் தோள்களின் மிக உயர்ந்த இடத்தில் அ��ைந்துள்ளன.\nபி6: உட்புற முன்கையில் அமைந்துள்ளது. மணிக்கட்டுக்கு கீழே மூன்று விரல் அகலத்துக்கு தசைநாண்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு புள்ளியாகும்.\nடி.டபிள்யூ 17: இது காதுகுழாய்களின் பின்னால் நேரடியாக இருக்கும் ஆழத்தில் அமைந்துள்ள அழுத்தம் புள்ளிகள்.\nஅக்குபஞ்சர் மருத்துவ சான்றளிக்கப்பட்ட நிபுணர்களால் மட்டுமே இது செய்யப்பட வேண்டும். எந்தவொரு மேற்பார்வையும் இல்லாமல் இந்த அழுத்தம் புள்ளிகளைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம்.\nவெர்டிகோவுக்கான உணவு கட்டுப்பாட்டு முறைகள் (Diet For Vertigo in Tamil)\nமூளை மற்றும் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை சாப்பிடுவது அவசியம். உடல் திரவங்கள் அனைத்தும் எளிதில் பாய்வதை உறுதிசெய்ய பகலில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெர்டிகோவுக்கு வழிவகுக்கும் பாதிப்புகள் குறைய வேண்டும் என்றால், இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nமுழு தானிய ரொட்டி (வெள்ளை ரொட்டிக்கு பதிலாக)\nவைட்டமின் பி 3, நியாசின் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள்\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளைத் தவிர்க்கவும்\nஉப்பு உணவுகள் (இரத்த ஓட்டத்தில் அதிக சோடியத்தைத் தவிர்க்க)\nசர்க்கரை உணவுகள் சாக்லேட், ஜெல்லி, கரும்பு சர்க்கரை, காற்றோட்டமான பானங்கள், துண்டுகள், கேக்குகள் போன்றவை.\nவேர்க்கடலை, பெக்கன்ஸ், அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள்\nபெப்பரோனி மற்றும் தொத்திறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்\nவெர்டிகோவிற்கான உடற்பயிற்சிகள் (Vertigo exercises in tamil)\nவெர்டிகோவின் அறிகுறிகளைக் குறைக்க எளிய உடற்பயிற்சிகளை உங்கள் வீட்டில் தினமும் செய்யலாம். இந்த பயிற்சிகள் சிக்கலை குணப்படுத்தாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறைக்க மட்டுமே செய்யும்.\nநிமிர்ந்து நிற்பது – இது ரோம்பெர்க் உடற்பயிற்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஐந்து முறை செய்யவும். இந்த பயிற்சியின் அடுத்த படி கண்களை மூடிக்கொண்டு நிற்பது.\nமுன் மற்றும் பின் திசைதிருப்பல் – உங்கள் கால்களையும் தோள்பட்டையையும் அகலமாகவும், கைகளை பக்கமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குதிகால் இருந்து உங்கள் கால்விரல்களுக்கு உடல் எடையை மாற்றுவதன் மூலம் முன்னும் பின்னும் செல்லுங்கள். உங்கள் இடுப்பை வளைக்காதீர்க���். இதை 20 முறை செய்யவும்.\nபக்கவாட்டில் ஓடுதல் – மீண்டும் அதே நிலையில், உங்கள் கால்களை தரையில் இருந்து எடுக்காமல் இடமிருந்து வலமாக சாய்ந்து கொள்ளுங்கள். இதை 20 முறை செய்யவும். இந்த பயிற்சிகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவும்.\nபிராண்ட்–டரோஃப் உடற்பயிற்சி – வெர்டிகோவின் அறிகுறிகளை விரைவாக நிவர்த்தி செய்ய இந்த பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. நிமிர்ந்து, அமர்ந்த நிலையில் இருந்து, ஒரு பக்கத்தில் சாய்ந்த நிலைக்கு செல்லுங்கள். உங்கள் மூக்கு 45 டிகிரி கோணத்தில் மேல்நோக்கி இருக்க வேண்டும். அறிகுறிகள் குறையும் வரை இந்த நிலையில் இருங்கள்.\nநிதானமான மனமும், உடலும் வெர்டிகோவை எளிதில் சமாளிக்க உதவும். வெர்டிகோவிற்கான மேலே பட்டியலிடப்பட்ட வீட்டு வைத்தியம் நிச்சயமாக அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் விரைவாக மீட்கவும் உதவும். இவை வெர்டிகோ உணர்வை கட்டுப்படுத்த செய்யுமே தவிர முழுமையாக தீர்வு அளிக்காது. உங்கள் மருத்துவரை அணுகி இந்த உணர்வு எதனால் ஏற்படுகிறது என்பதை பரிசோதித்துக்கொள்வது நல்லது. வெர்டிகோ ஒரு கண்ணுக்கு தெரியாத நோய். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அதைப் பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் அதை அனுபவிக்கிறீர்கள், எனவே அது எப்படி உணர்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். வெர்டிகோ நரகத்தில் செல்ல உங்களை அனுமதிக்காதீர்கள். இந்த எளிய வீட்டு வைத்தியம் மற்றும் உதவிக்குறிப்புகள் மூலம் அதனை குறைக்கலாம்.\n மேலே குறிப்பிட்டுள்ள உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் வெர்டிகோவை நிச்சயமாக தடுக்க முடியும். குறைந்த உப்பு, குறைந்த சர்க்கரை மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் இரத்த குளுக்கோஸ், கொழுப்பு, இரத்த அழுத்தம் மற்றும் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.\nவெர்டிகோ எவ்வளவு காலம் நீடிக்கும்\nஇது வழக்கமாக சில மணி நேரம் நீடிக்கும். ஆனால் சிலருக்கு ஒரு நாள் வரை கூட நீடிக்கலாம். எல்லா அறிகுறிகளிலிருந்தும் நிவாரணம் மூன்று முதல் ஆறு வாரங்கள் ஆகும்.\nஉச்சி முதல் பாதம் வரை அத்தனை நன்மை கொண்ட ஆலிவ் – Benefits of Olive in Tamil - February 23, 2021\nஎதற்கெடுத்தாலும் பொசுக் பொசுக் எனக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதா ஈஸியா ரிலாக்ஸ் ஆக சில ரகசிய வழிமுறைகள் ஈஸியா ரிலாக்ஸ் ஆக சில ரகசிய வழிமுறைகள் \nஉச்சி முதல் பாதம் வரை அத்தனை நன்மை கொண்ட ஆலிவ் – Benefits of Olive in Tamil\nகொழுப்பு கல்லீரலை குணப்படுத்த வீட்டு வைத்தியம் – home remedies for fatty liver in Tamil\nமூங்கில் தண்டுகள் பலன்களும் பக்க விளைவுகளும் – benefits of bamboo shoots in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2021/02/15080048/2123178/DMK-MP-Kanimozhi-Farmers-Request.vpf", "date_download": "2021-03-05T17:17:14Z", "digest": "sha1:QZYFD4VM5VTKA44JRMB62UU7PFNKSJUJ", "length": 9398, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் - எம்.பி. கனிமொழி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் - எம்.பி. கனிமொழி\nதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி புதூரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாமக்கல் மாவட்டம் பயன்பெறும் வகையில் சரபங்கா காவிரி இணைப்பு திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்றி ஏரி குளங்களை நிரப்ப வேண்டும் என்று கூறினார். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தினார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nவேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு\nவரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிட��் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.\nஅதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்\nஅதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nதிமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.\n\"பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என நம்புகிறேன்\"-நடிகர் எஸ்.வி. சேகர் பேச்சு\nஅதிமுக-பாஜக கூட்டணி தன்னை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்து உள்ளார்.\nம.நீ.மவிற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு - தேர்தலில் சீட் வழங்குமாறு கோரிக்கை\nதேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\n\"இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்தமே\" - பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி\n10.5 சதவீத இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டதால், இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்த காலமே என பாமக நிறூவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/dharmapuri-elephent-rescue-19112020/", "date_download": "2021-03-05T17:01:46Z", "digest": "sha1:P7QZAH7Y2NJI5XV7JKWMMAYP5GY3FVSJ", "length": 13796, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 16 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் ��ொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 16 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு\nகிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 16 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு\nதருமபுரி: பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 16 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.\nதருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள 50 அடி ஆழத்தில் இன்று அதிகாலை காட்டு யானை தவறி விழுந்தது. இதனை மீட்க அதிகாலை 4 மணி முதல் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்து யானைக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தி யானையை மீட்க முயன்றனர். ஆனால் யானை மயக்க நிலை அடையாததால் மீண்டும் மூன்றாவது முறையாக கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்திய பிறகு யானை மயக்க நிலையை அடைந்தது.\nஅதன் பிறகு மீட்பு குழுவினர் கிணற்றுக்குள் ராட்ஷத கிரேன் மூலம் கிணற்றில் இறங்கி யானையை சுற்றி பெல்ட் மற்றும் கயிறு மூலமாக கட்டி மேலே எடுக்கும் பணியில் ஈடுப்பட்ட போது எதிர்பாராதவிதமாக யானையின் மீது கட்டப்பட்ட கயிறு நழுவி கிணற்றின் பக்கவாட்டில் விழுந்தது. இதனை தொடர்ந்து யானை மீண்டும் கிணற்றுக்குள் விழாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு யானையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டனர். 16 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட யானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சையளிக்க உள்ளனர். யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு யானையை அஞ்செட்டி காப்பு காட்டில் விடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTags: சேலம், தருமபுரி, விபத்து\nPrevious தூத்துக்குடியில் மழை பாதிப்பு ஏற்படாமல் இருக்க சரியான திட்டமிடல் இல்லை: கனிமொழி எம்பி பேட்டி\nNext பெண்ணை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கு: 5 பேர் கைது\nஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு: கழுத்தை இருக்கிய தடங்கள் இருப்பதால் பல்வேறு கோணங்களில் விசாரணை\nஇரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: தாய் மற்றும் மகள் பலி\nபெட்ரோல் பங்கில் 1 கோடியே 11 லட்சம் மோசடி செய்த மேலாளர் கைது\nஅமோகமாக நடைபெறும் கள் விற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறை\n கள்ளக் காதலியை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை\nகூட்டணி குறித்து 24 மணி நேரத்திற்குள் விடைகள் கிடைக்கும்: பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேட்டி\nதேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்\nஇறந்த நிலையில் தேயிலை எஸ்டேட்டில் சிறுத்தை உடல் மீட்பு\nஅணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரியமங்கலம் ஏரிக்கு வழங்க கோரி வாக்குவாதம்\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை… அம்பத்தூர் யார் பக்கம்\nQuick Share349 வாக்குசாவடிகளில் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்களோடு தொடர்பில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ய ஆவலுடன் காத்திருக்கும்…\nCPI-யிடம் சாதித்த திமுக… CPM-ஐ சரிகட்டுமா… மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nசட்டசபை தேர்தல்….இனி ஆன்லைன் பண பரிவர்த்தனையும் கண்காணிப்பு: சத்யபிரதா சாஹூ தகவல்..\nQuick Shareசென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்…\nஎன்.ஆர். காங்சிரஸை இழுக்க முயற்சிக்கும் மக்கள் நீதி மய்யம் : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்… பரபரப்பில் பாஜக, திமுக…\nQuick Shareபுதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில்…\nஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்\nQuick Shareஇல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவதும் அரசியலில் ஒரு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/increase-the-distance-of-ferry-service-in-kanyakumari-request-to-the-tourist-association-chief-25112020/", "date_download": "2021-03-05T16:21:04Z", "digest": "sha1:WCB2H6WMR2P5ZFZLM25DRG6G42NCTOSP", "length": 14276, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "கன்னியாகுமரியில் படகுசேவையின் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும்: சுற்றுலா சங்கம் முதல்வருக்கு கோரிக்கை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகன்னியாகுமரியில் படகுசேவையின் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும்: சுற்றுலா சங்கம் முதல்வருக்கு கோரிக்கை\nகன்னியாகுமரியில் படகுசேவையின் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும்: சுற்றுலா சங்கம் முதல்வருக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி: கன்னியாகுமரியில் படகுசேவை தூரத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி சங்க நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் .\nசர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி யில் இன்று முதல் அதிகார்வபூர்வமாக படகுசேவை தொடங்கப்பட்டது.படகுசேவை தொடங்கியதை அடுத்து கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது;- கொரோனா பாதிப்புக்கு பின்னர் சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடந்த 8 மாதங்களுக்கு மேலாக படகுசேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் வந்த தமிழக முதல்வர் கன்னியாகுமரியில் படகுசேவை தொடங்கப்படும் என்று உத்தரவிட்டார். அதன் படி இன்று படகுசேவை தொடங்கியது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி,டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅதேபோல் கன்னியாகுமரியில் தான் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை காணமுடியும்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஒரு நாள் முழுவதும் சுற்றி பார்க்கும் வகையில் காலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலும், மாலையில் கன்னியாகுமரி முதல் மணக்குடி வரையிலும் படகுசேவையை நீட்டித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் சுற்றுலா தொழில் மேம்படவும் ஏதுவாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nPrevious கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்…\nNext விவேகானந்தர் மண்டபம் – தி���ுவள்ளுவர் சிலைக்கு இணைப்பு பாலம் பணி டெண்டர் நிலையில் உள்ளது: தளவாய்சுந்தரம் பேட்டி\nஇரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: தாய் மற்றும் மகள் பலி\nபெட்ரோல் பங்கில் 1 கோடியே 11 லட்சம் மோசடி செய்த மேலாளர் கைது\nஅமோகமாக நடைபெறும் கள் விற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறை\n கள்ளக் காதலியை கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை\nகூட்டணி குறித்து 24 மணி நேரத்திற்குள் விடைகள் கிடைக்கும்: பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேட்டி\nதேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்\nஇறந்த நிலையில் தேயிலை எஸ்டேட்டில் சிறுத்தை உடல் மீட்பு\nஅணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரியமங்கலம் ஏரிக்கு வழங்க கோரி வாக்குவாதம்\nஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பியது ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா: சிறப்பாக வரவேற்ற அதிகாரிகள்..\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை… அம்பத்தூர் யார் பக்கம்\nQuick Share349 வாக்குசாவடிகளில் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்களோடு தொடர்பில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ய ஆவலுடன் காத்திருக்கும்…\nCPI-யிடம் சாதித்த திமுக… CPM-ஐ சரிகட்டுமா… மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nசட்டசபை தேர்தல்….இனி ஆன்லைன் பண பரிவர்த்தனையும் கண்காணிப்பு: சத்யபிரதா சாஹூ தகவல்..\nQuick Shareசென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்…\nஎன்.ஆர். காங்சிரஸை இழுக்க முயற்சிக்கும் மக்கள் நீதி மய்யம் : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்… பரபரப்பில் பாஜக, திமுக…\nQuick Shareபுதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில்…\nஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்\nQuick Shareஇல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவதும் அரசியலில் ஒரு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-05T16:01:41Z", "digest": "sha1:4Q626YIIQLBRGSOOAUJIQNEJYIOU5TN7", "length": 5076, "nlines": 86, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "পরিস্কার পরিচ্ছন্ন সেবা பிச்சாவரம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nநீங்கள் விரும்பியபடி வேலையை சுத்தம் செய்தல்\nமற்ற தளங்களை விட குறைந்த செலவுகள்\nஉங்கள் சேவைகளை குறிப்பாக தேடும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடல் முடிவுகளில் காணலாம். எனவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த பகுதியில், எந்த விகிதத்தில் குறிப்பிடலாம்.\nசாத்தியமான வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டையடிக்கவும்\nஒரு வாடிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பியவுடன், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அரட்டை மூலம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள்\nதுப்புரவுப் பணிகளைத் திட்டமிட்டு கண்டுபிடிக்கவும்\nஉங்கள் அட்டவணையை ஆன்லைனில் காண்க, காணாமல் போன நேரம், உள்வரும் சந்திப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அறிவிக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-07-31-10-24-10/46-151185", "date_download": "2021-03-05T16:22:40Z", "digest": "sha1:QDJ3N23C46PF2LXGWVR6BRZANHJ4RJLU", "length": 7437, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொட்டாஞ்சேனையில் சோதனை... TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் கொட்டாஞ்சேனையில் சோதனை...\nகொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - குஷான் பதிராஜ)\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்க விசேட நடவடிக்கை\nஅறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடுகள்\nதொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க 05 வைத்தியசாலைகள்\n’உரிய விசாரணை செய்திருந்தால் இரண்டு புள்ளிகள் சிக்கியிருப்பர்’\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/21479", "date_download": "2021-03-05T16:42:23Z", "digest": "sha1:T5GFVJVBHGZA2WSMA2OIHDUM7COPDZRF", "length": 12712, "nlines": 121, "source_domain": "neruppunews.com", "title": "அடடா! இவளோ நாள் இது தெரியாம போச்சே...! கடல் நீர் நீல நிறமாக காட்சியளிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? - Neruppunews", "raw_content": "\nHome சிறப்பு செய்திகள் அடடா இவளோ நாள் இது தெரியாம போச்சே… இவளோ நாள் இது தெரியாம போச்சே… கடல் நீர் நீல நிறமாக காட்சியளிப்பதற்கு காரணம்...\n இவளோ நாள் இது தெரியாம போச்சே… கடல் நீர் நீல நிறமாக காட்சியளிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா\nவானின் வெளிச்சம், தண்ணீரில் கரைந்துள்ள ��ுகள்களின் அடர்த்தி, கடலின் ஆழம், பார்வையாளரின் பார்வைக் கோணம் இவையெல்லாம் சார்ந்து தான் கடல் நிறமளிக்கும். சூரிய ஒளியானது (அதாவது வெண்மையான ஒளி…) கடல் நீரில் விழும் போது, சில வண்ணங்கள் உட்கிரகிக்கப்பட்டு விடும்.\nமற்ற வண்ணங்கள் தண்ணீரின் மூலக் கூறுகளில் மோதி சிதறடிக்கப்படும். அதாவது, சிவப்பு மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் உறிஞ்சப்பட்டு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் மட்டும் பெரும்பாலும் சிதறடிக்கப்படும்.\nஇதன் காரணமாகவே பச்சை கலந்த நீலம் அல்லது நீல நிறத்தில் கடல் நீர் தோற்றமளிக்கின்றது.\nஇது போன்று ஒளிச்சிதறல் அடைய அந்த நீரின் ஆழம் குறைந்தது 10 அடியாவது இருக்க வேண்டும்.\nகடலின் ஆழம் கூடக் கூட நீல நிறம் அடர்த்தியாகத் தெரியும். வானத்தின் நிறத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும். ஆனால் அதனால் மட்டும் தான் நீல நிறம் என்று சொல்ல முடியாது. சரி இப்பொழுது, செடிகொடி மற்றும் மனிதர்களுக்கு வருவோம்.\nஇங்கும் அதே கதை தான். நிறம் என்பது ஒரு பொருளின் மேல் விழும் வெண்மை ஒளியில் (வெண்மை என்பது எல்லா நிறங்களின் தொகுப்பு) உட்கிரகிக்கப்படாமல் சிதறடிக்கப்படும் ஒளி ஆகும்.\nஅதாவது 7 நிறங்கள் கொண்ட ஒரு வெண்மை ஒளி ஒரு பொருளில் பட்டு அது பச்சை நிறத்தில் தெரிகின்றது என்றால் அந்தப் பொருள் பச்சை நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்களை உறிஞ்சிக் கொண்டது என்று பொருள்.\nஆக, உலகில் நாம் பார்க்கும் வண்ணங்கள் எல்லாம் உறிஞ்சப் படாமல் சிதறடிக்கப்பட்டு நம் கண்களை அடையும் ஒரு குறிப்பிட்ட அலை நீளங்கள் கொண்ட ஒளிக் கதிர்களே.\nஒரு பொருளின் நிறத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்றால் அங்கு உட்கிரகிப்பு எதுவும் நடக்கக் கூடாது. நாம் அணியும் உடைகளின் நிறம் நம் முகத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்றால், ஒளியானது அந்த உடையின் மேல் பட்டு உடையின் நிறம் பிரதிபலிக்கப் பட்டு அது நம் முகத்தில் மோதி, நம் முகமும் அதனை அப்படியே பிரதிபலித்தால் மட்டுமே சாத்தியம்.\nஅது எப்பொழுது சாத்தியம்… நாம் சுத்தமாகக் குளித்து விட்டு, பவுடர் போட்டிருந்தால் மட்டுமே. அல்லது வெள்ளைத் தோல் கொண்டவனாக இருந்தால் சாத்தியம். கருப்புத் தோலில், மெலனின் என்றொரு நிறமி உண்டு.\nஅது எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொண்டு Brown வண்ணத்தைத் தான் வெளி விடும். மெலனினின் அடர்த்திக் ���ூடக் கூட கருமை நிறம் தான் மிஞ்சும். அதாவது எதுவுமே பிரதிபலிக்கப் படாது\nPrevious articleஒரு நொடியில் உ யி ரை ப றி க்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nNext articleஆண்கள் அதிகம் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\n.. ‘இப்போ பிரதமர் கிட்ட இருந்து பாராட்டு’.. ‘படிச்சது 8 வரை தான்’.. திரும்பிப் பார்க்க வச்ச மதுரைக்காரர்..\nஅவர் வருடத்திற்கு ஒரு முறை தான் என் கணவன் கண்ணீரில் வாழும் இளம்பெண்ணின் க த ற ல் கண்ணீரில் வாழும் இளம்பெண்ணின் க த ற ல் \nபல ஆண்டுகளுக்கு முந்தைய தேர் இத்தாலியில் கண்டுபிடிப்பு \nதிருமண வீட்டில் பதட்டத்தில் மணப்பெண்ணின் அம்மா பார்த்த வேலை.. மொத்த மண்டபமும் சிரித்த காட்சி.....\nபுத்தி ரேகை இப்படி இருந்தால் செல்வம் கொட்டுமாம்: உங்களுக்கு எப்படி\n45வயது பெண் ணுக்கும் 20 வ யதே வாலிபனுக்கும் பேஸ்புக்கில் மலர்ந்த காதல் \nபாவாடை, தாவணியில் தளபதி விஜய் பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட ஆட்டம்… கிராமத்துப் பெண்கள் பாரம்பரிய...\nஉங்கள் தொப்புளில் இப்படி இருக்கா மாயமாக மறைத்து விடும் இயற்கை மருத்துவம்\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா \nவிமானத்திலிருந்து குதித்து பாராசூட்டை திறக்க முடியாமல் அந்தரத்தில் தி ணறிய நபர்\nதிருமண வீட்டில் பதட்டத்தில் மணப்பெண்ணின் அம்மா பார்த்த வேலை.. மொத்த மண்டபமும் சிரித்த காட்சி.....\nபுத்தி ரேகை இப்படி இருந்தால் செல்வம் கொட்டுமாம்: உங்களுக்கு எப்படி\n45வயது பெண் ணுக்கும் 20 வ யதே வாலிபனுக்கும் பேஸ்புக்கில் மலர்ந்த காதல் \nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://middleeast.tamilnews.com/category/india/", "date_download": "2021-03-05T16:13:08Z", "digest": "sha1:QOZPNUXM4DAGEWLGJNZUK6NII6EH5XLK", "length": 41229, "nlines": 236, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "INDIA Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nஜனாதிபதி மாளிகையில் பூட்டிய அறையிலிருந்து ஊழியரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு\nemployee staff Delhis presidential palace found rotten today டெல்லி ஜனாத���பதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் இருந்து ஊழியர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ரைசினா ஹிஸ்ல் பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ...\nஅமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம்\nranked worlds peaceful country list nstitute Economics Peace Australia உலக அளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மிகவும் பின்தங்கிய இடம் கிடைத்துள்ளது. உலகின் அமைதியான நாடுகள் தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பு (Institute of Economics and Peace, Australia) ...\nசீன ஜனாதிபதியுடன் மோடி நாளை பேச்சுவார்த்தை\nModi President Jinping Saturday Shanghai Cooperation Conference ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி நாளை அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்துப் பேச உள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் நாளை தொடங்கி 2 ...\nசென்னையில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளைகள்\nIncidents intimidation knife Chennai increasing public fear சென்னையில் பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் வழிப்பறி சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதிவேக இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்கள் சாலையில் நடந்து செல்வோரிடம் நகைகளை ...\nஎல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்; ஆளுநரிடம் புகார் அளித்த பா.ஜ.க.\n0 Andhra Pradesh Prime Minister insulted Modi government Telugu Desam ஆந்திரா மாநிலத்தில் எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள் என்று தெலுங்கு தேசத்திற்கு எதிராக பா.ஜ.க. ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ஜ.க.வுடன் இருந்த கூட்டணியில் இருந்து ...\ndetainees bailed Gokulraj murder case fasting Salem Central Jail கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட 13 கைதிகளும் சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்திப்பு\n0 Prime Minister Narendra Modi Governor Panwarilal Purohit Delhi பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்ற பன்வாரிலால் புரோகித் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். 2 நாள் மாநாட்டுக்குப் பிறகு அவர் மத்திய ...\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை ஆரம்பித்து வைத்தார் முதல்வர்\nMother begun entire body examination center Chief Minister Palanisamy அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதல்வர் பழனிச்சாமி ஆரம்பித்து வைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை முதல்வர் பழனிச்சாமி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். எல்லா நோய்களுக்கும் ஒரே ...\nகாதலனுக்காக 38 செல்போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்\nMumbai Police arrested college students stole 38 cellphones lover காதலனுக்காக 38 செல்போன்களை திருடிய இரண்டு கல்லூரி மாணவிககளை மும்பை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையின் மேற்கு ரயில்வே பகுதியில் உள்ள உள்ளூர் பயணிகள் ரயிலில் செல்போன்கள் திருடியதற்காக இரண்டு கல்லூரி மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்\nIncident occurred Gurgaon Haryana superintendent police dead employee வேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டடுள்ள சம்பவம் ஒன்று அரியானா மாநிலம் குர்கானில் இடம்பெற்றுள்ளது. அரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ஊழியர் ...\nபிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச சதி நடக்கிறது’ – பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\n2019 parliamentary election, Modi successful international conspiracy எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெறக் கூடாது என்பதற்காக சர்வதேச அளவில் சதி நடப்பதாக கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சி.டி.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, “இந்தியா ...\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்\nAriyalur district police arrested mother married threatened kill தனது கள்ளக்காதலனை பெற்ற மகளுக்கு திருமணம் செய்து வைத்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த தாயை அரியலூர் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள���ள த.பொட்டக்கொல்லை அடுத்த வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், ...\nசொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சக்கு 5 ஆண்டுகள் சிறை\n0 Supreme Court Sathiyamurti jail property accumulation case சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துச் சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1991 -1996 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் தமிழக வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. பதவிக்காலத்தில் இவரும் இவர் ...\nகமல்ஹாசன் கூறியதில் தவறில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nRajinikanth said Kamal Haasans statement Cauvery river solved காவிரி நதிநீர் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியதில் தவறில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘காலா’ திரைப்பட வெளியீடு தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் ...\n67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை\n0 { 67 Life prisoners release today } எம்ஜிஆர் இன் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி பத்து ஆண்டுகள் தண்டனை காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலைசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர். எம் ஜி ஆர் ...\nஎதற்கும் அசையாத தஞ்சை பெரிய கோவில் கோபுரத்திற்கு என்ன நடந்தது\n(thanjai big temple Thunderstorm effected) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தஞ்சை பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால், கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், சுதைச் சிற்பமான வலதுபுற கீர்த்தி முகத்தில் சிறுபகுதி சேதமடைந்தது. அந்த கோபுரத்தில் இடி தாங்கி இருந்ததால் ...\nதயவு செய்து என்னை படிக்க உள்ளே விடுங்க – ஒன்றாம் வகுப்பு மாணவன்\nதிருப்பூர் அங்கேரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார், தனது மகன் காந்திஜியை, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கட்டாய இலவச கல்விச் சட்டத்தில் சேர்த்துள்ளார். ஒன்றாம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை, பள்ளி நிர்வாகம், கல்விக்கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி வெளியே அனுப்பி உள்ளது.leave read – 1 class ...\nகள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழர்கள் ராமேஸ்வரத்தில் கைது (Video)\n0 (Delhi three year old girl tried flee boat Rameswaram) ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கள்ளத்தனமாக படகில��� தப்பிச்செல்ல முயன்ற டெல்லியைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்று வயது குழந்தை உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து ...\nகாவிரிப் பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேசத் தயார் – முதல்வர் குமாரசாமி\nKarnataka Coomaraswamy said ready negotiate Tamil Nadu government காவிரிப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வுகாண தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனை நேற்று முன்திம் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள செவ்வியின் போது குமாரசாமி ...\nகர்நாடக மாநில அரசை வற்புறுத்த முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்\nCourt ruled actor Dhanushs plea enou Karnataka demand release Gala காலா திரைப்படத்தை வெளியிட கோரி கர்நாடக மாநில அரசை வற்புறுத்த முடியாது என நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹொண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள திரைப்படம் ...\nகடனை திருப்பி தராததால் கடனாளியின் நாக்கை அறுத்த கொடூரம்\n0 { crucifixion borrower tongue repayment } உத்தரபிரதேச மாநிலம் அமோரா பகுதியில் வசிப்பவர் ராஜூ. கூலி வேலை செய்யும் இவர் தனது மனைவி குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் அதேபகுதியில் வசிக்கும் கந்து வட்டி கொடுப்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய நாளில் இருந்து சரியான நேரத்திலேயே ...\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nநைஜிரியா கலவரத்தில் 86 பேர் பலி\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/Finance/Accounting-and-Auditing/Tax-Preparation-and-Planning/4/", "date_download": "2021-03-05T16:52:09Z", "digest": "sha1:O5EURCS4SCVQ3TZPY7EQ6QUYLT7JZ44F", "length": 12276, "nlines": 54, "source_domain": "mimirbook.com", "title": "வகை: வரி தயாரிப்பு மற்றும் திட்டமிடல்(4) - Mimir அகராதி", "raw_content": "\nவகை வரி தயாரிப்பு மற்றும் திட்டமிடல்\nடோக்கியோவின் சிறப்பு வார்டால் வசிக்கும் வரி. இது நகராட்சி வரிக்கு சமம், ஆனால் சிறப்பு வார்டு தனிநபர்கள் மீது குடியிருப்பு வரியை மட்டுமே விதிக்கிறது, மேலும் நிறுவனங்களுக்கானவை குடிமக்கள் வரியில் சேர்க்...\nநில ஊகங்கள் மற்றும் குடியிருப்பு நில விநியோகத்தை மேம்படுத்துவதற்காக 1973 இல் உருவாக்கப்பட்ட வரி. வருமான வரி அல்லது கார்ப்பரேட் வரி தேசிய வரியாகவும், குடியிருப்பாளரின் வரி உள்ளூர் வரியாகவும் நிலத்தை மா...\nடோக்கியோ பெருநகர அரசாங்கத்தால் வசிப்பவரின் வரி விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கானவை ப்ரிபெக்சுரல் சிவில் வரிக்கு இணங்குகின்றன, ஆனால் நிறுவனங்களுக்கு இது ப்ரிஃபெக்சுரல் சிவில் வரியிலிருந்து வேறுபட்டத...\nவிளையாட்டு அட்டைகள் வரிச் சட்டத்தின் (1957) அடிப்படையில், வரி செலுத்துவோர் மீது விதிக்கப்பட்ட தேசிய வரி, அதாவது மஹ் - ஜாங் ஓடுகள் (மஹ் - ஜாங் பை), விளையாட்டு அட்டைகள், மலர் அட்டைகள் போன்ற அட்டைகள், உற...\nபரிவர்த்தனை வரி சட்டத்தின் அடிப்படையில் தேசிய வரி (1914). பத்திரங்கள் / பொருட்கள் பரிமாற்றங்களின் உறுப்பினர்கள் / உறுப்பினர்கள் மீது பரிவர்த்தனை வரி விதிக்கப்படுகிறது. வரி கணக்கீட்டின் அடிப்படையை உருவ...\nநுழைவு வரிச் சட்டத்தின் (1954) அடிப்படையில், திரைப்பட அரங்கில் சேருவதற்கு விதிக்கப்பட்ட தேசிய வரி, தியேட்டர், பொழுதுபோக்கு, இசை மற்றும் விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு இடங்கள், ரேஸ்கோர்ஸ், வெலோட்ரோம் போ...\nஅதே ஆண்டில் மொத்த சம்பளத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட வரியுடன் (சட்டரீதியான விலக்கைக் கழிப்பவர்) ஒப்பிடும்போது சம்பள வருமானத்தின் மீதான நிறுத்திவைக்கும் வரியின் மொத்த அளவு அதிகமாகவோ அல்லது போதுமானதாகவோ இல...\nவருமான வரியில், வரி செலுத்துவோர் கழிக்கப்பட வேண்டிய வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கும்போது (வரி செலுத்துவோரின் வாழ்க்கைத் துணை மற்றும் வருமானம் ஒரு குறிப்பிட்ட தொகையை விடக் குறைவு), வரி செலுத்துவோரின் ம...\nவருமான வரி இயற்கையாகவே வரி விதிக்கப்படுவதில்லை என்று பரிந்துரைக்கப்பட்ட வருமானம் . இம்பீரியல் செலவுகள், காயம் / என்பதோடு அவருடைய குடும்பங்கள் ஓய்வூதிய · சுகாதார காப்பீடு, ஒரு குறிப்பிட்ட தொகையை விடக...\nவருமானத்தை ஈட்ட தேவையான செலவுகள். வருமானத் தொகையிலிருந்து இதைக் கழிப்பதன் மூலம் பெறப்பட்ட நிலுவை வருமான வரியின் வரிவிதிப்புத் தரமாகும். வருமான வரிச் சட்டத்தின்படி, விற்பனை செலவு, விற்பனை செலவுகள், பணி...\nஇது ஒரு வகை மறைமுக வரி, இது கூடுதல் மதிப்பு மீதான வரி முறையே உற்பத்தி, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை மற்றும் ஒவ்வொரு பரிவர்த்தனை கட்டத்திலும் செலுத்தப்படுகிறது. ஜப்பானில், ஷூப் பரிந்துரையால் 1950 ஆம்...\nபொது வரிகள் இரண்டும். பொது செலவினங்களை ஆதரிக்க வரி விதிக்கப்படுகிறது (பொது கணக்கில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல). நோக்கம் வரிக்கான சொல். தற்போது, சாதாரண வரி பொதுவானது, சாதாரண வரியால் ஒரு விதிமுறையாக த...\nசில பொருட்களின் நுகர்வுக்கு மறைமுக நுகர்வு வரி விதிக்கப்படுகிறது. சரக்கு வரிச் சட்டத்தின் (1962) அடிப்படையில் தேசிய வரி. இது ஆடம்பரமான (கூர்மையான) பொருட்களுக்காக 1940 இல் நிறுவப்பட்டது. விலைமதிப்பற்ற...\nஒரு வகையான சொத்து வரி . ஜப்பானில் ஷூப் பரிந்துரையால் 1950 இல் நிறுவப்பட்ட தேசிய வரி. வருமான வரியின் துணை வரியாக நிகர சொத்து மதிப்பு 5 மில்லியன் யென் தாண்டிய நபர்களுக்கு, அதிகப்படியான முற்போக்கான வரி வ...\nவருமான வரி பொறுத்து, ஒரு உறவினர்கள் வருமான வரி க்கான (வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்துவோர் கொண்டு வாழ்வாதாரங்களை கணக்கில் யார் மனைவி தவிர வேறு உறவினர்கள் மீது சார்ந்தவை) இருக்கும் போது உடன்,...\nநிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களின் வருமானத்திற்கு விதிக்கப்படும் வரி. வருமான வரியின் பரந்த பொருளில், 1940 வரை ஜப���பானில் வரி சீர்திருத்தம் வருமான வரியின் ஒரு பகுதியாக இருந்தது. கார்ப்பரேட் வரிவிதிப்பு...\nஉள்ளூர் வரிச் சட்டங்களில் சட்டபூர்வமான உள்ளூர் வரிகளின் சாதாரண வரிக்கு கூடுதலாக, பொதுவாக உள்ளூர் அரசாங்கங்களால் விதிக்கப்படும் வரி. உள்துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ஒவ்வொரு உள்ளூராட்சி மன்ற...\nவரி விதிக்கப்படக்கூடிய சொத்துக்கு இது ஒரு குறிப்பிட்ட வரம்பை விட வரி விதிக்கப்படாத தரத்திற்கு (விலை, அளவு, முதலியன) வரி விதிக்க வேண்டாம் என்று முடிவு செய்தால் ஒரு குறிப்பிட்ட வரம்பைக் குறிக்கிறது. அது...\nகுறிப்பிட்ட செலவினங்களை ஆதரிக்க வரி விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண வரிக்கு எதிராக (பொது வரி). நோக்கம் வரி கனமாக இருக்கும் நேரங்கள் உள்ளன, ஆனால் நவீன காலங்களில் இது கிட்டத்தட்ட சாதாரண வரி, நோக்கம் வரி ஒரு...\nபத்திர பரிவர்த்தனை வரிச் சட்டத்தின் (1953) படி, பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற பத்திரங்களை மாற்றுவதற்கு விதிக்கப்பட்ட தேசிய வரி. பத்திரப் பரிமாற்றத்தின் மீதான ஆதாயங்களுக்கு வருமான வரி வரிவிதிப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/moon-rock-in-president-bidens-oval-office-tamil-news-244031/", "date_download": "2021-03-05T17:22:24Z", "digest": "sha1:YACCDTB6I7D4UPENUESRSM4DUHG2SODD", "length": 15060, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்?", "raw_content": "\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nMoon rock in Bidens office ஜோ பைடன் அமெரிக்க செனட்டில் தனது நீண்ட நாள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு சற்று முன்பு கிடைத்த பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.\nMoon Rock in Biden Office Tamil News : அமெரிக்காவின் பாரம்பரியத்தின் படி, உள்வரும் ஒவ்வொரு ஜனாதிபதியும் உலகின் மிக சக்திவாய்ந்த மக்களால் பார்வையிடப்படும் தளபதியின் தலைமை வணிக இடமான ஓவல் அலுவலகத்தை மறுவடிவமைக்க வேண்டும்.\nஜனவரி 20-ம் தேதி 46-வது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பைடன் ஓவல் அலுவலகத்தில் ஓவியங்கள், தரைவிரிப்புகளை மாற்றுவது மற்றும் “டயட் கோக் பட்டனை” அகற்றுவது உள்ளிட்ட இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளார்.\nஇதுபோன்ற மாற்றங்களுக்கிடையில் பூமியின் இயற்கை செயற்கைக்கோளின் மாதிரியாக 1972 ட��சம்பரில் அப்பல்லோ 17 பயணத்தின் விண்வெளி வீரர்களால் சேகரிக்கப்பட்ட ஓர் சந்திர பாறையும் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இது, ஜோ பைடன் அமெரிக்க செனட்டில் தனது நீண்ட நாள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு சற்று முன்பு கிடைத்த பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓவல் அலுவலகத்தில் சந்திர பாறை\nநாசா செய்திக்குறிப்பின்படி, இந்த சந்திர பாறை, லூனார் மாதிரி 76015,143– பைடன் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 20 முதல் ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் கீழே அலமாரியில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஸ்தாபகத் தலைவர் பெஞ்சமின் பிராங்க்ளின் உருவப்படத்திற்கு அடுத்தபடியாகவும், ரெசலூட் டெஸ்க்கு அருகிலும் இந்த பாறை வைக்கப்பட்டிருப்பதாக Space.com குறிப்பிடுகிறது.\nஓவல் அலுவலகத்தில், “முந்தைய தலைமுறையினரின் லட்சியங்கள் மற்றும் சாதனைகளை அடையாளமாக அங்கீகரிப்பதற்காகவும், அமெரிக்காவின் தற்போதைய சந்திரனுக்கு செவ்வாய்க் கிரக ஆய்வு அணுகுமுறையை ஆதரிப்பதற்காகவும்” இந்த பாறை வைக்கப்பட்டுள்ளது.\n332 கிராம் எடையுள்ள இந்த சந்திர மாதிரி 76015,143, அப்பல்லோ 17 விண்வெளி வீரர் ரொனால்ட் எவன்ஸ் மற்றும் மூன்வாக்கர்களான ஹாரிசன் ஷ்மிட் மற்றும் யூஜின் செர்னன் ஆகியோரால் சேகரிக்கப்பட்டது. 143 என்பது அதன் பெற்றோரான 76015-லிருந்து வெட்டப்பட்ட ஒரு சிறிய பாறை. இது 2.819 கிலோ எடையுள்ள பாறை. அப்பல்லோ சந்திர தொகுதியின் இருப்பிடத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு பெரிய கற்பாறையிலிருந்து வெட்டப்பட்டது.\nஇந்த சந்திர மாதிரி, 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. நாசாவின் கூற்றுப்படி, சந்திரனின் அருகிலுள்ள பெரிய பெரிய தாக்க நிகழ்வின் போது இது உருவாக்கப்பட்டது. இது ஒரு ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. மைக்ரோமீட்டியோரைட் நிகழ்வுகள் காரணமாக உருவான சிறிய பள்ளங்கள் உள்ளன. ஓவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பாறையின் தட்டையான பக்கங்கள் நாசாவின் சந்திர அளவீட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டன. அங்கு அறிவியல் ஆராய்ச்சிக்காகத் துண்டுகளாக அவை வெட்டப்பட்டன.\nவெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பு, இந்த 76015,143 மாதிரி பெர்லினில் உள்ள ஜெர்மன் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.\nசந்திர பாற��யைக் காட்சிக்கு வைக்கப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி பைடன் அல்ல. 1999-ம் ஆண்டில், அப்பல்லோ 11-ன் 30 வது ஆண்டுவிழாவில், மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பும் முதல் வெற்றிகரமான முயற்சியை மேற்கொண்ட விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனை சந்தித்தனர். அப்போது 10057,30 சந்திர மாதிரியை நாசா வெள்ளை மாளிகைக்கு அனுப்பியது. ஜனவரி 2001-ல் கிளின்டனின் பதவிக்காலம் முடியும் வரை இது ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.\nவாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் இயக்குநர் எலன் ஸ்டோபன், “ஓவல் அலுவலகத்தில் நாசா சந்திர பாறையை வைத்த அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி. நாம் ஒரு நாடாக ஐக்கியமாகி இருக்கும்போது நம்மால் ஒன்றாக என்ன செய்ய முடியும் என்று பாருங்கள்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nசோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக\nசட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு\nநெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்; நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nசின்ன வயதிலேயே பணம் குவிக்கும் வேட்கையா ரிஸ்க் குறைவான முதலீடுகள் எவை\nசட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nதேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\nஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந��த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/clri-chennai-recruitment-2020-ra-jrf-srf.html", "date_download": "2021-03-05T15:32:36Z", "digest": "sha1:BYLW5VC3Y3D3775WZ6UETVRUNGV3LDUA", "length": 10393, "nlines": 151, "source_domain": "tamil.jobnews360.com", "title": "மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Project Assistant, JRF, SRF, RA", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Project Assistant, JRF, SRF, RA\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Project Assistant, JRF, SRF, RA\nVignesh Waran 6/14/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, UG வேலை,\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://clri.org/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் பதவிகள்: Project Assistant, JRF, SRF, RA & Project Scientist. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. CLRI: Central Leather Research Institute\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: Project Scientist முழு விவரங்கள்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: Research Associate முழு விவரங்கள்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: Senior Research Fellow முழு விவரங்கள்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: Junior Research Fellow முழு விவரங்கள்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: Project Assistant Level-III முழு விவரங்கள்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: Project Assistant Level-II முழு விவரங்கள்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: Project Assistant Level-I முழு விவரங்கள்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை # Diploma/ITI வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Data Entry Operator\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: Volunteers\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/disproportionate-assets-case-sasikala-thanked-the-four-who-paid-the-fine-of-rs-10-crore-403496.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-03-05T16:18:51Z", "digest": "sha1:JCI2RPUHWE2PC7EWNVMKWPAO6K524YZJ", "length": 20720, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ. 10 கோடி அபராதம் கட்ட பணம் கொடுத்த அந்த நால்வருக்கு நன்றி சொன்ன சசிகலா | Disproportionate assets case: Sasikala thanked the four who paid the fine of Rs 10 crore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக���கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nதொகுதி எண்ணிக்கையை விட, லட்சியத்திற்கே முதலிடம்... சொல்வது இ.கம்யூனிஸ்டு முத்தரசன்\n40 லிருந்து 25 கேட்டோம்.. கேட்டது கிடைத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி.. தேமுதிக பிடிவாதம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியா அனைத்து குடிமக்களையும் சமமாக பாவிக்கிறது - அமெரிக்க தொண்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு பதிலடி\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nகணவனுக்கு 3வது திருமணம்.. மீட்டுத் தரக்கோரி மாமியார் வீட்டில் மனைவி தர்ணா\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன் \nAutomobiles தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nFinance சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nSports அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nLifestyle மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 10 கோடி அபராதம் கட்ட பணம் கொடுத்த அந்த நால்வருக்கு நன்றி சொன்ன சசிகலா\nசென்னை: சசிகலாவிற்கு அபராதம் கட்ட பணம் கொடுத்து உதவி செய்த உறவினர்கள் நான்கு பேருக்கு வழக்கறிஞர்கள் மூலம் நன்றி கூறியுள்ளாராம் சசிகலா. சொத்த���க்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலாவிற்கு ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பணத்தை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். சசிகலாவுக்கான அபராத தொகையினை பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகிய 4 பேரும் செலுத்தி இருக்கிறார்கள்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா.\nதண்டனை காலம் முடிவடைந்துள்ளதால் அபராதத்தொகையினை செலுத்தினால் வரும் ஜனவரி மாதம் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில், அபராத தொகையான 10 கோடி ரூபாயினை செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.\nரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்திய சசிகலா, சுதாகரன் - விரைவில் விடுதலை\nஇந்நிலையில் அந்த அபராத தொகைக்கான டி.டியினை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்குமார் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கட்டியிருக்கிறார். இதன் மூலம் சசிகலா வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையாவது உறுதியாகியுள்ளது.\nசசிகலாவுக்கான அபராத தொகையினை பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகிய 4 பேரும் செலுத்தி இருக்கிறார்கள். இதில் பழனிவேல் சசிகலாவின் மைத்துனர், வசந்தா தேவி பழனிவேலின் மனைவி, ஹேமா டாக்டர் வெங்கடேசின் மனைவி, விவேக் இளவரசியின் மகன்\nஆக்ஸிஸ் வங்கியில் ரூ 3 கோடிக்கு ஹேமா பெயரில் டி.டி. எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்பிஐ வங்கியில் பழனிவேல் பெயரில் ரூ.3.25 கோடி டி.டி. எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி.ஐ. வங்கியில் வசந்தா தேவி பெயரில் 3.75 கோடிக்கான டி.டியும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதே போல், ஆக்ஸிஸ் வங்கியில் விவேக் பெயரில் 10ஆயிரம் ரூபாய்க்கான டி.டியும் எடுக்கப்பட்டுள்ளது.\nநால்வருக்கு நன்றி சொன்ன சசிகலா\nநீதிமன்றம் விதித்த அபராத தொகை செலுத்தப்பட்டுவிட்டதால் ஜனவரி 27ம்தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று தெரிகிறது. டி.டி. செலுத்தப்பட்ட தகவல் தெரியவந்ததும், சிறை நிர்வாகம் மூலமாக தனது வழக்கறிஞரிடம் பேசி அந்த நாலு பேருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் சசிகலா.\nசசிகலா விரைவில் விடுதலையாக என்று அவரது உறவினர்க���் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அபராதம் கட்டுவதற்காக சொத்துக்களை விற்க நினைத்தார் சசிகலா ஆனால் உறவினர்களே பணம் கொடுத்து விட்டதால் அந்த பிரச்சினை முடிந்து போனது. சசிகலா விடுதலையான பின்னர் மன்னார்குடியில் தங்குவதற்காக வீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் மகள் திருமணம் முடிந்த பின்னர் சென்னைக்கு சசிகலா வர வாய்ப்புள்ளதாக மன்னார்குடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிறுவிறு வேகத்தில் திமுக.. 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்.. யாருக்கு எத்தனை\n3வது முறையாக வெற்றி கிட்டுமா... விழுப்புரத்தில் மீண்டும் சிவி சண்முகம் - பயோடேட்டா\nதிமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகள் ஓதுக்கீடு... நீண்ட இழுபறிக்கு பிறகு சுமுக முடிவு\nதமிழகத்திற்கு பறந்து வரும் \"பட்டம்\".. ஒவைசி கட்சிக்கு தனிச்சின்னம்.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nசசிகலாவிடம் சென்ற \"தூது..\" கையோடு கூட்டிப் போன உறவினர்.. அரசியல் விலகல் முடிவின் அதிரடி பின்னணி\n#திமுகவுக்கு முற்றுப்புள்ளிவைப்போம் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக\nகண்டிப்பாக ஒரு திருநங்கை முதல்வராக வருவார்.. அடித்துச் சொல்லும் ஸ்வேதா சுதாகர்\nஎனக்கு சூடு ஏறுகிறது.. கோபம் வருகிறது.. தம்பி திருமா.. விசிக குறித்து கமல்ஹாசன் உருக்கம்.. பளீர்\nபாமக போட்டியிடப் போகும் 23 தொகுதிகள் எவை இன்றே வெளியாகிறது அறிவிப்பு.. லிஸ்டில் வேளச்சேரி\nமுதல் ரவுண்டில் கறார்.. திமுக மீட்டிங் முடிந்த கையோடு கேஎஸ் அழகிரி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது\nநிலக்கோட்டையில் மீண்டும் களம் காணும் எஸ்.தேன்மொழி எம்.எல்.ஏ - பயோடேட்டா\nஉதயநிதி ஸ்டாலினுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படுமா.. மக்களை கைகாட்டி ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்\n3 முறை முதல்வர்... வெற்றியை மட்டுமே ருசித்த ஓபிஎஸ் மீண்டும் போடி தொகுதியில் போட்டி - பயோடேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala assets case bangalore சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32978", "date_download": "2021-03-05T16:58:12Z", "digest": "sha1:KJBBQAPB5W6ZELHYJTTXOBPMBCGH4UZS", "length": 15330, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "உடல் பருமன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு 2 1/2 வயதில் குழந்தை உள்ளது. நார்மல் டெலிவரி தான். நான் வயிறு கட்டவில்லை. குழந்தை பிறந்த‌ சில‌ மாதங்களுக்கு பிறகு உடல் எடை குறைந்தேன். இதில் என்ன‌ பிரச்சனை என்றால் என் உடல் தலையில் இருந்து வயிறு வரை மெலிந்தும், வயிறில் இருந்து கால் வரை குண்டாகவும் உள்ளது. தொடையும் பருமனாக‌ உள்ளது. எந்த‌ உடை போட்டாலும் வயிறு மட்டும் தனியாக‌ தெரிகிறது. நான் வேலைக்கு செல்லும் பெண் எந்த‌ உடை போட்டாலும் அசிங்கமாக‌ தெரிகிறது. இதற்க்காகவே தினமும் வேலைக்கு நடந்து செல்கிறேன் காலையில் 30 நிமிடம் மாலையில் 30 நிமிடம். இருந்தாலும் குறையவில்லை 2 வருடங்களாக‌ நடக்கிறேன் பயனில்லை. டயட்டில் இருந்தால் உடல் மட்டும் குறைகிறது. நன்றாக‌ சாப்பிட்டால் வயிறும் இடுப்பும் மட்டும் எடை போடுகிறது. போட்டோவில் எல்லாம் கர்ப்பமாக‌ உள்ளது போல் உள்ளது. என் உடல் சீராக‌ இருக்க‌ என்ன‌ செய்வது. உதவுஙள் தோழிகளே\nஉங்களுக்கு யாராவது பதில் சொல்லியிருப்பாங்க என்று நினைச்சேன். இமாதான் ஆரம்பிச்சு வைக்கணும் என்று இருந்திருக்கு :-)\n//வயிறு கட்டவில்லை.// அதற்கும் உங்கள் பிரச்சினைக்கும் தொடர்பு இருக்கும் என்று நினைக்கவில்லை.\n//என் உடல் தலையில் இருந்து வயிறு வரை மெலிந்தும், வயிறில் இருந்து கால் வரை குண்டாகவும் உள்ளது.// உங்கள் உறவில் யாருக்காவது இப்படியான உடல்வாகு இருந்திருக்கிறதா\nநீங்கள் சொல்வது போல இரண்டு பேரைப் பார்த்திருக்கிறேன். குழந்தை இல்லாது இருந்த போதும் அப்படித்தான் இருந்தார்கள். (ஒருவர் மெலிந்து இருந்த போது அப்படி இருக்கவில்லை.)\n//இதற்காகவே தினமும் வேலைக்கு நடந்து செல்கிறேன் காலையில் 30 நிமிடம் மாலையில் 30 நிமிடம்.// அது போதாது. எந்தத் தசைகளுக்கு பயிற்சி தேவையோ அவற்றுக்குப் பயிற்சி கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது.\n//2 வருடங்களாக‌ நடக்கிறேன் பயனில்லை.// உண்மையில் நடை... மனிதனின் அன்றாட இயக்கங்களுள் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. நாம் முன்னேற்றம் என்கிற பேரில் நிறையவே முடங்கிப் போய் விட்டோம். அதனால் அதைப் பெரிய உடற்பயிற்சியாக நினைக்கிறோம்.\n//டயட்டில் இருந்தால் உடல் மட்டும் குறைகிறது.// டயட்டில் இருக்கும் போது நீங்கள் என்ன விதமான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருந்தீர்கள் இல்லாத பொழுது என்ன மாதிரி உணவு எடுப்பீர்கள் இல்லாத பொழுது என்ன மாதிரி உணவு எடுப்பீர்கள் சொன்னால் ஏதாவது அபிப்பிராயம் சொல்லலாம்.\n//நன்றாக‌ சாப்பிட்டால் வயிறும் இடுப்பும் மட்டும் எடை போடுகிறது.// :-) எப்பொழுதும் 'நன்றாகச்' சாப்பிடக் கூடாது. அளவுக்கு மட்டும் சாப்பிட வேண்டும். அளவு.... ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு அளவு இருக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க எம் வயிறு நிறைய வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிறையும் இடம் கூட... மாப்பொருள் மாமிசம் தவிர்ந்தவற்றினால் நிறைந்தால் நல்லது.\n//என் உடல் சீராக‌ இருக்க‌ என்ன‌ செய்வது.// 1. தொடர்ந்து சரியான உணவை அளவோடு மட்டும் உண்ண வேண்டும். 2. நடையை விடாமல் தொடருங்கள்.\nஇதற்கென்று பயிற்சிகள் நிச்சயம் இருக்கும். எனக்கு சொல்லத் தெரியவில்லை. அருகே ஜிம் இருக்குமா அவர்களால் இதற்கு சரியான பயிற்சிகள் சொல்ல இயலும்.\n//எந்த‌ உடை போட்டாலும் வயிறு மட்டும் தனியாக‌ தெரிகிறது.// தற்காலிகமாக... வயிறு & இடுப்புப் பகுதியில் பிடிக்காத உடைகளைத் தெரிந்து பயன்படுத்துங்கள். சேலை... தலைப்பை ப்ளீட் செய்யாமல் தொங்க விடலாம். ஹை ஹீல்ஸ் போடுவீங்களா உங்க தோற்றத்தை அதுவும் கொஞ்சம் மாற்றிக் காட்டும். வயிற்றின் தோற்றத்தைச் சற்று இறுக்கமாகக் காட்டக் கூடிய உள்ளாடைகள் கிடைக்கும். கிடைத்தால் வாங்கிப் பயன்படுத்தலாம். வயிற்றின் சில இடங்களில் அழுத்தம் விழும் போது நீங்கள் சொன்ன தோற்றம் கிடைக்கும். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் புரியும். பிறகு சரியான அமைப்பிலான ஆடைகளைத் தெரிவது சிரமமாக இராது.\nதேன், பட்டை நல்ல காம்பினேஷன்.. நன்றாக குறையும்..சாப்பிடலாம்..எனக்கு குறைந்திருக்கிறது... எலுமிச்சை சாறு +உப்பு + சுடுநீர் நல்ல காம்பினேஷன்...\nவெண்பூசணிக்காய் ஜூஸாகவோ, சாலட் ஆகவோ அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்.. அதற்கும் எடை குறையும்.. வாக்கிங் நல்லா போங்க..\nதினமும் காலை 10-15 கறிவேப்பிலை இலைகள் மென்று சாப்பிடலாம்.. முட்டைக்கோஸ், புடலங்காய், பப்பாளிக்காய் போன்ற நீர்க் காய்களை அடிக்கடி சமைத்து சாப்பிடவும்.. :-)\nபிரசவத்திற்குப்பின் சிலபேருக்கு மட்டும் வயிறு\nமனப்பக்குவம் எனக்கு ஏற்பட உங்கள் ஆலோசனை தேவை\nதிருமணம் .கவனம் செலுத்த வேண்டிய அவசியம்\nஏன் வீட்டில் இருக்கவே பிடிகள\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/08/mozart-meets-india.html", "date_download": "2021-03-05T16:39:59Z", "digest": "sha1:PWGVUITEJPH2PJBIUK5KOJA3SQXOEEOU", "length": 16667, "nlines": 340, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Mozart Meets India", "raw_content": "\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nலண்டனில் சுற்றித் திரிந்த போது – மெய்டன் லேன் (கோவண்ட் தோட்டப் பகுதி)\nதமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇன்று மியூசிக் அகாடெமியில் 'Mozart Meets India' குறுந்தட்டு வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன்.\nAwesome. முதல் இரண்டு குறுந்தட்டுகளை விலைக்கு வாங்கியது நான்தான்:-)\nதமிழ் மையம் (அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ்) - இளையராஜாவின் சிம்பனிக் ஆரடோரியோவுக்குப் பிறகு கொண்டுவந்திருக்கும் கர்நாடக, மேற்கத்திய இசைவிசை வடிவம்.\nவிழாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் அம்பிகா சோனி, தயாநிதி மாறன் ஆகியோர் வந்திருந்தனர்.\nவிளக்கமான செய்திகளும் படங்களும் நாளை எல்லா செய்தித்தாள்களிலும் வரும். சன் மியூசிக் சானலில் இந்த விழாவின் ஒளிபரப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். பல கேமராக்களுடன் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.\nஇசைத்தட்டில் இருந்து ஆறு பாடல்களில் மூன்றை அரங்கில் பாடிக்காட்டினர். அத்துடன் மேலும் இரண்டு பாடல்கள் + ஒரு நாட்டியம் மிக அற்புதமாக இருந்தது.\nரூ. 199/- குறுந்தட்டின் விலை. இசைவிரும்பிகள் அவசியம் வாங்க வேண்டியது.\nஇசை கிடக்கட்டும். ஜெகத் காஸ்பர் ராஜ் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளுத்துக் கட்டினார்.\nஇசையமைப்பு நெல்லைக்கு அருகில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜேசுராஜ் என்பவராம்.\nஇந்த இசைத்தட்டை இணையத்தில் வாங்க வழியுள்ளதா பத்ரி \nமேலும் பத்துக்கு எத்தனை மார்க் போடுவீங்க \nதிருவாசகத்தோட நிருத்தாம ஜெகத் கஸ்ப ராஜ் மேலும் இசைப்பணி தொடர்வது ஆச்சர்யம் தான் , முதல் பிரதி வாங்கினா போதுமா என்னை போல இலவச சேவை விரும்பிகளுக்காக நெட்ல போட்டு லின்க் தர வேணாமா (ஹி.. ஹி ..ஹி)\nsa re ga ma இந்த குறுந்தட்டை விநியோகித்து விற்பனை செய்கிறார்கள். அப்படியானால் இந்தியா முழுக்க கடைகளில் இன்று முதல் கிடைக்க ஆரம்பித்திருக்கும். அவர்களது ஹமாரா-சிடி ஆன்லைன் தளத்தில் சீக்கிரமே விற்பனைக்கு வரலாம்.\nசீக்கிரமே பல்வேறு மின்வணிகத் தளங்களிலும் கிடைக்க ஆரம்பிக்கலாம்.\nவவ்வால்: நீங்க கேக்கறது நியாயமே இல்ல:-) 200 ரூபாய்தானே\nபைபிளும், குரானும், கீதையும் கூட universal தான்....universalஆக வேண்டுமென்றால் dereligiousஆக வேண்டுமென்பது அவசியமா தீபாவளி கொண்டாடுவதில்கூட ஒரு secular outlookஐ சிலர் insist பண்ண நினைப்பது பேதேமையாகப் படுகிறது.\nஇன்னுமொன்று, மேற்கத்தியமயமாக்கலையே சர்வதேசமயமாதலாகவும் உலகமயமாதலாகவும், universalizationஆகவும் சிலர் கருதுவது வேதனை தருகிறாது...am i right, Badri\nஏதோ கிறிஸ்தவத்துக்கும், கர்நாடக இசைக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் எழுதுகிறீர்கள்\n\"முதல் பிரதி வாங்கினா போதுமா என்னை போல இலவச சேவை விரும்பிகளுக்காக நெட்ல போட்டு லின்க் தர வேணாமா (ஹி.. ஹி ..ஹி) \"\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி கர்னாடக சங்கீதத்தை ஒரு மதத்துடன்(மதங்களுடன்) சேர்த்துப் பார்ப்பது \nஅதே போல் சமஸ்கிருதத்துடன் இணைத்துப் பார்ப்பது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், புத்தர் காலத்தில் இருந்த ப்ராக்ரித மொழியில் எழுதிய பாடலைக்கூட கர்னாடக சங்கீதத்தில் பாடியிருக்கிறார்கள்.\nஅதே போல், சைவம், வைணவம், சக்தம், கௌமாரம், கணபதம் போன்ற மத நம்பிக்கைகள், புத்த மதம், ஜைன மதம், பாடல்கள் கூட கர்னாடக சங்கீதத்தில் உள்ளது.\nகாதல் பாட்டுக்கு கர்னாடக சங்கீதத்தில் பஞ்சமா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nPodcasting - நான் எப்��டிச் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91570/Chennai-to-Bengaluru-highway-accidents-and-deaths", "date_download": "2021-03-05T16:06:56Z", "digest": "sha1:6MG2LOKKV5DMOVTPIVUYP4CQWL3TKGMH", "length": 10259, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளும் மரணங்களும் | Chennai to Bengaluru highway accidents and deaths | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளும் மரணங்களும்\nசென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் (60 KM) மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 212 பேர் சாலை விபத்துகளில் உயிர் இழந்துள்ளனர்.\nதொழிற்சாலைகள் அதிகரிப்பு, நகரமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் காஞ்சிபுரம் மாவட்டல் சாலைகளில் போக்குவரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும் அவற்றால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 60% தவிர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மட்டும் நடந்த 1094 விபத்துகளில், 300 பேர் இறந்தனர். கடந்த ஆண்டு நடந்த 694 விபத்துகளில், 167 பேர் இறந்துள்ளனர்.\n2019-ஆம் ஆண்டில் மட்டுமே, காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் தோராயமாக 60 கிலோ மீட்டருக்குள் நடந்த 494 விபத்துகளில் 135 பேர் உயிரிழந்துள்ளனர்; 752 பேர் காயம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் ஏற்பட்ட 234 விபத்துகளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்; 474 பேர் காயமடைந்திருக்கின்றனர் என காஞ்சிபுரம் காவல்துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி தகவல் தெரிவித்திருக்கிறார்.\nஇந்நிலையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக இருக்கிறது. அணுகு சாலைகள், வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி இருந்ததை கண்டுக்கொள்ளாமல் ஸ்ரீபெரும்புதுார் மற்��ும் வாலாஜா ஆகிய இரண்டு இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. எனவே இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. சாலையை புனரமைக்காததால் இரண்டு சுங்கச்சாவடிகளிலும் 50 சதவீத கட்டணம் மட்டுமே வாகனங்களிடம் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரை: போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த டிஎஸ்பி வாகனத்திற்கு அபராதம்\nகங்காரு பொம்மை வடிவில் உருவாக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட மறுத்த ரஹானே\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரை: போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த டிஎஸ்பி வாகனத்திற்கு அபராதம்\nகங்காரு பொம்மை வடிவில் உருவாக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட மறுத்த ரஹானே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-jeeviyamae-orae-jeeviyamae-tamil-christ/", "date_download": "2021-03-05T16:45:22Z", "digest": "sha1:XBZIY2X6YBENW7QPCGMCMKSJLLMBD7SH", "length": 7424, "nlines": 180, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today ஜீவியமே ஒரே ஜீவியமே - jeeviyamae orae jeeviyamae - Lyrics - Christ Music", "raw_content": "\nமேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்\nபூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே\n1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்\nஇயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்\nபரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்\nஇதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் — ஜீவியமே\n2. நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர்\nஅவர் யாரும் செல்லும் அவ்விடமும் பாரீர்\nஅலறலும், புலம்பலும் உடல்தனைக் கீறலும்\nநரகத்தின் தினசரிக் காட்சி கேளீர்\nஇரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் — ஜீவியமே\n3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை\nதியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை\n‘என்ஜனம் அழியுதே’ என ஏங்கும் ஆண்டவர்\nதுக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை\nமுன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை — ஜீவியமே\n4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை\nகதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும்\nஉலகத்துச் சேவை சாகையில் ஓயும்\nஉன்னுடன் மரித்த பின் வருவதேது\nகிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் — ஜீவியமே\n5. அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன்\nகல்வி, செல்வம், சுகம் பொருள் அனைத்தும்\nசெல்லுவேன், சொல்லுவேன் இயேசுவை வழி என\nவாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்\nஎன்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் — ஜீவியமே\nYaar Pirikka | யார் பிரிக்க\nAyiram Ayiram Paadalgalai | ஆயிரம் ஆயிரம் பாடல்களை\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 548 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/ezhumbi-vaa-isaac-d-lyrics/", "date_download": "2021-03-05T16:31:58Z", "digest": "sha1:3PWCCFDKOXXIULQYUO7ACXQXSIDHA6JB", "length": 6969, "nlines": 203, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Ezhumbi Vaa - Isaac. D - Lyrics - Christ Music", "raw_content": "\nஉன் நாட்கள் எல்லாம் வீணானதா\nபோராட பெலன் இல்லை என்றாலும்\nவிட்டு விடு என்று உலகம் சொன்னாலும்\nமுடியும் என்று இயேசு சொல்கிறார்\nஎழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்\nமேலே பறந்திட எழும்பி வா நீ\nவாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா\nநீ எழும்பி வா நீ -2\nமனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்\nஉனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்\nகனவில் இல்லா மேலான வாழ்வை\nபூமியில் வாழ உதவி செய்வார்\nஆட்சி செய்யும் நேரம் வந்தது\nஎழும்பி வா நீ எழும்பி வா நீ\nஎழும்பி வா நீ எழும்பி வா\nநீ எழும்பி வா நீ\nஎழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்\nமேலே பறந்திட எழும்பி வா நீ\nவாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா\nநீ எழும்பி வா நீ\nஅலைகள் போல் மேலே உயர எழும்பிடு\nபோனதை மறந்திடு புதிய வழி நோக்கி\nசோகத்தை தள்ளிவிட்டு எதிரி முன்\nசந்தேகத்தை விடு உன்னால் முடியும்\nEnthan Ullaththil | எந்தன் உள்ளத்தில்\nKonja Kaalam Iyaesuvirkaaga | கொஞ்ச காலம் இயேசுவிற்காக\nKodaakodi Sthoththiram | கோடாகோடி ஸ்தோத்திரம்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 548 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559258/amp", "date_download": "2021-03-05T16:05:15Z", "digest": "sha1:HYWS3YVFTKGNGNVHNAG53Y2NAZDTA4HX", "length": 11188, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "History students: 4 thousand years old rock painting | வரலாற்றுத்துறை மாணவிகள் களப்பயணம்: 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியத்தை கண்டு ரசித்தனர் | Dinakaran", "raw_content": "\nவரலாற்றுத்துறை மாணவிகள் களப்பயணம்: 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியத்தை கண்டு ரசித்தனர்\nசிவகங்கை: சிவகங்கை மாவட்ட தொல்லியல் பகுதிகளை பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி வரலாற்று துறை மாணவிகள் பார்வையிட்டனர். 120 மாணவிகள், பேராசிரியர்கள் களப்பயணமாக சிவகங்கை அருகே திருமலை வந்தனர். அங்கு 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம், விலங்கின் மீது அமர்ந்து வேட்டையாடும் காட்சி மற்றும் பறவை முக மனிதர் ஓவியங்களை பார்வையிட்டனர். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி எழுத்து அமைந்த சமணப்பள்ளியைப் பார்த்து வியந்ததோடு தமிழி எழுத்துக்களை தங்கள் குறிப்பேடுகளில் எழுதி கொண்டனர்.\nஎட்டாம் நூற்றாண்டு பாண்டியர் கால குடைவரை கோயில் மற்றும் 12ம் நூற்றாண்டு சடையவர்மன் குலசேகர பாண்டியன் கால சிவன் கோயிலையும் கண்டுகளித்தனர். அங்குள்ள மூன்று நூற்றாண்டு கால கல்வெட்டுகளை பார்த்து படித்துப்பார்த்தனர். சோழபுரத்தில் சுத்தானந்த பாரதியின் தவக்குடிலை பார்வையிட்டனர். பின்னர் சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயில் கட்டட கலை, சிற்பங்களை பார்வையிட்ட வரலாற்று துறையினர் அலங்கார மண்டபம் செல்லும் வழியில் படிக்கட்டில் கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி அடங்கிய கல்வெட்டாக அது உள்ளது. 1956ல் ஏஎஸ்ஐ எனும் இந்திய தொல்லியல் அளவீட்டு துறை இக்கோயிலில் கல்வெட்டுகள் உள்ளதை பதிவு செய்துள்ளனர். இக்கல்வெட்டு கோயில் கட்டுமானத்தில் இல்லாது தனியாக வேறு ஒரு பகுதியில் காணப்படுவதால் கல்வெட்டை வாசித்து பார்த்தனர். காளையார்கோவிலில் உள்ள நல்லேந்தல் பகுதியில் கல் வட்டங்களை பார்வையிட்டனர்.\nவரலாற்றுத்துறை தலைவர் ரோஜா, பேராசிரியர்கள் ரேணுகாதேவி, சாந்தி, விமலா ஆகியோர் உடன் இருந்தனர்.\nகளப்பயணம் வந்தவர்களை தொல் நடை அமைப்பை சார்ந்த ஓய்வு பெற்ற தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அன���்தராமன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் பகிரீதநாச்சியப்பன் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியர் பயிற்றுநரும் தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா செய்திருந்தார்.\nகேரள பெண்ணுக்கு திருமதி இந்தியா குயின் தமிழ்நாடு பட்டம்\nகாஸ், பெட்ரோல் விலை விர்ர்ர்... சாமானிய மக்கள் உர்ர்ர்...வாடிப்போன இலை, பூ கட்சிகள்\nகன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்\nதேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் பிடிச்ச சின்னத்துக்கு போடு ஓட்டு பிடிக்கலைன்னா இருக்கு நோட்டா\nவீடு வீடாக சேலை கொடுத்து வாக்கு சேகரிப்பு: அமைச்சர் தொகுதியில் பரபரப்பு\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியுடன் ம.நீ.ம. நிர்வாகிகள் சந்திப்பு\nபென் ஸ்டோக்சுடன் வாக்குவாதம் ஏன்: முகமது சிராஜ் விளக்கம்\nபாலியல் புகாரில் சிறப்பு டிஜிபி-யை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பமனு தாக்கல்\nசிவகாசி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.5.50 லட்சம் பறிமுதல் \nகோபி அருகே வாகன சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது, புதுச்சேரியில் 18 கிலோ தங்கம் பறிமுதல்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்பமனு\nபட்டிவீரன்பட்டி அருகே 3 மாதமாக ஜல்லி கொட்டியதோடு நிற்கும் சாலை பணி\nபெதப்பம்பட்டியில் சாலையை ஆக்கிரமித்து செயல்படும் காய்கறி கடைகள்\nநீர்மட்டம் சரிவால் மேய்ச்சல் நிலமான திருமூர்த்தி அணை\nகொள்முதல் செய்ய காலதாமதம் நெல் மூட்டைகள் தேக்கத்தால் விவசாயிகள் கவலை-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nகபிஸ்தலம் காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம்\nஏரிக்கரை சாலையில் விழும் நிலையில் மின் கம்பங்கள்-அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்\nமடத்துக்குளம் பகுதியில் வைக்கோல் விற்பனை தீவிரம்\nதருமபுரி அருகே நிலைதடுமாறி நெல் வயலில் கவிழ்ந்த சமையல் எண்ணெய் லாரி: பாத்திரங்களை கொண்டு எண்ணெயை பிடித்து செல்லும் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/30/chennai-hc-orders-tn-govt-to-file-report-on-govt-doctors-salary-hike", "date_download": "2021-03-05T16:18:56Z", "digest": "sha1:RVDEVI57AG3LLMUCG4IYBMHMOT7TEPSU", "length": 7745, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai hc orders tn govt to file report on govt doctors salary hike", "raw_content": "\nஅரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: 2009 அரசாணை அமல்படுத்தாதது ஏன் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை\nமத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய அரசு மருத்துவர்கள் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் வழக்கு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், தமிழகத்தில் முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாகவும், அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த 2009ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை 354ஐ அமல்படுத்தாதது, அரசு மருத்துவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n“அரசு ஊழியர்களை அழைத்து பேசாத முதலமைச்சர்.. பிரதமரை போல் பிடிவாதம் பிடிக்கும் பழனிசாமி” - மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது, அரசாணையை வெளியிட்ட அரசே அதை அமல்படுத்தாததால், கடந்த 11 வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கௌதமன் ஆஜராகி வாதிட்டார்.\nஅப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து 2009ஆம் ஆண்டு அரசாணை அமுல்படுத்தப்படுமா, அமல்படுத்தப்படாதா என பிப்ரவரி 3ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.\n“செவிலியர்கள் கேட்பது பிச்சையல்ல; அவர்களது உரிமை..” பணி நிர்ந்தரம் செய்யாத அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்\n“இவர் வேற ரகம்” - கேம் சேஞ்சிங் இன்���ிங்ஸை ஆடியிருக்கும் ரிஷப் பன்ட்\n’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி\n“எதுக்கு இந்த வெட்டி பந்தா” - பணம் கொடுத்து வாங்கிவிட்டு விளம்பரம் செய்துகொள்ளும் பழனிசாமி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“இவர் வேற ரகம்” - கேம் சேஞ்சிங் இன்னிங்ஸை ஆடியிருக்கும் ரிஷப் பன்ட்\nபிரிந்து வாழும் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்... கல்லால் அடித்து மீட்ட பொதுமக்கள்\n“எதுக்கு இந்த வெட்டி பந்தா” - பணம் கொடுத்து வாங்கிவிட்டு விளம்பரம் செய்துகொள்ளும் பழனிசாமி\nவட்டி கட்ட பணமில்லை.. அவகாசம் கேட்ட விவசாயியின் வீடுபுகுந்து தாக்கிய Axis Bank குண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/kaartheekan.html", "date_download": "2021-03-05T16:50:26Z", "digest": "sha1:LKXOZGDB775PUEEUWYVE7AUZRDWV66WH", "length": 27166, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "அண்ணையைப் பார்க்கோணும் . . . - கார்த்தீகன் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / அண்ணையைப் பார்க்கோணும் . . . - கார்த்தீகன்\nஅண்ணையைப் பார்க்கோணும் . . . - கார்த்தீகன்\nசாதனா November 17, 2020 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nசமாதானம் போர்த்திய காலம் அது. தமிழினத்தைப் பலியெடுப்பதற்குச் சிங்களம் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தது. காலங்காலமாகவே ஈழத்தமிழர்களின் கண்ணீராலும் செந்நீராலும் தன்னை நிரப்பிக்கொண்டிருந்த இந்துமாகடல், எங்கே இந்த ஒப்பந்தகாலத்தால் தான் வற்றிப்போய்விடுவேனோ என்ற அடிவஞ்சக ஆதங்கத்தில் டிசம்பர் 26 அன்று சுனாமியாகிப்பேரலையாகிப் பெரும்பலி எடுத்தது. 27 000 இற்கு மேற்பட்ட எம்முறவுகள் உட்பட திசையெங்கும் பறிக்கப்பட்ட உயிர்களால் பதறிப்போய் கிடந்தது உலகம். பெரியபெரிய நாடுகளின் முழுஉதவிகளைப் பெற்றுக்கொண்டும் மீட்புப்பணிகளை நெறிப்படுத்த முடியாமல் திணறின தேசங்கள். செய்வதறியாது முதல்நாள் வெறுமனே சோகஇசையை ஒலிபரப்பிய புலிகளின் குரல் வானொலிப்பொறுப்பாளரை அண்ணை அழைத்துப்பேசுகின்றார். ஓலத்துடன் ஒப்பாரியெழுப்பி நாம் ஒருபோதும் அழிந்துவிடலாகாது. „எங்கள் தேசத்திலே இடிவிழுந்தது ஏனம்மா அது மறுபடியும் எழும்பி நிற்கும் பாரம்மா அது மறுபடியும் எழும்பி நிற்கும் பாரம்மா “, நம்பிக்கை துளிர்க்க அடுத்தடுத��த நாட்கள் உறவுப்பால இணைப்புகளுடன் நொந்த இதயங்களை நிமிர்த்தின.\nஇறைவனை மறந்ததால் ஏற்பட்ட தெய்வகுற்றம் என கொழும்பு வானொலி தன் கொள்கைபரப்பிக்கிடக்க, மீட்பார்கள் வரும்வரை மரணித்த உறவுகளை நாறும் பிணங்களாக அருவருப்போடு எண்ணிக்கணக்கிலிட்ட ஏனைய நாடுகளுக்கு மத்தியில், சின்னஞ்சிறிய தமிழீழமும் அது விழுதெறிந்த புலம்பெயர் சமூகமும் உடனேயே கண்களைத் துடைத்துக்கொண்டு காரியங்களில் இறங்கியிருந்தன. அடுத்தவர்களுக்காகக் காத்திராமல் சின்ன வன்னிமண், நீர்புகுந்த எறும்புப்புற்றைப்போலச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. தாயைப்போன்ற தலைவனின் வழிநடத்தலில் போராளிகள் யாவரும் பாதிக்கப்பட்ட கடற்கரையோரப்பிரதேசங்களில் தேவைப்பட்ட அவசரகட்ட நடவடிக்கைகளுக்காக நகர்த்தப்பட்டிருந்தனர். சகல மட்ட தளபதிகளும் ஆங்காங்கு நின்று நெறிப்படுத்திக்கொண்டிருந்தனர். மருத்துவப்பிரிவுப்போராளிகளின் சகல வளங்களும் தொற்றுநோய்த்தடுப்பிற்காகத் துரிதமாகப் பிரயோகிக்கப்பட்டன.\nவலிகளை வாழ்க்கையில் அடிக்கடி உணர நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத்தமிழர் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக அடுத்தகட்ட வாழ்க்கைக்குத் தம்மைத் தயாராக்கினர். சுனாமி அடித்த சில மாதங்களுக்குள்ளேயே தமிழர்கள் அனைவரும் நீச்சல் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்படியிருந்திருந்தால் உயிரிழப்புகளை ஓரளவு குறைத்திருக்கலாம் என்ற தாயான தலைவனின் விருப்பம் வள்ளிபுனத்தில் செயல்வடிவம் பெற்றது. மேலைத்தேசங்களில் இருப்பதுபோன்ற வசதிகளுடன்கூடிய நீச்சற்தடாகம் முதற்கட்டமாக சகல போராளிகளுக்கும் சிறுவர் இல்லங்களில் உள்ளவர்களுக்குமாகத் திறந்துவைக்கப்பட்டது. பெற்றோரை இழந்த மற்றும் ஆழிப்பேரலையை நேரடியாகக் கண்ட சிறார்களின் உளநலமேம்பாடு கருதி, முழுநீளக்கார்ட்டூன் படங்கள் குறுகிய காலப்பகுதியிலேயே தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டு பிள்ளைகளுக்குப் பயன்படக்கூடிய சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. „எங்களுடைய பிள்ளைகளின் வளர்ச்சி மிகவும் குன்றிவருகின்றது. இதை இப்படியே விட்டால் எதிர்காலத்தில் ஒரு நலிவான இனமாக நாங்கள் ஆகிவிடுவோம். எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் போசாக்கான உணவுவகைகளை இங்கே அறிமுகப்படுத்தவேண்டும். பாலினை உற்பத்���ியாளரிடமிருந்து பயனாளர்வரை கொண்டுசெல்வதற்கான நவீனவசதிகள் இல்லாததைக் காரணம் காட்டிக்கொண்டிராமல் சீஸ்-தயாரிப்புக்கான மாற்றுவழிகளைத் தேடியறிய வேண்டும்“, புலம்பெயர்நாடு ஒன்றிலிருந்து வந்தவர்களுக்கு அவர் நிலைமையை எடுத்துவிளக்கிக் கொண்டிருந்தார். அவரின் ஆதங்கம் மனதில் பாரமாக உட்கார்ந்தது. இணையத்தில் தேடிப்பார்த்து உறவினர்களினூடாக அணுகியதில் வெளிநாட்டு நிறுனத்திடமிருந்து உள்ளீடு ஒன்று கிடைத்தது. எங்களுடைய வற்றல் இடுதல் போல மேலைத்தேசங்களில் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரிய முறைகளில் சில எங்களுக்கு ஏற்றவையாகத் தென்பட்டன. சொந்தமாகப் பரிசோதனை செய்துபார்க்க வசதியில்லாத காரணத்தினால், தாயான அந்தத் தலைவனுக்கு அனுப்பிவைத்ததோடு மனப்பாரம் இறங்கினாலும் என்னவானது மனம் அவாவியது. சில வாரங்களில் „அனுப்பின சாமான் கிடைச்சது. அது எங்கட பன்னீர்மாதிரித்தான் கிட்டத்தட்ட. தொடர்ந்து தேடுங்கோ “, அண்ணை விரும்பியதைக் கொடுக்கமுடியாமல் போன வருத்தத்தை, முதுகில் பரிசாகக்கிடைத்த ஒரு தட்டு ஸ்பரிசம் பலமுறை போக்கியிருந்தது.\nகிளிநொச்சி பாண்டியன்-சுவையூற்றுக்கு முன்னால் அமைந்திருந்த லெப்.கேணல் சந்திரன் பூங்காவை சிறார்கள், குடும்பங்களுக்கான பல்லின மிருகங்களுடன்கூடிய மனமகிழ்வுப்பூங்காவாக மேம்படுத்துவதிலும், தொடர்ந்து மிருகங்களின் வதிவிடங்களில் இருந்து எழுந்த தவிர்க்கமுடியாத துர்நாற்றத்தினால் அவதியுற்ற கிளி. மத்திய கல்லூரியின் விருப்பத்தை மதித்து உடனே அம்மிருகப்பகுதியை இடம்மாற்றியதிலும் தன்னுடைய எல்லாப் பிள்ளைகளினதும் விருப்பங்களை, கனவுகளை, எதிர்காலத்தைச் சிந்தையில் நிறைத்து வாழும் தாயான எங்கள் தலைவனை அவரின் அதிகம் பேசாத ஆற்றல்மிகுந்த செயற்பாடுகளினூடாக உணர்ந்துகொள்ளமுடியும். பத்து மாதம் ஒரு பிள்ளையைச் சுமந்து ஈன்றெடுப்பவள் அன்னை ஆகின்றாள். ஒட்டுமொத்த தமிழினத்தையும் தனது இதயங்களில் சுமந்து அவர்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகத் தன் முழுவாழ்நாளையும் அர்ப்பணித்துநிற்கும் எம் தலைவன் எத்தனை ஆயிரமாயிரம் தாய்மாருக்கு இணையானவர் \nஓரு மனிதனுடைய வெற்றிக்கு அவனுடைய உறுதி ஆணிவேரானது. உறுதி என்னும்போது உடல் உறுதி மற்றும் உள உறுதி இரண்டுமே முக்கியமானவை. ஒன்று மற்றையத���ற்கு ஆதரவாக அமைந்து ஒவ்வொருவரினதும் வெற்றிக்கு உதவும். இங்கு வெற்றி என்னும்போது தனியே போராட்டவெற்றி மட்டும் என்று அவர் என்றுமே எண்ணியிருக்கவில்லை. ஒவ்வொரு தமிழனினதும் தனிப்பட்ட வாழ்விலான வெற்றியானது இனத்தின் ஒட்டுமொத்த கூட்டுவெற்றிக்கும், ஒட்டுமொத்த வெற்றியானது தனிப்பட்ட வெற்றிக்கும் வலுச்சேர்க்கும் என்ற யதார்த்த உண்மையை அவர் அதிகம் நம்பியிருந்தார். வீரம் விளைந்து நின்ற வன்னிமண்ணிலே ஓங்கியிருந்த உள்ள உறுதிக்கு வலுச்சேர்க்கும் வகையில் உடல் உறுதியும் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்பதற்காக ஐந்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட சகல சிறார்களுக்கும் கராத்தே கற்றுக்கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. போராளிகளில் கராத்தே கற்றுத் தேர்ந்தவர்கள் தினந்தோறும் ஊர்ஊராகச் சிறார்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்டிருந்தனர். போர் ஆரம்பிக்கும்வரை இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\n„எல்லோரும் தங்களுக்குள்ள அறிவியல் ஆற்றலை இனங்கண்டு வளர்த்தெடுக்கக்கூடிய மாதிரியான வசதிகளை நாங்கள் அமைச்சுக்கொடுக்கோணும்“, தலைவனின் அடுத்த கனவும் தன்னுடைய பிள்ளைகளைப் பற்றியதுதான். நம் நாட்டிலே உள்ள வழமையான பாடசாலைக்கல்வியானது ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்துள்ள ஆற்றலை இனங்கண்டுகொள்ளவோ, வளர்த்தெடுக்கவோ உதவுவதில்லை. அல்லது இருக்கும் வசதிகள் எல்லோராலும் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய விலையில் கிடைப்பதில்லை. ஆகவே, பாடசாலை முடிவடைந்த மாலைவேளைகளிலும் விடுமுறைநாட்களிலும் மாணவப்பராயத்தினர் பொழுதுபோக்காகவோ அல்லது ஈடுபாட்டின்காரணமாகவோ இணைந்துகொள்ளக்கூடிய மையம் ஒன்று. தமிழிற்காக அன்றைய மன்னர்கள் கழகங்கள் அமைத்தனர். எங்கள் தாயான தலைவன் அமைத்தது அறிவியற் கழகம். விசுமடுவிலே மிக விரைவாக பிரமாண்டமாக எழுந்து நின்றது. இலத்திரனியல் கணினியம், இயந்திரவியல், பௌதீகவியல், ஆங்கிலம் என வெவ்வேறு துறைகளுக்கென ஆய்வுகூடம், நூலகம், வகுப்பறை, துறைசார் அறிஞர்களின் வழிநடத்தல்களுடன் இமய ஆற்றல் எங்கள் இளசுகளிடையே விருட்சங்களாக விதைக்கப்பட்டிருந்தன.\n அன்றைப்போலவே இன்றும் எல்லோருடைய மனமும் அவாவிக்கொண்டிருக்கின்றன. ஒரு தாயிடம் அன்பாக அடம்பிடித்து மடியில் இடம்பிடிப்பதைவிட, அத்தாய் வ��ரும்பும் பிள்ளையாக ஒவ்வொரு தமிழனும் காலத்தின் தேவை அறிந்து, அவருடைய உள்ளத்தின் இருப்பை உணர்ந்து அதன்படி நடந்தால், நாம் விரும்பியபடி தாயான எங்கள் தலைவனின் உள்ளத்தை நெருங்கலாம் \nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-05T16:14:20Z", "digest": "sha1:2Q4VVLAH5QW4SCDFH4DY3RGVRZUKYMIG", "length": 13205, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு: ஒபாமா அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு: ஒபாமா அறிவிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை குறைப்பது தொடர்பாக அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.\nஅப்போது, 3 ஆண்டுகளுக்கு முன் பள்ளி குழந்தைகள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை அவர் நினைவு கூர்ந்து கலங்கினார். மேலும் அவர் பேசுகையில்,‘‘ துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க அவசரமாக செயல்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரம் மூலம், நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடு கொண்டு வரப்படும். ஆன்லைன், கடைகள், கண்காட்சி மமூலம் அனைவருக்கும் துப்பாக்கி விற்பனை செய்யப்படுகிறது. வாங்குபவரின் பின் பலம் அறியாமல் துப்பாக்கி விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதம் விற்கும் தனியார் வியாபாரிக��் உரிமம் பெற்று, வாங்குபவரின் நடவடிக்கையை அறிந்து விற்பனை செய்ய வேண்டும். ஆயுதங்களை தாயாரித்து விற்கும் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளை வேண்டுமானால் கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாது. பல உயிர்களைக் காக்கவும், பாதுகாப்பான கைகளுக்கு மட்டுமே துப்பாகிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் துப்பாக்கி கையாள்வதற்கான புதிய கட்டுப்பாடுகள் உதவும்’’என்றார்.\nஅமெரிக்காவில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது வருத்தமான செய்தியாகும்.\nவியட்நாம் நாட்டில் ஒபாமா: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் பறக்கும் தட்டு ரகசியங்களை வெளிபடுத்த போகிறார் ஒபாமா ஒபாமாவைவிட புடினே தேவலாம்: சேம் சைடு கோல் போடும் டொனால்ட் ட்ரம்ப்\nTags: obama, US gun control, US gun culture, அமெரிக்காவில் துப்பாக்கி, உலகம், ஒபாமா, துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு\nPrevious இந்திய மாணவிகளுக்கு கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்திய அமெரிக்கா\nNext இன்று: ஜனவரி 7\nதுபாய் லாட்டரியில் கர்நாடக இளைஞருக்கு 23 கோடி ரூபாய் பரிசு…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிர��வில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nசென்னையில் தொடங்குகிறது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு….\nஇந்தியில் ரீமேக் ஆகும் ‘அருவி’….\nலிங்குசாமியின் அடுத்த படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி….\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் வீடியோ வெளியீடு \nஆர்யாவின் ‘டெடி’ படத்தின் நண்பியே பாடல் வீடியோ வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meteo.gov.lk/index.php?lang=ta", "date_download": "2021-03-05T15:39:09Z", "digest": "sha1:HSVSKBA52FDUH4QEDRKFKNPYSIB3JLDZ", "length": 13402, "nlines": 139, "source_domain": "www.meteo.gov.lk", "title": "முகப்பு", "raw_content": "\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nமூன்று நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nபத்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசீரற்ற வானிலை பற்றிய முன்னெச்சரிக்கை\nவானிலை மற்றும் காலநிலை தரவு\nகேள்வி பத்திரம்/ கொள்முதல் அறிவிப்புகள்\nவிவசாய வானியல் ஆரய்ச்ச்சி தகவல்கள்\nவிவசாய வானியல் ஆரய்ச்ச்சி வலையமைப்பு\nகூட்டான மழை வீழ்ச்சி விளக்கப்படங்கள்\nவிவசாய வானியல் ஆரய்ச்ச்சி அறிவிப்பு\nசூரியோதயம் சூரிய அஸ்தமனம் /சந்திரோதயம் சந்திர அஸ்தமனம்\nசூரியன் உச்சம் கொள்ளும் தினம்\nரமழான் பிறை தொடர்பான தரவு\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n2021 மார்ச் 06ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு\n2021 மார்ச் 05ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.\nநாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும்காலை வேளையிலும் பலதடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்ப��ுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஅடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு\n2021 மார்ச் 05ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.\nதிருகோணமலையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகமாத்தறை வரையான கடற்பரப்புகளில் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குமுதல் கிழக்குவரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான மற்றும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.\nஇலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு\nதேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.\nஅடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு\n2021 மார்ச் 03ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது.\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநுவரெலியாமாவட்டத்தில்சில இடங்களில் அதிகாலை வேளையில்துகள் உறைபனி உருவாகக் ���ூடிய சாத்தியம் சிறிதளவில்காணப்படுகின்றது\nமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nபிரதானநகரங்களுக்கானவானிலைமுன்னறிவித்தல் திகதி : 2021-03-04\nநகரம் வெப்பநிலை (0C) சாரீரப்பதன் (%) வானிலை\nஉச்ச குறைந்த உச்ச குறைந்த\nஅனுராதபுரம் 33 22 90 50 பிரதானமாகசீரானவானிலை\nமட்டக்களப்பு 31 24 85 60 பிரதானமாகசீரானவானிலை\nகொழும்பு 31 23 85 65 பிரதானமாகசீரானவானிலை\nகாலி 32 23 85 60 பிரதானமாகசீரானவானிலை\nயாழ்ப்பாணம் 31 19 95 60 பிரதானமாகசீரானவானிலை\nகண்டி 31 18 85 45 பிரதானமாகசீரானவானிலை\nநுவரெலியா 21 06 75 25 பிரதானமாகசீரானவானிலை\nஇரத்தினபுரி 36 22 95 35 பிரதானமாகசீரானவானிலை\nதிருகோணமலை 31 25 75 60 பிரதானமாகசீரானவானிலை\nமன்னார் 32 23 75 50 பிரதானமாகசீரானவானிலை\nஉள்நாட்டிலுருந்து அழைப்பவா்கள் சுழற்ற வேண்டிய எண் - 1919\nவெளிநாட்டிலுருந்து அழைப்பவா்கள் சுழற்ற வேண்டிய எண் - +94 11 2 191919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91971/Delhi-tractor-rally-and-Reasons-for-failure-to-prevent-violence-raised-there", "date_download": "2021-03-05T16:39:58Z", "digest": "sha1:AFDURKYOR5TFXATYIW6NN7BP6OCWUH44", "length": 20958, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்! | Delhi tractor rally and Reasons for failure to prevent violence raised there | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nடெல்லியை மீண்டும் ஒரு வன்முறை சம்பவம் உலுக்கியுள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டெல்லி டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்திருக்கிறது. சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்கும் வண்ணம் டெல்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தடியடி நடத்தினர். இருந்தபோதினும் முன்னேறி சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, கோட்டையின் வாசலில் இருந்த கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றினர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் படுகாயமடைந்த விவசாயி நவ்நீத��( 45வயது) உயிரிழந்தார். இதற்கிடையே வன்முறையை தடுக்க தவறியதற்கு 3 காரணங்கள் உள்ளன என்று அடுக்கின்றனர் டெல்லி காவல்துறையினர்.\nகுடியரசு தினம் என்பதால் நேற்று டெல்லியில் வழக்கத்தைவிட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதுவும் டெல்லியின் செங்கோட்டையில் கொடியேற்றத்தை முன்னிட்டு டெல்லி காவல்துறையைத் தவிர, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 50 நிறுவனங்களும், எல்லைப் பாதுகாப்புப் படையின் 28 நிறுவனங்களும், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் 17 நிறுவனங்களும் தலைநகர் முழுவதும், எல்லைகள் உட்பட பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டன. ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 75 வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.\nஇதற்கிடையே, முன்னதாக குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தோடு அதற்கான அனுமதி வாங்கும்போது டெல்லி காவல்துறை எந்த இடம் வரை அனுமதிக்கிறதோ, அந்த இடத்தில் பேரணியை முடித்துக்கொள்வோம் என்றும், காவல்துறை அனுமதி தராதவரை டெல்லி நகருக்குள் நுழைய மாட்டோம் என்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் போலீஸிடம் வாக்குறுதி கொடுத்திருந்தனர்.\nஆனால், விவசாயிகள் வாக்குறுதி கொடுத்தது =போல நடந்துகொள்ளவில்லை என்கிறது டெல்லி போலீஸ் தரப்பு. டெல்லி காவல்துறை நேற்று ஒப்புதல் அளித்த பாதையில் இருந்து எதிர்ப்பாளர்கள் விலகி மாற்றுப்பாதையில் புகுந்தனர். டிராக்டர்களிலும் குதிரைகளிலும் டெல்லி நகருக்குள் நுழைந்த அவர்கள், செங்கோட்டையில் ஏறி கொடியேற்றினர். மேலும், அனுமதி அளித்த பகுதியைத் தாண்டி டிராக்டர்களில் விவசாயிகள் பலர் நகருக்குள் நுழைந்ததால், இருதரப்பும் மோதல் ஏற்பட்டது. அமைதியான வழியில், டிராக்டர் பேரணி நடக்கும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் வாக்குறுதி கொடுத்ததுக்கு மாறாக, போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினர் அத்துமீறி நடந்துகொண்டனர் என்கிறது டெல்லி போலீஸ் தரப்பு.\n`நியமிக்கப்பட்ட அந்த மூன்று வழித்தடங்களில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் 40 கி.மீ தூரத்தில் பரவியிருந்தனர். ஆனால் விவசாயிகள் அங்கு ஒருபோதும் சென்றடையவில்லை, அதற்கு பதிலாக அவர்கள் மத்திய டெல்லிக்குச் சென்றனர் - இது முற்றிலும் மாறுபட்ட இடம், ஆளில்லாது - இது ஒரு பெரிய சவாலாக மாறியது.\nவிவசாய த���ைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட பாதையில் அணிவகுப்புக்கு வசதியாக எங்கள் பெரும்பான்மையான காவலர்களை பணியில் அமர்த்தியிருந்தோம். ஆனால், அவர்கள் வழியிலிருந்து விலகி மத்திய டெல்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் எங்களை விட அதிகமாக இருந்தனர். அதுவும் டிராக்டர்களில் லட்ச கணக்கில் இருந்தபோது, நாங்கள் ஆயிரக்கணக்கில் மட்டுமே இருந்தோம். எனினும் உயிர் இழப்பு அல்லது கடுமையான காயங்கள் இல்லாமல் நிலைமையை நிர்வகித்தோம்\" என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் இருவர் பேசியுள்ளனர்.\nவிவசாய பிரதிநிதிகளுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் டிராக்டர் பேரணிக்கான வழிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், காலை 11.30 மணிக்கு பேரணியைத் தொடங்குமாறு விவசாயிகளுக்கு, காவல்துறை வட்டாரங்கள் உத்தரவிட்டுள்ளது. ஆனால், காலை 8.30 மணியளவில், திக்ரி எல்லையில் முதல் தடுப்புகளை உடைத்து, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பேரணியைத் தொடங்க வேண்டும் விவசாயிகள் கோரியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பாளர்கள் பாதைகளில் இருந்து விலக முயற்சிக்க முடியும் என்று அப்போது கூட எதிர்பார்க்கவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஆனால், சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க பேரணியைப் பயன்படுத்த சில கூறுகள் சாத்தியம் குறித்து உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதை டெல்லி காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் நிலைமையைச் சமாளிக்க முன் ஏற்பாடுகளைச் செய்ய டெல்லி காவல்துறை தவறிவிட்டது என்றும் இந்த தகவலை அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், \"மற்றவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது\" என்றும் கூறி இருக்கின்றனர்.\nமேலும், 50 உழவர் அமைப்புகள் 90 சதவீதம் பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீதமுள்ள 10 சதவிகிதத்தினர் கருத்து வேறுபாட்டில் இருந்தனர். இந்த 10 சதவிகிதம்தான் சிக்கலை உருவாக்கியது மற்றும் மற்றவர்களைப் பின்பற்ற ஊக்குவித்தது. இவர்களே பேரணியை திசை மாற்றியது. ஆனால் இந்த தகவலை உளவுத்துறை சொல்லமறுத்துவிட்டதாக கூறுகிறார்கள் டெல்லி காவல்துறையினர். மேலும், விவசாய���கள் பெரும்பாலானோர் தங்களின் சங்கத் தலைவர்களை உதறிவிட்டு தனியாக களத்தில் புகுந்தனர். இதுவும் சிக்கலுக்கு வழிவகுத்தது. ஆனால் இதுதொடர்பாக உளவுத்துறை எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் முன்னேற்பாடுகள் செய்ய முடியவில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளனர் டெல்லி காவலர்கள்.\n‘படைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவு\nகாவல்துறையினரின் கூற்றுப்படி, நிலைமை கைவிடப்படுவதற்கு மற்றொரு காரணம் விவசாயிகளிடம் அவர்கள் கொண்டிருந்த “மென்மையான அணுகுமுறை”. போராட்டக்காரர்களை அடக்க படைகள், எதுவும் பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. ``விவசாயிகள் மீது அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், எதிர்ப்பாளர்களுடன் மென்மையாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி காவல்துறைக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தன.\nஇதனால்தான் காவலர்கள் லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு மட்டும் பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அதுவும், அவர்கள் மத்திய டெல்லிக்குள் நுழைந்த பின்னரும், அவர்களில் பலர் எல்லைகளில் நுழைந்தபின்பே லத்தி சார்ஜ் தீவிரமாகத் தொடரப்பட்டது. வன்முறையை நாடக்கூடாது, எல்லைகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று விவசாயிகளிடம் முறையீடுகள் செய்யப்பட்டது\" என்று தி பிரிண்ட்டிடம் டெல்லி காவல்துறையின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\n- தகவல் உறுதுணை: The Print\n\"என் சொந்த ஊருக்கு வருக\"- இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை வரவேற்ற சுந்தர் பிச்சை\n“இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங் விளையாடுவாயா” - கூலாக பதில் சொன்ன டாம் சிப்லி\nRelated Tags : டிராக்டர் பேரணி, டெல்லி விவசாயிகள் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், மத்திய அரசு, 144 , tractor rally, delhi farmers protest, farmer laws, central government,\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீ���ி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"என் சொந்த ஊருக்கு வருக\"- இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை வரவேற்ற சுந்தர் பிச்சை\n“இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங் விளையாடுவாயா” - கூலாக பதில் சொன்ன டாம் சிப்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-03-05T17:14:36Z", "digest": "sha1:N3M7VYM4QGCYHRDIQT4HNDXJQ7YR4YZR", "length": 11973, "nlines": 143, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஹைதர் அலி – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nU-19 உலகக்கோப்பை : பாகிஸ்தானை விரட்டிவிட்ட இந்தியா\nகடும்போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட செமிஃபைனலை இந்திய வீரர்கள் அனாயாசமாகக் கையாண்டு, பாகிஸ்தானை துவம்சம் செய்துவிட்டார்கள். கிரிக்கெட் பண்டிட்கள்கூட இப்படி ஒரு பாக். annihilation-ஐ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்..\nடாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 250-280 வரையான ஸ்கோரை மனதில் கொண்டு நிதானமாக ஆடத் துவங்கியது. 250 என்கிற ஸ்கோரை பாகிஸ்தான் எட்டினால், அது இந்தியாவுக்கு சவாலாக முடியும் என்று ஆரம்பத்திலிருந்தே வர்ணனையாளர்கள் உதிர்த்துவந்தார்கள் துவக்க ஆட்டக்காரர் ஹைதர் அலியின் 56 மற்றும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்த பாக். கேப்டன் ரொஹெய்ல் நாஸிரின் 62 ஆகியவற்றைத் தவிர, இந்த 50-ஒவர் மேட்ச்சில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து காண்பிக்க ஒன்றுமில்லை துவக்க ஆட்டக்காரர் ஹைதர் அலியின் 56 மற்றும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்த பாக். கேப்டன் ரொஹெய்ல் நாஸிரின் 62 ஆகியவற்றைத் தவிர, இந்த 50-ஒவர் மேட்ச்சில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து காண்பிக்க ஒன்றுமில்லை இந்திய பௌலர்கள் மிகவும் துல்லியமாக வீசி, பாக். பேட்ஸ்மன்களை நெருக்கிக்கொண்டே இருந்தார்கள். பாகிஸ்தான் தூக்கி அடிக்க முயல்கையில் அவர்கள் அவுட் ஆகி வெளியேறினார்கள். அருமையான இந்திய ஃபீல்டிங்கும் துணைநின்றது. சக்ஸேனாவின் ஒற்றைக் கை டைவிங் கேட்ச் டாப்-க்ளாஸ். திணறி, மூச்சுவாங்கிய பாகிஸ்தான், 172-ல் உயிரை விட்டது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சுஷாந்த் மிஷ்ரா 3 விக்கெட், கார்த்திக் தியாகி மற்றும் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட், அன்கொலேகர் மற்றும் ஜெய்ஸ்வால் தலா ஒரு விக்கெட் எனப் பாகிஸ்தானை சித்திரவதை செய்தார்கள்.\n173 என்கிற இலக்குடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்ஸேனா (Divyaansh Saxena)வுடன், இந்தியா சவாலை ஏற்று ஆட ஆரம்பித்தது. பாகிஸ்தான் எடுத்தஎடுப்பிலேயே ஆக்ரோஷமாக வேகப்பந்து வீசி இந்திய துவக்கத்தை சிதைக்க முயன்றது. ஜாக்ரதையாக ஆடிய இந்திய துவக்க வீரர்கள், பிரதானமாக சிங்கிள்ஸ், அவ்வப்போது ஒன்றிரண்டு பௌண்டரி என கூலாக முன்னேறிக் கொண்டிருந்தது பாகிஸ்தானுக்குக் கடுப்பை ஏற்படுத்தியது. என்ன முட்டிமோதியும், விக்கெட்டோ விழுவதாயில்லை. பாக். கேப்டன் நாஸிர், வேகம், ஸ்பின் என மாற்றி மாற்றி வியூகம் அமைக்கப் பார்த்தார். பாச்சா பலிக்கவில்லை. அதற்குள் அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால், தான் யாரென பாகிஸ்தானியருக்குக் காண்பிப்பதில் முனைந்தார். ஷார்ட்-பிட்ச் பௌலிங் போட்டு முகத்துக்கு நேராக பந்தை எகிறவைத்து எரிச்சலூட்டிய பாக். பௌலர் அப்பாஸ் அஃப்ரீதி (Abbas Afridi)யை, குறிவைத்துத் தாக்க ஆரம்பித்தார். போதாதற்கு ஸ்பின்னர் ஆமீர் அலியும் ஜெய்ஸ்வாலின் கோபத்திற்குப் பலியாக, பாக். ஃபீல்டிங் குழம்பித் தடுமாறியது. பௌண்டரி, சிக்ஸர் எனப் பறந்தன. அடுத்த முனையில் சக்ஸேனா அதிநிதானமாக தட்டிக்கொண்டே வந்து 50-ஐத் தொடுகையில், 80-ஐத் தாண்டி சீறினார் ஜெய்ஸ்வால். இறுதியில் ஜெய்ஸ்வாலின் ஒரு அனாயச சிக்ஸரில், இலக்கைத் தாண்டியது இந்தியா.\nஉலகக்கோப்பையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் முதல் சதம் இது : 105 ரன்கள், 8 பௌண்டரி, 4 சிக்ஸர்களுடன். ஆட்டநாயகன் விருதும் கையில் வந்தது. IPL 2020-க்காக இவரை வாங்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் குஷியாகியிருக்கும் கூட ஒத்துழைத்து பாக். பௌலர்களை மழுங்கவைத்த சக்ஸேனாவும் (59 நாட்-அவுட்) பாராட்டுக்குரியவர். இந்தியா விக்கெட் இழப்பு ஏதுமின்றி ஜெயித்து, பாகிஸ்தானை உலகக்கோப்பையைவிட்டு விரட்டிவிட்டது கூட ஒத்துழைத்து பாக். பௌலர்களை மழுங்கவைத்த சக்ஸேனாவும் (59 நாட்-அவுட்) பாராட்டுக்குரியவர். இந்தியா விக்கெட் இழப்பு ஏதுமின்றி ஜெயித்து, பாகிஸ்தானை உலகக்கோப்பையைவிட்டு விரட்டிவிட்டது பாகிஸ்தானின் கோச், மேனேஜர் முகங்கள் பார்க்க சகிக்கவில்லை. பாக். ரசிகர்கள் போன இடம் தெரியவில்லை. தங்களது நாட்டில், பாக். பௌலர்கள் கடும் விமரிசனத்துக்கு உட்படுவார்கள். கேப்டன் ரொஹெய்ல் நாஸிர், ஹைதர் அலி ஆகியோர் நன்றாக ஆடியவர்கள்; யாரும் குறை சொல்லமுடியாது.\nநாளை (6-2-2020) நடக்கவிருக்கும் இரண்டாவது செமிஃபைனலில் நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணியோடு இந்தியா, U-19 உலகக்கோப்பைக்கான ஃபைனலில் பிப்ரவரி 9 அன்று ஆடும். ஞாயிறு மதியம் 1.30 (IST) ’ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3’ நினைவிலிருக்கட்டும் \nTagged இந்திய U-19 அணி, சக்ஸேனா, ஜெய்ஸ்வால், நாஸிர், ஹைதர் அலி5 Comments\nAekaanthan on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nநெல்லைத்தமிழன் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nAekaanthan on சென்னைத் திரைப்பட விழா 20…\nஸ்ரீராம் on சென்னைத் திரைப்பட விழா 20…\nAekaanthan on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nஸ்ரீராம் on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nAekaanthan on சென்னையில் இந்தியா அதகளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Singapore", "date_download": "2021-03-05T16:26:07Z", "digest": "sha1:CBXLDHHXIHX3RIQ5RPWCUMDJ65UIPRZX", "length": 5723, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Singapore | Dinakaran\"", "raw_content": "\nசிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கொரோனாவுடன் வந்த புதுகை பெண்: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு\nஇன்று முதல் விநியோகம் அரிவாளால் வெட்டி நகை கொள்ளையில் திருப்பம் சிங்கப்பூரிலிருந்து கூலிப்படை ஏவி பெண்ணை கொலை செய்ய முயற்சி\nசிங்கப்பூர், துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்\nபோலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவர் கைது\nஉலகில் முதல் முறையாக ஆட்டை வெட்டாமலே இறைச்சி சாப்பிடலாம்: சிங்கப்பூர் அரசு அனுமதி\nஇலங்கை, சிங்கப்பூர், மலேசியாவின் சிறந்த படைப்புகள் கரிகாலச்சோழன் விருதுக்கு தேர்வு\nசிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.\nசிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nகொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ: சிங்கப்பூரில் மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்..\n: எறும்புகளை செல்லப்பிராணியாக விற்கும் வித்தியாசமான கடை திறப்பு..\nசிங்கப்பூரின் எதிர்க்கட்சி தலைவரானார் ப்ரித்தம் சிங்\nசென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு துணி பார்சல்களில் கடத்த முயன்ற ரூ.1.36 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: விமான நிலையத்தில் இருவர் கைது\nசிங்கப்பூர் உள்பட 13 நாடுகளுடன் மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க பேச்சு வார்த்தை\nசிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை இன்று பதவியேற்பு : 5 தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்\nபெற்ற குழந்தையை நண்பர் வளர்த்ததால் ஏற்பட்ட விபரீதம்; மகனை கூண்டில் அடைத்து வெந்நீர் ஊற்றி கொன்ற தம்பதி: 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்\n83 தொகுதிகளில் வெற்றி சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆளும் கட்சி\nசிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற லெஹிசின்லூங்கிற்கு பிரதமர் மோடி ட்வீட்டரில் வாழ்த்து\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது...\nசிங்கப்பூர் பொதுத் தேர்தலில் பிரதமர் லீ ஸெய்ன் லூங் மீண்டும் வெற்றி; பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.omsharavanabhavamatham.org.uk/vidhya-dhaanam", "date_download": "2021-03-05T16:06:40Z", "digest": "sha1:Y3FOULIQUTN2KYUWEQ4B2SASAEXEVOJ4", "length": 3778, "nlines": 54, "source_domain": "ta.omsharavanabhavamatham.org.uk", "title": "வித்யா தானம் | சற்குரு ஸ்ரீ சரவண பாபா", "raw_content": "\nஇலவச கல்வி என்ற கருத்து பாபாஜியின் பணிக்கு மையமானது. ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளையின் பணியில் பாடநூல்கள், குறிப்பேடுகள், பென்சில்கள், பேனாக்கள், குடைகள் அவற்றை வாங்க முடியாத பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.\nஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் பாபாஜியின் இந்த தொண்டு செயலால் பயனடைகிறார்கள். திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு இலவச கல்வியை வழங்குவதற்காக ஒரு நபர் அல்லது ஒரு குடும்பம் ஆண்டுதோறும் 10,000 INR நன்கொடை அளிக்கக்கூடிய ஒரு திட்டத்தை பாபாஜி தொடங்கினார்.\nஒரு கல்வியாண்டிற்கான ஒரு பாடநூல்கள், குறிப்பேடுகள் மற்றும் பிற எழுதுபொருட்களுக்கான குழந்தையின் தேவையை நிதியுதவி செய்வதன் மூலமும் ஒருவர் பங்களிக்க முடியும்.\nஎங்களைப் பின்தொடர்ந்து தகவல் தெரிவிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/beijing-threatens-india-to-stay-away-from-us-china-rivalry.html", "date_download": "2021-03-05T16:31:38Z", "digest": "sha1:ZZRJENP7FGLAYVK3DH4TRLBVXG4HET4G", "length": 11963, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Beijing Threatens India to Stay Away from US-China Rivalry | World News", "raw_content": "\nஏற்கனவே ரொம்ப 'கஷ்டத்துல' இருக்கீங்க... அந்த விஷயத்துல 'அமைதியா' இருக்கணும் இல்லன்னா... 'இந்தியா'வுக்கு பகிரங்க மிரட்டல்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஎல்லைப்பிரச்சினை நாளுக்குநாள் உக்கிரம் அடைந்து வரும் நேரத்தில் பகிரங்கமாக இந்தியாவை மிரட்டி செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இரு நாடுகளும் தங்களது படைகளை எல்லையில் குவிக்க ஆரம்பித்து இருக்கின்றன. இது தொடர்பாக சமரசம் செய்ய அமெரிக்கா அதிபர் டிரம்ப் வந்தபோது இரண்டு நாடுகளும் அதை வெளிப்படையாக மறுத்து விட்டன.\nஇந்த நிலையில் சீனா அரசு இந்தியாவை வெளிப்படையாக மிரட்டி இருக்கிறது. இதுதொடர்பாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் என்னும் நாளிதழில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், ''தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடக்கும் பனிப்போரில் இந்தியா நுழையாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் பெரும் சிக்கல் உருவாகும். சமீபத்திய இந்தியா - சீனா எல்லைப் பதற்றத்திலும் இதுவே நடந்தது.\nசீனா மற்றும் மேற்கு நாட்டுக்கு இடையே நடக்கும் ஒரு புதிய பனிப்போரில் இந்தியா, அமெரிக்கா பக்கம் சாய்ந்தாலோ அல்லது அமெரிக்காவின் ஒரு சிப்பாயாகச் செயல்பட்டாலோ ஆசியாவின் இரு அண்டை நாடுகளுக்கும் இடையான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் பேரழிவைச் சந்திக்கும். அதிலும் இந்தியா ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில்தான் உள்ளது. இந்த நேரத்தில் மேலும் பல பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேரிடும். சீனா-அமெரிக்கா போரில் தலையிடுவதால் இந்தியாவுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் இழப்பதற்கு நிறைய உள்ளது.\nஇந்தியாவில் ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யவு��், பொருளாதார மீட்சிக்கு உதவவும் சீனா தயாராக உள்ளது,'' என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வெளிப்படையாக வெளியான இந்த செய்தி உலகம் முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.\n'எனக்கு கொரோனா வந்தது கூட ஷாக் இல்ல'...'ஆனா, ஹாஸ்பிட்டல் பில்லை பார்த்து ஆடிப்போன நோயாளி'... அட்டாக் வர வைக்கும் பில் தொகை\n\"உங்களால எதுவும் செய்ய முடியலனாலும் பரவால்ல தயவு செஞ்சு கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க டிரம்ப் தயவு செஞ்சு கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க டிரம்ப்\" - கெத்து காட்டிய அமெரிக்க போலீஸ் அதிகாரி\nகொரோனா 'தனிமை'... 'அப்பா','அம்மா' அசந்த 'நேரம்' பாத்து... '11 மாத' குழந்தைக்கு நேர்ந்த சோகம்\n“அவருக்கு கொரோனா இல்ல.. வந்து அழைச்சுட்டு போங்க”.. 'நோயாளியின்' சடலத்தை 'புதைத்த' பின் 'மருத்துவமனையில்' இருந்து வந்த 'போன் கால்'”.. 'நோயாளியின்' சடலத்தை 'புதைத்த' பின் 'மருத்துவமனையில்' இருந்து வந்த 'போன் கால்'\nஊரடங்கை அமல்படுத்தியதில் நாட்டிலேயே 'சிறந்த' மற்றும்... 'மோசமான' மாநிலங்கள் இதுதான்\n\"எங்கள மன்னிச்சுடுங்க\"... போராட்டடத்துக்கு 'மத்தியில்'... கட்டித்தழுவி 'ஆறுதல்' சொல்லி... அசத்திய 'போலீசார்'\n'இந்த' வருஷம் முழுக்க... கொரோனாவுக்கு நடுவிலும் 'சென்னைக்கு' அடித்த அதிர்ஷ்டம்\n'அட்ரஸ்' மாற்றி சடலத்தை அனுப்பிய 'மருத்துவமனை...' 'சோகத்தில்' உருக்குலைந்துபோன 'குடும்பம்...' அதன்பின்னர் நடந்த 'வேறலெவல் ட்விஸ்ட்...'\n'கொரானா' வைரஸ், தானே 'பலவீனமடைந்து வருகிறதா...' இத்தாலி, ஸ்பெயினில் குறைந்ததற்கு காரணம் என்ன' இத்தாலி, ஸ்பெயினில் குறைந்ததற்கு காரணம் என்ன... 'ஆதாரங்களை' அடுக்கும் 'ஆராய்ச்சியாளர்கள்...'\n\"இனி தனியார் பரிசோதனை கூடங்களில்... கொரோனா பரிசோதனைக்கு ஆகுற செலவு இவ்ளோதான்\".. 'அமைச்சர்' விஜயபாஸ்கர் அதிரடி\n'கொரோனா' மருந்துக்கு 'ரஷ்யா வைத்த பெயர்...' '11ம்தேதி' முதல் நோயாளிகளுக்கு 'வழங்க திட்டம் ...' விரைவில் 'முழு விவரங்களை' வெளியிடுவதாக 'விளக்கம்...'\nகொரோனா பாதிப்பில் ... ஸ்பெயின், இத்தாலிக்கு அடுத்த 'இடத்தை' பிடித்த இந்தியா... ஆனாலும் ஒரு 'நல்ல' செய்தி\n\"அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்\".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்\nதமிழகத்தில் 2 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு.. உச்சத்தை நோக்கி நகர்கிறதா கொரோனா.. உச்சத���தை நோக்கி நகர்கிறதா கொரோனா.. முழு விவரம் உள்ளே\n\"இத பண்ணா போதும்.. கொரோனா டெஸ்ட் பண்ண எப்படி வராங்கனு மட்டும் பாருங்க\".. 'மலேசியா' அறிவித்த 'அற்புத' சலுகை\nதமிழகத்தில் கொரோனா ‘டெஸ்ட்’ செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன..\nஆஸ்திரேலிய பிரதமர் சமைத்த ‘சமோசா வித் மாங்காய் சட்னி’.. அதற்கு பிரதமர் மோடியின் ‘ருசிகர’ பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/12/blog-post_28.html", "date_download": "2021-03-05T15:48:57Z", "digest": "sha1:Y56VFO23KPF3WJ5OSFWD253YXVYV3IHR", "length": 38371, "nlines": 809, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: வாழ்வில் பிரச்சினைகள் தேவையா?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.\n”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும் நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய்.தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன் நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய்.தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்\nகடவுள் உடனே, “ அப்படியா சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்.” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.\nவிவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.\n”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது, மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.\nமழை வெயில் காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப் பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே படுரம்மியமாக இருந்தது.\nஅறுவடைக் காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து,திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.\n” என்று கோபத்தோடு கூப்பிட்டான். “மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன், ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன், ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்\nகடவுள் புன்னகைத்தார்: “என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக் கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.\nமழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.\nதளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை\nவேண்டாமடா, உன் மழையும் காற்றும் நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.\nபிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.\nபிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்\nஎதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.\nநன்றி: அத்தனைக்கும் ஆசைப்படு, ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம்\nLabels: கடவுள், நெற்பயிர், விவசாயி\nஅருமையான சிந்தனை - ஜாக்கி வாசுதேவின் அறிவுரை.\nசபாஷ்... அருமையான இடுகை. வாழ்த்துகள்.\nபிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை வெளிப்படும் அதிகரிக்கும். உண்மை. உண்ர்ந்தது. நல்ல பகிர்வு. நன்றி.\nசத்குருவின் அற்புதமான கருத்துக்களை எழுதியுள்ளீர்கள். மிகவும் நன்று. நன்றி.\n//பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.//\nபிரச்சனைதான் வாழ்க்கையின் திருப்பங்கள். பிரச்சனைகளை புரிந்துக்கொண்டால் வசந்தம் வீசம். புரியவில்லை என்றால் புயல் தான் வீசும்.\nரொம்ப நல்லா இருக்கு பாஸ்\nஇருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது....//\nமனிதனுக்கு வாழ்க்கையே பிரச்சனையானபோது தான் கடவுள் கண்டறியப்பட்டது..\nபிரச்சனைகளே மனிதனை மனிதனாக அடையாளம் காட்டத்துணை நிற்பவை. மலையில் ஒளிந்திருக்கும் சிற்பம் சிற்பியின் உதவியால் சிற்பமாவது போல பிரச்சனை என்னும் சிற்பியால் நமக்குள் இருக்கும் சிற்பம் வெளிப்படுகிறது.\nநண்பர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றிகளும்..\nஇப்படி நிறைய உளறி வைத்திருக்கிறார் :))\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வால்ல்ல்ல்..\nஎதிர்பாராத திருப்பங்கள் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும். போராடினால்தான் வெற்றி கிடைக்கும்.. நல்ல பதிவு சிவா.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nபாரதியாரும், எனது நூறாவது இடுகையும்\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஆனந்தவாழ்வு ஒரு நாள் வாழ்வியல் வகுப்பு பற்றிய அறிவுப்பு.\n2021 தேர்தல்களம் ::: தமிழ்நாடு To மேற்கு வங்கம் (வழி) கேரளா\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஹரிஹரன் -திருமா -சில சுவாரஸ்யமான கேள்விகள்…\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nதிருட்டு வங்கியை வழிக்கு கொண்டு வந்தவரின் கதை\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nநுண் காணொளி தயாரிப்புக்கு பாராட்டு..\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\n6461 - த. அ. உ. ச. 2005-ன் பிரிவு 2(j)(1)-ன் கீழ், காவல்துறையில் ஆய்வுக்கு அழைப்பு, 20.02.2021, நன்றி ஐயா. Selvam Palanisamy\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 646\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Hillerse+Kr+Gifhorn+de.php", "date_download": "2021-03-05T16:00:12Z", "digest": "sha1:J3AZQDXWCUDZTAQEQVZMFRAIT72KC5OA", "length": 4437, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Hillerse Kr Gifhorn", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Hillerse Kr Gifhorn\nமுன்னொட்டு 05373 என்பது Hillerse Kr Gifhornக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hillerse Kr Gifhorn என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hillerse Kr Gifhorn உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5373 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Hillerse Kr Gifhorn உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5373-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5373-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/it-raids-on-vcks-person-real-estate-office-in-trichy/", "date_download": "2021-03-05T16:55:37Z", "digest": "sha1:VH5A2HRJPKXZRF33JGFYMN7JKTIQJK37", "length": 14356, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ரூ.2கோடி பறிமுதல் எதிரொலி: திருச்சி விசிக பிரமுகர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nரூ.2கோடி பறிமுதல் எதிரொலி: திருச்சி விசிக பிரமுகர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nபெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது, காரின் கதவுகளுக்கு இடையே வைத்து கடத்தி வந்த விசிக பிரமுகர்கள் மற்றும் ரூ.2கோடி பறிமுதல் எதிரொலியாக, திருச்சி விசிக பிரமுகர் ராஜா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்காக நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடியாக இரவு பகல் பாராது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது நண்பர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான குடோனில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில், இன்று திருச்சி மன்னார்புரத்தில் விசிக நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி கே.கே நகர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜா என்ற அழகர்சாமி (45). விசிக வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.\nஇன்று காலை காரில் கடத்தப்பட்ட சுமார் ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக திருச்சி விசிக பிரமுகர் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nராஜாவுக்கு எல்பின் என்ற சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது, நிலம் வாங்கி தருவதில் மோசடி என்ற புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெற்றியை திசைதிருப்பவே வருமானவரி சோதனை: துரைமுருகன் குற்றச்சாட்டு திமுகவினர் வீட்டில் பணத்தை வைப்பது அதிமுகவினர்தான்…. வேல்முருகன் உங்களை சோதனையிடுவது வருமானவரித்துறை அதிகாரிகளா வேல்முருகன் உங்களை சோதனையிடுவது வருமானவரித்துறை அதிகாரிகளா உறுதி செய்ய மொபைல் எண்கள் அறிவித்துள்ளது வருமான வரித்துறை\nPrevious திமுக தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி திட்டம் சேர்க்கப்படும்\nNext டிக்டாக் வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை: உயர்நீதி மன்றம் அதிரடி\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nஎன் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் – விஜய் வசந்த்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nஇனி எதற்கெடுத்தாலும் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை\nபாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்…\nசென்னையில் தொடங்குகிறது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு….\nஇந்தியில் ரீமேக் ஆகும் ‘அருவி’….\nலிங்குசாமியின் அடுத்த படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/mandaitivu766346.html", "date_download": "2021-03-05T16:08:10Z", "digest": "sha1:JMTSGA4H3Z5UNFDCWE2ZFBNJL4ZKWOOZ", "length": 12426, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "எதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / எதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு\nஎதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு\nசாதனா November 10, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும்\nமுயற்சி அரசியல் வாதிகளினதும் பொது மக்களினதும் எதிர்ப்புகளையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஇன்று செவ்வாக்கிழமை மண்டைதீவு ஜே 7 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அதாவது மண்டைதீவுச் சந்தியில் கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து காணி உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஒன்று திரண்டு காணி அளவீடு செய்யும் இடத்திற்கு முன்பாக எதிர்ப்பு வெளிப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.\nகடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்ன���ள் வட மாகாண சபை உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் உட்பட வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் கருணாகரன் நாவலன் சிறி பத்மறாஜா செ. பார்த்திபன் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்���ா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/worlds-famous-teenager-malala-un-honor/", "date_download": "2021-03-05T15:44:11Z", "digest": "sha1:OREU4V5O4NRFW6TOXYZHHTLLXK76TNMZ", "length": 14432, "nlines": 170, "source_domain": "www.theonenews.in", "title": "உலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலாவை தேர்வு - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் உலக செய்திகள் உலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலாவை தேர்வு\nஉலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலாவை தேர்வு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா கவுரவித்துள்ளது.\nபெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இந்த தாக்குதலில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.\nஅதன்பிறகு அவர் பாகிஸ்தான் மட்டும் இன்றி சர்வதேச அளவில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கினார். 2014-ம் ஆண்டு அவருக்கும், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கான தூதரானார்.\nமலாலா யூசுப்சாயின் அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக அவரை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.\nPrevious articleஇஸ்ரேல் தேர்தலில் பிரதமர் நேட்டன்யாஹூ வெற்றி\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nகோவை இரட்டைக் குழந்தைகள் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு – ‘தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு’\nபுனேயில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழைக்கு 17 பேர் பலி\n130 கோடி இந்தியர்களின் பங்களிப்பினால் மட்டுமே இந்தியாவை மகத்தான தேசமாக உருவாக்க முட��யும்\nஇரு அணிகளின் கேப்டனும் கோல்டன் டக்\nதமிழகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள்\nஉலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலாவை தேர்வு\nசுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Man-found-his-wife-after-36-years-Both-were-in-the-same-oldage-home-11934", "date_download": "2021-03-05T16:30:50Z", "digest": "sha1:5ZY3SPK23WVLKRXRDZRCRYF3V32RHD3Y", "length": 10524, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "36வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த காதல் ஜோடி! 88 வயதில் 90 வயது காதலரை பார்த்து கலங்கிய சுபத்ரா! முதியோர் இல்லத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n கடும் கோபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி...\nகண்ணீர்விட்டு கதறிய கே.எஸ்.அழகிரி... தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி...\nஅ.தி.மு.க.வில் முதல்கட்டமாக 6 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியானது... அ...\nஉதயநிதிக்கு சீட் கொடுக்கலைன்னா அம்புட்டுத்தான்..\n36வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த காதல் ஜோடி 88 வயதில் 90 வயது காதலரை பார்த்து கலங்கிய சுபத்ரா 88 வயதில் 90 வயது காதலரை பார்த்து கலங்கிய சுபத்ரா முதியோர் இல்லத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்\n36 வருடங்களுக்கு பிறகு கணவன்-மனைவி ஒன்றிணைந்திருக்கும் சம்பவமானது கேரள மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கலூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் \"வெளிச்சம்\" என்ற முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் சில வாரங்களுக்கு முன்னர் சுபத்ரா என்ற 88 வயது மூதாட்டி சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் 90 வயதான சாய்டு என்ற முதியவர் கேட்பாரற்று இந்த முதியோர் இல்லத்தில் இணைந்தார்.\nஅவருடைய உதவியாளரான அப்துல்கரீம் என்பவர் அவரிடம் பல கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார். அப்போது சுபத்ரா சாய்டுவை கண்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தார். சாய்டுவும் அதிர்ச்சி அடைந்ததை கண்ட அப்துல்கரீம் இருவருக்கும் இருவரையும் தெரியுமா என்று கேட்டுள்ளார்.\nஉடனே, சுபத்ரா அவர்தான் என் கணவர் என்று கூறினார். சுபத்ரா தன்னுடைய இளம் வயதிலேயே திருமணமானவர். அவருடைய முதல் கணவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தார்கள். ஆனால் அவருடைய கணவன் சில மாதங்களிலேயே இறந்து போனார்.\nஅதன் பின்னர் சுபத்ரா தன்னுடைய தந்தையுடன் வாழ்ந்து வந்தார். சாய்டு சுபத்ராவின் தந்தையின் நண்பராவார். சில மாதங்கள் பழகியவுடன், சுபத்ரா சாய்டுவை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். சுபத்ராவின் தந்தையின் விருப்பப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் 29 ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன் பின்னர் சாய்டு வேலை தேடி வட இந்தியாவிற்கு சென்றார். அப்போது இருவரும் பிரிந்தனர்.\nஇருவரின் வாழ்க்கையும் தடம்மாறிப் போனது. நாளடைவில் சுபத்ராவின் குழந்தைகள் உயிரிழந்தனர். பின்னர் அவர் இறைச்சி பொருளை விற்று வேலை பார்த்து வந்தார். மேலும் அவ���் கோவில்களில் படுத்து உறங்கி வந்தார். அவருடைய உடல்நிலை மோசமானதால் இந்த முதியோர் இல்லத்திற்கு வந்துள்ளார்.\nசாய்டு சுபத்ராவை தேடி கொடுங்கலூர் முழுவதும் தேடி அலைந்துள்ளார். அதன் பின்னர் சில கடைகளின் படிக்கட்டுகளில் படுத்து கொண்டிருந்த போது பொதுமக்கள் அவரை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். தற்போது இருவரும் மகிழ்ச்சியாக அந்த முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது அந்த முதியோர் இல்லத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n கடும் கோபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி...\nஅ.தி.மு.க.வில் முதல்கட்டமாக 6 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியானது... அ...\nஉதயநிதிக்கு சீட் கொடுக்கலைன்னா அம்புட்டுத்தான்..\nஜெயலலிதாவால் முடியாததை சாதித்த எடப்பாடி பழனிசாமி... சசிகலா அரசியலுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/10/3590-2010-02-15-08-33-30", "date_download": "2021-03-05T17:14:13Z", "digest": "sha1:2AAASRT7M2R3GQGVSFUA4SHTR3H7F37A", "length": 32677, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "மீண்டெழுவோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜனவரி 2010\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nபட்ஜெட்டில் ரயில் பயண சலுகையும், தனி நபர் வருமான வரி சலுகையும்\nதேசிய அவமானத்திற்கு எதிரான உரிமை மீட்பு மாநாடு\nபட்டியல் சாதியினரின் கொள்கைகள் உலகையே மறு சீரமைக்கக் கூடியவை\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - காவல் துறையின் கொலை வெறி\nதலித்துகளுக்கான சட்ட உதவிகள் : குறைபாடுகளும் தீர்வுகளும்\nஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா\nவந்து விட்டார் செந்தமிழ் காவலர்\nபொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு\n‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிவா - விஷ்ணு - போலீஸ்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nதலித் முரசு - ஜனவரி 2010\nபிரிவு: தலித் முரசு - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2010\nதலித்துகளுக்கு எதிரான சாதிய பாகுபாடுகள் இன்னும் குறைந்து விடவில்லை. ஒரு தலித் சிறுவனாக இருந்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதவியை அடைந்திருப்பதற���கான நெடும் பயணம், அவ்வளவு எளிதானது அல்ல. இன்றைக்கும்கூட என்னைப் போன்ற ஒரு தலித் சிறுவன் இத்தகையதொரு பதவியை அடைய வேண்டும் என்றால், அது மிகவும் கடினமானதாகவே இருக்கும். சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் அதிகரித்தே வருகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அது புலப்படாது; ஏனெனில், அவை இன்று மிகவும் நுட்பமான வடிவத்திலேயே வெளிப்படுகின்றன.\n-கே.ஜி. பாலகிருஷ்ணன் , (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, \"டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு அளித்துள்ள பேட்டியில்)\nமத்திய அரசின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுத் துறையில் இடஒதுக்கீடு முறை இருப்பினும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இத்துறையின் கீழ் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., என்.அய்.டி., அய்.அய்.எம்., என்.சி.இ.ஆர்.டி. போன்றவற்றில் தலித் மற்றும் பழங்குடியினருக்கான உரிய பிரதிநிதித்துவம் (22.5%) மறுக்கப்படுகிறது. டிசம்பர் 2009இல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் : உதவிப் பேராசிரியர் 8.86% இணை பேராசிரியர் 2.13% பேராசிரியர் 1.04% ஒட்டுமொத்த ஆசிரியர் பணியிடங்கள் 5.06%\n\"நம்பர் ஒன்' கிரிமினல் துறை\nமனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசப்படும் இந்தக் காலத்தில், திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்ட ஒருவரை (சென்னை தியாகராயர் நகரில் வசிக்கும் அருண்குமார்) தமிழக காவல் துறை எப்படி துன்புறுத்தி இருக்கிறது என்பதை அவரே விவரிக்கிறார் :”தி. நகர் காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டர்கள் \"நகை திருடினாயா' என்று கேட்டனர். \"இல்லை' என்றேன். உடனே என்னை நிர்வாணமாக்கி ஒரு மணி நேரம் நிற்க வைத்தனர். திருட்டை ஒப்புக் கொள்ளச் சொல்லி, என் வீட்டுக்கு அழைத்துச் சென்று, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த என் மனைவி ருக்மணியையும் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அங்கே இன்ஸ்பெக்டர் அழகேசன், சில எஸ்.அய்.கள் மற்றும் சில போலிஸ்காரர்கள் என் மனைவியை ஓடவிட்டு, மூங்கில் கொம்பால் அடித்த கொடுமையை சாகும்வரை என்னால் மறக்க முடியாது. போலிஸ் தாக்கியதில் என் மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டது.அதன் பிறகு என் இரண்டு கைகளையும் மேலே தூக்கச் செய்து, ஒவ்வொரு விரலிலும் நைலான் கயிறு கட்டி அதில் செங்கல்லை கட்டித் தொங்க விட்டனர். தோள் பட்டையில் லத்தியை வைத்துக் கட்டி என்னைத் துவைத்தனர். நான் மரண வேதனையை அனுபவித்தேன்.\nஎன் கையை ஜீப்பின் பின்னால் கட்டி, கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்குள் இரண்டு முறை சுற்றி வந்தனர். உடல் முழுவதும் ஏற்பட்ட ரத்தக் காயங்களால் ஒரு கட்டத்தில் நான் உணர்விழந்தேன். என் கால் மூட்டுகளுக்கு கீழ்ப் பகுதியில் செங்கற்களை வைத்து காலின் மேல் பகுதியில் செங்கற்களால் அடித்தனர். வலியால் துடித்தேன். இரண்டு நாட்களில் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிறுநீரில் ரத்தம் வந்தது. அதன் பிறகு மருத்துவமனையில் நான் சேர்க்கப்பட்டு, 11 நாட்கள் எனக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அழுகிக் கொண்டிருந்த என் கைவிரல்களுக்கு சிகிச்சை தரப்படவில்லை. அதன் பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்பது விரல்களும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டன. என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக போலிசுக்கு பயந்து அமைதியாக இருந்த நான், தற்பொழுது \"மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்' தொடர்பு கிடைத்து, எனக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராகப் போராடி வருகிறேன்'' (\"குமுதம் ரிப்போர்ட்டர்', 11.2.2010). தமிழ் நாடு போலிஸ்தான் உலகிலேயே சிறந்தது என்று சில அரசியல் வாதிகளும், காவல் அதிகாரிகளும் பீற்றிக் கொள்வது எந்த அளவுக்கு வடிகட்டின பொய் என்பதற்கு இது ஒரு சிறிய சான்று. இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகள் உறைந்து கிடக்கின்றன.\nஜாதியை நாள்தோறும் புனிதப்படுத்தும் இந்து கோயில்கள்\nமதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி உத்தங்குடி. இங்குள்ள அய்யப்பன் கோயில் தேர் பவனியின்போது, அலங்காரக் குடையை தொட்டதற்காக தலித் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். மேலும் தலித் வகுப்பைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியை (லட்சுமி) செருப்பால் அடித்து, \"உனக்குப் பிறக்கப் போற குழந்தையும் நாளைக்கு எங்களுக்கு எதிராகப் பேசும்' என்று திட்டிக் கொண்டே அவரை சாக்கடையில் தள்ளி செருப்புக் காலால் மிதித்தனர் (\"குமுதம் ரிப்போர்ட்டர்', 10.1.2010) சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறீ அபூர்வமாயா பெருமாள் கோயில் திருவிழாவில் பங்கேற்க தலித் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனுமதிக்கப்படாததை தட்டிக் கேட்க, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கோயில் பகுதிக்குள் தலித்துகள் நுழைந்தனர். இந்நிலையில் அங்கிருந்த தேர் எரிக்கப்பட்டுள்ளது. இதை தலித்துகள்தான் செய்திருப்பார்கள் என்று கருதிய சாதி இந்துக்கள், சேரிக்குள் நுழைந்து 13 தலித் வீடுகளைத் தாக்கினர் (\"தி இந்து', 26.1.2010) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உளுத்திமடை கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முற்பட்ட ஏழு தலித்துகள் சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் 55 வயது தலித் பெண்மணியும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் ஒன்றியச் செயலாளர் முத்துப்பாண்டி, சனவரி 15 அன்று முனியசாமி கோயிலுக்குள் சென்றிருக்கிறார். அங்கிருந்த பூசாரி அவர்களை வழிமறித்திருக்கிறார். இதை மீறிய தலித்துகள் அரிவாள்களாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கப்பட்டனர் (\"தி இந்து', 19.1.2010) சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமம் வேம்பத்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (28), தலித் வகுப்பை சேர்ந்தவர். சாதி இந்து ஒருவரின் சாவுக்கு கொம்பு ஊத வர மறுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இந்த தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் (\"குமுதம் ரிப்போர்ட்டர்', 11.2.2010).\nகோயிலில் நுழைவது தொடர்பாகவே பெரும்பாலான வன்கொடுமைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், மார்க்சியவாதிகள் கோயிலில் நுழைவதையே புரட்சிகர செயல்திட்டமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தலித் கோயிலில் நுழைவதால் எந்த வகையிலும் பண்பு மாற்றம் ஏற்படப் போவதில்லை. மாறாக, அவன் தன்னை ஓர் இந்து அடிமையாகவே வாழ்நாள் முழுவதும் கருதிக் கொள்வதற்குதான் இச்செயல்திட்டம் பயன்படும். இந்துவாக இருக்கக் கூடாது என்பது மார்க்சிஸ்டுகளின் கொள்கை அல்ல; அது அம்பேத்கரிஸ்டுகளின் கொள்கை. ஓர் இந்து, நல்ல இந்துவாக இருக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்டுகளின் ஆசை. ஆனால், \"நல்ல' இந்து என்றோ, \"கெட்ட' இந்து என்றோ ஒருவன் இருக்க முடியாது. எப்படி ஒருவன் \"நல்ல முதலாளியாக' இருக்க முடியாதோ, அதே போல \"நல்ல இந்து'வாகவும் ஒருவன் இருக்க முடியாது என்பதை என்றைக்குதான் மார்க்சிஸ்டுகள் புரிந்து கொள்வார்களோ\nஎன்னை \"இந்து' என்று அழைப்பது என்னை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று கூறுகிறார், ஓம்பிரகாஷ் வால்மீகி என்ற புகழ்பெற்ற தல���த் எழுத்தாளர். ஜெய்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் இந்திய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு நிலையிலும் சாதி கடைப்பிடிக்கப்படுகிறது என்று அவர் கூறியிருக்கிறார். \"ஜுதான்' என்ற தன் வரலாறை எழுதியிருக்கும் வால்மீகி, “ஒரு சாதியவாதி தலித் இலக்கியத்தை எழுத முடியாது. அவர் அதை எழுதுவதற்கு முன்னால் தன்னை சாதியற்றவராக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவரால் சரியான பார்வையை அளிக்க முடியும். எனக்கு கடவுள் தேவையில்லை. ஏனெனில் \"அவர்' ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் இல்லை. கல்விக் கடவுளான சரஸ்வதியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், நம் மக்களுக்கு கல்வி மறுக்கப்படும்போது அவள் நம் பக்கம் இல்லை. புத்தரும் அம்பேத்கரும்தான் நம் பக்கம் இருந்தார்கள்'' என்று கூறியுள்ளார்.\n1.1.1818 வரலாறு மறைத்து விட்ட வெற்றி\n\"பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு' என்றார் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 202 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1. மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தீண்டத்தகாத போர்வீரர்கள் (மகர் ரெஜிமன்ட்) எண்ணிக்கையில் பலம் பொருந்திய 30 ஆயிரம் போர்வீரர்கள் அடங்கிய பேஷ்வா ராணுவத்தினரை முறியடித்தனர். மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பூனாவில் பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் மிகக் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர். இதை எதிர்த்து பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த மகர் ரெஜிமன்ட் வீரர்கள், ஒரே நாளில் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போருக்கு இணையான ஒன்றை வரலாற்றில் குறிப்பிட முடியாது. தீண்டத்தகாத போர்வீரர்களால் நடத்தப்பட்ட இப்போர், சுயமரியாதைக்கும் மனித மாண்புக்குமானது; மநுஸ்மிருதியின் மேலாதிக்கத்திற்கு எதிரானது பார்ப்பன ஆட்சியின் கீழிருந்த மகாராட்டிராவில் சாதி அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கடுமையாக இருந்தன. இவர்களின் ஆட்சியில்தான் தீண்டத்தகாத மக்கள் தங்கள் இடுப்பில் துடைப்பத்தைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். இம்மக்களுக்கு கல்வி முற்றாக மறுக்கப்���ட்டிருந்தது. கல்வி கற்க முனையும் தீண்டத்தகாத மக்கள் கொல்லப்பட்டனர். பீம கோரெகான் போர்தான் இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போர் கோரெகானில் உள்ள பீமா ஆற்றங்கரையின் ஓரத்தில் நடைபெற்றது. பேஷ்வா ராணுவத்தினர் 20 ஆயிரம் குதிரைப் படையினர் மற்றும் 8 ஆயிரம் காலாட் படையினருடன் தயாராக இருந்தனர். 12 மணி நேரத்தில் தீண்டத்தகாத போர் வீரர்கள் அவர்களை வெற்றி கொண்டனர். 1851 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இப்போரில் மடிந்த 22 மகர் வீரர்களின் நினைவாக ஒரு தூணை எழுப்பியது. அம்பேத்கர் ஒவ்வொரு ஆண்டும் கோரெகானுக்குச் சென்று இந்நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்துவார். 1.1.1927 அன்று இவ்விடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை அவர் கூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.''\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/varshakavin.9180/", "date_download": "2021-03-05T16:57:17Z", "digest": "sha1:YRIRLWFDGLMBG6F3ZJTAJQ674KWHY2SQ", "length": 5968, "nlines": 166, "source_domain": "mallikamanivannan.com", "title": "varshakavin | Tamil Novels And Stories", "raw_content": "\nஅன்பிற்கும் பாசத்திற்கும் உரிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், வர்ஷாகவின் டியர்\nவணக்கம் ஃபிரண்ட்ஸ் ... UNP final போட்டு விட்டேன் அடுத்துப் புதுக்கதையோடு வருகிறேன். எனக்கு இதுவரை ஆதரவு தந்த அத்தனைப் பேருக்கும் நன்றி நன்றி.special thanks to @mallika மேடம். நான் எப்படி கேட்கிறதுனு நினைச்சிட்டு இருக்கும் போது தானாகவே எனக்கு தேவையான உதவி செய்து இந்த தளத்தில் எழுத வாய்ப்பளித்ததற்கு நன்றி மேம். நன்றி நன்றி\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மிலா சிஸ்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லி மேடம்\nவணக்கம் பிரண்ட்ஸ் நமது புதிய தளத்தில் அறிமுக எழுத்தாளராக எனது 'காதல் அழகானது' முதல் பாகம் முடிந்துவிட்டது. படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.\nநமது புது சைட்டில் என்னுடைய 'காதல் அழகானது' கதைக���கு ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன் ஃபிரண்ட்ஸ்... உங்கள் கருத்துக்களை தெரிந்துக் கொள்ள ஆவலோடு இருக்கிறேன். நன்றி. புதிய தளத்தில் என்னையும் எழுத்தாளராக அனுமதித்தற்கு நன்றிகள்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா\nகொலுசொலி மயக்குதடி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/blog-post_7.html", "date_download": "2021-03-05T16:36:55Z", "digest": "sha1:VUTRAPEIVA6FWCXW7HJ33Y4ERSKQUZLA", "length": 14536, "nlines": 140, "source_domain": "www.kilakkunews.com", "title": "ஒரு நிமிடக் கதை ! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 7 ஜூலை, 2020\nஒரு பெண் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் “நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடத் தருகிறேன்” என்றாள்\nஅதற்கு அவர்கள், “வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா\n“வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்”.\n“அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம்” - என்று கூறுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை கூறுகிறாள். அதற்கு அவன், “நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்து வா” என்கிறான்.\nஅவள் வந்து மூவரையும் அழைக்கிறாள், அதற்கு அவர்கள். “நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது” என்கிறார்கள்.\n” என்று அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து. “இவர் செல்வம்” என்றும், மற்றொருவரை காண்பித்து. “இவர் வெற்றி” என்றும், “நான் அன்பு” என்றும் கூறி. “உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல்” என்று அவளிடம் கூறுகிறார்.\nஅந்த பெண் கணவனிடம் வந்து முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..அதை கேட்ட கணவன், மகிழ்ந்து, நம் வீட்டி���்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று மனைவியிடம் கூறுகிறான்.\nஆனால், மனைவியோ, நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கலாமே என்கிறாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா\nமகளின் ஆசைப்படி அன்பை வீட்டிற்கு அழைக்க கணவனும், மனைவியும் முடிவு செய்கின்றனர். அதன்படி, மனைவி, வீட்டிற்கு வெளியே வந்து, முதியவர்களைப் பார்த்து, உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரவேண்டும் என்கிறாள்.\nஅதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள் நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் \nஅதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம்.\nஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்\nஅன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோட��யுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nமகனைத்தேடிய மற்றுமொரு தாய் மரணம்; தொடரும் துயரம்\nவவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார்.வவு...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/iiitdm-kancheepuram-recruitment-2020.html", "date_download": "2021-03-05T16:42:00Z", "digest": "sha1:3M32VZO6AXYEAS2LDGNQK5G4I5XAXXDX", "length": 8667, "nlines": 97, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை UG வேலை இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Assistant\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Assistant\nVignesh Waran 6/14/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை,\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.iiitdm.ac.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் பதவிகள்: Accounts Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. IIITDM Kancheepuram-Indian Institute of Information Technology Design and Manufacturing\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம்\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு: Accounts Assistant முழு விவரங்கள்\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய தகவ��், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Data Entry Operator\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: Volunteers\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-05T17:22:35Z", "digest": "sha1:IF766TGEANHPFIZSZF6FWY7SSKJAYWJK", "length": 14496, "nlines": 185, "source_domain": "www.magizhchifm.com", "title": "மகாகவி பாரதி பறந்த தினம் டிசம்பர் 12. | Magizhchi Fm", "raw_content": "\nதமிழ் துறை பேராசிரியர் முனைவர் வ.ஹரிஹரன் அவர்களின் தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜா அவர்களின் தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்\nசசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை..\n தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம் மென்பொருள் நிப���ணர் ஸ்ரீகபி.\nகட்டணம் வாங்காமல் வாக்களிப்போம் .. கல்லூரி மாணவி ரோஷினி தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்..\nHome இலக்கியம் மகாகவி பாரதி பறந்த தினம் டிசம்பர் 12.\nமகாகவி பாரதி பறந்த தினம் டிசம்பர் 12.\n‘அங்கே அவர் பெண்குழந்தை சகுந்தலை இருந்தார். அக்குழந்தை பாரதியார் மேலிருப்பதாகக் கூறிவிட்டு,\n யாரோ உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள்”\nஎன்று ஒரு பிரதியுத்ரம் மேலிருந்து வந்தது.\nஅந்தக் குரலிலே ஒருவித விவரிக்கவொண்ணாத மேன்மையான ஒளியிருந்தது. சக்கிரவர்த்தி ஒருவன் எவ்வளவு சுவாதீனத்துடன் எவ்விதம் ஏதாவது கட்டளையிடுவானோ, அவ்வித சுவாதந்தர்யம் அதிலே தோன்றிற்று.\nஒவ்வொரு பதமும் பூரணமாக, விழுங்கப் படாமல் கம்பீரத்துடன் உச்சரிக்கப்பட்டது. வெங்கலத் தொனி போன்ற சுத்த நாதம். அதிலே ஈசன் கருணை– அன்பு ஊற்று கலந்திருந்தது…”\n11.12.2020 அந்த மகாகவியின் அவதாரத் திருநாள்\nதன்னுடைய ஆசான் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை எண்ணி எண்ணி மனம் நெகிழ்ந்து அவருடைய சீடர் கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் பாடிய நெடிய கவிதைகளில் இருந்து சில வரிகளை மட்டுமே இங்கே தந்திருக்கிறேன்.\nஇதுவரை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் பாவேந்தரின் இந்த கவிதை வரிகள் அந்த மகாகவியைப் பற்றிய நினைவுகளை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். வேளை வாய்க்கும் போது நிதானமாக வாசித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்– குறிப்பாக இளந்தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும்\n‘மக்கள் தொகுதி எக்குறை யாலே\nமிக்க துன்பம் மேவு கின்றதோ\nஅக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்\nசிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.\nஜாரின் கொடுமை தாங்கா உருசியம்\nஏருற லெனினை ஈன்றே தீரும்…’\n( புதுநெறி காட்டிய புலவன்1946)\n‘தராதலத்துப் பாஷைகளில், அண்ணல் தந்த\nதமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி\nஞானரதம் போலொரு நூல் எழுது தற்கு\nநானிலத்தில் ஆளில்லை, கண்ணன் பாட்டுப்\nபோல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே\n‘தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்\nதலைவனை எண்ணித் தவம் கிடைக்கையில்\nஇலகு பாரதிப் புலவன் தோன்றினான்.\nபைந்தமிழ்த் தேர்ப்பாகன் , அவனொரு\nசெந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை\nகவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு\nநீடு துயில் நீக்கப் பாடி வந்த நி���ா\nகாடு கமழும் கற்பூரச் சொற்கோ\nகற்பனை ஊற்றாம் கதையின் புதையல்\nதிறம்பாட வந்த மறவன், புதிய\nஅறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்\nபடரும் சாதிப் படைக்கு மருந்து\nமண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்\nஅயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்\nஎன்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்\nதமிழால், பாரதி தகுதி பெற்றதும்\nதமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்\nமகாகவி பாரதி பறந்த தினம்\nPrevious articleசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை..\nNext articleபெண்களுக்கு பயனுள்ள பாட்டி வைத்தியம்\nபிப்ரவரி 24, புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாள், நடிகை ஶ்ரீதேவி நினைவு நாள்\nமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த பிறந்த தினம் பிப்ரவரி 7.\nபுரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த தினம் ஜனவரி 17.\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் நவம்பர் 26.\nஅந்திச் சூரியனின் சிகப்பு வெட்கத்தின் வண்ணமாக நினைவுகள் காத்தாட வந்து போகும் தனிமையில் சிரித்துத் தொலைக்கிறேன் வீட்டுத் திண்ணையில் பறவையொன்று தன் இணையின் உதிர் இறகோடு பேசும் காதல் மொழி காற்றில் தவழ்ந்து கலக்கிறது என்னோடு நானெந்தென் புறங்கையின் பச்சை நரம்புகளில் பதிந்து கிடக்கும் உந்தன் பெருவிரல் ரேகைகளுக்கு பெயர் வைத்து பறக்கிறேன். -கனகா பாலன்.\nஆடிஓடி பாடுபட்டு கோடிகோடியாகச் சேர்த்த பிறகும் பதவிக்காலம் வசூல் நேரம் முடிந்த பிறகும் ஐந்தாண்டுகள் முடிந்த பிறகும் ஓய்வு எடுக்க மனமில்லை அரசியல் ஆசை விடவில்லை அறுபது ஆண்டுகளான பிறகும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு கணக்கு முடிக்கப் பணமில்லை அரசாங்க கஜானாவில்\nநல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி தும்பை பூ வேட்டி சட்டை சகிதம் வளைந்து குனிந்து குறுகி வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர் புளகாங்கிதத்தில் அவரின் சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன வாழ்க கோஷத்தோடு மகிழ்ச்சியாக விடைபெறுகிறது அவர் வாகனம் அது விட்டுச்சென்ற சக்கரத்தின் தடங்கள் மட்டும் நீங்காத வடுவாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/741258/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-03-05T16:06:19Z", "digest": "sha1:T75NP2MHVKO2FTRQNIJOKSYFPSAHGJSE", "length": 7289, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்தியாவில் சரித்திரம் படைத்த ஐபோன்.. பெருமிதம் கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்..! – மின்முரசு", "raw_content": "\nஇந்தியாவில் சரித்திரம் படைத்த ஐபோன்.. பெருமிதம் கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்..\nஇந்தியாவில் சரித்திரம் படைத்த ஐபோன்.. பெருமிதம் கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்..\nஸ்மார்ட்போன்களில் என்னதான் வகை வகையாக அறிமுக, செய்யப்பட்டாலும், ஆப்பிள் ஐபோன்களுக்கு என்றுமே மவுசு தான். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த டிசம்பர் காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேடு விற்பனை வளர்ச்சியானது இரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசீனா ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்த பிறகு, இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் என அனைத்தும் ஓரங்கட்டப்பட்டன. இந்த நிலையில் பல நிறுவனங்கள் அடையாளம் தெரியாமலேயே போய்விட்டன.\nஆனாலும் கூட ஐபோன் தரத்திற்கும், அதன் தொழில்நுட்பங்களுக்கும் இன்றளவிலும் கூட இந்தியாவில் அதன் மவுசு குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.\nஇந்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இதன் மூலம் 91.8 பில்லியன் டாலர் வருவாயினை பதிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவிகிதம் அதிகமாகும். இதில் சொல்லும் படியான விஷயம் என்னவெனில் கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சர்வதேச அளவிலான விற்பனையானது அதிகரித்துள்ளதாகவும், இது காலாண்டு வருவாயில் 61% பங்கு வகித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் இந்த அபார சாதனையானது ஐபோன் மூலமாகத் தான் நிகழ்ந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டிசம்பர் காலாண்டு வருவாய் 8% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக புதிய ஐபோன்களான ஐபோன் 11, ஐபோன் 11 புரோ, ஐபோன் 111 மேக்ஸ், உள்ளிட்ட போன்களின் தேவை இதில் முக்கிய பங்காற்றியதாகவும், இது டிசம்பர் காலாண்டில். 56 பில்லியன் டாலர் வருவாய் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் தான் காரணம் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.\nகுறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் நாங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டோம் என்றும், மேலும் பிரேசில், சீனா, இந்தியா, துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வலுவான விற்பனையை கண்டதாகவும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரஜினிக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் யார் யார்\nஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பாடல்கள் வெளியீடு…\nகவினுக்காக ஒன்று சேர்ந்த 6 இயக்குனர்கள்\nரசிகர்களுக்கு நன்றி சொன்ன பூர்ணா\nதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/october-21-corona-update-in-tamil-nadu/", "date_download": "2021-03-05T16:19:17Z", "digest": "sha1:DYULB2X3GE7JEOMAB3QLVZPLZQVNCNTB", "length": 9706, "nlines": 124, "source_domain": "www.news4tamil.com", "title": "தமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா உயிரிழப்பு! அக். 21 கொரோனா பாதிப்பு நிலவரம்!! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா உயிரிழப்பு அக். 21 கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் ��ாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,086 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,97,116 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 39 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,301 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் மொத்த எண்ணிக்கை 6,50,856 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இன்றைய தேதியில் 35,480 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 81,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 91,93,849 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nசென்னையில் இன்று மட்டும் 845 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,92,527 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இன்று மட்டும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3,556 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போதைய நிலையில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 128 என மொத்தம் 194 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nTags: கொரோனா உயிரிழப்புகொரோனா சிகிச்சைகொரோனா‌ பரிசோதனைதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நிலவரம்\n போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா\nசிங்கப்பெண்ணே என்னும் பாடலுக்கினங்க பெண் போலீஸ் ஐபிஎஸ்\nசேலம் முக்கிய இடத்தை பிடித்ததா\n போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா\n இறங்கி வந்த காங்கிரஸ் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_77.html", "date_download": "2021-03-05T16:22:26Z", "digest": "sha1:LT7AL5P54VXMG74NS5B45VR7V3JQA7AS", "length": 8463, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "இலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பது அவசியமாகும். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பது அவசியமாகும்.\nஇலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தமக்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பா...\nஇலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தமக்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் அறிக்கைகளை சமர்ப்பிப்பது அவசியமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இவ் அறிவித்தலை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅவ்வாறு சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில் கட்டுநாயாக்க விமானநிலையத்தில் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்வது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றையதினம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திரி ஒருவர், விமான நிலையத்தில் வைத்து PCR சோதனையை மேற்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவியன்னா மாநாட்டு உடன்படிக்கைக்கு அமைய, இராஜதந்திரிகளுக்கு பல்வேறு சலுகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஆயினும் கொரோனா பரவல் நிலையில் இவ்வாறான நடவடிக்கை தொடர்பில், பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nயாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக சிறீபவானந்தராஜா நியமனம்\nYarl Express: இலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பது அவசியமாகும்.\nஇலங்கைக்கு வரும் இராஜதந்திரிகள் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/09/2020.html", "date_download": "2021-03-05T16:04:03Z", "digest": "sha1:U7YQKSMPDHM7BTEYV4NKOTOJ2A7K5BG5", "length": 10278, "nlines": 127, "source_domain": "www.kilakkunews.com", "title": "2020 சம்பியனாக மீண்டும் காரைதீவு விளையாட்டுக்கழகம்!... - கிழக்��ுநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 9 செப்டம்பர், 2020\nHome Ampara Kalmunai news sports 2020 சம்பியனாக மீண்டும் காரைதீவு விளையாட்டுக்கழகம்\n2020 சம்பியனாக மீண்டும் காரைதீவு விளையாட்டுக்கழகம்\nகாரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டு போட்டியின் இறுதி அங்கமான மெய்வல்லுநர் போட்டி நேற்று(5) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகம் 23 தங்கம் 14வெள்ளி மற்றும் 06 வெண்கல பதக்கங்களை வென்று மீண்டும் 2020ம் ஆண்டிலும் சாம்பியானாக தெரிவானது. அவர்களுக்கான வெற்றிக்கிணண்ணத்தை அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எ.எம்.அமீரலி வழங்கிவைப்பதையும் வெற்றிபெற்ற கே.எஸ்.ஸி.கழகவீரர்களையும் மெய்வல்லுனர் விளாயாட்டுக்கள் இடம்பெறுவதையும் காணலாம்.\nat செப்டம்பர் 09, 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான கார��ம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nமகனைத்தேடிய மற்றுமொரு தாய் மரணம்; தொடரும் துயரம்\nவவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார்.வவு...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91525/Former-Tamil-Nadu-Chief-Minister-J-Jayalalithaa-s-friend-Sasikala-tested-Positive-for-COVID19", "date_download": "2021-03-05T16:41:26Z", "digest": "sha1:LBPZ26YWSWTA6GM66FBG6UIYXSY23SBE", "length": 10929, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி | Former Tamil Nadu Chief Minister J Jayalalithaa s friend Sasikala tested Positive for COVID19 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில் சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஐசியூவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.\nஅதில், சசிகலாவுக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு, தைராய்டு, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாதிப்பை குறைக்க இன்சூலின், ஸ்டிராய்ட்ஸ் போன்ற ஊசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊட்டும் மருந்துகளும் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நுரையீரலில் தொற்று அதிகமாக இருப்பதால், அதற்கான சிகிச்சையும் அளிக்கப்���ட்டு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.\nசசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது சி.டி.ஸ்கேனில் தெரிய வந்தது. இதுகுறித்து, நுரையீரல் சிறப்பு நிபுணர் பிரசன்னகுமார் தாமஸ், “சி.டி.ஸ்கேனில் பார்வையளவில் தெரியக் கூடிய குறியீடு அடிப்படையில் தொற்று கூறப்பட்டுள்ளது. குறியீடு 10க்கு மேல் இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது, ஆக்ஸிஜன் தேவைப்படும். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாலே கூடுதல் கவனத்துடன் சிகிச்சை தேவைப்படுவதாக பொருள்” என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். நேற்று எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்த நிலையில், இன்று எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nகொரோனா தொற்று உறுதியானதால் சசிகலா திட்டமிட்டபடி 27 ஆம் தேதி விடுதலையாவது தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\n இங்கே கிரிக்கெட் வெறும் கேம் மட்டுமல்ல”- நடராஜன் குறித்து சேவாக் ட்வீட்\nபிப். 2-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - முதல் நாளில் ஆளுநர் உரையாற்றுகிறார்\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n இங்கே கிரிக்கெட் வெறும் கேம் மட்டுமல்ல”- நடராஜன் குறித்து சேவாக் ட்வீட்\nபிப். 2-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - முதல் நாளில் ஆளுநர் உரையாற்றுகிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2009/10/blog-post_5070.html", "date_download": "2021-03-05T15:39:35Z", "digest": "sha1:737AYQJD7FIV5N734KM3AV5V6U2RVSE6", "length": 44966, "nlines": 1035, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: அமெரிக்காவின் போர் குற்றப் பூச்சாண்டி ஏன்?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅமெரிக்காவின் போர் குற்றப் பூச்சாண்டி ஏன்\nஇலங்கையில் 1970-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரத் கட்சி இலங்கா சமசமாஜக் கட்சி(ட்ரொக்சிய வாதிகள்)யுடனும் இலங்கைக் கம்யூனிசக் கட்சியுடனும் இணைந்து போட்டியிட்டுப் பெரு வெற்றியீட்டியது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. இதனால் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற சிறிமாவே பண்டார நாயக்க பல தனியார் தொழில் நிறுவனங்களை அரசுடமையாக்கினார். காணி உச்சவரம்புச் சட்டத்தை நிறைவேற்றி பலரது காணிகளை அரசுடமையாக்கினார். இலங்கை ஒரு சோசலிஸ நாடாகிவிடுமே என்ற பயம் முதலாளித்துவ நாடுகளிடம் ஏற்பட்டது. இலங்கையின் வழியில் மற்ற நாடுகளுக் சென்றுவிடுமா என்ற பயமும் உருவானது.\nஅமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய உணவுப் பொருளிற்கான பெறுமதியாவும் அமெரிக்காவின் பெயரில் பி.எல்480 என்ற பெயரில் உள்ள கணக்கில் இலங்கை மத்திய வங்கியில் வைப்பில் இடப் பட்டிருந்தது. இதில் இருந்து பெருந்தொகைப் பணத்தை இலங்கைக்கான் அமெரிக்கத் தூதுவர் 1975இல் இருந்து எடுக்க முயன்றார். அப்போது இலங்கையின் நிதியமைச்சராக இருந்த இடது சாரி கட்சியான சமசமாஜக் கட்சியின் என் எம் பெரேரா அதன் உள்நோக்கத்தை உணர்ந்து கொண்டு அதற்கான விளக்கத்தை கோரி அதைத் தடுக்க முயன்றார். சிறிமாவே பண்டார நாயக்கவின் மருமகனும் பல அமைச்சுப் பொறுப்புக்களைத் தன்வசம் வைத்திருந்தவருமான பிலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்க உடனடியாக அமெரிக்காவிற்கு வரவழைக்கப் பட்டார். அவர் அமெரிக்காவில் இருக்கையிலேயே இலங்கையில் அரசிலிருந்து சமசமாஜக் கட்சியும் அரசிலிருந்து வெளியேறியது. பிலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்க அமெரிக்காவில் இருந்தே நிதியமைச்சராக அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவரகத்தில் பதவியேற்றுக் ���ொண்டார். அதன் பிற்பாடு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக் கட்சி தந்து தனியார் மயமாக்கற் கொள்கையைக் கைவிட்டது. அடுத்த தேர்தலில் அது படுதோல்வியடந்தது. சமசமாஜக் கட்சியும் கம்யூனிசக் கட்சியும் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இல்ங்கையின் பெரும் அரசியல் மாற்றம் வாஷிங்டனில் நிகழ்த்தப் பட்டது.\nஇப்போது அமெரிக்கா இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக ஒரு 73 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்தே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகம் பலதரப்பிலிருந்தும் முக்கியமாக பன்னாட்டுத் தொண்டர் அமைப்புக்களிடம் இருந்தும் தினசரி போர்முனைத் தகவல்களைத் திரட்டியுள்ளது என்பது அவ்வறிக்கையைப் பார்க்கும் போது புலப்படுகிறது. இத்தகவல்களை வைத்து அப்போது ஏதுச் செய்யாத அமெரிக்கா எல்லாம் முடிந்த பின் அறிக்கை வெளியிடுகிறது. இவ்வறிக்கையைத் தொடர்ந்து சரத் பொன்சேகா அமெரிக்கவிற்கும் எதிர்க் கட்சியான யூஎன்பியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தோனிசியாவிற்கும் பயணமானார்கள்.\nஅமெரிக்காவில் இருந்து சரத் பொன்சேகா கூறியவை:\nதாய் நாடு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை மாற்றியமைக்கப் போகிறேன்.\nயுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யப்பட வேண்டும்.\nமீண்டும் நாம்,ஒரு பிரபாகரன் தோன்றுவதற்கு வழிவகுத்து விடக்கூடாது.\nநாம் நாட்டை,பிழையான வழியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. எனவே நாட்டை சரியான வழியில் நடத்திச்செல்ல நான் தயாராக இருக்கிறேன்.\nசரத் பொன்சேகா அமெரிக்காவில் உள்ள பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே மேல் உள்ளவற்றைத் தெரிவித்தார். அந்த நிகழ்வில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசிங்க மற்றும் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்தா சூரியபண்டார ஆகியோர் பங்கேற்கவில்லை. மஹிந்த ராஜபக்சே சரத்தின் அமெரிக்கப் பயணத்தில் மகிழ்ச்சியடையவில்லை அது தனக்கு வைக்கும் ஆப்பு என்பதைஅவர் உணர்ந்துள்ளாரா\nஇதைத் தொடர்ந்து நடந்தவை இன்னும் முக்கிய மானவை. முதலில் சரத் பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் செய்மதித் தொடர்பினூடாக உரையாடினர். அதன் பின் சிங்கப்பூரில் வைத்து சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள,குரொன் பிளாசா ஹோட்டலில் 25 ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.\nஅது மட்டுமல்ல அமெரிக்க போர் குற்ற அறிக்கை தொடர்பாக விசாரிக்கப் படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. இலங்கை அரசின் கடந்த கால செயற்பாடுகளை அறிந்தவர்கள் அனைவரும் இலங்கை அரசின் விசாரணைகள் பற்றி நன்கு அறிவர். இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்தது. ஆனால் அமெரிக்காவோ அதை வரவேற்பதாக அறிவித்தது.\nPUBLIC LOAN ACCOUNT 480(பொதுக் கடன் கணக்கு 480) இலங்கையில் கட்சிகளின் கூட்டணியை உடைத்து சுதந்திரக் கட்சியின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. PUBLIC LOAN ACCOUNT 480(பொதுக் கடன் கணக்கு 480)ஐப் போல போர் குற்ற அறிக்கை இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தையும் வெளியுறவுக் கொள்கை மாற்றத்தையும் இலங்கையில் ஏற்படுத்தப் போகிறது. இதனால் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. கொல்லப் பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்கப் போவது மில்லை. வன்னி முகாம்களில் மட்டும் சில கண்துடைப்பு மாற்றங்களை ஏற்படுத்தலாம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nமீண்டும் வரும் நோர்வே மாரீசன்\nஇரண்டாயிரமாம் ஆண்டு முதல் நோர்வேயின் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எனவும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அமைதிப் பே...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியி���் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. ப�� புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/21879", "date_download": "2021-03-05T16:19:14Z", "digest": "sha1:6SXVAODGLHHFI4JOKCIBL5PLEF4XSZI3", "length": 11130, "nlines": 116, "source_domain": "neruppunews.com", "title": "க ஷ் டமும் வே த னையும்பட்டு இ றந் த பிரபல காமெடியன் !! உ டம்பெ ல்லாம் வெ டி த்து கொ டுமை யை அனுபவித்த ப ரிதா பம் !! - Neruppunews", "raw_content": "\nHome சினிமா க ஷ் டமும் வே த னையும்பட்டு இ றந் த பிரபல காமெடியன் \nக ஷ் டமும் வே த னையும்பட்டு இ றந் த பிரபல காமெடியன் உ டம்பெ ல்லாம் வெ டி த்து கொ டுமை யை அனுபவித்த ப ரிதா பம் \nதோற்றம் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த சகோதரர்கள் சகாதேவன், மகாதேவன். தம்பி சகாதேவன் உ டம் பெல்லாம் வெ டி த்து மருத்துவமனையில் பரிதாபமாக உ யி ரி ழந்தார்.மிகவும் கு றுகிய காலத்தில் புகழ் அடைந்தது போலவே, இவர்களது உ டல் எடையும் குறுகிய காலத்தில் கூடிக்கொண்டே சென்றதால் க டும் அவதியை மேற்கொண்டனர்.\nபாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான சுந்தர காண்டம் படத்தில் காமெடி நடிகர்களான சகாதேவன் மற்றும் மகாதேவன் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இயற்கையாகவே இவர்கள் இருவரது உடல் எடை அதிகமக இருந்தது. இவர்களது தோற்றமே இவர்களுக��கு வாய்ப்புகளை வழங்கியது.\nஇவர்களது உடல் எடை அதிகரிப்பு காரணம் உணவு இல்லை, மரபு ரீ தி யான நோ ய் என கூறப்பட்டது. சரியாக சி கி ச் சை எடுத்துக்கொள்ளாத காரணத்தினால் இருவரும் உடல் எடையை கட்டுப்படுத்த முடியாமல் அ வ தி ப்பட்டு வந்தனர்.\nஅண்ணன் மகாதேவன் ஆண்டுகளுக்கு முன் மா ர டைப்பு ஏற்பட்டு ம ர ண ம டைந்தார். தம்பி சகாதேவன் ச ர் க் க ரை நோ யா ல் பா தி க் கப்பட்டு மருத்துவமனையில் சி கி ச்சை எடுத்து வந்தார். ச ர் க்கரை நோ ய் காரணமாக அவரது காலில் புண் ஏற்பட்டு, கால் து ண் டி க் கப்பட்டது. உடலில் பல இடங்களில் வெ டி ப் புகள் ஏற்பட்டுள்ளது.\nஆனால் நாளடைவில் காலில் பு ண் வர ஆரம்பித்தது மட்டுமின்றி சீ ல் வைத்து மிகவும் மோசமான முறையில் பா தி க் க ப்பட்டு க த றி த் து டி த் தா ர். பின்பு அரசு ம ரு த் து வமனைக்கு அ ழை த் துச்செ ல்லப்பட்டு அ வ ர து வ ல து கா லை அ க ற் றி னர்.\nஅவ்வாறு அ க ற் றிய போது மருத்துவமனை செவிலியர் கூட அவரது ப க் க த்தில் வரவில்லையாம். அதன் பின்பு இரண்டே நாட்களில் து டி து டி த்து பரிதாபமாக இ ற ந்து போனார் மகாதேவன்.\nPrevious articleஎன் முதல் கணவர் நல்ல மனிதராக இருந்தாலும் எனக்கானவர் இல்லை லண்டன் நபருடன் 2வது திருமணம்… நடிகை அனுஹாசனின் வாழ்க்கை பக்கம்\nNext article67 வருடங்களாக குளிக்காத விசித்திர மனிதன் அழுகிய இறைச்சிகளை ருசித்து சாப்பிடும் அதிர்ச்சி : பின்னணியில் இப்படி ஒரு காரணமா\nவிஸ்வாசம் வில்லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா பார்த்தா நம்பவே மாட்டீங்க \nமுரளிக்கு இந்த வில்லன் நடிகர் தம்பியா ஷாக்கான ரசிகர்கள் இணையத்தில் கசிந்த தகவல் : தீயாய் பரவும் புகைப்படம்\nதர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா- இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி\nதிருமண வீட்டில் பதட்டத்தில் மணப்பெண்ணின் அம்மா பார்த்த வேலை.. மொத்த மண்டபமும் சிரித்த காட்சி.....\nபுத்தி ரேகை இப்படி இருந்தால் செல்வம் கொட்டுமாம்: உங்களுக்கு எப்படி\n45வயது பெண் ணுக்கும் 20 வ யதே வாலிபனுக்கும் பேஸ்புக்கில் மலர்ந்த காதல் \nபாவாடை, தாவணியில் தளபதி விஜய் பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட ஆட்டம்… கிராமத்துப் பெண்கள் பாரம்பரிய...\nஉங்கள் தொப்புளில் இப்படி இருக்கா மாயமாக மறைத்து விடும் இயற்கை மருத்துவம்\nவிஸ்வாசம் வில���லனின் மகளா இது இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா \nவிமானத்திலிருந்து குதித்து பாராசூட்டை திறக்க முடியாமல் அந்தரத்தில் தி ணறிய நபர்\nதிருமண வீட்டில் பதட்டத்தில் மணப்பெண்ணின் அம்மா பார்த்த வேலை.. மொத்த மண்டபமும் சிரித்த காட்சி.....\nபுத்தி ரேகை இப்படி இருந்தால் செல்வம் கொட்டுமாம்: உங்களுக்கு எப்படி\n45வயது பெண் ணுக்கும் 20 வ யதே வாலிபனுக்கும் பேஸ்புக்கில் மலர்ந்த காதல் \nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namonar.com/product/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-05T15:35:36Z", "digest": "sha1:7ZCGAF2P3FZSUKWNLXZJSM4L23WM7CA3", "length": 7080, "nlines": 192, "source_domain": "namonar.com", "title": "வெள்ளி பெருமாள் - Namo Nar", "raw_content": "\nமகா சக்தி வாய்ந்த பெருமாள் விக்ரகம்\nவீடு மற்றும் அலுவலகங்களில் வைப்பதற்காக ஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது\nஆகமவிதிப்படி பிரத்தியேகமாக வெள்ளியில் உருவாக்கப்பட்ட திருப்பதி திருவேங்கடனார்\nமகா சக்தி வாய்ந்த பெருமாள் விக்ரகம்\nவீடு மற்றும் அலுவலகங்களில் வைப்பதற்காக ஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சிநேயர் விக்ரகம் தங்களுக்குளுள்ள மனக்குழப்பம் மற்றும் பய உணர்வுகளை போக்கி தைரியமான மனநிலையை வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்.\nலட்சுமி தாயார் விக்ரகம் பெரிது\nலட்சுமி தாயார் விக்ரகம் பெரிது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட லட்சுமி தாயார் விக்ரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை வழங்கும் தங்கள் இல்லத்தில் செல்வம் பொங்கும்\nஇத்துடன் தங்களுக்கு குபேர எந்திரம் இணைந்து வழங்கப்படும்.\nமகா சக்தி வாய்ந்த பெருமாள் விக்ரகம்\nவீடு மற்றும் அலுவலகங்களில் வைப்பதற்காக ஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது\nமுருக பெருமான் விக்ரகம் பெரிது\nமுருக பெருமான் வ���க்ரகம் பெரிது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முருக பெருமான் விக்ரகம் மற்றும் முருக கவசம் தங்களுக்குளுள்ள எதிர்மறை எண்ணத்தை போக்கி நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை வழங்கும் வாகனம் ஓட்டும் தங்களுக்கு 100% பாதுகாப்பை வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ramachandranwrites.blogspot.com/2019_08_21_archive.html", "date_download": "2021-03-05T16:35:16Z", "digest": "sha1:PY7HMZZW54SVR7VOAQVQHEEEWAANCOP5", "length": 18442, "nlines": 332, "source_domain": "ramachandranwrites.blogspot.com", "title": "ramachandranwrites: 08/21/19", "raw_content": "\nபுதன், 21 ஆகஸ்ட், 2019\nஏக்நாத் ரானடே நினைவு தினம் - ஆகஸ்ட் 22.\nநீலத் திரைகடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை. பாரத நாட்டின் தெற்கு எல்லையில் அன்னை தவம் செய்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வந்தார்.துறவறம் என்பது எந்த வேலையையும் செய்யாமல் இருப்பதல்ல, அது நாட்டுக்கு நாள்தோறும் உழைப்பது என்று கூறிய ஸ்வாமி விவேகானந்தர்தான அந்த இளைஞர். அதே பாறையில் ஸ்வாமிக்கு ஒரு மண்டபம் கட்ட வேண்டும், அது எண்ணற்ற பாரத இளைஞர்களை தேச சேவைக்கு தூண்டும் விளக்காக இருக்க வேண்டும் என்று பாரதத்தின் மேற்குப் பகுதியில் இருந்து ஒருவர் வந்தார். அவர்தான் ஏக்நாத் ரானடே.\n1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் பிறந்தவர் ஏக்நாத் ரானடே. சிறு வயதிலேயே ஏக்நாத்தின் குடும்பம் நாகபுரி நகருக்கு குடியேறியது. தத்துவ இயலில் இளங்கலை படிப்பும் பின்னர் சட்டமும் பயின்றவர் ஏக்நாத் ரானடே. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் ஆரம்பித்த சிறுது காலத்திலேயே தனது பதின்ம வயதில் ஸ்வயம்சேவகராக இணைந்து கொண்டார் ஏக்நாத் ஜி. தேசபக்தியும், கொள்கைப் பிடிப்புமாக சங்கம் அவரை வார்த்தெடுத்தது. குடும்பத்தையும் இல்வாழ்கையையையும் துறந்து சங்கத்தின் முழுநேர சேவகராக பணியாற்றத் தொடங்கினார். தனது இருபத்தி நாலாம் வயதிலேயே ஜபல்பூர் நகரின் பிரச்சாரகராக நியமிக்கப்பட்டார். காந்தி கொலையைத் தொடர்ந்து சங்கம் தடை செய்யப்பட்டது. பல முழுநேர ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஏக்நாத் ஜி தலைமறைவானார். தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டே சங்க பணிகளில் ஈடுபட்டார். அரசோடு நடந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். சிறிது காலத்திலேயே காந்தி கொலைக்கும் சங்கத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று நிரூபணமாகி தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.\nவங்காளம், பிஹார், அஸாம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய பாரதத்தின் கிழக்குப் பகுதியின் க்ஷேத்திர பிரச்சாரக்காக 1950ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரிவினைக்குப் பின்னால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பாரதம் வந்த ஹிந்து சகோதர்களை அரவணைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை சிறப்பாக வழிநடத்தினார். சங்கத்தின் மிக முக்கியப் பொறுப்பான அகில இந்திய ப்ரச்சாரக் பிரமுக், பௌதிக் பிரமுக், சர்காரியவாக் ( செயலாளர் ) ஆகிய பொறுப்புளையும் ஏக்நாத் ஜி வகித்தார்.\n1963ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் நூறாவது ஆண்டு. அப்போது ஸ்வாமிஜியின் சிந்தனைகளை தொகுத்து \" ஹிந்து ராஷ்டிரத்திற்கு ஒரு அறைகூவல்\" ( Rousing Call to Hindu Nation ) என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஸ்வாமியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ரீபாத பாறையில் மணிமண்டபம் ஓன்று கட்ட திட்டம் உருவானது. சங்கத்தின் சார்பாக ஏக்நாத் ஜி குழுவின் செயலாளராக அடையாளம் காட்டப்பட்டார்.\nபாரதம் முழுவதும் பயணம் செய்து பொதுமக்களின் ஆதரவை விவேகானந்தரின் மண்டபத்திற்கு ஏக்நாத் ஜி திரட்டினார். முன்னூறுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்தனர். கட்சி வேறுபாடில்லாமல் எல்லா கட்சி தலைவர்களையும் கட்டுமானப் பணிக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தார். ஏக்நாத் ஜியின் அயராத உழைப்பின் காரணமாக இன்று ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தரின் நினைவு மண்டபம் கம்பிரமாக நிற்கிறது. அதனைத் தொடர்ந்து கன்யாகுமரி கடற்கரை அருகில் விவேகானந்த கேந்த்ராவை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு அதனையும் வெற்றிகரமாக முடித்தார். இன்று விவேகானந்தா கேந்திரா பல்வேறு தேசியப் புனர் நிர்மாணப் பணிகளையும், கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது.\nஎந்த பலனையும் எதிர்பாராமல் நிஷ்காமியமாக செயல்படும் கர்மயோகியாக தனது வாழ்க்கையை பெரும் குறிக்கோளுக்காக அர்ப்பணம் செய்யும் ஸ்வயம்சேவக்காக தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு உதாரணமாக நடத்திக் காட்டியவர் ஏக்நாத் ரானடே ஜி அவர்கள்.\nதனது அறுபத்தி ஏழாம் வயதில் 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாள் ஏக்நாத் ஜி மாரடைப்பால் சென்னையில் கா��மானார். அவர் உருவாக்கிய விவேகானந்தா கேந்த்ராவில் 23ஆம் நாள் மாலை சூரியன் மறையும் போது அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஸ்வயம்சேவக்காக பாரதம் முழுவதும் பணியாற்றி, தெற்கு கோடியில் தனது அயராத உழைப்பினால் மிகப் பெரும் ஸ்தாபனத்தை உருவாக்கிய ஏக்நாத் ரானடே ஜியின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும்.\nஇடுகையிட்டது Ramachandranwrites நேரம் பிற்பகல் 11:02 கருத்துகள் இல்லை:\nலேபிள்கள்: ஏக்நாத் ரானடே, விவேகானந்தா கேந்திரா, ஸ்வாமி விவேகானந்தர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும், கனவுகளையும் விற்பனை செய்வது என் தொழில். சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, புத்தகம் படிப்பது இவை என் மனதிற்கு இசைவான செயல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஏக்நாத் ரானடே நினைவு தினம் - ஆகஸ்ட் 22.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2021-03-05T17:01:56Z", "digest": "sha1:BWCSGXDUHDEJOFCI7PHAFDWMPTM4W2RH", "length": 6752, "nlines": 108, "source_domain": "puthiyamugam.com", "title": "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் பலி; 909 பேருக்கு பாதிப்பு - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் பலி; 909 பேருக்கு பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் பலி; 909 பேருக்கு பாதிப்பு\nஉலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,356 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 909 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 273 பேர் உயிரிழந்த நிலையில், 714 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ளனர். 208 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 969 பேருக்கு தொற்று பாதிப்புடன் தம��ழகம் 2ம் இடத்தில் உள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமார் தலைமையில் மதுரையில் ஆய்வு கூட்டம்\nபிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்\nகொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nஅய்யா சமூக வலைத்தள போராளிகளே….\nதிருமாவின் முடிவு… ஒரு திமுக காரனின் நெகிழ்வு\nபாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடித்தே தீருவோம் – வீரப்பமொய்லி உறுதி\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/go-for-space-isro/", "date_download": "2021-03-05T16:38:40Z", "digest": "sha1:XBB24ERR7PHNNTZU4FBZN3WFKLNA6RMF", "length": 6941, "nlines": 107, "source_domain": "puthiyamugam.com", "title": "விண்வெளிக்கு போகலாமா? – ககன்யான் திட்டம்! - Puthiyamugam", "raw_content": "\nHome > அறிவியல் > விண்வெளிக்கு போகலாமா\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு முதன்முறையாக அனுப்பும் ககன்யான் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியது. 2022 ல் செயல்படுத்த உள்ள இந்த திட்டத்திற்கு இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியதால் விண்வெளி பயிற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி கழகமான ரஷ்காஸ்மோஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய ���ிண்வெளி வீரர்களுக்கு ககரின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வீரர்கள் சோதனை பயிற்சி மையத்தில் 4 இந்திய வீரர்களுக்கும் கடந்த 12ம் தேதி முதல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் கடைசி ஜமீன்தார்: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தாபதி மறைவு\nதமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்\nஇந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஐநா சபை கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய இந்தியப் பிரதிநிதி…\nமாநிலங்களவையில் எதிர்ப்புக்கிடையேநிறைவேறியது வேளாண் மசோதாக்கள்\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nஅய்யா சமூக வலைத்தள போராளிகளே….\nதிருமாவின் முடிவு… ஒரு திமுக காரனின் நெகிழ்வு\nபாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடித்தே தீருவோம் – வீரப்பமொய்லி உறுதி\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/political-chance-for-vk-sasikala-after-release-244465/", "date_download": "2021-03-05T17:39:00Z", "digest": "sha1:RNNOQEXOHAEPOBHQRYDJSCQYB2NDKHUF", "length": 18811, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அடுத்த ‘மூவ்’ என்ன? சசிகலாவுக்கு அரசியலில் 4 வாய்ப்புகள்", "raw_content": "\n சசிகலாவுக்கு அரசியலில் 4 வாய்ப்புகள்\nVK Sasikala Political Chance : சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் நிறை தண்டனை அனுபவித்து தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வரின் தோழி சசிகலாவின் அரசியல் வாய்ப்பு எப்படி இருக்கும்\nVK Sasikala Political Chance :சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், சென்னை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும்.\nஇந்நிலையில் சசிகலா சிகிச்சை முடிந்து சென்னை தி��ும்பினால் தமிழக அரசியலில் அவருக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், சசிகலா சிறை செல்வதற்கு முன் முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தி தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் முதல்வராக சசிகலாவால் கை காட்டப்பட்ட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்து, கட்சியின் உயர் பதவியில் இருந்து வருகிறார்.\nமுன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழியாக மூன்று தசாப்தங்களாக (பத்தாண்டுகள்) இருந்த மரியாதைக்கு கூட பார்க்காமல் அவருக்கு கட்சியில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இப்போது, ​​சசிகலாவின் நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் உறவினர்களின் கருத்துப்படி, சசிகலாவுக்கு முன் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. மேலும் சசிகலா விடுதலையாவதற்கு முன் பல்வேறு அரசியல் முகாம்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் மும்முரமாக உள்ளனர்.\nவாய்ப்பு 1: மீண்டும் அ.இ.அ.தி.மு.க –வுடன் இணைவது :\nபழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் சசிகலா மீண்டும் அஇஅதிமுக -ல் சேர ஒரு தெளிவான வாய்ப்பு உள்ளது. இதில்”சசிகலா கட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்டால், அவர்கள் அரசாங்கத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம். ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தோல்வியடைந்தால் கட்சியில் அவர்கள் சசிகலாவின் கீழ் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த காரணத்தால் முதல்வர் பழனிசாமி இந்த யோசனைக்குத் தயாராக இல்லை ”என்று இருவருக்கும் நெருக்கமான மூத்த அஇஅதிமுக தலைவர் தெரிவித்துள்ளார்.\nவாய்ப்பு 2: அஇஅதிமுக மற்றும் அமமுக இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது:\nசசிகலா அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவரின் அக்காள் மகன் டிடிவி தினகரன் தொடங்கிய கட்சி அமமுக. ஆனால் இந்த கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று அதிமுகவில் பல வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகலா அஇஅதிமுக – க்கு திரும்புவதற்கான வாய்ப்புகளை பழனிசாமி நிராகரித்த பின்னர் மூத்த தலைவர்கள் இந்த யோசனையை ஆதரிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் இன்னும் அறிக்கைகளை வெளியிடவில்லை.\nஇரு கட்சிகளும் அதைச் செய்வதற்கு காரணங்கள் உள்ளன:\nஅமமுக நிலைத்து நிற்பதற்கும், இறுதியில் அஇஅதிமுக-க்குள் நுழைவதற்கும், மற்றும் அஇஅதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், ஒரு நேரத்தில் திமுக – வுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை கொண்டுள்ளது.\nவாய்ப்பு 3: அமமுக-வில் இணைந்து மூன்றாவது முன்னணியில் செல்வது :\nசமீபத்திய முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, ​​வரும் தேர்தலில் அஇஅதிமுக – வை தோற்கடிக்க அமமுக -வை மூன்றாவது முன்னணியை உருவாக்கும் நிலை உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தினகரனின் அமமுக கட்சி சுமார் 4% வாக்குகளைப் பெற்றது, இது அஇஅதிமுக வாக்குகளில் 15% ஆகும். அஇஅதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள், மூன்றாவது முன்னணியை உருவாக்குவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.\nபெரும்பாலும், இந்த முறை அஇஅதிமுக – ல் உள்ள”துரோகிகளை” தோற்கடிக்க இந்த 3-வது அணி உருவாகலாம். “கடந்த முறை (2016), நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சியைத் தோற்கடிக்க அரசாங்க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து மூன்றாவது முன்னணியை அமைத்தார். இந்த முறை, அமமுக தலைமையிலான மூன்றாவது அணி அரசாங்க சார்பு வாக்குகளைப் பிரிக்கும் ”என்று மூத்த அஇஅதிமுக தலைவர் தெரிவித்துள்ளார்.\nஎஸ் ராமதோஸின் பாமக, கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக போன்றவர்கள் மூன்றாம் தரப்பில் இதுபோன்ற சூழ்நிலையில் சேர வாய்ப்புகள் உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பகிர்வு தொடர்பாக ஏதேனும் மோதல்கள் அல்லது சச்சரவுகள் ஏற்பட்டால் இந்த மூன்றாவது முன்னணியில் அதிக கூட்டணிகள் பெற உதவும்.\nஇது குறித்து சசிகலா குடும்பத்தின் நெருங்கிய வட்டாரம் கூறுகையில், பழனிசாமி அல்லது பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கட்சியின் மீது முழுமையான கட்டுப்பாடு இல்லை, அரசாங்கத்தை நடத்துவதற்கு அவர்களுடன் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள் . ஆனால் “வரும் தேர்தலில் அஇஅதிமுக தோற்கடிக்கப்பட்டால் முழு கட்சியும் இறுதியில் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்கு வரும் ”என்று சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறியது.\nவாய்ப்பு 4: சசிகலா அரசியலில் இருந்து வெளியேறுவது:\nஉடல்நல பாதிப்பை காரணம் காட்டி ரஜினி அரசியல் முடிவை கைவிட்டதை போல, சசிகலாவும், அரசியலில் இருந்து விலகுவார் என நம்புபவர்களும் உள்ளனர். ஆனால் அவருடன் நெருக்கமாக பணியாற்றியவர்கள் அவரை விடமாட்டார் என்று நம்புகிறார்கள். மேலும் அவர் பெங்களூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மூன்று முறை தரையில் அடித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\nசோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக\nசட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nசேலையை வெட்டி எறிந்த குக் வித் வித் கோமாளி நடிகை… இது நல்லாவா இருக்கு\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு : முதல்வருக்கு தொடர்பா\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nசின்ன வயதிலேயே பணம் குவிக்கும் வேட்கையா ரிஸ்க் குறைவான முதலீடுகள் எவை\nசட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nதேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நி��ூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-03-05T15:41:13Z", "digest": "sha1:UI6C2YW5CPTFVVMY7FKNITYDKQ64ZDVK", "length": 7154, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா ஜிமிக்கி… கடைக்காரருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! – Thamili.com", "raw_content": "\nபெண்களுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா ஜிமிக்கி… கடைக்காரருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களால் முடிந்த விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் புதுக்கோட்டையில், கொரோனா வைரஸ் வடிவில், தங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஜிமிக்கி, கம்மல், பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில், நகைக்கடை மற்றும் நகை பட்டறை வைத்திருப்பவர் வீரமணி.\nஇவர், கொரோனா வைரஸ் வடிவில், 2 கிராம் முதல், 4 கிராம் வரை ஜிமிக்கி, கம்மல் ஆகியவற்றை தயாரித்து, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் தயாரித்த கொரோனா ஜிமிக்கி கம்மலுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்தநிலையில் அவர் வடிவமைத்த ஜிமிக்கி, கம்மலை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇது, பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, இதேபோன்று தயாரித்துத் தருமாறு பல்வேறு அழைப்புகள் வருகின்றன. தற்போது, பிற நகைகள் தயாரிப்பதை விட கொரோனா ஜிமிக்கி, கம்மல் தயாரிக்கும் பணியை தீவிரமாக செய்து வருவதாக தெரிவித்துள்ளார் வீரமணி.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vetd.de/2019/10/16/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-03-05T17:16:20Z", "digest": "sha1:N6M7RAQ45E3MRDLY7XYKJ3L5JOYOBQGH", "length": 10778, "nlines": 121, "source_domain": "vetd.de", "title": "குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்", "raw_content": "\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை குறித்து இந் நாட்களில் அறிந்தவண்ணம் உள்ளோம்.பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட ரோயாவா (நடைமுறை அரசு ) சிரிய குர்திஸ்தானை நோக்கி துருக்கி அரச தலைவர் றசெப் தயிப் எர்டோகான் இறுதி யுத்தத்தை அறிவித்துள்ளார்.பாரிய இனவழிப்பு நடைபெறும் ஆபத்தை பல சர்வதேச ஊடகங்கள் அறிவித்து வருகின்றது.எந்த நிலை ஏற்படின் தமது உரிமைக்காக இறுதிவரை போராடுவோம் என குர்திஸ் விடுதலைப் போராளிகள் அறிவித்துள்ளார்கள்.\nதனி ஈழம் அமைக்கும் உரிமை போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் இரத்தத்தை சிந்தியுள்ளனர். ஆறென பெருகி ஓடிய இவர்களின் இரத்தத்திலேயே அவர்களின் சுதந்திர போராட்டத்தை முடக்கியது அங்குள்ள பெளத்த சிங்கள பேரினவாத அரசு.\nஈழத் தமிழர்கள் மீது பெளத்த சிங்கள அரசு நடத்திய கொலை வெறி தாக்குதலை ஐ.நா மன்றமும், சர்வதே மனித உரிமைகள் அமைப்புகளும் அனுமதி அளித்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததைபோல் தற்போது குர்திஸ் இன மக்களுக்கு மீதான இனவெறி தாக்குதலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.\n„2009 ஆம் ���ண்டு சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை எப்படி அழித்ததோ, அதே மாதிரி (Sri Lankan Model ) குர்திஸ் போராட்டத்திலும் கையாளப்படவேண்டும் „ என துருக்கி அரச தலைவர் றசெப் தயிப் எர்டோகான் அன்று ஒருநாள் கூறியதை இத் தருணம் நினைவில் கொள்கின்றோம் .\nஐ.நா மன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து மெளனம் காத்து வருவதால், அவற்றின் மீது அப்பாவி மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது தொலைந்துவிட்டது.\nகடந்த காலத்தில் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற தமிழர் போராட் டங்களிலும் குர்திஸ் இன மக்கள் எங்களுக்காக குரல் கொடுக்க என்றும் தயங்கியது இல்லை .\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில் யேர்மன் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டு எமது உயர்ந்த எண்ணத்தை செயற்பாட்டில் காட்ட வேண்டுவது எமது கடமையாகும்.இன்று நாள்தோறும் பலியாகி வருகின்ற குர்திஸ் இன மக்களின் வாழ்க்கையில் அமைதி நிலைத்து நிற்க ஈழத்தமிழர்கள் ஆகிய நாமும் என்றும் துணை நிற்போம்.\nயேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை\nபன்னாட்டு தொழிலார் தினம் 2020 – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை\n1000 நாட்களாக தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக…\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/02/23231027/7-killed-in-boat-capsize-in-Egypt.vpf", "date_download": "2021-03-05T15:34:57Z", "digest": "sha1:OQN4TVU37P5SOSWFAMMIY6JESEO655NO", "length": 12255, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "7 killed in boat capsize in Egypt || எகிப்தில் ஏரியில் படகு கவிழ்ந்து 7 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎகிப்தில் ஏரியில் படகு கவிழ்ந்து 7 பேர் சாவு + \"||\" + 7 killed in boat capsize in Egypt\nஎகிப்தில் ஏரியில் படகு கவிழ்ந்து 7 பேர் சாவு\nஎகிப்து நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிரியாவில் மரியட் என்கிற மிகப்பெரிய ஏரி உள்ளது.\nஇந்த ஏரியில் படகு சவாரி பிரபலமானதாகும். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். எகிப்து நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிரியாவில் மரியட் என்கிற மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி பிரபலமானதாகும். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம்.\nமேலும் இந்த ஏரியில் தீவு ஒன்றும் உள்ளது. சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து அந்த தீவுக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் படகு ஒன்றில் மரியட் ஏரியில் உள்ள தீவுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கரைக்கு திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏரியில் படகு கவிழ்ந்தது.\nஇதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.‌ இதுபற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.‌ ஆனால் அதற்குள் பெண்கள் சிறுவர்கள் உள்பட 7 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் இந்த விபத்தில் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.‌ இருப்பினும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி தீவிர விசார���ை நடந்து வருகிறது.\n1. ஓமனில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா 3 பேர் பலி\nஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி\nநொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.\n3. கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி\nகிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்\n4. ஓமனில், கொரோனாவால் கடந்த 3 நாட்களில் 868 பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 1500-ஐ கடந்தது\nஓமனில், கொரோனாவால் கடந்த 3 நாட்களில் 868 பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 1500-ஐ கடந்தது.\n5. திருவொற்றியூரில் மூதாட்டி சாவு: ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் கல்லை போட்டு கொன்றேன்’; கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம்\nஆசைக்கு இணங்க மறுத்ததால் மூதாட்டியை கல்லை போட்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. சார்ஜாவில் இருந்து சென்ற விமானத்தில் தீ பிடித்ததா விமான போக்குவரத்து துறை மறுப்பு\n2. தன்னுடன் சண்டையிட்ட ஆண் ஒருவரின் நாக்கை முத்தம் கொடுப்பது போல் கடித்து துப்பிய இளம்பெண்\n3. அமெரிக்காவில் பாதுகாப்பை உறுதி செய்ய போயிங் 777 விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்\n4. துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கிளவுட் சீடிங் முறையும் கடைபிடிக்கப்பட்டதாக தேசிய வானிலை மையம் தகவல்\n5. கொரோனாவுக்கு எதிரான போரில் ‘உலகளாவிய தலைவர், இந்தியா’; ஐ.நா. சபை பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/16690/", "date_download": "2021-03-05T16:08:05Z", "digest": "sha1:WGWTIU5RC6AS2A7QA55LRK5SGWVXI5BT", "length": 5351, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "பொன்காளியம்மன் கோவிலில் மார்கழி உற்சவ திருவிழா – AM TV", "raw_content": "\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nபொன்காளியம்மன் கோவிலில் மார்கழி உற்சவ திருவிழா\nபொன்காளியம்மன் கோவிலில் மார்கழி உற்சவ திருவிழாபல்லடம். டிச.23\nபல்லடம் அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவிலில் மார்கழி உற்சவம் விழாவை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி யினரின் பஜனை நடைபெற்றது. அதன் பிறகு பணிக்கம்பட்டி சுப்பிரமணியர் குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது .பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கிய தமிழ் சங்கத் தலைவர் கண்ணையன், நம்மாழ்வார் செக்காலை உரிமையாளர் ராஜேந்திரனுக்கு விழாக் குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.\nதமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-district-secretaries-meeting-resolutions-execution-243585/", "date_download": "2021-03-05T17:25:40Z", "digest": "sha1:FUUTEM5GOILJWJPNLMQHZWYIQXGVTT66", "length": 17811, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக வழங்கிய ஊழல் புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்", "raw_content": "\nதிமுக வழங்கிய ஊழல் புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nDMK District Secretaries Meeting : திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க சார்பில் தலைவர் ஸ்டாலின் அதிமுக வை எதிர்போம் என என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடைய தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\n“அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என அகிலம் அதிர முழங்கிய 1.05 கோடி தமிழ் மக்கள் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தமிழகம் எங்கும் வெற்றிகரமாக நடத்திய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தமிழகம் எங்கும் வெற்றிகரமாக நடத்திய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி நன்றி மாநிலம் முழுவதும் 21,500-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் – வார்டுகளிலும் இக்கூட்டங்களை நடத்தி, மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்துள்ள ஒரே இயக்கம், இந்தியத் துணைக் கண்டத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என்பதை, இந்தக் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.\nஇந்தியாவிலேயே ஊழலில் புரையோடிப் போன ஆட்சியை நடத்தி – தமிழகத்திற்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர் திரு.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு – சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா பிடியிலும் – அதனைத் தொடர்ந்து, சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த ஊழலில் உயர் நீதிமன்றத்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதலமைச்சர் திரு.பழனிசாமி பிடியிலும் உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க.\nமுதலமைச்சர் திரு.பழனிசாமி உள்ளிட்ட அவரது அமைச்சரவை சகாக்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட பல்வேறு ஊழல் புகார்கள் கொண்ட பட்டியல் அளித்துள்ளதை இக்கூட்டம் வரவேற்கிறது. இந்தப் புகார்கள்மீது மாண்புமிகு ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இப்புகார்கள்மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.\nபாலியல் வன்முறையினால் பதைபதைத்து வாய்விட்டலறும் இளம் பெண்களின் அவலக் குரலை உதாசீனம் செய்து – பொள்ளாச்சி இளம் பெண்களின் வாழ்வினை சூறையாடிய முக்கியக் குற்றவாளிகளை இன்னமும் மூடி மறைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அ.தி.மு.க. அமைச்சர்களின் அரவணைப்பில் இருந்த காட்சிகள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியாகியும் – இதுவரை முக்கியக் குற்றவாளிகளை கைது செய்ய விடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்து, பாதுகாத்து வருவதைக் கண்டு இக்கூட்டம் மிகுந்த வேதனைப்படுகிறது.\nடெல்லியில் வேகமாக வீசி வேதனைப்படுத்தும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து – முழுமனதோடு அ.தி.மு.க.வினால் ஆதரிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயப் பெருமக்கள் நடத்தும் “டெல்லி முற்றுகை”ப் போராட்டம் 58-ஆவது நாளாக நடைபெற்று வருவதை மிகுந்த மனக்கவலையுடன் இக்கூட்டம் தனது உணர்வு பூர்வமான பாராட்டுதலையும், உறுதியான ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கிறது.\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் வீண் ஜம்பப் பிடிவாதத்தால் – உச்சநீதிமன்றமே தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தும் – இப்போதுகூட வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று விவசாயிகளின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர மத்திய பா.ஜ.க. அரசு தயக்கம் காட்டுவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nகாவிரி டெல்டா உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மார்கழிப் பெருமழையில் அடியோடு நாசமாகி – பொங்கல் பண்டிகை நேரத்தில் விவசாயிகள் அனைவரும் பெருந்துயருக்கும், பேரிழப்பிற்கும் உள்ளாகியிருப்பதை அ.தி.மு.க. அரசு வீணே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\n30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கழகத் தலைவர், தமிழக ஆளுநரைச் சந்தித்து இதுகுறித்து ஏற்கனவே ��ேரில் வலியுறுத்தியிருப்பதை இக்கூட்டம் நினைவுகூர்கிறது.\nஇந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் பேரில் – ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தினை ஏற்றுக் கொள்ளாமல், தமிழக ஆளுநர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காலம் கடத்தி வருவதற்குக் கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nசோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக\nசட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு\nநெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்; நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nசின்ன வயதிலேயே பணம் குவிக்கும் வேட்கையா ரிஸ்க் குறைவான முதலீடுகள் எவை\nசட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nதேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\nஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/tamil-serial-news-chithi-2-serial-actress-dance-in-vaathi-coming-248753/", "date_download": "2021-03-05T17:16:46Z", "digest": "sha1:UFLWTL725FVG6D62JWG4DYNWCWTWKBTN", "length": 11103, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா? வைரல் வீடியோ", "raw_content": "\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nChithi 2 Serial Actress Meera Krishnan : சித்தி 2 சீரியலில் நடித்து வரும் மீரா கிருஷ்ணா, மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nChithi 2 Serial Actress Dance to Vaathi Coming Song : 1980-90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வளம் வந்தவர் நடிகை ராதிகா. பெரியதிரையில் முத்திரை பதித்த அவர் சீரியல் மூலம் சினத்திரைக்கு வந்தார். சினிமாவை போல சின்னத்திரையிலும் பெரும் வரவேற்பை பெற்ற இவரது, நடிப்பில், கடந்த 1999 ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டுவரை சன்டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடர் தமிழக மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றது. குறிப்பாக 90 கிட்ஸ்களுக்கு பிடித்தமான சீரியலாகவும் அமைந்தது.\nசி.ஜே.பாஸ்கர் இயக்கியிருந்த இந்த ராதிகாவுடன் நடிகர் சிவக்குமார் நடித்திருந்தார். இந்த சீரியல் தற்போது காலை 9 மணிக்கு மறுஓளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த சீரியலின் 2-ம் பாகமாக சித்தி 2 ஒளிபரப்பாகியது. வெற்றிகராமாக ஒளிபரப்பான இந்த சீரியல், தொடங்கிய சில ஓரிரு மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் சித்தி 2 சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணன் உட்ப சில கதாப்பாத்திரஙகள் மாற்றம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், சமீபத்தில் இத்தொடரிலிருந்து நடிகை ராதிகா விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,“மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். ‘சித்தி 2’ மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், என்னுடன் நடித்தவர்களிடமும் இருந்து சோகத்துடன் விடை பெறுகிறேன்” என்று கூறியிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து ராதிகா நடித்த கதாப்பத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார் என்று ஒருபுறம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது இந்த தொடரில், கவினின் அம்மா கேரக்டரில் நடித்து வரும் மீரா கிருஷ்ணா, மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nகண்ணம்மா கற்றுக் கொடுத்த பாடம் இது: சினிமாவை நோக்கி ரோஷினி\nசோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக\nநெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்; நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்\nசலுகைகள், கிரெடிட் புள்ளிகள்… அதை மட்டும் க்ளிக் செய்யாதீங்க..\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nசின்ன வயதிலேயே பணம் குவிக்கும் வேட்கையா ரிஸ்க் குறைவான முதலீடுகள் எவை\nசட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nதேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\nஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.avatarnews.in/do-you-know-how-much-dmk-leader-stalin-spent-on-this-advertisement-stalin-than-vararu-vidiyalu-thara-poraru/", "date_download": "2021-03-05T17:00:32Z", "digest": "sha1:CA7HNBREQO5ZGXIHT7QCU4LZNN5W36Q7", "length": 5291, "nlines": 66, "source_domain": "www.avatarnews.in", "title": "ஏழைகளின் வயிற்றிலடிக்கும் ஸ்டாலின். | AVATAR NEWS", "raw_content": "\nஇந்த விளம்பரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் செய்த செலவு எவ்வளவு தெரியும��\nமொத்தம் இதுவரை தமிழ்நாடு முழுவதும் வார்டு, பூத், தெரு, வாரியாக 6 லட்சம் போர்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.\nஒரு விளம்பர போர்டின் மதிப்பு ₹4500\nமுழுக்க முழுக்க அலாய் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் வெயில் மழைக்கு தாங்கும் சக்தி கொண்டது.\nலைட்டிங் மற்றும் பவர் ரிப்லெக்ட் தன்மை கொண்டது.\nஇந்த விளம்பரத்திற்கு மட்டும் திமுக செய்த செலவு 270கோடிகள். இந்த பணத்தைக் கொண்டு ஒரு நீர்மின் நிலையம் அமைக்கலாம், அல்லது இரண்டு மருத்துவ கல்லூரிகள் கட்டலாம், அல்லது\nமூன்று அணைகள் கட்டலாம், அல்லது\n10 தரமான உயர்நிலைப் பள்ளிகள் கட்டலாம்.\nவிளம்பரத்திற்கு இத்தனை கோடிகளை செலவு செய்யும் திமுக, முந்தைய 50 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தீட்டியிருந்தால், இந்த வெட்டி விளம்பரச் செலவு தேவையிருந்திருக்காது.\nஇது தமிழக ஏழை மக்களிடமிருந்து கொள்ளை அடித்த காசு தானே\nஅண்ணாதுரையிடம் 50 பைசாவ ஆட்டய போட்டவர் என ஒரு திமுக மூத்த நிர்வாகி நம்மிடம் தன்னுடைய மனக் குமுறலை தெரிவித்தார்.\nசிவகாசி அருகே மற்றொரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. இடிந்து தரைமட்டமான அறை – அதிர்ச்சி தகவல்\n தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட்டம்\nதொகுதிப் பங்கீடு: அதிமுக – பாஜக தலைவர்கள் மீண்டும் பேச்சு\nஊழல் செய்யவே மூளையை திமுக பயன்படுத்துகிறது: கோவை கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு\nஆட்டம், பாட்டம், தண்டால்: விறுவிறுப்பான தேர்தல் களத்தை விளையாடி வீணடிப்பதாக ராகுல் மீது அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.infosecawareness.in/concept/internet-addiction?lang=ta", "date_download": "2021-03-05T16:29:30Z", "digest": "sha1:3XQC3RUWV5CB5RA7IKZJWOHDCWSCAH44", "length": 15497, "nlines": 129, "source_domain": "www.infosecawareness.in", "title": "பெண்கள் - இணைய அடிமை - ISEA", "raw_content": "கட்டணமில்லா எண் : 1800 425 6235\nபெண்கள் - இணைய அடிமை\nஒவ்வொரு நபரின் வாழ்விலும் இருபத்தி நான்கு மணி நேரமும் இண்டர்நெட் பயன்பாடு இடம்பெற்றுள்ள தற்போதைய யுகத்தில், தனிநபர்களிடையே உள்ள தொடர்பு இணைய உலகத்தில் நடைபெறுகிறது. இது இணைய அடிமையாதல் கோளாறு (Internet addiction disorder IAD), அல்லது அளவுக்கு அதிகமான இணைய பயன்பாடு, சிக்கலான கணினி / ஸ்மார்ட் போன் பயன்பாடு ஆகியவற்றில் முடிவடையும். இணைய அடிமையாதல் கோளாறு என்பது ஆன்லைன் தொடர்பான ஒரு கட்டாய நடத்தை. இது அந்நபரின் அன்றாட வாழ்க்கையில் ���ுறுக்கிடுகிறது. இதனால் அவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அவரின் பணிசூழலிலும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது இணைய சார்பு மற்றும் இணைய கட்டாயம் எனவும் அழைக்கப்படுகிறது.\nஇணைய பயன்பாட்டைத் தூண்டும் காரணிகள்:\nசலிப்பு / மன அழுத்தம்:\nதனியாக இருக்கும் பெண்கள் சலிப்பின் காரணமாக இணையத்தில் முக்கியமாக சமூக ஊடகங்களில் அடிமையாகி விடுகின்றனர். அவர்கள் தங்கள் சமூக மீடியா சுயவிவரத்தில் தங்கள் நிலையைப் புதுப்பிப்பது, மற்றவர்களின் நிலையை சரிபார்ப்பது, அவர்கள் பெற்ற லைக்ஸ்களின் எண்ணிக்கை மற்றும் தங்களுக்கு ஷேர் செய்யப்பட்ட செய்திகளை சரிபார்ப்பது என மூழ்கிவிடுகின்றனர். இது ஒரு நபருக்கு தொல்லையாக மாறுவது மட்டுமின்றி, அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.\nமன அழுத்தம் மற்றும் தப்பித்தல்:\nஅலுவலகத்தில் அல்லது குடும்ப வாழ்வில் மன அழுத்தத்தில் உள்ள பல பெண்கள் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க இணையத்தில் தங்கியிருக்கிறார்கள், மேலும் அந்த மன அழுத்தத்தைக் குறைக்க இதை ஒரு எளிதான வழியாகக் கருதுகின்றனர்\nபெரும்பாலான பெண்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் சமூக ஊடக சுயவிவரத்தை சரிபார்ப்பது அல்லது தற்போது முக்கிய போக்கான போலி புகைப்படங்களை புதுப்பிப்பது போன்றவற்றில் தங்கள் நாளையே தொடங்குகின்றனர். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் படம்பிடித்து சமூக ஊடகங்களில் காட்டுவது மற்றும் அதிகமான லைக்குகளும், ஷேர்களும் தங்கள் பதிவுக்கு பெறுவது. இந்த இணைய உலகின் தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் மிகவும் எதிர்பார்ப்பது இதையே.\nஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஷாப்பிங் செய்வது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். ஆன்லைன் ஷாப்பிங் பெண்களுக்கு, உலகம் முழுமைக்குமான விருப்பங்களை திறந்து விட்டிருக்கிறது. அவர்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் பல்வேறு பொருள்களை தேடும் வண்ணம் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இணையத்தில் தாங்கள் செலவிடும் நேரத்தை குறைப்பதற்கு சிரமப்படுகின்றனர்.\nபெண்களில் ஒரு சிறிய வகுப்பினர் ஆன்லைன் கேமிங்கிற்கும் கூட அடிமையாக இருக்கின்றனர். பெரும்பாலான பெண்கள் தங்கள் ஓய��வு நேரத்தில் நிஜ உலகில் உள்ள சமூகத்தில் பழகுவதற்கு பதிலாக ஆன்லைன் விளையாட்டுகளில் செலவிடுகிறார்கள்.\nஎல்லோரும் சாட்டிங்கை பயன்படுத்துகிறார்கள் ஆனால் ஒரு சிலரால் அதை நிறுத்த முடிவதில்லை. இது எல்லா வகை அரட்டையும் உள்ளடக்குகிறது. பல சமயங்களில், பெண்கள் சமூக தொடர்புகளில் இருந்து விலகி இம் மெய்நிகர் உலகில் ஆறுதலும் இன்பமும் பெறுகின்றனர்.\nஇணைய அடிமைத்தனத்தை எவ்வாறு அடையாளம் காண முடியும்\nஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்தும் போது நலமுடன் இருப்பது போன்று அல்லது பரபரப்பான உணர்வை கொண்டிருத்தல்\nஅந் நடவடிக்கையினை நிறுத்த இயலாமை\nஸ்மார்ட்போனில் இன்னும் அதிக நேரம் இருக்க ஏங்குதல்.\nகுடும்பம் மற்றும் நண்பர்களை புறக்கணித்தல்\nகணினியில் இல்லாதபோது, மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுவது மற்றும் காலியாக உள்ளது போன்று உணர்வது.\nகுடும்பம் மற்றும் நண்பர்களிடம் நடவடிக்கைகள் பற்றி பொய் சொல்வது.\nபள்ளி அல்லது வேலையில் சிக்கல்கள் ஏற்படுவது.\nநீங்கள் இணையத்திற்கு அடிமையாகிவிட்டால், உங்கள் உடல் மற்றும் மன நலம் பாதிப்படைவதோடு, பலவிதமான இணைய அச்சுறுத்தல்களால் உங்கள் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிறது.\nஇணைய அடிமைத்தனத்தை தவிர்ப்பது எப்படி\nஉங்கள் இணைய பயன்பாட்டிற்கு நேர வரம்புகளை அமைக்கவும்.\nஉங்கள் செல் போன் / இண்டர்நெட் பயன்பாட்டினை பின்தொடர்ந்து, நாளுக்கு நாளுக்கு நாள் அதனை குறைக்க அறிவுறுத்தும் செயலியை நிறுவவும்.\nநீண்ட நேரம் இணையத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த, உங்கள் நண்பர்கள் / குடும்பத்தினரின் உதவியைப் பெறலாம்.\nகணினி கேம்களை நீக்குதல் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு வலை தளங்களில் இருந்து, குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.\nஇணையத்தை பயன்படுத்த நேரத்தை அமைக்கவும், ஆனால் அதை மீறாதீர்கள்.\nகட்டுரைகள் வாசிப்பது, இணையத்தில் தேடுவது, வீடியோக்களைப் பார்ப்பது, மின்னஞ்சல்களை லேப்டாப்பிற்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மாறவும்.\nசெயலி மற்றும் மின்னஞ்சல்களின் அறிவிப்புகளை அணைக்கவும்.\nஅடிமைபடுத்தகூடிய வலைத்தளங்களில் இருந்து தள்ளி இருக்க முயற்சிக்கவும்.\nபாடம் / வேலை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் / பத்திரிகை வாசிப்ப���க்கு மாறவும். இது உங்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும்.\nநீங்கள் இணையத்தில் இல்லாவிட்டால், நீங்கள் மிச்சப்படுத்தக்கூடிய பணத்தைப் பற்றி சிந்தியுங்கள்.\nநீங்கள் இணையத்தைப் குறைவாகப் பயன்படுத்தும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களை பட்டியலிடுங்கள்.\nஇணைய சார்ந்த சாதனங்களை படுக்கையறைகளில் இருந்து நீக்கவும்\nஇணையத்தில் உள்ள பொழுது பலர் தங்கள் தூக்கத்தை இழந்து, தூக்கமுறைமகளை பாழ்படுத்துகின்றனர். உங்கள் தூக்க முறைமையை ஒழுங்குபடுத்தவும். இது உங்களுக்கு நன்மை பயக்கும் ஏனெனில் இது உங்களை ஒழுக்கத்துடனும் சுய கட்டுப்பாடுடனும் இருக்க உதவுகிறது.\nஉள்ளடக்கம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு isea@cdac.in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்\nதகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு பதிப்புரிமை ©2021 C-DAC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இந்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/16/dmk-mla-saravanan-helps-to-poor-familys-marriage", "date_download": "2021-03-05T15:54:23Z", "digest": "sha1:WCERFUYKVXTHA4433A4MUFBZ73ZVTTJK", "length": 7419, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK MLA Saravanan helps to poor family's marriage", "raw_content": "\n“உதவி கேட்ட ஏழைப் பெண்ணுக்கு சீர்” - திருமணத்தை நடத்திவைத்து அசத்திய தி.மு.க எம்.எல்.ஏ சரவணன்\nதிருப்பரங்குன்றம் தொகுதியைச் சார்ந்த அபிராமி என்கிற ஏழைப் பெண்ணின் திருமணத்தை சீர் செய்து நடத்திவைத்த தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் சரவணன்.\nஅவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி. இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் மறைந்த பின்னர், வீட்டு வேலை செய்து தனது நான்கு பிள்ளைகளுடன் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார் ஆனந்தஜோதி.\nதிருமண வயதை எட்டிய தனது மகள் அபிராமிக்கு திருமணம் செய்து வைக்க போதிய பணம் இல்லாததால், செய்வதறியாது திகைத்து வந்த ஆனந்தஜோதி, தி.மு.க எம்.எல்.ஏ சரவணனிடம் இதுகுறித்து தெரிவித்து உதவி கோரியுள்ளார்.\nதனது தொகுதியைச் சார்ந்த தந்தை இல்லாத இளம்பெண்ணான அபிராமியின் குடும்ப நிலை அறிந்த திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், திருமணத்தை முன்னின்று நடத்திக்கொடுத்து, அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nஅபிராமியின் திருமணம் நேற்ற��� நடைபெற்ற நிலையில், மணமக்களுக்கு சீராக பீரோ, கட்டில், மிக்ஸி, கிரைண்டர், குக்கர், கேஸ் அடுப்பு, எவர்சில்வர் - பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட திருமண சீர் பொருட்களை வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சரவணன் எம்.எல்.ஏ.\nதிருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய டாக்டர். சரவணன் எம்.எல்.ஏ, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மதிய விருந்து வழங்க ஏற்பாடு செய்து, மணமக்களோடு சேர்ந்து உணவருந்தினார்.\nவறுமையால் வாடிய பெண்ணின் திருமணத்தை தி.மு.க எம்.எல்.ஏ, சீர் வழங்கி சிறப்பாக நடத்திய நிகழ்வு, ஆனந்தஜோதி குடும்பத்தினர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தொகுதி மக்கள் மத்தியிலும் வெகுவான பாராட்டைப் பெற்றுள்ளது.\nமருத்துவ உதவி கேட்ட குழந்தைக்கு தி.மு.க 2 லட்சம் நிதிஉதவி: குழந்தையின் தாய்க்கு மு.க.ஸ்டாலின் நம்பிக்கை\n’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி\n“எதுக்கு இந்த வெட்டி பந்தா” - பணம் கொடுத்து வாங்கிவிட்டு விளம்பரம் செய்துகொள்ளும் பழனிசாமி\nதந்தை சாவுக்கு 20 ஆண்டுகள் கழித்துப் பழி வாங்கிய மகன் : ரவுடி சிவக்குமார் கொலை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\n’பழனி எங்களுக்குத்தான்..’ : அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடிக்கு ’ஷாக்’ கொடுக்கும் பா.ஜ.க\nபிரிந்து வாழும் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்... கல்லால் அடித்து மீட்ட பொதுமக்கள்\n“எதுக்கு இந்த வெட்டி பந்தா” - பணம் கொடுத்து வாங்கிவிட்டு விளம்பரம் செய்துகொள்ளும் பழனிசாமி\nவட்டி கட்ட பணமில்லை.. அவகாசம் கேட்ட விவசாயியின் வீடுபுகுந்து தாக்கிய Axis Bank குண்டர்கள்\n’பழனி எங்களுக்குத்தான்..’ : அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடிக்கு ’ஷாக்’ கொடுக்கும் பா.ஜ.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/encounter-in-chattisgarh-8-maoists-killed-1953624", "date_download": "2021-03-05T16:56:38Z", "digest": "sha1:2J6DGYE5KUC6SXQZPUA5GFCQ322254QN", "length": 6051, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் : 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை | 2 Cops Killed In Chhattisgarh Encounter, 8 Maoists Shot Dead - NDTV Tamil", "raw_content": "\nசத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் : 8...\nமுகப்புஇந்தியாசத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் : 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nசத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் : 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nதெலங்கானா மாநில எல்லையை ஒட்டியு��்ள கிஸ்தாராம் என்ற இடத்தில் என்கவுன்ட்டர் நடந்துள்ளது\nமாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nசத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகிஸ்தாராம் வனப்பகுதி தெலங்கானா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு மாவோயிஸ்ட் எதிர்ப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.\nஇதில் போலீசார் 2 பேர் உயிரிழந்தனர். 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகிஸ்தாராம் வனப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை இன்னமும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாவோயிஸ்ட்டு தலைவருக்கு டிராக்டர் சப்ளை செய்த பாஜக தலைவர் கைது\n3 மாநிலங்களில் அட்டகாசம் செய்த வெட்டுக்கிளிகள் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம்\nபெல்ட்டால் அடிப்பேன்: அதிகாரிகளை மிரட்டிய மத்திய அமைச்சர்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/men-bedroom-doubt/", "date_download": "2021-03-05T16:14:12Z", "digest": "sha1:UWNQ4L67F6AUK3CQ2BGXOI2GODW65INU", "length": 8871, "nlines": 89, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடலுறவில் ஆண்களின் மனதை உறுத்தும் உடலுறவு தகவல் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் உடலுறவில் ஆண்களின் மனதை உறுத்தும் உடலுறவு தகவல்\nஉடலுறவில் ஆண்களின் மனதை உறுத்தும் உடலுறவு தகவல்\nஅந்தரங்க உறவு:உடலுறவில் அதிக நேரம் நீடித்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்னர் ஏன் சிலருக்கு உடலுறவில் ஈடுபட்டாலும் விந்தணு வெளியேற மிக நீண்ட நேரம் ஆகிறது, ஏன் சிலருக்கு உடலுறவின் மீது நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது என்பது போன்ற கேள்விகளுக்��ு விடை தெரியாமல் இருக்கும். இது போன்ற கேள்விகளை பிறரிடம் கேட்டு விடை பெறவும் கடினமாக இருக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nநீங்கள் உங்களது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டாலும் கூட, மனைவி அழகாக இல்லை என்று கருதினால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும். உலகில் பிறந்த அனைவருமே ஒவ்வொரு விதத்தில் அழகானவர்கள் தான். எனவே அழகு அழகில்லை என்பதை தவிர்த்து, மனதை நேசிக்க தொடங்குங்கள்.\nதூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே சரியான அளவு தூக்கம் உங்களுக்கு மிகவும் அவசியம். எனவே குறிப்பிட்ட அளவு நேரம் தூங்குவதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.\n3. வேறுறொருவர் மீது காதல்\nமனதில் ஒருவரை வைத்துக்கொண்டு மற்றொருவருடன் உறவுகொள்வது சாத்தியமானதல்ல. எனவே உங்கள் மனதில் வேறொருவர் மீது காதல் இருந்தால், அதனை மறந்துவிட்டு உங்கள் மனைவியை நேசிக்க தொடங்குங்கள். இதுவே நல்ல உறவின் அடையாளம்.\nகுடும்பத்தில் உண்டாகும் சில பிரச்சனைகள், உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள், பண பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் மன உளைச்சலை ஏற்படுத்தி உடலுறவில் உள்ள நாட்டத்தை குறைக்கும்.\nஉங்களுக்கு உடல் ரீதியாக குறைப்பாடு இருப்பதாகவும், உங்களது ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று நினைத்தும் கவலைப்படுவது உடலுறவில் உங்களுக்கு இருக்கும் நாட்டத்தையும், திருப்தியையும் குறைக்கும்.\nமனதில் இருக்கும் நீண்ட நாள் காயங்கள், என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே உங்களது முகம் எப்போதும் சோகமாகவே காட்சியளிப்பது போன்றவற்றிற்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இல்லை என்றால் நீங்கள் எப்போதும் இதே மன குறையுடன் இருப்பீர்கள்.\nசிறு வயது முதலாக காமம் தவறானது என்ற சிந்தனைகளும், உடலுறவு பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதும் உங்களது உடலுறவு இன்பத்தை பெருமளவில் பாதிக்கும் ஒரு காரணமாகும்.\nஉங்களது துணையை திருப்திப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் இருவருக்குமே சுகம் கிடைக்காது. எனவே இந்த பயத்தை மனதில் இருந்து ஒதுக்க வேண்டியது அவசியம்.\nPrevious articleபெண்களின் தொப்பையை குறைக்கும் பயிற்சி\nNext articleமுத்தன முத்தம் இவ்வளவு இருக்க\nசெக்ஸ் உறவின் போது துணையை நன்கு அனுபவியுங்கள்\nஎனது துணைக்கு தாமதமாகவே உணர்ச்சி வருகிறது, இதனால் எங்களுக்குஉடலுறவில் ஒத்து வரவில்லை என்ன செய்வது \nஇது வயது வந்தவர்களுக்கு காமசூத்திரத்திலிருந்து\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/nithyanandha-childhood-photo", "date_download": "2021-03-05T16:10:26Z", "digest": "sha1:EJYLV4EQI7YSA2OWOOHFMZYYXJHHFKKN", "length": 5211, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "நித்யானந்தாவாவின் இளம் வயது புகைப்படம் பாத்துருக்கீங்களா..? இளம் வயதில் இப்படியா இருந்தார்..? வைரல் புகைப்படம் உள்ளே..! - TamilSpark", "raw_content": "\nநித்யானந்தாவாவின் இளம் வயது புகைப்படம் பாத்துருக்கீங்களா.. இளம் வயதில் இப்படியா இருந்தார்.. இளம் வயதில் இப்படியா இருந்தார்..\nஅடுத்தடுத்து எழுந்த பாலியல் புகார்களை அடுத்து நித்தியானந்தா தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர் தனித்தீவு ஒன்று வாங்கியிருப்பதாகவும் குறித்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டு அங்கு தங்கியிருப்பதாகவும் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.\nஇந்தியா மட்டுமின்றி நித்தியானந்தாவுக்கு வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் இவருக்கு உள்ளனர் என்றே கூறலாம். மிகவும் குறுகிய காலத்தில் ஆன்மிக உலகின் புகழின் உச்சத்திற்கு சென்ற நித்தியானந்தா பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.\nஇந்நிலையில் நித்யானந்தா இளம் வயதில் இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. புகைப்படத்தை பார்த்தவர்கள் நித்யானந்தாவா இது என்று வியந்து வருகின்றனர்.\nபறக்கவிட்டு பங்கம் பண்ணும் நடிகை ஷாக்க்ஷி அகர்வால்.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..\nப்பா... கோட்டில் கும்முனு போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா\nஇடுப்பை கட்டி எடுப்பாக சாம்சங் போனுக்கு விளம்பரம் பண்ணும் நடிகை\nகருப்பு உடையில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டிய ஷிவானி.. கலக்கலான புகைப்படம்..\nகிழியாத இடமே இல்லை.. தொடையழகை காட்டி கிறங்கடிக்கும் ஷ்ரேயா.. வைரல் புகைப்படம்..\nஅட.. பிக்பாஸ் ஆரியா இது. தலைவர் அப்போவே அப்படி.. க��ட யார் இருக்கா பாருங்க.. வைரல் புகைப்படம்..\nகல்யாணம் நடந்து 6 வருஷம் ஆச்சு.. 36 வயதில் கர்ப்பமான பிரபல பாடகி.. குவியும் வாழ்த்துக்கள்..\n இந்த பிரபல வில்லன் நடிகர் முரளியோட தம்பியா இது தெரியாம போச்சே\nஅட.. பாண்டியன் ஸ்டோர் குமரனுக்கு இப்படியொரு பிரச்சினையா யாரும் நம்பாதீங்க.. அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ\nஅட.. என்னம்மா இது புது ஸ்டைலா பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/beauty/infuse-a-burst-of-citrus-essence-into-your-beauty-routine-with-beneficial-orange-based-products-080920/", "date_download": "2021-03-05T16:24:59Z", "digest": "sha1:I7QWQ3NQYJDQYRI6TA343UXGMCAL5OX6", "length": 20757, "nlines": 190, "source_domain": "www.updatenews360.com", "title": "முகப்பரு வடுக்கள் குறைப்பது முதல் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பது வரை ஆரஞ்சு தயாரிப்புகளின் நன்மைகள்.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமுகப்பரு வடுக்கள் குறைப்பது முதல் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பது வரை ஆரஞ்சு தயாரிப்புகளின் நன்மைகள்.\nமுகப்பரு வடுக்கள் குறைப்பது முதல் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பது வரை ஆரஞ்சு தயாரிப்புகளின் நன்மைகள்.\nபிரகாசமான வண்ண ஆரஞ்சு என்பது ஒரு வற்றாத பவுண்டி ஆகும், இது எல்லா வயதினருக்கும் ஒரு சமையல் விருப்பமாகும், இது சாறுகள், ஜாம், ஊறுகாய் போன்ற வடிவங்களில் உட்கொள்ளப்படுகிறது, இனிப்பு மற்றும் புட்டுடன் இணைக்கப்படுகிறது, அல்லது ரசிக்கப்படுகிறது.\nஆரஞ்சுகளின் தூண்டுதல் மணம், லேசான இனிப்பு சுவை, புளிப்பு பற்றிய குறிப்பு, ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்து சுயவிவரத்துடன் இணைந்து, வழக்கமான உணவில் சேர்க்க ஆரோக்கியமான உணவை உண்டாக்குகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.\nஇருப்பினும், ஆரஞ்சு சாற்றில் தோல் மற்றும் முடியை பலப்படுத்தும் பொருட்களின் புதையல் உள்ளது, இதன் மூலம் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் வெளிப்புற நோய்த்தொற்றுகளுக்கு தீர்வு காணும்.\nடோனர்கள், க்ளென்சர்கள், சோப்புகள், சீரம், ஷாம்புகள், ஸ்க்ரப்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகள் உள்ளிட்ட ஏராளமான தோல் பராமரிப்புப் பொருட்களில் இணைக்கப்பட்டுள்ள திரவங்கள் மற்றும் பொடிகளைப் பெறுவதற்காக உட்புற ஜூசி கூழ், அதே போல் ஆரஞ்சுகளின் தோலுரி தோலுரிக்கப்படுகின்றன.\nஆரஞ்சு பழங்களுக்கு சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி போன்ற ஏராளமான நன்மை பயக்கும் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் வழங்கப்படுகின்றன, கூடுதலாக தாவர அடிப்படையிலான சிட்ரல், ஜெரனியல், சிட்ரோனெல்லால், நெரல் மற்றும் மைர்சீன் போன்ற கலவைகள் உள்ளன. இவை மதிப்புமிக்க அழற்சி எதிர்ப்பு, சுத்திகரிப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளை வழங்குகின்றன.\nமேலும், இந்த சுவையான பழங்கள், இயற்கை அழகு கூறுகளாக இருப்பதைத் தவிர, அவற்றின் நீராவி வடித்தலில் இருந்து பெறப்பட்ட மற்றொரு பயனுள்ள தயாரிப்பு – ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய். இந்த ஆர்கானிக் கஷாயம் ஒரு மண், சிட்ரஸ் வாசனையை வெளிப்படுத்துகிறது மற்றும் ஒளிரும் தோல் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கான ஊக்கத்தொகைகளை உள்ளடக்கியது.\nதோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கான ஆரஞ்சு அடிப்படையிலான தயாரிப்புகளின் சிறந்த சிறப்புகள்:\nவைட்டமின் சி, சிட்ரல் மற்றும் ஜெரனியல் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளின் குறிப்பிடத்தக்க அளவு காரணமாக ஆரஞ்சு அதன் அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு மதிப்புள்ளது.\nஆரஞ்சு அடிப்படையிலான சுத்தப்படுத்தியுடன் தினமும் முகத்தை மந்தமான நீரில் கழுவுதல், அழுக்கு மற்றும் கிருமிகளின் துளைகளை உடனடியாக அழித்து, முகப்பருவைத் தூண்டும் பாக்டீரியா, பருக்கள் மற்றும் கருமையான இடங்களின் தோலைத் துடைத்து, ஒரு கதிரியக்க மற்றும் கறை இல்லாத தோற்றத்தை விட்டுச்செல்கிறது.\nகோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் வறண்ட வானிலை காரணமாக, எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்துவதில் ஆரஞ்சு அதிசயமாக செயல்படுகிறது.\nஆரஞ்சு சாரம் கொண்ட ஈரப்பதமூட்டும் கிரீம்கள் அல்லது உடல் லோஷன்களைப் பயன்படுத்துவது மென்மையான, மென்மையான, நீரேற்றப்பட்ட தோல், சான்ஸ் கடினத்தன்மை மற்றும் சிவத்தல் ஆகியவற்றை வழங்குகிறது.\nஆரஞ்சில் ஆண்டிசெப்டிக் சேர்மங்களின் புதையல் உள்ளது, இது எந்தவொரு நுண்ணுயிர் முகவரையும் திறம்பட எதிர்த்துப் போராடுகிறது, இதனால் கொதிப்பு, மருக்கள் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற சிறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன.\nஒரு ���ோப்பு, பாடி வாஷ் மற்றும் ஆரஞ்சு சாறுகள் கொண்ட கை கழுவுதல், முகத்திலும் உடலிலும், சருமத்தை தெளிவாகவும், ஆரோக்கியமாகவும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் வைக்கிறது.\nஆரஞ்சு சந்தேகத்திற்கு இடமின்றி மேம்பட்ட முடி வளர்ச்சிக்கான ஒரு அற்புதமான அமுதம் ஆகும், இது நறுமணமுள்ள, முடி-நட்பு கூறுகளான சிட்ரோனெல்லோல் மற்றும் நெரல் போன்றவற்றால் ஊடுருவி, முடி உதிர்தலைத் தவிர்க்கிறது.\nஹேர் வாஷைத் தொடர்ந்து, ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெயில் சில துளிகள் கொண்டு மேனை கண்டிஷனிங் செய்வது நுண்ணறைகளைத் தூண்டுகிறது, இதன் மூலம் முடி வளர்ச்சி, தடிமன் மற்றும் அமைப்பு ஆகியவற்றை வளர்த்து, நீண்ட, வலுவான மற்றும் முடியை அளிக்கிறது.\nபூஞ்சை காளான் உறுப்புகளின் ஏராளமான இருப்புக்களைக் கொண்ட ஆரஞ்சு உண்மையில் ஒரு அரிப்பு, செதில்களாக இருக்கும் உச்சந்தலையை குணப்படுத்த ஒரு அற்புதமான இயற்கை தீர்வாகும்.\nஆரஞ்சு செறிவுகளைக் கொண்ட ஷாம்பூவின் ஒரு அடுக்கில் லெதர் செய்வது தலையில் இருந்து பொடுகுத் திறனை திறம்பட நீக்குகிறது, ஒரே நேரத்தில் மேம்பட்ட முடி அமைப்பு மற்றும் பிரகாசத்தை உண்டாக்குகிறது.\nPrevious இயற்கை பிரகாசம் தரும் பாடி லோஷனை இனி நாமே செய்யலாம்… கடைகளுக்கெல்லாம் போக வேண்டாம்\nNext படியாத உங்கள் தலைமுடியை ஸ்ட்ரெய்டன் செய்தது போல் மாற்ற இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்க….\nஅழகை தக்க வைத்து கொள்ள நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை இரகசியம்\nஒரு பைசா செலவில்லாமல் பொலிவான சருமம் பெறுவதற்கு எளிய வழி\nதலைமுடிக்கு எண்ணெய் மசாஜ் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன\nநுனி முடி வெடித்து காணப்படுகிறதா… இந்த ஐந்து ஆயில் உங்களுக்கு யூஸ் ஆகும் பாருங்க\nமுகத்தை பளிச்சென்று மாற்ற கொய்யா இலை ஃபேஸ் பேக்\nஉதடு பார்ப்பதற்கு கருப்பா இருக்கா… உதடு கறுப்பு நீங்க பயனுள்ள வழிகள்…\nமுகப்பருக்களால் சோர்வடைந்து விட்டீர்களா… இனி கவலை வேண்டாம்… உங்களுக்கான தீர்வு இதோ\nஉங்கள் உதடுகள் வறண்டு காணப்படுகிறதா… நீங்க செய்ய வேண்டியது இது தான்\nபிளாக்ஹெட்ஸில் இருந்து உடனடியாக விடுபட உதவும் எலுமிச்சை ஃபேஸ் பேக்\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை… அம்பத்தூர் யார் பக்கம்\nQuick Share349 வாக்குசாவடிகளில் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்களோடு தொடர்பில் இருக்கக்கூ���ிய மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ய ஆவலுடன் காத்திருக்கும்…\nCPI-யிடம் சாதித்த திமுக… CPM-ஐ சரிகட்டுமா… மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nசட்டசபை தேர்தல்….இனி ஆன்லைன் பண பரிவர்த்தனையும் கண்காணிப்பு: சத்யபிரதா சாஹூ தகவல்..\nQuick Shareசென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்…\nஎன்.ஆர். காங்சிரஸை இழுக்க முயற்சிக்கும் மக்கள் நீதி மய்யம் : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்… பரபரப்பில் பாஜக, திமுக…\nQuick Shareபுதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில்…\nஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்\nQuick Shareஇல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவதும் அரசியலில் ஒரு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92048/Pocso-act-and-Bombay-HC-controversial-Judgements", "date_download": "2021-03-05T17:30:27Z", "digest": "sha1:756Q74HAT2Y6AGTWHFXWDVAWSJD3OEYJ", "length": 20774, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை | Pocso act and Bombay HC controversial Judgements | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை\n2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடைபெற்ற நிர்பயா பாலியல் வன்முறை சம்பவம்தான் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து பெரிய அளவில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் இந்தப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வீதிகளில் திரண்டனர். ஆகவே அரசும் சட்டரீதியான மாற்றங்களை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக 18 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்க மிகவும் கடுமையாக்கப்பட்டது 'போக்சோ' சட்டம்.\nவலுவான இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், பல மாநிலங்களிலும் குழந்தைளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு பிரதான காரணம், இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்னும் வளரவில்லை. இந்தச் சட்டம் எந்தளவுக்கு பாதுகாப்பானது\n* பலவந்தமான பாலியல் தாக்குதல் செய்வது (Penetrative sexual Assault).\n* எல்லைமீறிய பலவந்தமான பாலியல் தாக்குதல் செய்வது (Aggravated penetrative sexual assault)\n* பாலியல் ரீதியான தாக்குதல் (Sexual Assault)\n* எல்லைமீறிய பாலியல் தாக்குதல் (Aggravated Sexual Assault)\n* குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுத்தல்\nஆகிய ஆறு வகை பாலியல் குற்றங்கள் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றன.\n18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் குறைந்தபட்ச தண்டனையே 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகுக்கிறது இந்த சட்டம். 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வழிமுறை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டது.\nகடந்த 2016-ஆம் ஆண்டு மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் அதேபகுதியைச் சேர்ந்த 35 வயதான சதீஷ் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து குற்றவாளி சதீஷ் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கலேனிவாலா கடந்த 19-ஆம் தேதி தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.\nகுற்றம்சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளிக்கு ஐபிசி 354-வது பிரிவின் கீழ் ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பு வழங்கினார். பாலியல் நோக்கத்தோடு ஆடைகளின்றி சிறுமியின் உடலை தொட்டாலோ சீண்டினாலோ போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கலாம் என அவர் கூறினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய உரிமைகள் குழந்தைகள் பாதுகாப்பு, தேசிய மகளிர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ் போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் கொண்ட மூன்று பேர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த விவகாரம் குறித்து முறையிட்டார். மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாகவும், எதிர்காலத்தில் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்திடும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.\nஇதை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இதுபற்றி தனியாக வழக்குப் பதிவு செய்ய அனுமதித்தார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனையைக் குறைத்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு குறித்து மகாராஷ்டிரா அரசும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பும் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார்.\nசிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என்ற மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சமூக மற்றும் குழந்தை நல ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் ஓவியா கூறுகையில், \"நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் நோக்கத்தோடு கையை காட்டினாலோ, தொட்டாலோ, பேசினாலோ, தொட்டாலோ குற்றம். அதுமட்டுமில்லாமல் ஒருவரை தொட சொல்வதும் குற்றம்தான். இது ஒரு செயற்கையான விளக்கத்தை கொடுத்திருப்பது போலத்தா��் தெரிகிறது.\nகுற்றம் நடைபெற்றதை நீதிமன்றம் மறுக்கவில்லை. ஆனால் தண்டனையை குறைக்க போக்சோ சட்டத்திற்கு புது விளக்கத்தை கூறியிருக்கிறார். சட்டப்புத்தகத்தில் தொடுவது என்று மட்டும்தான் உள்ளது. ஆடையோடு தொடுவது, ஆடையில்லாமல் தொடுவது என்று சட்டப்புத்தகத்தில் இல்லை.\nபோக்சோ உள்ளிட்ட பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்துவதில் நமது நாடு ஏற்கெனவே பலகீனமாக உள்ளது. மேலும், புகார் அளிக்கப்பட்ட குற்றங்களில் பெரும்பாலானவைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. இந்த நேரத்தில் இப்படி விஷயத்தை திணித்தால் ஏற்கெனவே கிடைத்துக்கொண்டிருக்கும் சொற்ப நீதிகூட கிடைக்காமல் போகக்கூடிய அபாயம் இருக்கிறது.\nஇதுபோன்ற விளக்கம் மிகவும் மோசமான விஷயம். குழந்தைகளுக்கான பாதுகாப்பை ஒரு தேசம் தர வேண்டும். இதன் அடிப்படையில் உருவான சட்டம்தான் போக்சோ. ஆனால் இந்த சட்டத்தை வைத்து குற்றவாளிகளை பாதுகாக்க வழிவகுக்கின்றனர்\" எனத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “பெண் குழந்தைகளிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபடுபவர்களை வன்மையாக கண்டிக்க வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். சட்டப்படி தூக்கு தண்டனை கொடுத்தால் கூட தவறில்லை. இதுபோன்ற தீர்ப்பை தந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசாங்கமா அது பள்ளிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆண் குழந்தைகளை வளர்க்கும்போதே ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என சொல்லித்தர வேண்டும். இப்போது இருக்கும் சட்டத்தால் இதை தடுக்க முடியாது. இன்னும் கடுமையான சட்டத்தை கொண்டுவரவேண்டும். வீட்டில் இருந்துதான் நல்ல பழக்க வழக்கங்களை கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவிக்கின்றனர்.\nசுகாதாரத் துறையின் கீழ் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: தமிழக அரசு அரசாணை\n“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை\nRelated Tags : பாலியல் தொல்லை, போக்சோ சட்டம், மும்பை நீதிமன்ற தீர்ப்பு, sexual Harassment, Pocso act,\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம��� கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுகாதாரத் துறையின் கீழ் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: தமிழக அரசு அரசாணை\n“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2017/09/04/77771.html", "date_download": "2021-03-05T15:32:05Z", "digest": "sha1:MVUXAHOLNCB4R2Y3LX3E45OMSK2UDS34", "length": 13986, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_03_09_2017 | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_03_09_2017\nசென்னை சாலிகிராமத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா நடைபெற்றது.இந்த விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா. பாக்யராஜ், சேரன், தங்கர்பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, கலந்துகொண்டனர்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_03_09_2017\n5 மாநில தேர்தல்: பிரதமர் மோடி, அமித்ஷா ஆலோசனை\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி தொடங்கும்: தேர்வுத்துறை தகவல்\nவாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூ. அதிருப்தி தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடிப்பு\nதனித்து போட்டியிடலாம் அல்லது 3-வது அணியில் சேர்ந்து விடலாம்: தினேஷ் குண்டுராவிடம் காங். நிர்வாகிகள் வலியுறுத்தல்\nதி.ம��.க. - வி.சி. தொகுதி உடன்பாடு கையெழுத்து: 6 தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டி: திருமாவளவன் பேட்டி\nகுஜராத்தில் ராணுவ உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்\n2023 - சர்வதேச தினை ஆண்டு: உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி\nவரும் 13-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ஒவைசி பிரச்சாரம்\nசிறுநீரக கோளாறால் அவதி: நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபிரதமருக்கு எதிரான கருத்து: நடிகை ஓவியா மீது போலீசில் புகார்\nநானும் எனது மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை: நடிகர் பிரபு சொல்கிறார்\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று சிவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்\nதிருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nதி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nரூ.288 குறைந்து தங்கம் விலை சவரன் ரூ. 33,448-க்கு விற்பனை\nஏப்ரல் 5-ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nநியூசிலாந்தில் 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை\nநைஜீரியாவில் உணவகத்தில் மனித இறைச்சி சமைத்து விற்ற பெண் கைது\nஅமெரிக்க நாளிதழில் அட்டைப்படமாக வெளியிடப்பட்ட விவசாயிகள் போராட்டம்\nகத்தார் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி\n6 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒத்திவைப்பு\nஇலங்கைக்கு எதிரான முதல் டி-20: ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய மே.இ.தீவுகள் வீரர் பொலார்ட் \nதங்கத்தின் விலை சவரன் ரூ.34,000-க்கும் கீழ் குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது\nஇராமேஸ்வரம் ராமநாதசுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்\nசங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்\nமன்னார்குடி ராஜாகோபால சுவாமி புன்னை மர கண்ணம் அலங்காரம்\n100-வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது.3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை ...\nதிரிணாமுல் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி\nகொல்கத்தா : மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நந்திகிராம் தொகுதியில்...\nகொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக உருமாறி வருகிறது - ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் தகவல்\nபெங்களூரு ஆய்வு செய்யபட்ட கொரோனா மாதிரிகள் தலா 11 பிறழ்வுகளைக் காட்டுகின்றன; வைரஸ் முன்பை விட வேகமாக ஒருமாறி வருவதாக ...\nசி.பி.எஸ்.இ. தேர்வு தேதி மாற்றம் குறித்து பரிசீலனை: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்\nபுதுடெல்லி : ரம்ஜான் நாளில் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் வரலாம் என்பதால் தேதியை மாற்ற வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியதை ...\nஏப்ரல் 5-ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nஏப்ரல் 5-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளதாக தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ...\nவெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021\n1தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூ. கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\n2குஜராத்தில் ராணுவ உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு: பிரதமர் மோடி இன்று உரையா...\n32023 - சர்வதேச தினை ஆண்டு: உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி\n4வரும் 13-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ஒவைசி பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2021-03-05T17:00:52Z", "digest": "sha1:VSAOKQBQ6S32MUQRHWXNTMYUOD476B5W", "length": 5154, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nபள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரிட்டாவில், சாகஸ் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தன், 16வது பிறந்த நாளை, நேற்று முன்தினம் கொண்டாடினார்.\nபள்ளிக்கு கறுப்பு ஆடையில் வந்த அந்த சிறுவன், திடீரென தன் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, சரமாரியாகசுட்டார்.இதில், 16 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் மூன்று பேர், காயமடைந்தனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Games&id=3714", "date_download": "2021-03-05T16:56:04Z", "digest": "sha1:LV325HMLAWJIKOMBMX2CT6QFYWLN7AIW", "length": 9891, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.எஸ்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nவிளையாட்டு வசதிகள் : yes\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட். படிப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nதற்போது பி.எஸ்சி., இயற்பியல் படிக்கிறேன். கப்பற்படையில் பணியாற்ற விரும்புகிறேன். பிஎஸ்சி., யில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றால் இதற்கு உதவியாக இருக்கும்\nஅஞ்சல் வழியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கலாமா\nகம்பெனி செகரடரிஷிப் படிப்பு மிகவும் சிறப்பானது எனக் கேள்விப்படுகிறேன். இந்த படிப்பு பற்றிக் கூறவும்.\nநான் மேல்நிலை வகுப்பை வெளியூரில் தங்கி படிக்க விரும்புகிறேன். மேல்நிலைக்கல்விக்கும் வங்கிக்கடன் கிடைக்குமா\nஎனது மகன் விமானப் படையின் ஏர்மென் பணியில் சேர விரும்புகிறான். இதன் எழுத்துத் தேர்வில் என்ன மாதிரியான கேள்விகள் இடம் பெறும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-03-05T17:38:28Z", "digest": "sha1:V2QSEELBKBDAV7BJWWGIBV7P3UVN6DVI", "length": 8384, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். எம். முகம்மது செரிப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எஸ். எம். முகம்மது செரிப்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ்.எம். முஹம்மது ஷரிப் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டும், 1971 தேர்தலில் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து,இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\n15 ஜூலை 1924 ஆம் ஆண்டு முஹம்மது மதார் இராவுத்தருக்கு மகனாக மதுரையில் கரீம்ஷா பள்ளி தெருவில் பிறந்தார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், பீகார் ராஞ்சி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.\n1961-1963 மதுரை நகர முஸ்லிம் லீக் தலைவர்\n1963 மதுரை மாவட்ட முஸ்லீம் லீக் செயலாளர் மற்றும் இந்திய ஒன்ரிய முஸ்லிம் லீக் தமிழ்நாடு பிரிவின் மாநில துணை செயலாளர்\n1964-1969 மதுரை நகராட்சி முனிசிபல் கவுன்சிலர்\n1967-1970 இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்\n1967-1968-1969 தென்மண்டல இரயில்வே ஆலோசனை குழு மற்றும் பயணர்கள் குழு உறுப்பினர்\n1968-1969 வெளிநாட்டு வர்த்தக மற்றும் வழங்கல் குழு\n1970 சுகாதாரம் மற்றும் குடும்ப திட்டமிடல்\n1953-1967 மதுரை மத்திய சிறைச்சாலையில் மத மற்றும் ஒழுக்கவியல் சீர்திருத்தம்\n1968-1970 மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு பரிவர்த்தனை குழு\n1970 மதுரை மண்டல தொலை தொடர்புத்துறை ஆலோசனை குழு\n1970 இராமநாதபுரம் மாவட்ட சிரிய ரக தொழிற்சாலைகள் ஆலோசனை குழு\n1971 பெரியகுளம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் [2]\n↑ லோக்சபா இணையதளத்தில் உறுப்பினர் விபரம்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்திய ஒன்றிய முசுலிம் லீக் அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-03-05T17:13:26Z", "digest": "sha1:2FXAMGFB2WYWNUEJRT6JCOZ3YTUMGWJF", "length": 2624, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "பணிப்புறக்கணிப்பை கைவிட்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிக்கு திரும்புமாறு ரயில்வே பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Archives - FAST NEWS", "raw_content": "\nTag: பணிப்புறக்கணிப்பை கைவிட்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிக்கு திரும்புமாறு ரயில்வே பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பை கைவிட்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிக்கு திரும்புமாறு ரயில்வே ... மேலும்\n‘நம்பிக்கைக்கான வெகுமதி’ நிகழ்வில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியளித்த சதாஹரித\nஓட்டமாவடி – இறக்காமம் : கொவிட் சடலங்களை புதைக்க அனுமதி\nநீண்ட கால வரலாறு கொண்ட சீனா-பாகிஸ்தான் நட்புறவு\nமியன்மார் இராணுவ தொலைக்காட்சி வலையமைப்புகளின் அலைவரிசைகள் யூடியூப் இலிருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-05T16:15:58Z", "digest": "sha1:SZMAZPNTQYCRLX4HNEJTVESX6S52BMA2", "length": 8018, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "உ.பி. பட்ஜெட் அபிவிருத்தி செய்ய குறைந்தபட்சம் ரூ .640 கோடியில் முன்மொழிகிறது, அயோத்தியை அழகுபடுத்துங்கள் - ToTamil.com", "raw_content": "\nஉ.பி. பட்ஜெட் அபிவிருத்தி செய்ய குறைந்தபட்சம் ரூ .640 கோடியில் முன்மொழிகிறது, அயோத்தியை அழகுபடுத்துங்கள்\nமுதலமைச்சர் சுற்றுலா நிதி திட்டத்திற்கும் ரூ .200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (கோப்பு)\nதிங்களன்று மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட உத்தரபிரதேச பட்ஜெட்டில் அயோத்தியின் வளர்ச்சி மற்றும் அழகுபடுத்த குறைந்தபட்சம் 640 கோடி ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளது.\n2021-22 நிதியாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் அயோத்தி தாம் என்ற ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயிலுக்கு அணுகல் சாலை அமைப்பதற்காக ரூ .300 கோடி தொகை அடங்கும்.\nநகரத்தின் ஆல்ரவுண்ட் வளர்ச்சிக்கு அங்குள்ள சூர்யகுண்டின் வளர்ச்சி உட்பட ரூ .140 கோடி தொகையும் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் உள்ள மற்ற சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கு��் அழகுபடுத்துவதற்கும் ரூ .100 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக மரியாடா புர்ஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம் என்று பெயரிட ரூ .101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமாநிலத்தின் பிற இடங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, வரணாசி மற்றும் சித்ரக்கூட்டில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்கும் அழகுபடுத்துவதற்கும் பட்ஜெட் முறையே ரூ .100 கோடி மற்றும் ரூ .200 கோடி வழங்குகிறது.\nமுதலமைச்சர் சுற்றுலா நிதி திட்டத்திற்கும் ரூ .200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமாநிலத்தின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் பல்வேறு நகரங்களின் புராண முக்கியத்துவத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\nச ri ரி-ச ura ரா சம்பவ நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் ரூ .15 கோடியையும் பட்ஜெட் வழங்கியுள்ளது.\nலக்னோவில் ஒரு பழங்குடி அருங்காட்சியகம் மற்றும் ஷாஜகான்பூரில் ஒரு சுதந்திர போராளிகளின் கேலரி கட்டுவதற்கு முறையே ரூ .8 கோடி மற்றும் ரூ .4 கோடி ஆகியவற்றை பட்ஜெட் முன்மொழிந்துள்ளது.\nமாநிலத்தால் வேறு எந்த விருதும் வழங்கப்படாத பிரபல எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு “உத்தரபிரதேச க aura ரவ் சம்மன்” வழங்கவும் மாநில அரசு தனது பட்ஜெட்டில் முடிவு செய்துள்ளது.\nஇந்தத் திட்டத்தின் கீழ், அதிகபட்சம் ஐந்து பேருக்கு க honored ரவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ரூ .11 லட்சம் வழங்கப்படும்.\nPrevious Post:பூட்டுதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான “எச்சரிக்கையான ஆனால் மாற்ற முடியாத” திட்டத்தை இங்கிலாந்து அறிவிக்கிறது\nNext Post:தாத்ராவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. மோகன் டெல்கர் மற்றும் நகர் ஹவேலி ஆகியோர் மும்பையில் இறந்து கிடந்தனர்\nதிட எரிபொருள் குழாய் ராம்ஜெட் தொழில்நுட்பத்தின் டிஆர்டிஓவின் வெற்றிகரமான விமான சோதனையைப் பாருங்கள்\nபாத்திமா சனா ஷேக் தமிழின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் அருவி\nகிரேட்டர் நொய்டாவில் காற்று மிகவும் மோசமானது, காசியாபாத்தில் ஏழை, ஃபரிதாபாத், குர்கான்\nகனடா ஜான்சன் & ஜான்சன் கோவிட் தடுப்பூசியை அங்கீகரிக்கிறது\nகுறைந்தது மூன்று மியான்மர் போலீசார் தஞ்சம் கோரி இந்தியாவுக்குள் நுழைகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/viral-video/page/17/", "date_download": "2021-03-05T17:14:45Z", "digest": "sha1:TO56LJAXLYBWNG2VLSO272BQGGGAGS33", "length": 3673, "nlines": 45, "source_domain": "www.thandoraa.com", "title": "Viral Videos Archive - Page 17 of 49 - Thandoraa", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nபழங்காலத்தில் தண்ணீர் கண்டறிந்த வழி.\nதண்ணீர் என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் இன்றியமையாதது. அதற்காக ஆதி காலத்தில் எவ்வாறு மக்கள்...\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு – 5 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 51 பேருக்கு கொரோனா தொற்று – 52 பேர் டிஸ்சார்ஜ் \nகோவையில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 6 பேர் கைது – வாகனம் பறிமுதல்\nகோவையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள பணியாளர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்தல் பயிற்சி\nபி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரியின் முதல்வருக்கு சிறந்த ஆராய்ச்சிகான விருது \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/01/23111731/2072600/Sasikala-Health-Condition-Update.vpf", "date_download": "2021-03-05T16:01:17Z", "digest": "sha1:YE3CLXOOCUDXRK24F5B3OBJU65MC4KRX", "length": 11013, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்\" - மருத்துவர்கள் அறிக்கை வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்\" - மருத்துவர்கள் அறிக்கை வெளியீடு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nஜனவரி 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகிறார் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்ட���ு.நிமோனியா காய்ச்சல், தீவிர நுரையீரல் தொற்று இருப்பதால் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஜெயந்தி மற்றும் விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா ஆகியோர் இன்று கூட்டாக மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளனர். சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா அறிகுறி குறைந்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளனர். நாடி துடிப்பு விகிதம் நிமிடத்திற்கு 68 ஆகவும், ரத்த அழுத்தம் 110/58 எம்.எம். ஹெச்.ஜி ஆகவும் இயல்பு நிலையில் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கொரோனா மருத்துவ விதிமுறைபடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுட்டுள்ளது. ஐசியூவில் இருந்தாலும் தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n\"சசிகலாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்\" - ரமேஷ் கிருஷ்ணா, விக்டோரியா மருத்துவமனை\nசசிகலாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்தாக, விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nபாமக தேர்தல் அறிக்கை வெளியீடு\nபாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு\nசட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.\nமா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள் 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி\nதிமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை\nவரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல்\nஅதிமுக ஆட்சிமன்றக் குழுகூட்டம் முடிந்ததும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nயானையை பாகன்கள் துன்புறுத்திய விவகாரம் - கோயில் திரும்பிய யானை ஜெயமால்யதா\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/01/28133444/2082694/Jayalalithaas-memorial-house.vpf", "date_download": "2021-03-05T17:27:57Z", "digest": "sha1:7YN7GOAK7B3DYCIM3Q4TJJ4OGAWN77MI", "length": 9202, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, திரைத்துறையில் இருக்கும் போது அரசியல் பயண���் தொடங்கி போயஸ் இல்லம் பரபரப்பாக இருந்தது. வேதா நிலையம் என்ற பெயரில் இருந்த அவரது வீட்டின் உரிமை குறித்து சர்ச்சைகள் நீதிமன்றம் வரை சென்றன. இதனிடையே, நினைவில்லமாக மாற்றப்படும் என அறிவித்த தமிழக அரசு, தற்போது, அதை திறந்து வைத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வீட்டினுள் சென்ற அவர், குத்துவிளக்கேற்றி வைத்து ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அவர் மரியாதை செய்தார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nபாமக தேர்தல் அறிக்கை வெளியீடு\nபாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு\nசட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.\nமா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள் 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி\nதிமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை\nவரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல்\nஅதிமுக ஆட்சிமன்றக் குழுகூட்டம் முடிந்ததும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nயானையை பாகன்கள் துன்புறுத்திய விவகாரம் - கோயில் திரும்பிய யானை ஜெயமால்யதா\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2-5/", "date_download": "2021-03-05T16:50:09Z", "digest": "sha1:XBJACFJNQHNSI5SOOCAVE2AKXU5LE67W", "length": 10595, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "உலகளவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்! | Athavan News", "raw_content": "\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nஉலகளவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nஉலகளவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.\nஇதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஒன்பது கோடியே 80இலட்சத்து 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமொத்தமாக இதுவரை வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.\nஇதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளு\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஅவுஸ்ரேலியாவுக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியைத், இத்தாலிய அரசாங்கம் தடுத்துள்ளது\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தைப் பிரிவு தேயிலை மலைப் பகுதியில் ஆணின் சட\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் ஈராக்கிற்கு முதல் பயணத்தை மேற்கொண\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 485 பேர் குணமடைவு\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இங்கிலாந்து தடுமாற்றம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவிஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) பூஜையுடன் ஆரம்ப\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\nஇரணைதீவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் செய்யாது\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன\nகொரோன�� வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம்செய்யும் நடவடிக்கை சுகாதார அமைச்சி\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இங்கிலாந்து தடுமாற்றம்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/28/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-05T16:27:39Z", "digest": "sha1:TE5GICVKHLKKCOBE7DH3DW3WIHU4VCR3", "length": 8875, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "கைவிடப்பட்ட நிலையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கைவிடப்பட்ட நிலையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை\nகைவிடப்பட்ட நிலையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை\nஅலோர் ஸ்டார்: ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) காலை இங்குள்ள கம்போங் சாகனில் ஒரு வீட்டின் பின்னால் புதிதாகப் பிறந்த பெண் ஒருவர் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 52 வயதான அப்துல் சுக்கூர் அலி அக்பர் ஒரு பெண் குழந்தை துணிக்குள் போர்த்தியிருப்பதைக் கண்டதாகவும் அக்குழந்தையை காலை 7.15 மணியளவில் தனது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மர பெஞ்சில் வைக்கப்பட்டிருந்தாகவும் கூறினார்.\nநான் என் வழக்கமான பிரார்த்தனையை முடித்தவுடன் என் கோழிக்கு உணவளிக்க என் வீட்டின் பின்புற வாசலில் இருந்து வெளியே வந்தேன். பெஞ்சில் வைக்கப்பட்டுள்ள நீல நிற பாதேக் சரோங்கிற்குள் ஏதோ ஒன்று மூடப்பட்டிருப்பதைக் கண்டேன். எனது குழந்தைகள் புதிதாகப் பிறந்த பூனைக்குட்டிகளை வேறு இடத்திலிருந்து கொண்டு வந்திருந்தனர் என்று நினைத்தேன். அவர்களில் யாரும் பூனைக்குட்டிகளைத் எடுத்து வரவில்லை என்ற பின்னர் அறிந்ததாக ரோஹிங்கியா ஒப்பந்தத் தொழிலாளியான சுக்கூர் கூறினார்.\nஅவர் தனது மகன்களில் ஒருவரான 24 வயதான நஜ்முதீன் அப்துல் ஆலிம் – பின்னர் ஒரு மூங்கில் குச்சியைப் பயன்படுத்தி நீல நிற சரோங் பாதேக்கை அவிழ்த்துவிட்டார். சரோங்கிற்குள் ஒரு குழந்தை மூடப்பட்டிருந்தது கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அப்போது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் இந்த விஷயத்தை போலீசாருக்கு தெரிவித்தார். காலை 8.30 மணியளவில் போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து சுல்தானா பஹியா மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் காலை 10.30 மணியளவில் வந்தது. குழந்தையை கண்டபோது ​​அவள் அழவில்லை என்று சுக்கூர் கூறினார்.\nகோத்தா செடார் OCPD Supt Mohd Redzuan Salleh தொடர்பு கொண்டபோது வழக்கை உறுதிப்படுத்தினார். அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் ஒரு பெற்றோர் அல்லது நபர் அல்லது பராமரிப்பாளரால் 12 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையை கைவிடுவதற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று அவர் கூறினார்.\nPrevious articleபெக்கான் சினி மேம்பாடு தேர்தலுக்கானது அல்ல\nNext articleசங்காபிஷேகம் தரிசிப்பதால் என்ன நன்மை\nஇதுவரை 310,097 பேருக்கு கோவிட் பாதிப்பு\nநாடாளுமன்றம் விரைவில் கூட வேண்டும் என்பதற்கு ஒருமித்த கருத்து இல்லை\nGE15 இல் பெர்சத்து உடனான உறவுகளை குறைக்க அம்னோ முடிவு செய்த பின்னர் சைபர்-ட்ரூப்பர்களிடமிருந்து தாக்குதல்\nஇதுவரை 310,097 பேருக்கு கோவிட் பாதிப்பு\nநாடாளுமன்றம் விரைவில் கூட வேண்டும் என்பதற்கு ஒருமித்த கருத்து இல்லை\nGE15 இல் பெர்சத்து உடனான உறவுகளை குறைக்க அம்னோ முடிவு செய்த பின்னர் சைபர்-ட்ரூப்பர்களிடமிருந்து...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசட்ட விதியை மீறியதாக பெஸ்தாரி ஜெயாவில் 40 பேர் தடுத்து வைப்பு\nடிரோன் வரவு புத்துயிர் ஊட்டட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramachandranwrites.blogspot.com/2016/03/", "date_download": "2021-03-05T17:31:37Z", "digest": "sha1:W7YQWUKL2JNHS76325EAEVFRTT4UMKRY", "length": 22844, "nlines": 345, "source_domain": "ramachandranwrites.blogspot.com", "title": "ramachandranwrites: மார்ச் 2016", "raw_content": "\nவியாழன், 10 மார்ச், 2016\nஇந்த நாட்டில் திரு நரேந்திர மோடியைப் போல பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பழிக்கப்பட்டவர்கள் யாரும் இருந்து இருக்க முடியாது.அவர்மீதான வன்மம் என்பது எல்லா வரைமுறைகளையும் தாண்டி தங்களைத் தாங்களே அறிவுஜீவிகள் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களால் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. அதனால் நியாயமாக அவருக்கும், அவர் தலைமையில் ��மைத்த அரசுக்கும் கொடுக்கவேண்டிய பாராட்டுக்களைத் தெரிவிக்கவே இவர்கள் தயாராக இல்லை. ஆனால் இன்றைய உலகம் என்பது இப்படிப்பட்ட அறிவுஜீவிகளைத் தாண்டி இணையத்தின் வழியாக தனக்கான செய்திகளைத் தெரிந்து கொள்கிறது.\nகுஜராத் மாநிலம் என்பது மோதிக்கு முன்னாலே எல்லா வளமும் பொருந்திய மாநிலம், பொதுவாகவே குஜராத்திகள் வியாபாரம் செய்யத் தெரிந்தவர்கள். அப்படிப்பட்ட வளமான மாநிலத்தில் எதுவுமே செய்யாமல் அந்தப் பெருமைகளை எல்லாம் தான் செய்ததாக மோடி தம்பட்டம் அடித்துக்கொண்டார் என்பது இவர்கள் கட்டமைக்கும் பிம்பம். உண்மை என்ன என்று பார்ப்போம்.\nஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான குறியீடு என்பது சாதாரணப் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் மின்சார வசதி செய்துகொடுப்பதே ஆகும். அதுவே வளர்ச்சிக்கான அடிப்படை. இதில் மோதிக்கு முன்னரும் மோடி ஆட்சி செய்தபோதும் குஜராத் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.\n2008ஆம் ஆண்டு குஜராத் மிக மோசமான மின்சாரத் தட்டுப்பாட்டைச் சந்தித்தது.தொழில்சாலைகள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும்படி அறிவுறுத்தப் பட்டன. விலை குறைவான திரவமாக்கப் பட்ட இயற்கை எரிவாயுவுக்குப் ( LNG ) பதிலாக விலை அதிகமான நாப்தாவை அங்கே உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.\nமற்றைய மாநில முதல்வர்கள் போல மோடி மத்திய அரசு உதவி செய்யவில்லை, தங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துகிறது என்று குறைகூறிக்கொண்டு இருக்கவில்லை. உடனடியாக குஜராத் அரசு மின்சார உற்பத்தியைப் பெருக்க என்ன செய்யலாம் என்று விவாதித்து, முடிவெடுத்தது. அதன் பிறகு சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவித்து, மின்சார தயாரிப்பில் தன்னிறைவு அடைந்தது.\nஇது சம்பந்தமான செய்திகள் இங்கே\nஆக, மின்சாரம் தயாரிப்பதில் குஜராத் ஏற்க்கனவே தன்னிறைவு அடைந்து இருந்தது என்கிற இவர்கள் வாதம் உண்மை இல்லை என்பது உறுதியாகிறது.\n2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம் வறட்சியில் சிக்கியது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறது, எனவே மோடியால் அந்த ஆண்டு தேர்தலில் வெல்ல முடியாது என்று பத்திரிகைகள் கட்டியம் கூறின. அந்தத் தேர்���லில் வெற்றி பெற்ற மோடி தனது முக்கியமான பணிகளாக குடிநீர், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளே இருக்கும் என்று உறுதி கூறினார்.\n2004ஆம் ஆண்டு சுபலாம் சுஜலாம் யோஜனா என்ற பெயரில் 6000 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதியும் 3700 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீரும் வழங்கும் திட்டம் செயல்படுத்தத் தொடங்கியது.\nஇதன் விளைவாக குஜராத் உணவு உற்பத்தியில் 9% வளர்ச்சியை அடைந்தது, அப்போது தேசிய அளவில் விவசாய வளர்ச்சி என்பது 3% மட்டுமே இருந்தது. குஜராத் மாநிலத்தின் இந்த வளர்ச்சியை திரு அப்துல் கலாம் அவர்கள் பாராட்டிய செய்தி இங்கே\nஆக மின்சாரத்திலும் குடிநீர் விநியோகத்திலும் நிச்சயமாகவே திரு மோடி அவர்கள் குஜராத்தில் மகத்தான ஒரு சாதனையைப் புரிந்து இருக்கிறார். இதற்கான பாராட்டுகளைத் தெரிவிக்க மனம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே குஜராத்தில் எல்லாமும் இருந்தன என்றாவது கூறாமல் இருக்கலாம் அல்லவா \nமோடியின் மீது சுமற்றப்படும் அடுத்த குற்றச்சாட்டு அவர் பெரும் தொழில் நிறுவனங்களின் கைப்பாவையாக இருக்கிறார். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்காக ஏழைகளின், சிறு விவசாயிகளின் நிலங்களை எல்லாம் அடித்துப் பிடுங்கி தொழில் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கிறார் என்பது.\nஆனால் நிலம் கையக்கப்படுத்த அதே குஜராத் மாநில அரசின் பாணியை தாங்களும் பின்பற்றலாமோ என்று பஞ்சாப் அரசும், மகாராஷ்டிரா அரசும் ஆலோசனை செய்கின்றன என்று இந்தச் செய்தித்தாள் கூறுகிறது.\nநிலம் கையக்கப்படுத்துவதை குஜராத் அரசாங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nமுந்தய காங்கிரஸ் அரசின் ஊரக வளர்ச்சித் துறை குஜராத் அரசுக்குக் கொடுத்த பாராட்டுப் பத்திரம் இங்கே\nதிட்டக்குழுவால் நியமிக்கப் பட்ட டெலாயிட் நிறுவனம் Business Regulatory Environment for Manufacturing - A State Level Assessment என்ற ஆய்வை மேற்கொண்டது. ஏறத்தாழ ஐந்து மாதங்கள் நடந்த இந்த ஆய்வும் குஜராத் மாநிலத்தின் நிலம் கையக்கப்படுதும் முறையைப் பாராட்டவே செய்கிறது. பாஜக ஆட்சி செய்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச அரசுகளும் இந்த ஆய்வில் முன்னிலையில் இருக்கின்றன என்பது ஒரு கூடுதல் தகவல்.\nஇது போலவே வர்த்தகத் துறை அமைச்சகமும் த���ழில்துறை அமைச்சகமும் இணைந்து நடத்திய ஆய்வில் நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் தங்கள் தொழிலுக்காக நிலம் வாங்கும் போது மிகக் குறைவான அரசு தலையீடே இருக்கிறது என்று பாராட்டுப் பத்திரம் வழங்கி இருக்கிறது.\nஆக, எல்லா மாநிலங்கள் போலவே குஜராத்தில் மின்சாரப் பற்றாக்குறையும், குடிநீர் பஞ்சமும் இருந்து இருக்கிறது. தெளிவான சிந்தனையும், நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீது அக்கறையும் கொண்ட ஒரு தனி மனிதர் ஏறத்தாழ பதினைந்து ஆண்டு காலத்தில் அதை எப்படி மாற்றி அமைத்தார் என்பது நமது கண் முன்னே இருக்கும் வரலாறு.\nநான் வளர்ந்த இயக்கத்தில் தனிமனிதத் துதிகள் நடப்பதில்லை, தனிமனிதர்கள் தவறே இழைக்கமாட்டார்கள் என்று சொல்லப்படுவதும் இல்லை. ஆனால் நாட்டுக்காக உழைப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், ஒருவேளை அவர்கள் தவறு செய்தால் அதனைத் தட்டிக் கேட்கவும், அந்தத் தவற்றை சரிசெய்வதும் நம் எல்லோருடைய கடமையும் என்றே போதிக்கப்பட்டு இருக்கிறது.\nகுறுகிய கண்ணோட்டங்களையும் காழ்ப்புணர்ச்சியையும் விட்டு விட்டு நாட்டுக்கு உழைக்க வாருங்கள். ஏன் என்றால் தனி மனிதர்கள் வருவார்கள், போவார்கள். நமக்கு பல நூற்றாண்டுகள் முன்னாலும் இந்த நாடு இருந்தது, இன்னும் பல நூறாண்டுகள் பின்னாலும் இருக்கும்.\nநல்லது செய்வது ஆற்றீராயின் அல்லது செய்வது ஓம்புமின், இது தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்த பாடம். அதைப் பின்பற்றலாமே\nஇடுகையிட்டது Ramachandranwrites நேரம் பிற்பகல் 6:48 4 கருத்துகள்:\nலேபிள்கள்: குடிநீர், குஜராத், நிலம், மின்சாரம், மோடி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும், கனவுகளையும் விற்பனை செய்வது என் தொழில். சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, புத்தகம் படிப்பது இவை என் மனதிற்கு இசைவான செயல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2021-03-05T17:07:09Z", "digest": "sha1:P4JXQAECGIM5NKJCFBEKQY6LU2Q5Q4WI", "length": 4539, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இபே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇபே அல்லது ஈபே (Ebay) என்பது ஒரு வலைவழி வணிக நிறுமம் ஆகும். இதுவே உலகிலே பலதரப்பட்ட பொருட்களுக்கான மிக���்பெரிய இணையச் சந்தை. ஒரு நபர் இபேயில் பெருட்களை விற்கவும் வாங்கவும் முடியும். பொருட்கள் வலைவழி ஏலம் மூலம் வாங்கி விற்கப்படுகின்றன. இதற்கான வழங்கிகளை நிறுவி பராமரிப்பதுடன் பொருட்களை விற்க இபே ஒரு சிறிய கட்டணைத்தை அறவிடுகிறது.\nசான் ஓசே, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nஇபே வரிவிளம்பரங்கள், மின் வணிகம், கம்ட்ரீ, கிஜிஜி, வலைவழி ஏல வழங்கியகம், பேபால், பேரங்காடி\nஇது கணிமை குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3083429", "date_download": "2021-03-05T16:27:01Z", "digest": "sha1:6VJLLJXSIVSF6K3TVIJ435QCTWFFJL6H", "length": 3351, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெண் தமிழ்ப் பெயர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெண் தமிழ்ப் பெயர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபெண் தமிழ்ப் பெயர்கள் (மூலத்தை காட்டு)\n09:30, 2 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்\n114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n09:29, 2 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nVetrrich Chelvan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:30, 2 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nVetrrich Chelvan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-05T17:33:04Z", "digest": "sha1:SKF32OMJDXLTC6BN7UWGNC6X2XOLWFQO", "length": 8343, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பகுப்பு:பாலக்காடு மாவட்ட நபர்கள்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n17:33, 5 மார்ச் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி அம்மு சுவாமிநாதன்‎ 01:31 −288‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nசி அம்மு சுவாமிநாதன்‎ 01:30 +10‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎ →‎குடும்பம்\nஅம்மு சுவாமிநாதன்‎ 01:25 +288‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nஅம்மு சுவாமிநாதன்‎ 01:22 +918‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎\nஅம்மு சுவாமிநாதன்‎ 01:10 +123‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎\nபு அம்மு சுவாமிநாதன்‎ 00:59 +11,290‎ ‎Balu1967 பேச்சு பங்களிப்புகள்‎ \"Ammu Swaminathan\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்���து அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_760.html", "date_download": "2021-03-05T16:35:58Z", "digest": "sha1:QZ5XUHMRWQEWTQHTHBXHQ2GRZMWVN7RH", "length": 5268, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome COVID19 பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3060 ஆக அதிகரித்துள்ளது.\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nகல்முனையில் முதல் முறையாக அதிகமான உளுந்துசெய்கை - வெற்றிகரமாக அறுவடை முன்னெடுப்பு\nஎஸ்.அஷ்ரப்கான் ‘சௌபாக்கியா’ வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் விவசாயிகளுக்கு விவசாய திணைக்களித்தினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் தி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/shanmugasundaram/nagammal/nagammal.html", "date_download": "2021-03-05T16:21:58Z", "digest": "sha1:4ZK2QLC4LZ4AGHIN2HADMEDALDJKQULS", "length": 46875, "nlines": 553, "source_domain": "www.chennailibrary.com", "title": "நாகம்மாள் - Nagammal - ஆர். சண்முகசுந்தரம் நூல்கள் - R. Shanmugasundaram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக���கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 279 மாணவிகள் விடுவிப்பு\nஊழல் வழக்கில் பிரான்ஸ் மாஜி அதிபர் சர்கோஷிக்கு 3 ஆண்டு சிறை\nதிருப்பூர் ஏ.டி.எம். கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது\nவன்னியர் 10.5 % உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nபுதிய கட்சி தொடங்க அறிவிப்பு வெளியிடும் நாட்கள் 7 ஆக குறைப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nசந்தைக் கூட்டம் மெதுவாகக் கலையவாரம்பித்தது. சோளத் தட்டுகளைக் கடித்து அசைபோட்டுக் கொண்டிருந்த காளைகள், மணிகள் ஒலிக்க எழுந்து நின்று வண்டியில் பூட்டத் தயாராயின. சக்கரத்தடியில் கிடந்த சரக்குகளை எடுத்துச் சிலர் தட்டினர். வாங்கி வந்த சாமான்களை வண்டியில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சந்தைக்குள்ளே நிழலுக்காக முளை அடித்துக் கட்டியிருந்த துணிகளையும், விற்பதற்குப் பரப்பியிருந்த பண்டங்களையும் அவரவர் பரபரப்பாக எடுத்தனர். பெண்களும் ஆண்களும் தங்கள் தங்கள் கிராமத்துப் பாதையின் வழியே வேகமாக நடக்கலானார்கள். இரண்டொரு உள்ளூர்க்காரரும், சிறுவர்களும் அங்குமிங்கும் எதையோ தேடுவதைப் போல திரிந்து கொண்டிருந்தார்கள்.\nதனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்\nநேர்மறைச் ச��ந்தனையின் அற்புத விளைவுகள்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nவெங்கமேட்டில் வாரத்திற்கொருமுறை புதன்கிழமை சந்தை கூடும்; வீட்டுச் சாமான்கள் வாங்குவதற்கு இங்குதான் வருவது வழக்கம். ‘உப்புத் தொட்டுக் கற்பூரம்’ வரை சாதாரணமாக எல்லாச் சாமான்களுமே அங்கு கிடைக்கும். அந்தப் பக்கத்துக்கே பெரிய சந்தை அதுதான்.\nபிரதி வாரமும், ‘எனக்கு முந்தி, உனக்கு முந்தி’ என்று பொழுது சாய்வதற்கு முன்பே சகலரும் பயணம் கட்டி விடுவார்கள். ஆனால், இந்த வாரம் வியாழக்கிழமை சிவியார்பாளையத்தில் சாமி சாட்டியிருந்ததால், சந்தையில் கூட்டம் அதிகமானதோடு, இருட்டும் வரை அவர்கள் ஊர் போவதையே மறந்து வியாபார முசுவில் நேரம் பண்ணிக் கொண்டிருந்து விட்டார்கள்.\nவெங்கமேட்டிற்கு மேற்கில் மூன்றாவது மைலில் இருக்கிறது சிவியார்பாளையம்; ஆற்றுப் பாசனம் அதிகம் இல்லாவிட்டாலும் நீர் கொழிக்கும் ஊர் அது. தோட்டக் கிணறுகளில் ‘எட்டித் தொடும்’ தண்ணீர் எந்தக் காலத்திலும்; ஊரைச் சுற்றி பூக்குலுங்கும் பசுமையான மரங்கள்; கண்ணுக்கினிய காட்சிகளே நாலா பக்கங்களிலும் நிறைந்திருந்தன. வறட்சியென்பது அங்கு வெகுதூரத்துக்கில்லை.\nசிவியார்பாளையத்திலிருந்துதான் இன்று அதிகம் பேர் வந்திருந்தார்கள். பொங்கல் கொண்டாடப் போகும் ஆனந்தத்தில் வெகு குதூகலமாக சம்பாஷித்துக் கொண்டே அவர்கள் நடந்தார்கள்.\nஅவர்கள் போய்க் கொண்டிருந்த இட்டேறி மிகக் குறுகலானது. அதோடு குண்டுகுழி நிறைந்து கரடு முரடானது. அந்தத் தடத்தில் நல்ல பழக்கமில்லாது புதிதாக நடப்பவர்கள், அதுவும் அந்த மசமசப்பான நேரத்திலே, ஒரு எட்டு அப்பாலே எடுத்து வைக்க முடியாது. வேண்டுமென்று நாம் ஒரு நாளைக்கு அந்தக் கஷ்டமான பரீட்சையில் இறங்கினாலும் கல்லும் முள்ளும் நம் பாதத்தைப் ‘பதம்’ பார்க்காது விடமாட்டாது. இப்படிப்பட்ட இக்கட்டான பாதையில் அப்பெண்கள் அனாயசமாகச் செல்வதைப் பார்த்தால் நமக்கெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். வரிந்து கட்டின மாராப்புச் சீலையுடன் நேராக நிமிர்ந்து தலையில் வைத்திருக்கும் கூடை விளிம்பில் இரு கரங்களையும் உயர்த்திப் பிடித்து ஒய்யாரமாக அவர்கள் பேசியவாறே சென்றனர். வரிசையாக ஒருவர் பின் ஒருவராக எறும்புச் சாரை போல் அவர்கள் போகும் தினுசு வெகு அழகாயிருந்தது.\nஅப்போது மணியடித்தது போல் ஒரு குரல் எழுந்தது. முன்பின் போகிற பத்து முப்பது பேரும் ‘கப்’பென்று பேச்சை விட்டனர். “நான், எல்லாம் வாங்கியும் ஒண்ணை மறந்திட்டனே” என்று கணீரெனும் ஒரு குரல் எழுந்தது. யார் இந்த வெண்கலத் தொண்டையில் பேசியது” என்று கணீரெனும் ஒரு குரல் எழுந்தது. யார் இந்த வெண்கலத் தொண்டையில் பேசியது பெண்ணுக்கா பிரமன் இவ்விதமான குரல் மகிமையை அளித்தான் என்று நீங்கள் வியப்படையாதீர்கள். இந்த நாகம்மாளைப் பற்றிப் பின்னால் நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ளப் போகிறீர்களாகையால் சுருக்கமாகக் கூட இப்போது நான் சொல்லப் போவதில்லை. ஆனால் கணவன் இறப்பதற்குப் பத்து வருஷத்திற்கு முன்பிருந்தே அவள் ஒரு ‘ராணி’ போலவே நடந்து வந்திருக்கிறாளென்றும், பிறருக்கு அடங்கி நடக்கும் பணிவும் பயமும், என்னவென்றே அவள் அறியமாட்டாள் என்றும் இப்போது குறிப்பிட்டாலே போதும்.\n“இந்தப் பாழாப் போன ஊட்டிலே நான் நெனச்சுப் பார்த்து ஒண்ணு வாங்கினா உண்டு. இல்லாட்டி நாளைக்கு இல்லீங்கற சமயத்தில் இதுக்கா வண்டி கட்டிக்கிட்டுப் போறது\n எதை மறந்து விட்டாள் என்பதை கூடக் கேட்காமலே இரண்டொருத்தி, “ஆமாம்” என்று ஆமோதித்தனர். ஒருவேளை என்னவென்று விசாரித்தால், ‘கொட்டைப் பாக்கில் சின்ன ரகம் வாங்காதது’ போன்ற பதில் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது போலும்\nஇந்தச் சங்கதியொன்றும் காதில் போட்டுக் கொள்ளாது தன் பாடுபரப்பைப் பற்றியே யோசித்துக் கொண்டு வந்த ஒரு பெரியவள், “அந்த வெந்தயக்காரன், அரைக்காச் சொல்லி, மூணரைத் துட்டுக்குப் போட்டானே நான், மூணு துட்டுக்கே கேக்காது போனம் பாத்தியா நான், மூணு துட்டுக்கே கேக்காது போனம் பாத்தியா” என்று தனக்குத்தானே வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள்.\nஅதைக் கேட்கவும் நாகம்மாள் கூடச் சிரித்துவிட்டாள். “எல்லாமே அப்படித்தான். ஏமாந்தா தலையிலே கல்லைப் போடற நாளாத்தான் இருக்குது. யாரை நம்பறது யாரை விடரது” என்று உபதேசம் செய்யும் பாணியில் ஒருத்தி தொடங்கினாள்.\n” என்று நாகம்மாள், தனக்கு முன் சொல்லியவளின் பேச்சை அங்கீகரிக்கும் விதமாய், “என்னையே எடுத்துக்குவோம்” என்று ஆரம்பித்தவள் ஏனோ சடக்கென, உதட்டைக் கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டாள்.\nஇந்தச் சமயத்தில் பக்கத்த��க் கிழுவமர வேலியைத் தாண்டி, நாலைந்து பேர் ஒரு முயலைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். திடுதிடுவென வருவது யாரெனத் தெரியாமல் இரண்டொரு பெண்கள் சத்தமிட்டனர். நாகம்மாள் போன்றவர்கள், “அட, மொசல் எந்தச் சந்திலே போச்சோ இங்கு ஏன் வந்து இப்படி ஏறுகிறீர்கள் இங்கு ஏன் வந்து இப்படி ஏறுகிறீர்கள்” என்று கூறவும், சந்தடி மட்டுப்பட்டது. ஓடி வந்த ஆட்களும் ஏமாந்த முகத்தோடு நின்று விட்டார்கள்.\nஇக்காட்சிக்குப் பின்னால் முயல்களைப் பற்றி அங்கு கிளம்பிய கதைகளெல்லாம் நமக்கு வேண்டாம்; எப்படியோ ஊர் வந்து நாகம்மாளும் தன் வீடு போய்ச் ‘ச்சோ’வென்ற ஒருவிதச் சலிப்போடு, திண்ணையில் கூடையை இறக்கி வைத்தாள். கீழ்வானில் நிலவும் பூத்தெழுந்தது.\nஆர். சண்முகசுந்தரம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத��தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 315.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் ��ேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/11/19/perungayam-benefits/", "date_download": "2021-03-05T16:11:18Z", "digest": "sha1:WFMI42XYQ6GPPTAW2JUPZLA2S6NOCVGZ", "length": 19323, "nlines": 134, "source_domain": "www.newstig.net", "title": "தினமும் பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? உண்மை தகவல் - NewsTiG", "raw_content": "\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nமகன் என்றும் பார்க்காமல் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nஉயிரை அணுவணுவாக கொல்லும் உணவுகள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடவே சாப்பிடாதீங்க…பேராபத்து\nவெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…இதுவரை யாரும் அறிந்திராத உண்மை தகவல்\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\nஏழரை சனி உங்களை பிடித்தற்கான அறிகுறிகளை எளிதில் தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்…இதை பின்பற்றினாலே போதும் நல்ல பலன் கிட்டும்\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்���ு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்…\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய…\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nவலிமை படத்தின் Climax காட்சிக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு \nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஇறப்பதற்கு முன் கடைசியாக சித்ரா என்னிடம் சொன்னது இது தான்\nபேசாம நீ செத்து போடி சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத் சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத்\nவெங்காயத் தோல் சூப் குடித்தால் கிடைக்கும் அபூர்வ சக்திகள்… இனி வெங்காயத் தோலை தூக்கி…\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nதினமும் பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா\nபெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு.\nபெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது.\nஇந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம்.\nபெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.\nபெருங்காயத்தின் மருத்துவ பலன்களைப் பற்றி பார்ப்போம்\nசமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.\nபெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல் வலி நொடியில் பறந்துவிடும்.\nஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை வறுத்து, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.\nபெருங்காயத்தை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுக்கோளாறுகள் நீங்கும்.\nபெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.\nமார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.\nPrevious articleமூடி மறைத்த தல அஜித்தின் ரகசியத்தை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்\nNext articleஜஸ்ட் ஒரே ஒரு டீசர் தான் தனுஷின் மார்க்கெட்டை ஒரே அடியாக காலி செய்த சிம்பு\nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமு.க. ஸ்டாலின் அவர்களே ந��ன்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவி. ஆர். கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்...\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய...\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nசொந்தமாக அவனுக்கு ஒரு சட்டை வாங்க கூட காசு இல்லை.. ஹேம்நாத்தின் சுயரூபத்தை வெளிக்காட்டிய...\nபல் சொத்தை வராமல் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்\nரஜினியை வைத்து பாஜக சினிமா வேண்டுமானால் செய்வார்கள்.. கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-05T15:40:05Z", "digest": "sha1:NCU7P7UYHDFFIVCXGDPZDYGPWTJ7UOPT", "length": 4033, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அனுராதபுரத்தில் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதொகுதி பங்கீட்டில் இழுபறி... என்ஆர் காங்கிரஸ் முடிவு என்ன.\nமுதியோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் வழங்கும் பணிகள் செ...\nதமிழகத்தில் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு : 24 மாவட்டங்களில் ஒற்றை...\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 7 ஆம் தேதி தமிழகம் வருகை\nதபால் வாக்கு நடைமுறைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஅயோத்தியில் ராமர் கோவிலை விரிவுபடுத்த 1 கோடி ரூபாய் செலவில் நிலம் வ...\nஇலங்கையில் போலீசார் துப்பாக்கிச் சூடு: 2 கைதிகள் உயிரிழப்பு\nஇலங்கையில், கொரோனா வதந்தி காரணமாக ஏற்பட்ட சிறைக் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 கைதிகள் உயிரிழந்தனர். அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கைதி ஒருவருக்கு கொரோனா உள்ளதாக சக ...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை..\nசென்னையில் 20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெட்டிக் கொலை; தப்பி ஓடி...\nஅடி தாங்கி, இடி தாங்கி, ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி..\nஅட்வகேட் ஜெனரலிடம் பணம் பறிக்க முயற்சி ஆறே மாதத்தில் தீர்ப்பு..\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/205119", "date_download": "2021-03-05T15:38:00Z", "digest": "sha1:W7G3WQ2BJAKFAOVQ3JHK7THOQIFC7QZS", "length": 10142, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணில் குறித்து மகிந்தவிடம் சொல்லப்பட்ட தகவல்! பிரார்த்தனை செய்யுமாறு பணித்த மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணில் குறித்து மகிந்தவிடம் சொல்லப்பட்ட தகவல் பிரார்த்தனை செய்யுமாறு பணித்த மகிந்த\nவிரைவில் நாடாளுமன்றத்தின் இரண்டாம் மாடியில் அமைந்திருக்கும் பிரதமர் அலுவலகத்திற்குச் செல்ல பிராத்தியுங்கள் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றக் கட்டடத் தொடகுதியில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கடமைகளை ஏற்றுக்கொண்டார்.\nஇந்நிகழ்வின் பின்னர் உறுப்பினர்களிடையே உரையாடல் இடம்பெற்றது. இதன்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. விரைவில் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும்.\nநாடாளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்களின் புகைப்படங்களுடன் அந்த காலப்பகுதியும் தெரிவிக்கப்பட்டு எதிர்க் கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. விரைவில் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வைக்கவேண்டும் என்றார்.\nஇந்நிலையில் உதய கம்பன்பிலவின் இக் கருத்துப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, அது விரைவில் இடம்பெறும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். விரைவில் நாடாளுமன்றத்தின் இரண்டாம் மாடியில் அமைந்திருக்கும் பிரதமர் அலுவலகத்திற்குச் செல்ல பிராத்தியுங்கள் என்றார்.\nஇதேவேளை, விரைவில் இந்த காரியாலயத்தில் இருந்து வெளியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/256401", "date_download": "2021-03-05T16:52:32Z", "digest": "sha1:6EDDETQ4DE6VWFH4PCHNCHG7FUOQN5WY", "length": 9305, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "20ஆவது திருத்தம் பற்றி தெரிந்திருந்தால் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்க மாட்டார்கள்! கரு ஜயசூரிய - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n20ஆவது திருத்தம் பற்றி தெரிந்திருந்தால் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்க மாட்டார்கள்\nஅரசாங்கம் முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள விடயங்க���ை மக்கள் அறிந்திருந்தால் 69 இலட்சம் மக்கள் எந்த விதத்திலும் தமது பெறுமதியான வாக்குகளை அரசாங்கத்திற்கு வழங்கி இருக்க மாட்டார்கள் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nநாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கு 20வது திருத்தச் சட்டம் குறித்து தெளிவுப்படுத்துவதையே தற்போது செய்ய வேண்டும்.\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் நாட்டில் வாழும் அனைத்து மக்களின் சமூக உரிமையும் ஒரு நபரிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஇது எந்தளவுக்கு நியாயமானது என்பதை மக்கள் பல முறை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.\nஅப்படி செய்தால், கடந்த பொதுத்தேர்தலுக்கு அரசு செலவிட்ட மில்லியன் கணக்கான பணம் வீணாகி போய்விடும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால், 19ஆவது திருத்தச் சட்டத்தில் எந்த தவறுகளையும் தான் காணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/iraval-velichcham.htm", "date_download": "2021-03-05T17:14:24Z", "digest": "sha1:2S6NQLQUGK5LQSBDTKBPJ4CWE6I776XB", "length": 5303, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "இரவல் வெளிச்சம் - வனிதா ரவிசந்திரன், Buy tamil book Iraval Velichcham online, vanitha ravichanthiran Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nஇரவல் வெளிச்சம் - Product Reviews\nகாதல் பின்னது உலகு (இரு பாகங்கள்)(அன்னா ஸ்வீட்டி)\nதவறிய தருணங்கள் (இன்பா அலோசியஸ்)\nதீர்க்க ச��மங்கலி (ஆர் மணிமாலா)\nஎன் விழியில் ஏன் விழுந்தாய் என்னவளே ( டெய்சி ஜோசப்ராஜ் )\nஉன்னைத் தீண்டும் அலையாய் நானே (சரண்யா ஹேமா)\nஎன் ஜன்னல் வந்த காற்றே (ஹீஸ்னா)\nசூப்பர் சேல்ஸ் சக்ஸஸ் ஃபார்முலா\nவிலங்கு பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்\nபெரியார் தலித்துகள் முஸ்ஸிம்கள் தமிழ் தேசியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/wordpress-caching-guide/", "date_download": "2021-03-05T16:11:33Z", "digest": "sha1:QPTTMZJ627YL33ZUEH62S73T4NJ4PJ6R", "length": 29955, "nlines": 152, "source_domain": "www.websitehostingrating.com", "title": "ஒரு வழிகாட்டி WordPress தற்காலிக சேமிப்பு மற்றும் பக்க வேகத்திற்கு இது ஏன் முக்கியமானது", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nஒரு வழிகாட்டி WordPress தற்காலிக சேமிப்பு மற்றும் ஏன் இது மிகவும் முக்கியமானது\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nTwitter இல் பகிர் Facebook இல் பகிர் சமுதாயம்\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nஎன WordPress பயனர், நீங்கள் தொடர்பான கட்டுரைகளை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் WordPress வேக தேர்வுமுறை. வேகப்படுத்துதல் a WordPress தளம் பல காரணிகளை உள்ளடக்கியது, அவற்றில் தேக்ககப்படுத்தல் மிக முக்கியமான காரணியாகும்.\nஒழுங்காக செயல்படுத்தும்போது தேக்கக முடியும் சுமை நேரங்களைக் குறைக்கவும் of உங்கள் WordPress தளத்தில் இது மேலும் முடியும் எஸ்சிஓ தரவரிசையில் பங்களிப்பு மற்றும் ஒரு வழங்க சிறந்த பயனர் அனுபவம் .\nஉள்ளே தேக்கத்தின் முழு நன்மையையும் பெறுவதற்காக WordPress, அதன் பொறிமுறையைப் புரிந்துகொள்வதும் அதைச் செயல்படுத்துவதற்கான பயனுள்ள வழிகளைக் கற்றுக்கொள்வதும் முக்கியம்.\nதற்காலிக சேமிப்பு தற்காலிகமானது சேமிப்பு இது சுமை நேரத்தைக் குறைக்க நிலையான வலைப்பக்கங்களின் நகலை வைத்திருக்கிறது. பொதுவாக ஒரு பயனர் உங்களைப் பார்வையிடும்போது WordPress தளம், அவர் உங்கள் வலைத்தளத்தில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உங்கள் வலை சேவையகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறார்.\nபதிலுக்கு, உங்கள் வலை சேவையகம் உங்களால் அழைக்கப்படுகிறது WordPress உங்கள் தள பார்வையாளரின் ஒவ்வொரு கோரிக்கையையும் மகிழ்விக்க. சேவையகம் போக்குவரத்தை கையாள்வதில் பிஸியாக இருந்தால் அல்லது பார்வையாளருக்கும் சேவையகத்திற்கும் இடையிலான தூரம் மிகவும் அகலமாக இருந்தால் இந்த முன்னும் பின்னுமாக பரிவர்த்தனைகள் தாமதத்தை ஏற்படுத்தும்.\nசில நேரங்களில் ஒரு பயனர் மீண்டும் மீண்டும் அதே கோரிக்கைகளை கோருகிறார். எடுத்துக்காட்டாக, ஒரு தளத்தின் தலைப்பு அல்லது அடிக்குறிப்பு இடுகைகள் போலவே புதுப்பிக்கப்படாது, அது ஏற்றப்பட்டதும் சேவையகத்திலிருந்து மாற்றப்படும் வரை அதைப் பெற வேண்டிய அவசியமில்லை. டைனமிக் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, இது அடிக்கடி புதுப்பிக்கப்படும், கேச்சிங் பொறிமுறையானது பழைய தற்காலிக சேமிப்பை அழிக்கவும், புதுப்பிக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் புதிய ஒன்றை உருவாக்கவும் முடியும்.\nகேச்சிங் ஏற்கனவே HTML கோப்புகளின் நகலை சேவையகத்திலிருந்து ஒரு முறை அதன் ரேமுக்குள் வைத்திருக்கிறது மற்றும் முதல் முறையாக செய்ததைப் போல எந்தவொரு செயலாக்கமும் இல்லாமல் உடனடியாக பயனருக்கு வழங்குகிறது. இந்த பரிமாற்றம் வேகமானது மற்றும் ஹோஸ்டிங் சேவையகத்தில் குறைந்த சுமையை வைக்கிறது.\nநீங்கள் இயக்கினால் ஒரு WordPress தளம் பின்னர் நீங்கள் இரண்டு வகையான தற்காலிக சேமிப்பை உங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்.\nசேவையக கேச்சிங் சேவையக மட்டத்தில் செய்யப்படுகிறது மற்றும் உலாவி கேச்சிங் கிளையன்ட் பக்கத்தில் செய்யப்படுகிறது. வலைத்தள வேகத்தில் அதன் விளைவைப் புரிந்துகொள்ள ஒவ்வொரு விருப்பத்தையும் ஆராய்வோம்.\n1. சேவையக பக்க கேச்சிங்\nசேவையக மட்டத்தில் செய்யப்படும் தற்காலிக சேமிப்பு சேவையக பக்க தேக்ககத்துடன் தொடர்புடையது. இது முன்னர் கிளையன்ட் கோரிய கோரிக்கைகளைச் சேமித்து, முழு செயல்முறையையும் மீண்டும் செய்வதற்குப் பதிலாக, இறுதி முடிவை வழங்குகிறது. இது தரவை விரைவாகப் பெறுவதோடு ஒட்டுமொத்த தள செயல்திறனை மேம்படுத்துகிறது. WordPress கின்ஸ்டா போன்ற புரவலன்கள் மற்றும் கிளவுட்வேஸ் சேவையக பக்க கேச்சிங் செய்கின்றன.\nஇங்கே நாம் இரண்டு பொதுவான முறைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்: பொருள் கேச்சிங் மற்றும் முழு பக்க கேச்சிங்.\nபொருள் கேச்: முழு பக்கத்தையும் தேக்ககப்படுத்துவதற்கு பதிலாக, பொருள் கேச் மீண்டும் மீண்டும் வினவல் முடிவுகளை மட்டுமே தேக்குகிறது. பயனர் கோரிய தேவையான தரவைப் பெற தரவுத்தளத்தில் பல்வேறு கேள்விகள் செய்யப்படுகின்றன. விரைவான பதிலுக்காக அடிக்கடி கேட்கப்படும் இந்த வினவல்களின் முடிவை பொருள் கேச் சேமிக்கிறது.\nமுழு பக்க கேச்: பொருள் தற்காலிக சேமிப்பைப் போலன்றி, இந்த முறை முழு HTML பக்கத்தையும் அல்லது பயனரால் கோரப்பட்ட முழுமையான பார்வையையும் சேமிக்கிறது. ஒவ்வொரு முறையும் வருகைக்கு ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கத் தேவையில்லை என்பதால் இந்த முறை பக்கத்தை வேகமாக ஏற்றும்.\nபல ஹோஸ்டிங் வழங்குநர்கள் உகந்த ஹோஸ்டிங்கை வழங்குகிறார்கள், இது சேவையக பக்க தேக்ககத்திற்கான உள்ளமைக்கப்பட்ட திறன்களைக் கொண்டுள்ளது. இந்த வழங்குநர்கள் தங்கள் சேவையகங்களை முக்கிய மட்டங்களில் மேம்படுத்தியுள்ளனர், இது எதையும் பயன்படுத்துவதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் WordPress சொருகு.\nகிளவுட்வேஸில் இதற்கு ஒரு உதாரணத்தைக் காணலாம் நிர்வகிக்கப்படும் WordPress மேகம் ஹோஸ்டிங். அவற்றின் அடுக்கு வேகமான வலைத்தளங்களை உருவாக்கும் மேம்பட்ட கேச்சிங் பொறிமுறையுடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது. தேக்ககத்திற்காக அவர்கள் என்ன கருவிகளை செயல்படுத்தியுள்ளனர், அவை என்ன செயல்படுகின்றன என்பதை ஆராய்வோம்.\nஇது மிக விரைவான வெப்சர்வர் ஆகும், இது தலைகீழ் ப்ராக்ஸிங், கேச்சிங் மற்றும் சுமை சமநிலைக்கு பிரபலமானது. அதிக எண்ணிக்கையிலான ஒரே நேரத்தில் பயனர்களைக் கையாளக்கூடியதாக இருப்பதால், அதிக போக்குவரத்து தளங்களால் Nginx பயன்படுத்தப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான இணைப்புகளைக் கையாள கட்டப்பட்ட இலகுரக உயர் செயல்திறன் கொண்ட வலை சேவையகம்.\nNginx ஐப் போலவே, வார்னிஷும் ஒரு தலைகீழ் ப்ராக்ஸி கேச்சிங் ஆகும். இது மிகவும் வேகமானதாகக் கருதப்படுகிறது, மேலும் இது வலைத்தள வேகத்தை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. கிளவுட்வேஸ் பயனர்கள் தனிப்பயன் வார்னிஷ் விதிகளை அவற்றின் தளத்தின் மூலம் பயன்படுத்தலாம் வேர்ட்பிரஸ் மற்றும் WPML தளங்கள்.\nஇது தரவுத்தொகுப்பு சேவையகமாகும், இது சரங்கள், ஹாஷ்கள், பட்டியல்கள், தொகுப்புகள் மற்றும் பிட்மேப்கள் போன்ற உயர்-நிலை தரவு வகைகளை சேமிக்க பயன்படுகிறது. இது அதிக அளவு வாசிப்ப�� மற்றும் எழுதும் செயல்பாடுகளை பூர்த்தி செய்ய செயல்படுத்தப்படுகிறது.\nஒவ்வொரு முறையும் பயனர் ஒரு கோரிக்கையை கேட்கும்போது வெளிப்புற தரவு மூல அல்லது ஏபிஐ உடன் இணைக்காமல் விரைவான தரவை வழங்க ரேமில் உள்ள தரவு மற்றும் பொருள்களை கேச்சிங் செய்வதில் மெம்காச் ஒப்பந்தங்கள்.\n2. கிளையண்ட் சைட் கேச்சிங்\nபயனர் உலாவியில் கையாளப்படும் தற்காலிக சேமிப்பு கிளையன்ட் பக்க தேக்ககத்துடன் தொடர்புடையது. பொதுவாக ஒரு பயனர் ஒரு வலைப்பக்கத்தை உலாவும்போது, ​​அவர் உள்ளடக்கத்தை ஏற்றுவது மட்டுமல்லாமல், வலைப்பக்கத்தின் திரைக்குப் பின்னால் செயல்படும் ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் ஸ்டைல்ஷீட் கோப்புகளையும் ஏற்றுவார்.\nகிளையன்ட் பக்க தற்காலிக சேமிப்பிற்கு உலாவி கேச்சிங் மிகவும் பயனுள்ள முறையாகும். பயனர் ஒரு உலாவியில் ஒரு வலைப்பக்கத்தைப் பார்வையிடும்போது, ​​ஜாவாஸ்கிரிப்ட் கோப்புகள், நடைதாள்கள் மற்றும் ஊடக உள்ளடக்கம் போன்ற பக்கத்தைக் காண்பிக்க தேவையான ஆதாரங்களை இது தேக்குகிறது. இந்த உள்ளடக்கம் உலாவியில் தற்காலிகமாக சேமிக்கப்படுகிறது மற்றும் வலை சேவையகத்திலிருந்து மீண்டும் கோருவதற்கு பதிலாக உள்ளூர் சேமிப்பகத்திலிருந்து நேரடியாக வழங்கப்படுகிறது.\nதற்காலிக சேமிப்பை செயல்படுத்துகிறது WordPress\nWordPress தரவு நிறைந்த செயல்பாடுகள் மற்றும் உள்ளடக்கம் நிறைந்த கருப்பொருள்களை ஆதரிக்கும் ஒரு மாறும் தளமாகும். வேகமாக ஏற்றப்பட்ட பக்கங்களை அடைய இந்த உள்ளடக்கத்தைத் தேக்க நிறைய இடங்கள் உள்ளன. சேவையகம் மற்றும் கிளையன்ட் பக்க தற்காலிக சேமிப்பிலிருந்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்தோம். எப்படி என்று பார்ப்போம் WordPress செருகுநிரல்கள் ஒரு பயனுள்ள கிளையன்ட் பக்க கேச்சிங் பொறிமுறையை உருவாக்க எங்களுக்கு உதவும்.\nஉள்ளன நிறைய WordPress கேச்சிங் செருகுநிரல்கள் உங்கள் தளத்தை விரைவாக ஏற்றுவதற்கான உரிமைகோரல். பிரபலமான மூன்று பட்டியல்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம் WordPress கேச் செருகுநிரல்கள்.\nப்ரீஸ் கிளவுட்வேஸின் இலவச இலகுரக சொருகி. இது கிளையன்ட் சைட் கேச்சிங்கிற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது.\nசொருகி பின்வரும் சிறப்பம்சமான அம்சங்களை வழங்குகிறது:\nCSS, JS, HTML இன் குறைத்தல்\nCSS மற்றும் JS இன் தொகுத்தல்\nWP ர���க்கெட் அதிக செயல்திறன் கொண்ட கேச்சிங் சொருகி, இது அமைக்க எளிதானது மற்றும் கிளையன்ட்-சைட் கேச்சிங்கை நிர்வகிக்க அனைத்து அடிப்படை மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது WordPress தளம். WP ராக்கெட்டின் சில அம்சங்கள்:\nஒரு மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள நிறுவல்களுடன், W3 மொத்த கேச் சொருகி பிரபலமான ஒன்றாகும் WordPress தற்காலிக சேமிப்பு சொருகி.\nசொருகி இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் WordPress.org மற்றும் எளிதாக உள்ளமைக்க முடியும் WordPress அறை. இது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளது. சிறப்பம்சமாகக் காட்டப்பட்ட சில அம்சங்கள்:\nஉங்களிடம் சரியான தேக்ககத்தை செயல்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளன WordPress தளம்.\nஇது மேம்படுத்துகிறது உங்கள் வேகம் WordPress தளம் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல்.\nஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் சேவையகம் பிங் செய்யப்படாததால், ஹோஸ்டிங் சேவையகத்தில் சுமை குறைகிறது.\nகூகிள் வேகமான தளங்களை விரும்புகிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இது மேம்படுத்துகிறது எஸ்சிஓ தரவரிசை.\nகிளையன்ட் பக்கத்தில், சேவையகங்களிலிருந்து நேரடியாக தரவைப் பெறுவதைக் காட்டிலும் உள்ளூர் நினைவகத்தில் சேமிக்கப்பட்ட தற்காலிக சேமிப்பிலிருந்து உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதால் அலைவரிசையும் சேமிக்கப்படுகிறது.\nநீங்கள் இன்னும் தற்காலிக சேமிப்பை செயல்படுத்தவில்லை என்றால் WordPress தளம், இந்த கட்டுரையைப் பின்பற்றுவதன் மூலம் அவ்வாறு செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன். உங்கள் தளத்தின் முழு காப்புப்பிரதியை எடுக்க உறுதிசெய்து கொள்ளுங்கள் WordPress தேக்ககத்தை செயல்படுத்திய பின் தளம் உடைகிறது. மேலும், உங்கள் தளத்தின் செயல்திறனை தேக்ககத்தை செயல்படுத்துவதற்கு முன்னும் பின்னும் சோதிக்கவும் WordPress தளம்.\nஇலவசமாக இருந்தால் எப்படி அறிவது WordPress செருகுநிரல் பயன்படுத்துவது மதிப்பு\nஉங்கள் வேகத்தை எப்படி WordPress தள\nமுதல் 6 மிகவும் பொதுவானது WordPress பாதிப்புகள் (மேலும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது)\nஏன் பயன்படுத்த வேண்டும் WordPress உள்ளடக்க சந்தைப்படுத்தல்\nபிப்ரவரி 21, 2020 5 மணிக்கு: 05 மணி\nஎனது தற்போதைய அமைப்பில், எனக்கு அதிகமான கேச்சிங் லேயர்கள் இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் எனது வலைத்தளம் உடைகிறது.\nஇது கீழே எனத��� அமைப்பு.\nகிளவுட்வேஸ் / டிஜிட்டல் ஓஷன் சர்வர்\nரெடிஸ் மற்றும் வார்னிஷ் இயக்கப்பட்டது\nCSS / html / javascript க்கு மினிஃபிகேஷன் இல்லை\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட தேவையான புலங்கள் குறிக்க *\n2021 இல் சிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் சேவைகள்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2021 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/06/blog-post_53.html", "date_download": "2021-03-05T17:22:19Z", "digest": "sha1:7P54T35WLNUX4X64HOOJAAWZVALFJPW4", "length": 6354, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "நடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா நடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா - Yarl Voice நடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஹிந்தி நடிகை மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘ஏபிசிடி’ ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.\nபியார் துனே கியா கியா, பியர் பைல்ஸ், சில்சிலா பியார் கா, டுவிஸ்ட்வாலா லவ் உள்பட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். டொரோடானில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.\nகொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து நடிகை மோஹனா குமாரி சிங் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் பரிசோதனையில் மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானத���. இதையடுத்து வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து மோஹனா குமாரி சிங் கூறியதாவது: “எனது மாமியாருக்கு காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தன.\nஇதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டோம். அப்போது எனக்கும் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வீட்டில் இருந்தபோது எங்களுக்கு கொரோனா அறிகுறிகள் குறைவாகவே தெரிந்தன.\nகால நிலை மாற்றத்தால் உடல் நிலையில் லேசான மாற்றம் இருப்பதாக கருதினோம். இப்போது நான் உள்பட குடும்பத்தினர் 7 பேர் மருத்துவமனையில் கொரோன சிகிச்சை பெற்று வருகிறோம். எங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது” இவ்வாறு கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.tsvibrators.com/waterproof-wand-massager-6-product/", "date_download": "2021-03-05T16:09:09Z", "digest": "sha1:UEA4265XJK326BNE6DEHX27UZOM7W37R", "length": 13403, "nlines": 231, "source_domain": "ta.tsvibrators.com", "title": "சீனா நீர்ப்புகா வாண்ட் மசாஜர் உற்பத்தி மற்றும் தொழிற்சாலை | டெய்ஷைன்", "raw_content": "\nவிவரக்குறிப்பு பொருள்: ஏபிஎஸ் + மருத்துவ தர சிலிகான் நீர்ப்புகா: ஆம் விப்ரதி ...\nவிவரக்குறிப்பு பொருள்: ஏபிஎஸ் + சிலிகான் நீர்ப்புகா: ஆம் அதிர்வு அதிர்வெண்: 9 ...\nவிவரக்குறிப்பு பொருள்: ஏபிஎஸ் + சிலிகான் நீர்ப்புகா: ஆம் அதிர்வு அதிர்வெண்: 2 ...\nபொருள்: ஏபிஎஸ் + சிலிகான் நீர்ப்புகா: ஆம் அதிர்வு அதிர்வெண்: 9 அதிர்வு முறைகள் சார்ஜர்: யூ.எஸ்.பி சார்ஜிங், பேக்கேஜிங்: வண்ண பெட்டி நிகர எடை: 150 கிராம் அளவு: 194 * 50 * 50 மிமீ சத்தம்: 40 டிபிக்கு குறைவாக\nகுறைந்தபட்ச ஆர்டர் அளவு: 5 துண்டு / துண்டுகள்\nவிநியோக திறன்: மாதத்திற்கு 10000 துண்டு / துண்டுகள்\nபொருள்: ஏபிஎஸ் + சிலிகான்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nபொருள்: ஏபிஎஸ் + சிலிகான்\nஅதிர்வு அதிர்வெண்: 9 அதிர்வு முறைகள்\nநிகர எடை: 150 கிராம்\nசத்தம்: 40 டி.பிக்கு குறைவாக\n1. வடிவமைப்பு கருத்து ஜப்பானிய அனிம் கேரக்டர் ஃப்ரீஸாவிலிருந்து வந்தது, நேர்த்தியான வடிவம்\n2. தீவிர பணிச்சூழலியல் பிடியில்\n3. மனிதமயமாக்கப்பட்ட மென்மையான கழுத்து வடிவமைப்பு, தலையை 360 டிகிரி வளைக்க முடியும், மற்றும் ஒற்றை பொத்தானை இயக்க எளிதானது\n4 .. மென்மையான உடல்-பாதுகாப்பான சிலிகான் தயாரிக்கப்பட்டது, முழு உடல்\n5. முழு உடல் மசாஜ் கிடைக்கிறது, அதிர்வு மிகவும் வலுவானது, சோர்வு விரைவில் நிவாரணம் பெறுகிறது.\nபொருளின் பெயர்: ரிச்சார்ஜபிள் வாண்ட் மசாஜர்\nபொதி செய்தல் வண்ண பெட்டி பேக்கேஜிங்\nநிகர எடை 150 கிராம்\nமோட்டார் 1 இரவு உணவு சக்திவாய்ந்த மோட்டார்\nஅதிர்வு அதிர்வெண் 9 அதிர்வு முறைகள்\nபேட்டரி திறன் ரிச்சார்ஜபிள் லித்தியம் பேட்டரி 3.7 வி / 650 எம்ஏஎச்\nகட்டணம் நேரம்: 1.5 மணி நேரம்\nநேரத்தைப் பயன்படுத்தவும்: 2 மணி நேரம்\nமுந்தைய: நீர்ப்புகா வாண்ட் மசாஜர்\nஅடுத்தது: ஆண்கள் புரோஸ்டேட் மசாஜர்\nவயது வந்தோர் செக்ஸ் பொம்மைகள்\nமினி கிளிட்டோரிஸ் வைப்ரேட்டர் மசாஜ்\nபெண்களுக்கு வைப்ரேட்டர் செக்ஸ் பொம்மை\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nவயது வந்தோர் சிலிகான் செக்ஸ் பொம்மை\nதயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n10 உறுப்பினர்களைக் கொண்ட ஆர் & டி குழுவுடன், நாங்கள் புதிய பொருட்களை தவறாமல் வெளியிடுகிறோம், மேலும் ODM மற்றும் OEM திட்டத்தில் பல வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறோம். ஒரு தொழிற்சாலையாக, நாங்கள் தரத்தை எடுத்துக்கொள்கிறோம், மிக முக்கியமானது, எங்கள் பெரும்பாலான பொருட்கள் FDA, CE, RoHS மற்றும் SABS சான்றிதழ்களை கடந்துவிட்டன .\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nபெண்கள் செக்ஸ் பொம்மைகள், கிளிட்டோரல் வைப்ரேட்டர், ஜி-ஸ்பாட் வைப்ரேட்டர்கள், வயது வந்தோர் செக்ஸ் பொம்மைகள், முயல் அதிர்வு, சிலிகான் வைப்ரேட்டர்கள்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91222/Just-447-adverse-events-across-India--most-are-minor-issues", "date_download": "2021-03-05T16:32:52Z", "digest": "sha1:GYOW2T7CIZT65CG6DOPNWJEVZWVKOTKW", "length": 10026, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம் | Just 447 adverse events across India, most are minor issues | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொரோனா தடுப்ப��சி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவில் இரண்டு நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான நிகழ்வுகள் ஏற்பட்டன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில், மொத்தம் 447 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. ஆரம்பத்தில் மூன்று வழக்குகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இரண்டு வழக்குகள் முறையே புதுடெல்லி எய்ம்ஸ் மற்றும் வடக்கு ரயில்வே மருத்துவமனையில் இருந்து முறையே குணமாகி திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\"எய்ம்ஸ் ரிஷிகேஷில் மட்டும் ஒருவர் இன்னும் கவனிக்கப்பட்டு வருகிறார், அவர் நன்றாக உள்ளார்\" என்று கூடுதல் சுகாதார செயலாளர் மனோகர் அக்னானி கூறினார்.\nஇதுவரை பதிவாகியுள்ள பாதகமான நிகழ்வுகளில் பெரும்பாலானவை காய்ச்சல், வலி, தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் தடிப்புகள் போன்ற லேசான ஒவ்வாமை போன்றவை பதிவாகியுள்ளன. இது பற்றிய ஆய்வுகள் மற்றும் பரிசோதனை தொடர்ந்து நடந்து வருகிறது என்று அக்னானி கூறினார்.\nஇந்தியா தனது முதல்கட்ட கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தை சனிக்கிழமை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுடன் தொடங்கியது.\nஇதற்கிடையில், சனிக்கிழமை தடுப்பூசிகள் வழங்கப்பட்ட மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 12 சுகாதார ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விதர்பாவில் ஒன்பது சுகாதார ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உஜ்ஜைனியில் உள்ள ஒரு மருத்துவமனையிலும், ஒருவர் கொல்கத்தாவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் ��ட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள்\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/india/the-teen-grabbed-the-hair-and-rubbed-it-on-the-cheek-police-officer/", "date_download": "2021-03-05T15:46:01Z", "digest": "sha1:SQGLCALG4D5HJOUUTYEHPXUMM2KM2HCZ", "length": 8239, "nlines": 118, "source_domain": "penpoint.in", "title": "இளம்பெண் முடியை பிடித்து கன்னத்தில்அறைந்த: காவல்தறைஅதிகாரி - Pen Point", "raw_content": "\nஇளம்பெண் முடியை பிடித்து கன்னத்தில்அறைந்த: காவல்தறைஅதிகாரி\nஜார்கண்டில் காவல் துறை அதிகாரி ஒருவர், இளம்பெண் தலை முடியை பிடித்து கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇது தொடர்பாக திரைப்பட இயக்குநர் அவினாஷ் தாஸ் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவை, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் ரீட்வீட் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.\nஇந்த சம்பவத்திற்கு பதிலளித்த அம்மாநில டிஜிபி. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வருவதாகவும்தெரிவித்துள்ளார்.தாக்கப்பட்ட பெண்,காதல் திருமணம் தொடர்பாக புகார் அளிக்க வந்த நிலையில் தாக்கப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமஹாராஷ்டிராவில் வெட்கம் கெட்ட ஆட்சி நடக்கிறது:ஜே.பி.நட்டா\n2021 ல் கொரோனா தடுப்பூசி ரெடியாயிடும்: அதிபர் டிரம்ப்\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மார்ச்சுக்குள் முடிக்க திட்டம்\nஊதா நிற மின்னல்கள் நம் மனதை மயக்கும் : வைரல் வீடியோ\nலில்லி இலை மீது அமர்ந்து யோகா செய்யும் இளம���பெண்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/yaahavaraaiyenum-naa-kakka-movie-stills/", "date_download": "2021-03-05T15:58:19Z", "digest": "sha1:LHQBUNVLBHTRBYLVVIXZ7OPLPCUVJ5WY", "length": 3276, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘யாகாவாராயினும் நா காக்க’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘யாகாவாராயினும் நா காக்க’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nPrevious Postதனுஷின் புதிய படத்தில் ஹாலிவுட்டின் சண்டை பயிற்சியாளர்.. Next Postநடிகை சார்மி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசசிகுமார் – நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘ராஜ வம்சம்’ மார்ச் 12-ம் தேதி வெளியாகிறது..\nஆதி நடிக்கும் ‘க்ளாப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது\nஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சகி’ டீஸர்\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிர��ஷ்டி டாங்கே\nஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa” \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/blog-post_13.html", "date_download": "2021-03-05T15:29:43Z", "digest": "sha1:OE2E37LG5EM2M422WFCN5J62DB45M25T", "length": 28708, "nlines": 729, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பணமும் கடவுளும்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\n\"பணத்தைக் கொடுப்பவன் கடவுளே என்கிறீர்,\nபடைத்தவன் மனிதனே, கொடுப்பவன் கடவுளோ\nநாம் பேச்சுவாக்கில் ”எல்லாம் கடவுள்\nசில சமயத்தில் உபசாரத்திற்காகவும், சில சமயம்\nஉண்மையாகவும், சில சமயம் அடக்கி வாசிப்பதற்காகவும்\nமுயற்சி செய்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற\nகருத்தை வலியுறுத்துவதே இந்த கவி.\nகூடவே கடவுள் சிந்தனையை விரிவாக்க வேண்டிய\nநன்றி; ஞானக்களஞ்சியம். வேதாத்திரி மகானின் கவிதைத் தொகுப்பு\nஉண்மை உண்மை - நல்ல இடுகை -நல்வாழ்த்துகள் சிவசு\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்கள்\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\n2021 தேர்தல்களம் ::: தமிழ்நாடு To மேற்கு வங்கம் (வழி) கேரளா\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஹரிஹரன் -திருமா -சில சுவாரஸ்யமான கேள்விகள்…\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nதிருட்டு வங்கியை வழிக்கு கொண்டு வந்தவரின் கதை\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nநுண் காணொளி தயாரிப்புக்க�� பாராட்டு..\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\n6461 - த. அ. உ. ச. 2005-ன் பிரிவு 2(j)(1)-ன் கீழ், காவல்துறையில் ஆய்வுக்கு அழைப்பு, 20.02.2021, நன்றி ஐயா. Selvam Palanisamy\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 646\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்ட��ும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-45/", "date_download": "2021-03-05T17:11:06Z", "digest": "sha1:P3Y7QSB6QVQWOMP77U3UZS6LW2Y3TUSF", "length": 10655, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா வைரஸ் : இந்தியாவில் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய பிறழ்வு கண்டறிவு! | Athavan News", "raw_content": "\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய பிறழ்வு கண்டறிவு\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய பிறழ்வு கண்டறிவு\nஇந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநில அரசு வைத்தியசாலைகளின் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களோடு பயணித்தவர்கள், குடு��்ப தொடர்புகள், பிறருடனான தொடர்புகள் என விரிவான தொடர்பு தடமறிதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் உருவாகி பரவி வருகிற உருமாறிய கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளு\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஅவுஸ்ரேலியாவுக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியைத், இத்தாலிய அரசாங்கம் தடுத்துள்ளது\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தைப் பிரிவு தேயிலை மலைப் பகுதியில் ஆணின் சட\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் ஈராக்கிற்கு முதல் பயணத்தை மேற்கொண\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 485 பேர் குணமடைவு\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இங்கிலாந்து தடுமாற்றம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவிஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) பூஜையுடன் ஆரம்ப\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\nஇரணை���ீவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் செய்யாது\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம்செய்யும் நடவடிக்கை சுகாதார அமைச்சி\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இங்கிலாந்து தடுமாற்றம்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-03-05T16:23:52Z", "digest": "sha1:UHHOZ3TSRAJPULB6KCTK4XP4SYGKBWOZ", "length": 7505, "nlines": 60, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது - பதுளை ஆயர் தெரிவிப்பு..! » Sri Lanka Muslim", "raw_content": "\nஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது – பதுளை ஆயர் தெரிவிப்பு..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகங்களை இல்லாது செய்ய வேண்டுமாக இருந்தால் அது குறித்த இறுதியறிக்கை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட வேண்டும் என ஆயர்கள் சங்கத் தலைவரும், பதுளை மறை மாவட்ட ஆயருமான விண்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nபதுளை ரொக்கில் பகுதியில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆயர் இதனை கூறியுள்ளார்.\n´தற்போது தாக்குதல் குறித்த விசாரணைகள் தடம்புரண்டுள்ளது. 2 குழுக்களை அமைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேம் உள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 268 பேர் மொத்தமாக உயயிரிழந்தனர். இந்த இனப்படுகொலையின் மூலம் பலர் காயமடைந்தது மாத்திரம் அல்லாமல் 500 க்கும் அதிகமானவர்கள் அங்கவீனம் அடைந்துள்ளனர்.\nஇவ்வாறான நிலையில் விசாரணைகள் மூலம் நியாயம் கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள��� ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதாவது நீதிபதி மலல்கொடவின் அறிக்கை அதனையடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழு பின்னர் ஜனாதிபதி ஆணைணக்குழுவின் பின்னர் சிறப்பான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது தாக்குதல் தொடர்பான இறுதியறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக சட்டமா அதிபரிடம் அந்த அறிக்கை கையளிக்கப்பட வேண்டும்.\nஅவரே பொருத்தமான நடவக்கைகளை எடுக்க வேண்டும். இறுதியாக அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும். அதனூடாக நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். ஆனால் தற்போது விசாரணைகள் தடம்புரண்டுள்ளன. இரண்டு குழுக்கழை அமைத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது. இந்த நடவடிக்கை பொறுப்புடனும், வெளிப்படை தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றோம்.\nஎனவே கத்தோலிக்க மக்களிடத்தில் காணப்படும் சந்தேகங்களை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால் இந்த அறிக்கை கர்தினாலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போதுதான் எமக்கும் சில விடயங்களை தெரிவிக்க முடியும். விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் அந்த அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆகவே இதனை பேராயரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதியிடம் மிக தேவையோடு கேட்டுக் கொள்கின்றேன்.´ என்றார்.\nஇன்று 09 ஜனாஷாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது..\nஜெனீவாவிற்குப் பயந்து, முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறவே ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி..\nஓட்டமாவடியில் ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்ய தனது 3 ஏக்கர் காணியை வழங்கிய ஜெளபர்..\nகொரோனா தண்ணீரில் பரவாதென்றால் தீவுகளை தேடிப் போவது ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/08/blog-post_456.html", "date_download": "2021-03-05T17:02:11Z", "digest": "sha1:FLB4GGQZ22GWUKTQYHEXLF4LWTRQ2NKR", "length": 21391, "nlines": 106, "source_domain": "www.kurunews.com", "title": "எமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகளுக்காக எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்வரும் - இரா.சாணக்கியன் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » எமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகளுக்காக எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்வரும் - இரா.சாணக்கியன���\nஎமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகளுக்காக எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்வரும் - இரா.சாணக்கியன்\nஎமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தான் எப்போதும் வருவோம். அன்றும், இன்றும், என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.\nஇன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தையொட்டி வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇன்று இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களித்த மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம். எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை எவ்வளவு பிரயத்தனத்திற்கு மத்தியில் அவர்கள் நடத்திக் கொண்டு வருகிறார்கள். பொலிஸாரின் தடைகள் பலவற்றைத் தாண்டி இன்று இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது. இன்று இந்த மக்களின் போராட்டத்திற்காகக் குரல்கொடுக்க வந்தவர்கள் யார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான் இன்று இந்த மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வந்திருக்கின்றார்கள்.\nஉண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவுகள் மிகவும் அமைதி முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமானது பொலிசாரினால் ஏற்படுத்தப்பட்ட தடையின் காரணமாக மிகவும் பாரியளவிலான ஆர்ப்பாட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.\nகடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக வந்த நேரம் அவருக்கான வரவேற்பு செய்வதற்கு ஆயிரக்கணக்கான மக்களை அவரே ஏற்றிச் சென்று வெடி கொழுத்தி அவரைக் கௌரவிக்கச் செய்தார். ஆனால் இன்று இந்த மக்களின் உணர்வு பூர்வமான போராட்டத்திற்கு அவர் வரவில்லை. இன்று இந்த மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. நா��்கள் எதிர்க்கட்சியில் இருந்து இந்த மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நீங்கள் ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு இந்த மக்களுக்காக இங்கு வந்து குரல் கொடுக்க முடியாதா\nமக்கள் உங்களைத் தெரிவு செய்தது நீங்கள் வீதிகளில் ஊர்வலம் போவதற்கோ வெடிக் கொழுத்துவதற்கோ, உங்களுக்குப் பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவிப்பதற்கோ அல்ல. மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கதைப்பதற்கே உங்களை மக்கள் தெரிவு செய்தார்கள் ஆனால் நீங்கள் அவர்களின் பிரச்சினையின் போது வருவதில்லை.\nஎமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தான் எப்போதும் வருவோம். அன்றும், இன்றும், என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வரும்.\nஇன்னுமொரு பாராளுனமன்ற உறுப்பினர் அவர் அவரது கன்னி உரையில் மக்களின் பிரச்சினைகள் பற்றி எதுவுமே வாய் திறவாது தன்னை விடுதலை செய்யும் படியே தெரிவித்திருந்தார். அவரை விடுதலை செய்வதற்காகவா பாராளுமன்றத்திற்கு மக்கள் அவரைத் தெரிவு செய்தார்கள்.\nஅவர் வரமுடியாது விட்டாலும் அந்தக் கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளர்கள் வந்திருக்கலாம் தானே. அதில் மனித உரிமைச் சட்டத்தரணியொருவரும் இருக்கின்றார். அவராவது இங்கு வந்திருக்கலாம். சட்ட ஆலோசனைகள் வழங்குபவர்கள் ஏன் இந்த இடத்திற்கு வந்து எமது மக்களின் பிரச்சினக்கு உங்களால் சட்ட ஆலோசனை வழங்க முடியாது. அக்கட்சியில் போட்டியிட்ட வர்த்தகரொருவரின் சந்தியில் தான் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆனால் அவரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.\nநாங்கள் களத்தில் நிற்கின்றோம் தேர்தல் காலத்தில் மக்கள் மக்கள் என்று கதைத்தீர்களே நீங்கள் எல்லாம் எங்கே. இதோ நாங்கள் இப்போதும் எமது மக்களுக்காகக் களத்தில் நிற்கின்றோம். எமது தமிழரசுக் கட்சி, தமிழ்; தேசியக் கூட்டமைப்பு, வாலிபர் முன்னணி என அனைவரும் நிற்கின்றோம்.\nஇன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் என்னையும் கைது செய்வதாகக் கூறியிருந்தார்கள். என்னையும் கைது செய்யுங்கள். அது மட்டும் தான் எனக்கு இன்னும் நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெற்றால் அடுத்த தேர்லில் நானும் விலங்குடன் ஒரு போஸ்டர் அடிக்கலாம்.\nஇது மக்களின் போராட்டம். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். மக்களுக்கான இந்தப் பி���ச்சினைக்கான தீர்வு கிடைக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே கடத்தியவர்கள் இந்த மாவட்டத்திலும் உள்ளார்கள். கடத்தியவர்கள், காசுக்காகக் கடத்தினீர்களா, பதிவிக்காகக் கடத்தினீர்களா இல்லை இராணுவம் சொல்லிக் கடத்தினீர்களா என்று எங்களுக்குத் தெரியாது. இன்று கடத்திய நீங்கள் பெரும் பதவிகளில் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தேவை பதில் எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா கடத்தியவர்கள் இந்த மாவட்டத்திலும் உள்ளார்கள். கடத்தியவர்கள், காசுக்காகக் கடத்தினீர்களா, பதிவிக்காகக் கடத்தினீர்களா இல்லை இராணுவம் சொல்லிக் கடத்தினீர்களா என்று எங்களுக்குத் தெரியாது. இன்று கடத்திய நீங்கள் பெரும் பதவிகளில் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தேவை பதில் எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது\nஇந்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எத்தனையோ இடங்களில் கையொப்பமிட்டுள்ளது. சுமார் எட்டுக்கு மேற்பட்ட விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்த காணாமல் போதல் தொடர்பான விடயங்கள் அரசியல் அடக்கு முறையாகக் கூட பயன்படுத்தப்பட்ட விடயம் என்றும், தொடர்ச்சியாக இந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகின்றார்கள் என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையே குறிப்பிட்டுள்ளது.\nஇந்தப் போராட்டத்தினை தடுப்பதற்கு கொரோணாவைப் பயன்படுத்தினர், எமது உறவுகளைத் தேடும் போராட்டத்தை விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சி என்றும் தீவிரவாதத்தைத் துண்டும் செயற்பாடு என்றும் சொல்லித் தடுக்கப்பார்த்தார்கள். இவ்வாறு நிறைய பிரச்சனைகள் உள்ளன. எது எவ்வாறு இருப்பினும் மக்களுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.\nநான் ஒரு இனவாதியுமல்ல எனது கட்சி ஒரு இனவாதக் கட்சியுமல்ல, இனவாதத்தைத் தூண்டும் கட்சியுமல்ல. நியாயம் கேட்கும் கட்சி, நியாயத்தைக் கோரி மக்கள் எந்த இடத்தில் அழைத்தாலும் எமது கட்சி சார்பில் நான் அந்த இடத்தில் நிற்பேன் என்று தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவீட்டின் உரிமையாளரின் சாரத்தை அணிந்துகொண்டு நள்ளிரவில் திருட்டு- மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பில் சூசகமான முறையில், வீட்டின் உரிமையாளரின் சாரம் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு உரிமையாளர் போல பாசாங்கு காட்டிய திருடனால் ஏழரைப் பவ...\n அந்த ஐந்து நாட்களில் மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’\n“பெரிய மனிதர்கள் எனக்கு பெரியவர்கள் அல்ல. நல்லவர்கள் எனக்கு பெரியவர்கள்” இது கொழும்பு டாம் வீதியில் பயணப் ​பையிலிருந்து தலையின்றி முண்டமாக...\nதற்கொலை செய்து கொண்ட காவல்துறை பரிசோதகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்\nயுவதி ஒருவரை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை உப பரிசோதகர் தொடர்பிலும் கொலை செய்யப்பட்ட யுவதி தொடர்பிலும் பல்வேறு தகவல்கள...\nO/L மற்றும் A/L பரீட்சை மாதங்களை மாற்ற யோசனை\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான மாதங்களை மாற்ற கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி க.பொ.த. சா...\nமட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழக்குளத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nவெளிநாட்டுப் பறவைகள் கிழக்கு மாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மன்முனை தென் எருவில் பற்று ப...\nபாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொட்டகலை பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார். கடந்த ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2018/05/blog-post.html", "date_download": "2021-03-05T15:39:09Z", "digest": "sha1:XBIAMWZ3GQ4PKAKT4E33ISSZH3T4NF4P", "length": 22250, "nlines": 155, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: மீண்டும் சிதறும் முள்ளிவாய்க்கால்! தவிர்ப்பார்களா ஈழத்தமிழர்கள்?", "raw_content": "\nஉலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது.\nஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 18, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது.\nதமிழர்கள் விடுதலை பெறவும், உரிமைகளை அடையவும், தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் யுத்தத்த���ல் செலவிட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் ஓய்வுப்பெற்றுக்கொண்டனர்.\nஅனைத்தையும் இழந்தும் அன்று நட்டாற்றில் விடப்பட்டதுபோல ஓர் உணர்வில் அன்றைய தினம் நின்றிருந்த தமிழர்களின் மனநிலை, 9 வருடங்கள் கடந்தும் இன்றும் மாறா வடுக்களாகவே காணப்படுகின்றது.\nயுத்தம் மௌனிக்கப்பட்ட அந்த துயர தின நினைவுகூறல் இன்று அரசியலோடு ஒன்றித்துபோனதாக மாறிவிட்டது.\nசமகாலத்தில் அரசியல் இல்லாத துறைகளைக் காண முடியாது, கல்வித் தொட்டு சமூகத் தொண்டுவரை அரசியல் கலந்துள்ளது.\nஎனினும், முள்ளிவாய்க்கால் துயர தினத்தின் 9ஆம் ஆண்டு நினைவு நிகழ்வை யார் நடத்துவது அதற்கு தலைமை யார் அரசியல் தவிர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்தான் இம்முறை அனுஷ்டிக்கப்படவேண்டும் என பல குழப்பங்கள்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடக்கு மாகாணசபைக்கும் இது தொடர்பான காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.\nதமிழர் இனவழிப்பு நினைவு நாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.\nஆனாலும், இவ்வருட முள்ளிவாய்க்கால் நிகழ்வினை வடமாகாண சபையினர் நடத்துவதை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை, வடமாகாணசபை நடாத்துவதானது, மீளவும் கடந்த ஆண்டுகளைப்போல் நிகழ்வுகள் பிரிந்து நடாத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிடுகையில்,\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே-18 என்பது தனியே அன்று மடிந்த மக்களை மட்டும் நினைவுகொள்ளும் நாளோ அன்று.\nமாறாக தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டுமொத்தமாகச் சுட்டிநிற்கும் நாள்தான் மே-18. இந்நாள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று. முள்ளிவாய்க்கால் நிகழ்வும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதன்று.\nஎனவே இந்நிகழ்வை வடமாகாண சபைதான் நடாத்துவதென்பது அரசியற்பொருத்தமற்ற செயல். அத்தோடு சர்ச்சைக்குரிய அந்த அரசியல் அதிகாரக் கட்டமைப்பு ���மிழர்களைத் தலைமைதாங்கும் கட்டமைப்பாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை.\nஇந்நிலையில் தாமே தமிழர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரக் கட்டமைப்பு என்ற தொனியில், தமக்கே இந்த நிகழ்வை நடாத்த உரித்துண்டு என்று வடமாகாணசபை உறுப்பினர்கள் நினைப்பது பொருத்தமற்றது.\nஏற்கனவே எமது கடந்த அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல், இந்நிகழ்வானது ஒற்றுமையென்ற பேரில் தகாதவர்களையும் கூட்டி கூத்தடிக்கும் வகையில் அமையக்கூடாதென்பது மக்களின் அவாவாகும். வடமாகாணசபையானது இந்த அவாவை நிறைவு செய்யக்கூடிய தகுதியுள்ளதா என்ற கேள்வியை அவர்களே தமது மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளட்டும்.\nமேலும், வடமாகாண சபையானது தேர்தல் வழி அமைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும். அது காலப்போக்கில் யார்யார் கையிலாவது போய்ச்சேரும்.\nஎதிர்வரும் காலத்தில் முதல்வர்களும் ஆளுங்கட்சியும், உறுப்பினர்களும் எவ்வாறு அமைவார்களென்பது உறுதிபடச் சொல்லமுடியாது. இனவழிப்புக்குத் துணைபோனவர்களே கூட மாகாண சபை நிர்வாகத்தைக் கோலோச்சக்கூடும்.\nஇந்நிலையில் வடமாகாண சபைதான் மே-18 நிகழ்வை முள்ளிவாய்க்காலில் செய்யும் என்ற நிலைப்பாட்டை உறுதியாக்கினால் காலப்போக்கில் இந்நிகழ்வே கேலிக்குரியதும் கேள்விக்குரியதும் ஆகிவிடுமென்ற கரிசனை எமக்குண்டு.\nஓர் இனத்தின் ஆன்மாவே அவதிக்குள்ளாகித் தவிப்பதை நினைவுகொள்ளும் நாளை – உலகின் மனச்சாட்சியை எம் ஒன்றுபட்ட குரல்களால் உலுப்பும் நாளை – எமதினம் எதிர்கொண்ட ஒட்டுமொத்தத் துன்பத்தையும் நினைந்துருகிக் கரையும் நாளை – தமது அரசியல் சுயலாபங்களுக்காக பந்தாட நினைக்கும் அரசியலாளர்கள் மக்களுக்குப் பதில்சொல்லியே ஆகவேண்டும்.\nஎமது ஒற்றுமை முயற்சியின் பலனாக ஏற்கனவே எழுச்சியுற்றிருக்கும் மாணவர் சமூகம், மக்கள் கூட்டம்,செயற்பாட்டியக்கங்களின் கோபக்குமுறுலுக்கான பதிலை அவர்களே தயார்செய்ய வேண்டும்.\nமுள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கென அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்து வசதிகள் செய்து பயணம் மேற்கொள்ளவிருந்த சூழ்நிலையிலும், பல்பேறு மக்கள் அமைப்புக்கள் எமது முயற்சிக்கு ஆதரவுதந்து பெரும் மக்கள் அலை திரண்டுவந்து நிகழ்ந்திருக்கக்கூடிய இந்த நிகழ்வை, கடந்த ஆண்டுகளைப் போல் சிதைந்துபோக வைத்த பெருமை வடமாகாணசபையினரையே சாரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும், இது தொடர்பில் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிடுகையில், எமது இனத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரவலத்தின் நினைவுகூரும் நிகழ்வானதால் எம்முடன் ஒன்றுசேர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட பல அமைப்புக்கள் தமது விருப்பத்தினை தெரிவித்துள்ளன.\nஅவ்வாறான அக்கறையுடைய, கரிசனையுடைய அனைத்து அமைப்புக்கள் எமது மேற்படி குழுவுடன் 09-05-2018 அன்று முற்பகல் 11.30 மணிக்கு கைதடி முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கூடி இவ்வாறான நிகழ்வை ஒன்றுபட்டு எல்லோருடைய ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் நடாத்துவது சம்பந்தமாக ஆராயப்படும்.\nநாட்டமுள்ள அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் அவ்வவ்வமைப்புக்களின் சார்பாக குறித்த கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு இத்தால் அழைக்கப்படுகின்றார்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஎனினும், ஓர் இனத்தின் சமூக கட்டமைப்பே சிதைந்துபோன ஒரு தினத்தை நான் தலைமைத்தாங்கி அனுஷ்டிப்பதா அல்லது நீங்கள் தலைமைத்தாங்கி அனுஷ்டிப்பதா என்ற போட்டி உணர்வும், நீயா, நானா என்பதும் எமது சமூகம் மேலும் பின்னோக்கி நகர்ந்துசெல்வதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது.\nஅண்மைய மூன்று வருட காலமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டுவந்த நிலையில், இவ்வருடம் அதற்கான முட்டுக்கட்டையாக யாழ். பல்கலைக்கழகம் செயற்படுவது வருத்தத்திற்குரியது எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டத்தான் செய்கின்றனர்.\nசமூகநலன் கருதிய நிகழ்வுகள் என்னும்போது, ஒருவருக்கொருவர் சரிசம விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதுடன், அதில் இருந்து தவறும் பட்சத்தில் அது கசப்புணர்வையே ஏற்படுத்தும்.\nபணம், பதவி மறந்து, குல, பேதம் மறந்து அனைவரும் உள உணர்வுகளாலும் ஒன்றித்து அனுஷ்டிக்கவேண்டிய தினம்தான் இந்த நினைவேந்தல்.\nஇந்த நினைவேந்தல் நிகழ்வில் இருந்து அரசியல் என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை, இந்த நினைவேந்தலில் நீயா, நானா என்பதைவிட தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்ற வேண்டிய கடமைதான் அனைவரிடத்திலும் உண்டு.\nஇந்த நினைவேந்தல் என்பது சாதாரண நிகழ்வு அல்ல, ஈழ மண்ணை பிரதிநிதித்துவ��்படுத்தும் ஒவ்வொருவரின் அத்தியாவசிய கடமையும், பொறுப்புணர்வும் ஆகும்.\nஇதில் பொறுப்புணர்வு இருக்கவேண்டுமே தவிர, போட்டியுணர்வு தவிர்க்கப்படவேண்டும், என்பதை உணர்ந்து ஒன்றித்து செயற்பட யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் சரி, வடமாகாணசபையினரும் சரி முன்னிற்க வேண்டும் என்பது அனைவரினதும் அவா.\nஎது எவ்வாறெனினும், அரசியல் என்பது சமூகத்தில் இருந்து தனித்து நோக்க முடியாது, அத்துடன் அரசியலின் தலையீட்டுடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படுவதென்பது நினைவேந்தல் நிகழ்வுக்கு வலுசேர்ப்பதுடன், எதிர்காலத்தில் தமிழர்களுக்கான நீதி என்ற விடயத்தில் இது பெரிதும் உதவும்.\nஎனவே, இந்த நிகழ்வை வடமாகாணசபையுடன் ஒன்றித்து நடத்துவது என்பதே சமகாலத்தில் நிதர்சனமானதும், நடைமுறைக்கு சாத்தியப்படக்கூடியதுமாகும். இதனால் மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்கால் சிதறுண்டு போவதையும், தவிர்க்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட மோசமான நிலை உங்களுக்கும் ஏற...\nதமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்\nசாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி அப்பாவி மக்கள் ...\nஉயிரிழந்த எங்கள் உறவுகளை நெஞ்சிலிருத்தி நினைவேந்து...\nபிரித்தானிய அரச குடும்பத்து விதிமுறைகளை அசால்ட்டாக...\nதிரு.யோகரத்தினம் யோகி அவர்களின் இறுதிக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/pillaiyar-pillaiyar-song-lyrics-tamil/", "date_download": "2021-03-05T16:56:58Z", "digest": "sha1:OXAFDBBNYC5HMQZX73CE2N6VK7OQWBCL", "length": 9814, "nlines": 160, "source_domain": "aanmeegam.co.in", "title": "Pillaiyar Pillaiyar Song Lyrics in Tamil | பிள்ளையார் பிள்ளையார்", "raw_content": "\nPillaiyar Pillaiyar Song Lyrics in Tamil | பிள்ளையார் பிள்ளையார் பாடல் வரிகள்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் (Pillaiyar Pillaiyar song) என்ற பாடல் பல பஜனைகள் ஆரம்பிக்கும் போது முதல் பாடலாக இருக்கும்…. விநாயகர் பாடல்களில் இந்த பாடல் மிக மிக பிரசித்தி பெற்றது… இந்த பாடலை ஒவ்வொரு ஐயப்பா பூஜையிலும் நாம் கேட்க முடியும்… இந்த பாடலின் பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… நாம் அனைவரும் விநாயகப்பெருமானின் அருளைப் பெறுவோம்…\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள���ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nஆற்றங்கரை ஓரத்திலே அரச மர நிழலிலே\nவீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nஅவல் பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்\nகவலையின்றி தின்னுவார் கஷ்டங்களை போக்குவார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nஆறுமுக வேலவனின் அண்ணன் பிள்ளையார்\nநேரும் துன்பம் யாவுமே நீக்கி வைக்கும் பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nவேலவனின் அண்ணனாம் வேள்விக்கெல்லாம் முதல்வனாம்\nவேண்டும் வரங்கள் யாவையுமே தந்தருளும் பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nவன்னி மரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்\nவில்வ மரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nமஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்\nஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்..\nஒன்பது கோளும் பாடல் வரிகள்\nஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள்\nவிநாயகர் அகவல் பாடல் வரிகள்\nசிவபெருமானுக்கு உகந்த விரதங்கள் | Lord Shiva Fasting...\nBest directions | காலையில் எந்த திசையை பார்த்தால்...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது | Sleeping...\nMiracles of siva temples | சிவ தலங்களின் அதிசயங்கள்|\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.blogspot.com/", "date_download": "2021-03-05T16:19:04Z", "digest": "sha1:XOYESVY6XAG7LDYTIJCUW5MJDD2NLOVB", "length": 32512, "nlines": 216, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii)", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் MeWe | FB\nஅவரவர் தலையெழுத்து - அசோகமித்திரன்\nஅசோகமித்திரனின் ‘அழிவற்றது’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து இந்த ’கர்ணபரம்பரைக் கதை’யைப் பதிவிடுகிறேன். காலச்சுவடு பதிப்பகத்தாருக்கு நன்றி.\nஅந்த குரு ஒரு மகத்தான மனிதரும்கூட. அவருடைய குடும்ப வாழ்க்கை ஊருக்கு வெளியே ஒரு சிறு குடிசையில், அவருக்கு ஒரு சிஷ்யன், மிகுந்த கூர்மையும் ஆற்றலும் உடையவன். உணவருந் தும் நேரம் தவிர அவன் குடிசைக்கு வெளியே பயிற்சியில் ஈடுபட்டிருப்பான்.\nகுருவின் குடிசையில் ஒரு குழந்தையின் குரல். அவருடைய மனைவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.\nநள்ளிரவு. ஒரு கிழவர் குடிசைக் கதவைத் திறக்க முயலுவதைச் சிஷ்யன் பார்த்துவிட்டான்.\nகிழவர் பதறிப்போய்விட்டார். “நான் மனிதர் கண்ணிலேயே பட மாட்டேனே உன் கண்ணுக்குத் தெரிந்துவிட்டேனே\" என்று அதிர்ந்துபோய் விட்டார்.\nசிஷ்யன் அவர் கையைப் பிடித்தான். “நீங்கள் யார்\n\"இன்னும் ஒரு பணி பாக்கியிருக்கிறது.”\n\"இதெல்லாம் நான் சொல்லக் கூடாது.\"\nசிஷ்யன் கை இறுகியது. \"பிறந்த குழந்தையின் தலையெழுத்தை எழுத வேண்டும்.”\n\"எனக்கே தெரியாது. என் எழுதுகோலைத் தலையில் வைப்பேன். அது எழுதிவிடும். என் கையை விடு. நேரமாகிறது.\"\n\"எனக்கொரு வாக்குறுதி வேண்டும். அப்போதுதான் கையை விடுவேன்.\"\n\"தலையெழுத்து என்ன எழுதப்படுகிறதோ அதை என்னிடம் சொல்ல வேண்டும்.\"\n“அதெல்லாம் மனிதருக்குத் தெரியக் கூடாத ரகசியம்.”\nசிஷ்யன் கை இன்னும் சிறிது இறுகியது.\n\"சரி, சொல்கிறேன். ஆனால் நீ ஒரு வாக்குறுதி தர வேண்டும்.”\n\"எக்காரணம் கொண்டும் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது.\"\n\"சரி.” சிஷ்யன் அந்தக் கிழவரின் கையை விட்டான். கிழவர் உள்ளே சென்றார். ஒரு நிமிடத்திற்குள் திரும்பி வந்துவிட்டார். அவர் முகம் வாடியிருந்தது.\n\" என்று சிஷ்யன் கேட்டான்.\n இவ்வளவு உத்தமமான மனிதருக்கு இப்படி யொரு பெண்ணா\n\"ஒழுக்கம் கெட்ட வாழ்க்கையைத்தான் அவள் வாழ வேண்டி - வரும்.\"\nசிறிது காலத்தில் அந்தக் குடிசையில் இன்னொரு குழந்தையோசையும் கேட்டது. இம்முறையும் சிஷ்யன் கிழவர் கையைப் பிடித்துவிட்டான். அவருடைய எழுதுகோலைப் பிடுங்கிக் கொண்டுவிட்டான்.\n“இதெல்லாம் மனிதருக்குச் சொல்லக் கூடியதில்லையப்பா. என்னை விட்டுவிடு.\"\n\"என் கண்ணில் நீங்கள் தென்பட்டுவிட்டீர்கள். ஆதலால் இந்தக் குழந்தையின் தலையெழுத்தையும் சொல்லியாக வேண்டும்.\"\nகிழவர் தன் தலையில் அடித்துக்கொண்டு குடிசைக்குள் சென்றார். திரும்பி வரும்போது அவர் முகத்தில் வேதனை தெரிந்தது.\n\"இந்த மகாத்மாவுக்கு இப்படியொரு மகனா\n\"இவன் பிணம் காப்பவனாக வாழ்வான்.\"\nசிஷ்யன் குருவைப் பிரியும் காலம் வந்துவிட்டது. அவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. பெரிய அறிவாளியாகப் பெரியவர்கள் கொண்டாடினார்கள். அவனுக்கு மணமாயிற்று. குழந்தை பிறந்தது. ஆனால் அவன் கண்ணில் பிரம்மா மீண்டும் சிக்கவில்லை. பிரம்மா அவன் சிந்தனையிலிருந்து மறைந்துவிட்டார்.\nஒரு நாள் அவன் குளித்துவிட்டுத் தலையைக் கோதிவிட்டுக் கொண்ட போது ஒரு முடி உதிர்ந்தது. அது நரை மயிர். அவனுக்குப் பிரம்மா நினைவு வந்தது. அவன் குருவைத் தேடிப் போனான். அவர் குடிசையிருந்த அடையாளமே கிடைக்கவில்லை. அருகி லிருந்த கிராமத்தில் விசாரித்துப் பார்த்தான். ஒரு நாள் யாரோ குருவின் இரு குழந்தைகளையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள். அடுத்த தினம் குரு, அவருடைய மனைவி இருவரும் உயிரை விட்டார்கள்.\nசிஷ்யனின் தந்தையார் காசியில் கடைசி நாட்களைக் கழிக்க வேண்டும் என்றார். சிஷ்யன் அவரைக் காசியில் கொண்டுபோய் விட்டான். கங்கைக் கரையில் அரிச்சந்திர கட்டத்தில் குளிக்கச் சென்றான். ஒரு படி சறுக்கிக் கங்கையில் விழுந்தபோது ஓர் இளைஞன் சிஷ்யனைக் காப்பாற்றினான். இளைஞனை சிஷ்யன் அடையாளம் கண்டுகொண்டுவிட்டான். \"என்ன செய்கிறாய்\n\"இந்த மயானத்தின் குத்தகைதாரருக்கு நான் அடிமை. பிணங்கள் வெந்துகொண்டிருக்கும்போது ஒரு காலையோ கையையோ பிய்த்துக் கங்கையில் போடுவது என் வேலை.\"\n\"உனக்கு ஒரு அக்கா உண்டல்லவா\n\"அவளைப் பற்றிப் பேச வேண்டாம்.\"\n\"இந்தக் காசியிலேயே ஒழுக்கங்கெட்டவள் அவள்தான்.\"\nசிஷ்யன் குருவின் மகளைத் தேடிப் போனான். ஊருக்கு வெளியில் ஒரு குடிசையில் இருந்தாள். அவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் அழகாக இருந்த அவள் முகம் இப்போது வயதை மீறிய கிழடு தட்டியிருந்தது. அவள் சிஷ்யனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்,\n\"அழாதே. உன் தலையெழுத்தை மாற்��ிவிடுகிறேன்.\"\n\"எனக்குத் தலையெழுத்து என்று ஏதாவது பாக்கியிருக்கிறதா\n\"நூறு முத்துகளைக் கொடுத்தால்தான் உன்னைத் தீண்டலாம் என்று அறிவித்துவிடு.\"\n\"எனக்கு நான்கு செப்புக் காசுகள் தர மாட்டார்கள்....\"\n\"நான் சொன்னதைச் செய்யம்மா, வந்த நூறு முத்துகளை அடுத்த பகலுக்குள் தானதர்மத்துக்குப் பயன்படுத்திவிடு. ஒரு காசு கூடச் சேர்த்து வைக்காதே.\"\n\" \"முயற்சி செய்வோம். ஒரு காசைக்கூட மீதம் வைத்துக்கொள்ளாதே. உன் தர்மம் உன்னைக் கடைத்தேற்றிவிடும்.”\nயார் வந்தாலும் \"நூறு முத்து” என்றாள். இரவு முடியப் போகும்போது ஒருவர் தலையை மூடிக்கொண்டு வந்தார். அவ ளுக்கு அன்று வருமானமே கிடையாது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு, \"நூறு முத்து” என்றாள். அந்த மனிதர் நூறு முத்துகள் கொடுத்துவிட்டுப் போனார்\nமறுநாள் பகலுக்குள் அவள் நூறு முத்துகளையும் பணமாக்கிக் காசியிலுள்ள ஏழை விதவைகளைத் தேடிப் போய் அவ்வளவு பணத்தையும் விநியோகம் செய்துவிட்டாள்.\nஅன்று மாலையும் யாரும் அவளை நாடவில்லை. நூறு முத்துகளுக்கு எங்கு போவது அவள் தொழிலுக்கு அன்று விடுமுறை என்று நினைத்தாள். ஆனால் பொழுது விடியப்போகும் நேரத்தில் அந்த முக்காடு மனிதர் நூறு முத்துகள் கொண்டுவந்து கொடுத்தார். அன்று அவள் அனாதையாக விடப்பட்ட கிழவர்களுக்கு அவள் பணத்தையெல்லாம் விநியோகம் செய்தாள். இப்படித் தினமும் அவள் ஆதரவற்றவர்களைத் தேடித் தேடிப்போய் தர்மம் செய்தாள். அவளுடைய தலையெழுத்து மாறிப்போய் விடாமல் தினம் அந்த முக்காடு மனிதர் அவளிடம் நூறு முத்துகள் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனார்.\nசிஷ்யன் தென்னிந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது. பாண்டிய நாட்டில் அமோக வரவேற்பு. அப்போது முத்துக்குளிப்பு நடந்து கொண்டிருந்தது. அவன் அன்று இரவு கடற்கரையில் தங்க வேண்டியிருந்தது. நள்ளிரவில் விழித்துக்கொண்டான். கடலோசை ஓர் அபூர்வ இசையை எழுப்பிக்கொண்டிருந்தது. ஒரு மனித உருவம் கடலிலிருந்து தரைக்கு ஓடி வருவதைச் சிஷ்யன் பார்த்தான். அவன் நெருங்குவதற்குள் ஒரு குழியில் எதையோ போட்டுவிட்டு அந்த உருவம் மீண்டும் கடலுக்கு ஓடியது. சிஷ்யன் அந்தக் குழியருகே சென்றான். மீண்டும் அந்த உருவம் கடலிலிருந்து ஓடி வந்தது. சிஷ்யனைப் பார்த்தவுடன், \"ஐயோ, இங்கேயும் நீ வந்துவிட்டாயா\n\"இங்கே யார் தல��யெழுத்தை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்\n\"உன் குரு குமாரியிடம் எதையோ சொல்லிவைத்துப் போய் விட்டாய், அவள் தினமும் நூறு முத்து கொடுத்தால்தான் அவளைத் தொட முடியும் என்று சொல்லிவிட்டாள். அவளுடைய தானதர்மங்களால் இன்று காசியில் அவள் தான் பெரிய புண்ணியசாலி.\"\nசிஷ்யனுக்குக் கண்களில் கண்ணீர் துளித்தது.\n\"சரி, சரி, வழியை விடு, நான் முத்துக் குளிக்கப் போக வேண்டும்.”\n\"யார் அவளுக்குத் தினமும் நூறு முத்துத் தருவான் அன்றிலிருந்து அவள் தலையெழுத்துப்படி நடக்க வேண்டும் என்று நான்தான் தினம் நூறு முத்து கொண்டுபோகிறேன்.” கிழவர் அவசரம் அவசரமாகக் கடலுக்குள் ஓடினார்.\n\"இதுதான் இவர் தலையெழுத்து போலிருக்கிறது” என்று சிஷ்யன் சொல்லிக்கொண்டான்.\n(உலகத்தமிழ் பொங்கல் மலர் , ஜனவரி 2005)\nLabels: அசோகமித்திரன், காலச்சுவடு, சிறுகதை\nகோவிட்-19 - ஆஹில் ட்ராமா\nLabels: ஆஹில், கோவிட்-19, சென்ஷி\nஅங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (2) Anoushka Shankar (1) Attaullah Khan Esakhelvi (1) Begum Parveen Sultana (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Dr L Subramaniam (1) Gurdjieff (1) James Brown (1) Job Kurian (1) Jostein Gaarder (1) Justice M.M. Ismail (1) L Subramaniam (1) L. Shankar (1) Luciano Pavarotti (1) Mahesh Kale (1) Mame Khan (1) Music (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Sami Yusuf (1) Shashaa Tirupati (1) Sooryagayathri (1) Tabla for Two (1) Tamojit Bhattacharya (1) அ. யேசுராசா (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (2) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் கையும் (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (2) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அமீர் அப்பாஸ் (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அழகிய பெரியவன் (1) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (2) ஆசிப் மீரான் (4) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆலிஸ் வாக்கர் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (32) ஆஹில் (1) இசை (78) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இமாம் கஜ்ஜாலி (1) இயேசு கிறிஸ்து (1) இரா. முருகன் (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (11) இஸ்லாம் (10) ஈ.எம். ஹனிபா (4) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உயிர்ம (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல���.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (12) ஓஷோ (3) ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) ஃபேஸ்புக் (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கர்பலா (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (6) கவ்வாலி (3) களந்தை பீர் முகம்மது (1) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (8) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (5) குறுநாவல் (1) குறும்படம் (3) கூகுள் ப்ளஸ் (2) கே. குஞ்ஞிகிருஷ்ணன் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொரோனா (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கோவிட்-19 (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (2) சஞ்சய் சுப்ரமணியன் (4) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (34) சினிமா (14) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (2) சீர்காழி இறையன்பன் (1) சீனிவாசன் (1) சு.மு.அகமது (6) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (7) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (42) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திராவிட வாசிப்பு (1) திருக்குறள் முனுசாமி (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (5) நளீம் (1) நா. காமராசன் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (3) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நிசர்கதத்தா மஹராஜ் (1) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நீல. பத்மநாபன் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (7) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நூலகம் (1) நேசமித்திரன் (1) நேர்காணல் (1) நேற்றைய காற்று (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பதிவுகள் (1) பரத் கோபி (1) பா. ராகவன் (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (2) பாபர் மசூதி (1) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரசன்னா ராமஸ்வாமி (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிலால் அலியார் (2) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புதிய விடியல் (1) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) பொன்மொழிகள் (1) போகன் சங்கர் (3) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மாண்ட்டோ (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (3) மீலாத் நபி விழா (1) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (2) யாழினி (2) யுகபாரதி (1) யுவன் சந்திரசேகர் (1) யூசுப் மாமா (1) யூமா வாசுகி (1) ரமலான் (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லரீனா அப்துல் ஹக் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லி. நௌஷாத்கான் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (2) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வளர்மதி (1) வாசு பாலாஜி (1) வார்த்தை (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (6) ஜமாலன் (2) ஜாகிர் ஹுசைன் (1) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜே.பி. சாணக்யா (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (2) ஷாஜஹான் (4) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (2) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (25) ஹமீதுஜாஃபர் (1) ஹரிஹரன் (2) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/14_16.html", "date_download": "2021-03-05T16:29:15Z", "digest": "sha1:SVQBEXOAFSHHHKNRXGVE3RD4OREEKNSY", "length": 13371, "nlines": 154, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மே 14", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். போனிபாஸ். வேதசாட்சி (கி.பி. 307)\nஉரோமையில் அழகும் திரண்ட ஆஸ்தியையும் உடையவளுமான அக்லாயே எ���்னும் ஒரு சீமாட்டி இருந்தாள். இவள் உரோமையிலுள்ள பிரபுக்கள், தேசாதிபதிகள், வங்கி உரிமையாளர்கள் போன்ற பிரமுகர்களுக்கு பலமுறை சிறப்பாக விருந்திட்டு பிரபலமடைந்திருந்தாள்.\nஇவளுடைய அரண்மனைக் காரியங்களை விசாரிக்கும்படி போனிபாஸ் என்பவனை தன் அரண்மனையிலே வைத்துக்கொண்டு இருவரும் பாவ வழியில் நடந்துவந்தனர். போனிபாஸ், தன் எஜமானியுடன் பாவ வழியில் நடந்த போதிலும் ஏழை எளியவர்கள் மட்டில் தயவு காட்டி அவர்களை அன்புடன் விசாரித்து வந்தான்.\nஒரு நாள் அக்லாயே தன் பாவதோஷமுள்ள நடத்தையைப்பற்றி யோசித்துப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, தன் நடத்தையைத் திருத்திக்கொள்ள தீர்மானித்து, போனிபாஸைப் பார்த்து, நாம் இப்படிப் பாவ வழியில் நடந்து இறந்தால் நரகமே நமக்கு கதியாகும்.\nஆகையால் இது முதல் நமது நடத்தையை திருத்திக் கொண்டு வேதசாட்சிகளுடைய மன்றாட்டால் நமது பாவங்களுக்கு உத்தரிப்பது உத்தம வழியாகும். ஆகையால் நீர் கீழ்த்திசைக்குச் சென்று ஒரு வேதசாட்சி யின் சரீரத்தை நமது அரண்மனைக்குக் கொண்டு வாரும் என்றாள்.\nஅப்படியே ஜெபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ உதவியை மன்றாடி, வேத கலகம் மும்முரமாய் நடக்கும் சிலிசியாவுக்குப் போய்ச் சேர்ந்து, ஒரு ஊரில் அநேக கிறீஸ்தவர்கள் கொலைஞரால் வாதைப்பட்டு சாவதைக் கண்டு அவர்களுக்குத் தைரியஞ் சொல்வதை அறிந்த அதிபதி, போனிபாஸைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடும்படிக் கட்டளையிட்டான்.\nஆனால் அவர் யாதொரு சேதமுமின்றியிருப்பதை அதிபதி கண்டு அவர் தலையை வெட்டும்படி கற்பித்தான். போனிபாஸுடைய ஊழியர் அவருடைய சரீரத்தைக் கொண்டு போய்த் தங்கள் எஜமானிக்கு கொடுத்தார்கள்.\nஅவள் அதை தன் அரண்மனையில் பத்திரப்படுத்தி அதற்கு முன் நாள்தோறும் வேண்டிக்கொண்டு, ஜெபத்திலும் தபத்திலும் தன் ஜீவிய நாட்களைப் போக்கி புண்ணிய வழியில் காலஞ் சென்றாள்.\nநாமும் நமது பாவப் பழக்க வழக்கங்களை விட்டொழிக்கும்படி அர்ச்சியசிஷ்டவர்களுடைய உதவியை மன்றாடுவோமாக\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/samuthiram/valarppumagal/valarppumagal.html", "date_download": "2021-03-05T15:34:15Z", "digest": "sha1:BE5XDEG5XFXODS32TC3FOH4R5YGFLZNM", "length": 47048, "nlines": 566, "source_domain": "www.chennailibrary.com", "title": "வளர்ப்பு மகள் - Valarppu Magal - சு. சமுத்திரம் நூல்கள் - Su. Samuthiram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 279 மாணவிகள் விடுவிப்பு\nஊழல் வழக்கில் பிரான்ஸ் மாஜி அதிபர் சர்கோஷிக்கு 3 ஆண்டு சிறை\nதிருப்பூர் ஏ.டி.எம். கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது\nவன்னியர் 10.5 % உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nபுதிய கட்சி தொடங்க அறிவிப்பு வெளியிடும் நாட்கள் 7 ஆக குறைப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nசென்னை, தியாகராயநகரில் உள்ள ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே, ‘மேக்கப்’ போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலும் ‘நாட்டுக்கட்டை’ இளம் பெண் போல், ஒரு வீடு காட்சியளித்தது.\nபழைய கொத்தனாரும், புதிய என்ஜினீயரும், கலந்து ஆலோசித்துக் கட்டியது போல் தோன்றிய அந்த வீடு, பழமையாக இல்லாமலும், புதுமையாகப் போகாமலும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றாலும், பழகுவதற்கு சுவையாகவே இருந்தது.\nமேல் மாடியில், மாதச் சம்பளக் குடும்பங்கள் இரண்டு ‘குடித்தனம்’ புரிந்தன.\nபோகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nகீழே, வீட்டின் உரிமையாளர் சொக்கலிங்கம், குடும்ப சகிதமாகக் குடியிருந்தார்.\n‘மொசாயிக்’ போட்ட தரை. மின் விசிறிகள் சுழலும் அறைகள். ‘டன்லப்’ பில்லோ கொண்ட ஒரு கட்டில், டி.வி.செட்டு. அதே சமயம், பழையன கழிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில், இடையிடையே, கோணி மூட்டைகளும், பூனைக்குட்டிகளும், தகர டப்பாக்களும், ‘டிரம்’களும் தான்தோன்றித்தனமாகக் கிடந்தன.\nமல்லிகா தனது அறையில் இருந்து நெட்டி முறித்து, வெளியே வந்து, வராண்டாவில் போட்டிருந்த ஊஞ்சல் பலகையில் கால்மேல் கா���் போட்டு உட்கார்ந்து கொண்டு கல்லூரிப் புத்தகத்தையோ அல்லது அந்தப் பாட நூலுக்குள் மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கக்கூடிய காதல் புத்தகத்தையோ, படிக்கத் தொடங்கினாள். பிறகு ‘போரடித்தவள்’ போல், ஒரு காலை எடுத்து தரையில் ஊன்றி, விரல்களால் அழுத்தி, ஊஞ்சல் பலகையை ஆட்டிக் கொண்டாள். அந்த ‘ஆடல்’ சுகத்தில் ஆனந்தப்பட்டவள், உள்ளே ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, முகத்தைத் திருப்பி லேசாக நிமிர்த்தி, மெல்லச் சிரித்துக் கொண்டாள்.\nஉள்ளே, குளியலறையில் அவள் அம்மாக்காரி பார்வதி யானை குளிப்பது மாதிரி, டிரம் நிறைய இருந்த தண்ணீரை, ‘டப்’பால் மொண்டு மொண்டு, தலையில் பாதி, அந்த டிரம்மில் பாதியாக ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும் இல்லையானால் டிரம்மும், அந்த இரும்பு டப்பும் மோதி, அப்படியொரு பயங்கரமான சத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. பிறகு எருமை மாடு சேற்றில் புரள்வது போல ஒரு சத்தங்கேட்டது. ஒரு வேளை சோப்புத் தேய்க்கிறாளோ என்னவோ...\n‘இந்த அம்மாவுக்கு ஷவர் டேப்பைத் திறந்து ஜம்முன்னு குளிக்கத் தெரியலையே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, “நீ இன்னும் டிரஸ் பண்ணலியாம்மா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.\nகசங்கிய வேட்டியோடும், புழுங்கிய சட்டையோடும் சொக்கலிங்கம் நின்று கொண்டு இருந்தார்.\nநல்ல சிவப்பான நிறம். மனிதருக்கு வயது ஐம்பதுக்கு அருகே வந்தாலும், இன்னும் மைனர் மாதிரியே இருந்தார். கழுத்தில், ஏழு பவுன் சங்கிலி போட்டு இருந்தார். சிலர், அந்த சங்கிலியை அவர் மனைவி, அவருக்குக் கட்டிய தாலி என்று கிண்டலாக அல்ல, மெய்யாகவே சொல்வார்கள். கையில் தங்கச் சங்கிலியால் பிணிக்கப்பட்ட ஒரு பாடாதி கடிகாரம். ‘டை’ அடிக்கத் தேவையில்லாத கருமையான முடி. மொத்தத்தில் சொல்லப் போனால், ஆசாமி அழகாகவே இருப்பார்.\nஅரவை மில்லில் இருந்து நேராக வந்த அவர், மல்லிகாவை பெருமிதமாகப் பார்த்துக் கொண்டு நின்றார். அவர் கண் முன்னேயே, அவர் கண்ணுக்குத் தெரியாமலே எப்படி வளர்ந்து விட்டாள் எவ்வளவு கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறாள் ஏதோ, இன்னும் இந்த இருபது வயதிலும், அவரைப் பொறுத்த அளவில், அவள் ஐந்து வயது சிறுமி போலவே தோன்றுகிறாள்.\nமல்லிகாவை பாசம் பொங்கப் பார்த்த சொக்கலிங்கம் திடீரென்று, ‘டப்பும்’ டிரம்மும் மோதிய சத்தம் காதைக் குத்���, “நான் சொன்னது... உன் காதுல விழலியாம்மா” என்றார்.\n“இந்தாபாரு... ஒண்ணு ‘என்ன அப்பா’ன்னு பிரித்துச் சொல்லு... இல்லேன்னா என்ன சொன்னீங்கன்னு மொட்டையாக் கேளு... நீ என்னப்பா என்னப்பான்னு சொல்றதைக் கேட்டால், நீ எனக்கு பாட்டி மாதிரியும் தோணுது... நீ டிரஸ் பண்ணலியாம்மா\nமல்லிகா சிரித்துக் கொண்டே சொன்னாள் “நீங்களும் பண்ணவில்லையா ‘அம்மா’ன்னு பிரித்துச் சொல்லுங்க... இல்லன்னா...”\n“சரி, போகட்டும்... உங்கம்மா குளித்து... நீ குளித்து... நான் குளித்து, புறப்படு முன்னால... அங்கே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை கூட பிறந்துடும் நாம் குழந்தையோட காதுகுத்து விசேஷத்துக்குத்தான் போக முடியும். இன்னுமா குளிக்கிறாள்... நாம் குழந்தையோட காதுகுத்து விசேஷத்துக்குத்தான் போக முடியும். இன்னுமா குளிக்கிறாள்... குளித்து முடித்துவிட்டு ஏதோ பால்கணக்கு போடுறாள்னு நினைக்கேன்...”\nமல்லிகா சிரித்துக் கொண்டே ஏதோ சொல்லப் போனபோது, பார்வதி கொண்டையை ஒரு வெள்ளைத் துண்டால் கட்டிக் கொண்டு, மார்புக்கு மேலே சேலையை சுற்றிக் கொண்டு, வெளியே வந்தாள். கணவனைக் கண்டுகொள்ளாமலே, “மல்லி... நீ போய் குளிம்மா” என்றாள்.\n“நான் வரலை... தலை வலிக்குது.”\nசொக்கலிங்கம் பதறினார்: “உனக்கு வயசு வளர்ந்த அளவுக்கு மூளை ஏன் வளரல... சொந்த அக்காவோட கல்யாணம். நீ வராட்டால் நல்லா இருக்குமா... நாலு பேரு என்ன நினைப்பாங்க...”\nபார்வதி அவளைப் பெருமையோடு பார்த்துக் கொண்டே, “நீயும் வரணும்மா... இல்லன்னா... நாங்கள் தான் ஒன்னை தடுத்துட்டோமுன்னு சொல்வாங்க... உம்... சீக்கிரம்...” என்றாள்.\n“உங்க அப்பா குளிக்கறதும், குளிக்காததும் நேரத்தைப் பொறுத்து இருக்கு. நேரம் ஆயிட்டுதுன்னா, அவரு வழக்கமா வர்றது மாதிரி குளிக்காமலே வந்துடுவார். அப்படியே குளிச்சாலும், பழையபடி அரவை மிஷின்ல புரளத்தான் போவாரு...”\n“நான் மிஷின்ல புரளாட்டா நீ தங்க நகையில புரள முடியாதுடி பார்த்துப் பேசு... பிடிச்சாலும் பிடிச்சேன் புளியமரமாப் பிடிச்சேன்னு சொன்னவள், நீதான். மறந்துடாதே.”\n“நான் மறக்கல... புளியமரம் குளிக்காது - மழையில தான் நனையும்\n“போய் உடம்புல பட்டுச்சேலையை சுத்துடி...”\nமல்லிகா சிரித்துக் கொண்டே, குளியலறைக்குள் போனாள். பார்வதி, உள்ளே போய், ஒரு நாட்டுப் புடவையை எடுத்து, சொக்கலிங்கத்திடம் தவறிப் போய் “மல்லிகாகிட்டே கொடுங்க” என்று சொல்லப் போனதற்காகச் சிரித்துக் கொண்டே, குளியலறைக்குப் போய் கதவின் இடுக்கில் அந்தப் புடவையை முன்பாதி உள்ளேயும், பின் பாதி வெளியேயுமாய் தொங்கப் போட்டுவிட்டு, தான் அலங்காரம் செய்து கொள்ள அறைக்குள் போனாள்.\nசு. சமுத்திரம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தா��ி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 220.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.htmrecipe.com/search/label/Chinese%20Cuisine", "date_download": "2021-03-05T17:04:45Z", "digest": "sha1:ZITUDJV7RJYPVU2FQ6OKNSG6ZZHDOSLK", "length": 5029, "nlines": 86, "source_domain": "www.htmrecipe.com", "title": "HTMRecipe - How To Make Recipe: Chinese Cuisine", "raw_content": "\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken தந்தூரி சிக்கன் / Tandoori Chicken தேவையான பொருட்க...\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான...\nலெமன் டிலைட் கேக் செய்வது எப்படி | How to make Lemon Delight Cake\nலெமன் டிலைட் கேக் செய்வது எப்படி | How to make Lemon Delight Cake லெமன் டிலைட் கேக் / Lemon Delight Cake தேவையான பொர...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான...\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken தந்தூரி சிக்கன் / Tandoori Chicken தேவையான பொருட்க...\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான...\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style)\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style) தேங்காய்ப் பால் சூப...\nமெக்ரூன்ஸ் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Macaroons (Indian Style)\nமெக்ரூன்ஸ் ( இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Macaroons (Indian Style) மெக்ரூன்ஸ் (இந்தியன் ஸ்டைல்) / Macaroons (Ind...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/blog-post_19.html", "date_download": "2021-03-05T16:58:00Z", "digest": "sha1:VSZ2KVVYPG2OCM6YIOB4FKOKEOYJZXC2", "length": 10980, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "றிசாத் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / றிசாத் கைது\nடாம்போ October 19, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் தெஹிவலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து ரிசாட் பதியுதீன�� கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nஇதையடுத்து கடந்த சில நாட்களாக 6 பொலிஸ் குழுக்கள் அமைத்து ரிசாத் பதியுதீன் தேடப்பட்டும் அவர் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் அவர் ஓடி ஒளிந்து விட்டதாகவும், அரசாங்கமே அவரை பாதுகாப்பதாகவும், எதிர்க்கட்சியே பாதுகாப்பதாகவும் பல வதந்திகள் வெளியாகின.\nஇதனிடையே தெஹிவளை பகுதியில் வைத்து இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்ட நாடாளுன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், அடிப்படை விசாரணைகளை அடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு ப��்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/steps-to-perform-the-pavanamuktasana/", "date_download": "2021-03-05T15:54:22Z", "digest": "sha1:PG3V4MI4IKMI2UJJY2ZB6HDFRHBKSKSH", "length": 10633, "nlines": 95, "source_domain": "www.tamildoctor.com", "title": "வாயு தொல்லையை போக்க செய்யவேண்டிய பயிற்சி - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு வாயு தொல்லையை போக்க செய்யவேண்டிய பயிற்சி\nவாயு தொல்லையை போக்க செய்யவேண்டிய பயிற்சி\nஉடல் ஆரோக்கியம்:மலச்சிக்கல், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பவனமுக்தாசனம் மிகுந்த பலனளிக்கும் ஆசனமாகும். ஒவ்வொரு முறையும் ஒரு காலுக்கு மட்டும் பயிற்சி கொடுக்கும் இந்த ஆசனம், முதலில் மேல்நோக்கிச் செல்லும் பெருங்குடலுக்கும் பிறகு கீழ்நோக்கிச் செல்லும் பெருங்குடலுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. இந்த ஆசனம், வயிற்றுக்குள் சிக்கியிருக்கும் காற்றை விடுவிக்கிறது, செரிமானத்தைத் தூண்டுகிறது. இந்த ஆசனம் மிகுந்த நிவாரணமளிக்கக்கூடியது, தொடர்ந்து பயிற்சி செய்துவந்தால் வியக்கத்தக்க பலன்களை அளிக்கும்.\nகால்களை ஒன்றாக வைத்து நீட்டியபடி மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.\nமூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும். மூச்சை வெளிவிடும்போது, வலது முழங்காலை மார்பை நோக்கிக் கொண்டுவரவும். காலைச் சுற்றி கைகளைக் கோர்த்துக்கொண்டு காலை கீழ்நோக்கி அழுத்தவும், இதனால் உங்கள் தொடை வயிற்றை அழுத்தும்.\nஆழ்ந்து மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை வெளிவிடும்போது தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதியை தரையிலிருந்து மேலே தூக்கி, உங்கள் தாடையால் முழங்காலைத் தொட முயற்சிக்கவும்.\nசில வினாடிகள் இந்தத் தோரணையில் இருந்துகொண்டே ஆழ்ந்து சுவாசிக்கவும்.\nமூச்சை வெளிவிட்டுக்கொண்டே மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.\nஇதே பயிற்சியை மற்றொரு காலைக்கொண்டு செய்யவும். பிறகு இரண்டு கால்களையும் கொண்டு செய்யவும்.\nஇந்த ஆசனம் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் (Things to keep in mind while doing this asana):\nகால்விரல்கள் நீட்டியபடி இருக்க வேண்டும்.\nஇந்தத் தோரணையில் இருக்கும்போது தொடர்ந்து ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். நீங்கள் மூச்சை வெளிவிடும்போது, முழங்காலைப் பிடித்திருக்கும் கைகளால் நன்கு அழுத்தி, மார்புப் பகுதியில் முழங்கால் நன்றாக அழுத்தும்படி செய்ய முயற்சிக்கவும்.\nஇரு கால்களையும் கொண்டு இதைச் செய்யும்போது, முன்னும் பின்னுமாகவும், பக்கவாட்டிலும் உருளலாம்.\nபயிற்சி செய்து முடிக்கும் வரை, எப்போதும் உங்கள் அடிமுதுகு யோகா பாயில் அல்லது தரையில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.\nபவனமுக்தாசனத்தின் நன்மைகள் (Benefits of the Pavanamuktasana):\nவயிற்றுப் பகுதியில் முறையான அழுத்தம் கொடுக்கப்படுவதால், வயிற்றில் சிக்கியிருக்கும் வாயு வெளியேறுகிறது.\nமலச்சிக்கலைப் போக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.\nவயிற்றிலும் இடுப்பிலும் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது என்று கருதப்படுகிறது.\nகழுத்து மற்றும் முதுகை நன்கு விரிவடையச் செய்கிறது.\nகல்லீரல், மண்ணீரல், சிறுகுடல் மற்றும் பெருங்குடலைத் தூண்டி நன்கு செயல்படவைக்கிறது.\nஅடிவயிறு, தொடைகள் மற்றும் இடுப்புப் பகுதித் தசைகளை டோனிங் செய்கிறது.\nஇது மாதவிடாய் நாட்களிலும் கர்ப்பத்தின்போதும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.\nஉயர் இரத்த அழுத்தம் அல்லது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.\nகுடலிறக்க நோய், முதுகெலும்பு வட்டு விலகல், விரைச்சிரை முறுக்கம் அல்லது நெஞ்செரிச்சல் (அசிடிட்டி) போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வே���்டும்.\nமுதுகெலும்பில் அடிபட்டவர்கள் அல்லது ஸ்கையாட்டிக்கா பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்ய முயற்சிக்கக்கூடாது.\nPrevious articleகாதல் தோல்வியில் இருந்து மீண்டு வர இதை மறவாது செய்யுங்கள்\nNext articleஇளம் வயதிலையே பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் இன்றைய சமுதாயம்\nஇரவில் தூங்கும் போது திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு வருவது ஏன் கொஞ்சம் இதை கவனியுங்க பக்கத்தில் தூங்குறவங்கள பதற விட வேண்டாம்\nபெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள் இவைதானாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/citizenship-amendment-act", "date_download": "2021-03-05T17:57:18Z", "digest": "sha1:MTV2DSZQGPPKFTVE7FVE4BAMAKFPYYZI", "length": 18836, "nlines": 146, "source_domain": "zeenews.india.com", "title": "Citizenship Amendment Act News in Tamil, Latest Citizenship Amendment Act news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை\nIncome Tax Raid: மிகப்பெரிய சிக்கலில் தனுஷ் பட ஹீரோயின்\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nDriving Licence அப்ளை செய்ய வேண்டுமா RTO அலுவலகம் கூட செல்லாமல் வேலை நடக்கும்\nநாட்டின் அமைதிக்காக அனைத்தையும் செய்யத் தயார்: நடிகர் ரஜினிகாந்த் உறுதி\nடெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாகத் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, நாட்டின் அமைதிக்காக அனைத்தையும் செய்யத் தயார் என நடிகர் ரஜினிகாந்த் தெரவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அனைத்து அகதிக்கும் குடியுரிமை -அமித் ஷா\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.\nCAA, NPR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை -அஜித் பவார்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு-க்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் டெல்லி போல் உலகமும் எரியும் -இம்ரான் கான்\nசர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் டெல்லி போல் உலகமும் பேரழிவை சந்திக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nமாநிலத்தின் 6 மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது மேகாலயா அரசு\nமாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் காசி மாணவர் சங்கம் (KSU) மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் இணைய சேவையை மேகாலயா அரசு முடக்கியுள்ளது.\nசட்டவிரோத குடியேறிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.5555 பரிசு -MNS அறிவிப்பு...\nபாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தகவல்கள் அளிப்பவருக்கு மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) கட்சி நிதி வெகுமதிகளை அறிவித்துள்ளது.\nடெல்லியில் நிலைமை மேம்பட்டு வருகிறது; வதந்திகளை நம்ப வேண்டாம் -மத்திய அரசு\nசர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பரவலாக நடந்துவரும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லி நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.\nஇரண்டாவது சுதந்திரப் போரில் நாம் போராடி வருகிறோம் -துஷார் காந்தி\nநாட்டில் இரண்டாவது சுதந்திரப் போரில் நாம் போராடி வருகிறோம் என மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவை விட்டு வெளியேறுமாறு வங்கதேச மாணவிக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்...\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA) போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படும் வங்கதேச மாணவிக்கு இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் சிக்கினாரா ஆம் ஆத்மி பிரமுகர்...\nபுலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\n‘டெல்லி வன்முறை குறித்து OIC வெளியிட்டுள்ள அறிக்கை தவறானது’: ரவீஷ் குமார்..\nடெல்லி வன்முறை குறித்து அமெரிக்க குழு அறிக்கை உண்மையில் தவறானது, தவறாக வழி நடத்தப்படுகிறது என இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது\nடெல்லி வன்முறைக்கு பின்னால் ISIன் சதி\nவடகிழக்கு டெல்லியில், வன்முறை தொடர்பாக உளவு அமைப்புகளிடமிருந்து பெரிய செய்தி வெளிவந்துள்ளது.\nடெல்லி வன்முறை: வன்முறையை தொடர்பான 30 முக்கிய விஷயங்கள்\nவடகிழக்கு டெல்லியில், வன்முறை தொடர்பாக உளவு அமைப்புகளிடமிருந்து பெரிய செய்தி வெளிவந்துள்ளது. டெல்லி வன்முறைக்கு பின்னால் ஐ.எஸ்.ஐ இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆட்டோ டிரைவர், தொழிலாளி, தந்தைகள் என டெல்லி கலவரத்தில் பலியானவர்கள் 13 ஆக உயர்ந்தது\nடெல்லி வன்முறை காரணமாக இதுவரை இறப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் நிலைமையை என்எஸ்ஏ அஜித் தோவல் மதிப்பாய்வு செய்து வருகிறார்.\nடெல்லியில் மீண்டும் பரபரப்பு; தற்போது மௌஜ்பூர் பகுதியில்...\nடெல்லியின் மௌஜ்பூர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் சார்பு பேரணி நடந்துகொண்டிருந்த இடத்தில் திடீர் கல் வீச்சு சம்பவம் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.\nபோராட்டம் எதிரொலி: சென்னை நகரில் ஸ்தம்பித்த போக்குவரத்து\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தின் காரணத்தால் சென்னை நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nCAAக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக போராட்டம்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் நான்காவது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.\nCAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமித் ஷாவை சந்திக்க முடியாது: டெல்லி காவல்துறை\nஷாஹீன் பாகில் உள்ள CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பெரிய குழுவில் சந்திக்க முடியாது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது\nகுடியுரிமை திருத்தச் சட்��த்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய ஆறாவது மாநிலம் மத்தியப் பிரதேசம்\nமுதல் முறையாக, மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனக் கூறி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை மத்திய பிரதேச அரசு நிறைவேற்றியது.\nNPR அவசியம், அப்போதான் யார் வெளிநாட்டவர் என தெரியவரும்: ரஜினி\nமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்\nவீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது\nLPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nGood News: இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும்\nTN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nGoogle வழியாக இந்த தலைப்புகளைத் தேடாதீர்கள் - உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்\n'Right to Die': சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nமலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldentamilcinema.net/index.php/sarojadevi/articles-2/209-sarojadevi-article-28-11-2016", "date_download": "2021-03-05T15:56:34Z", "digest": "sha1:3GAZW4EY7LZLVHY3OLHPW24AMRKKRZWJ", "length": 36519, "nlines": 220, "source_domain": "www.goldentamilcinema.net", "title": "சரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…! - GoldenTamilCinema.net", "raw_content": "\nசரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…\nமலையாள சினிமாவில் மட்டும் சரோஜாதேவி நடித்தது கிடையாது. ‘அந்தக் காலத்தில் மலையாளச் சித்திரங்களில் நடிகைகள் முண்டு எனப்படும் துண்டு மட்டும் அணிந்து நடிப்பார்கள். ஏராளமான அழைப்புகள் எனக்குக் கேரளத்தில் இருந்து வந்தன. நான் அவ்வாறு வெறும் முண்டுடன் நடிக்கச் சம்மதிக்கவில்லை. ’ -சரோஜாதேவி. தனது இயல்பு, சுவை, விருப்பம் ஆகியன பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சரோ கூறியவை- ‘கூந்தலுக்கு என்ன எண்ணை தேய்த்துக் குளிப்பீர்கள் ’‘விளக்கெண்ணை உபயோகிப்பேன். அது உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி ’‘விளக்கெண்ணை உபயோகிப்பேன். அது உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி\n‘உங்கள் அழகின் ரகசியம் என்ன\n‘முகத்திற்கு ஏதாவது அழகுக் குறிப்பு\n‘அய்யோ, ஒன்றும் இல்லையே. நான் பழங்கால ஸ்டைலில் மஞ்சள் பூசித்தான் குளிப்பேன்.’‘கூந்தலைப் பாதுகாக்க, முட்டை போல ஏதாவது ’‘அய்யயோ, ரொம்ப நாற்றம் எடுக்குமே’ ‘உடலை எப்படி இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள் ’‘அய்யயோ, ரொம்ப நாற்றம் எடுக்குமே’ ‘உடலை எப்படி இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள் ’ ‘சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓஹோன்னு சந்தோஷப்பட்டு நான் உப்ப மாட்டேன். சின்ன துக்கத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் உருகிப்போய் விடுவேன்.சாப்பாட்டு விஷயத்திலிருந்து எல்லாவற்றிலுமே நான் ரொம்ப ‘லைட்’ தான். உடற்பயிற்சி எதுவும் நான் செய்வது கிடையாது. நடுவில் கொஞ்சம் பத்தியமாகச் சாப்பிட்டு வந்தேன். இப்போது அதுவும் இல்லை. ’‘வெளியே போகும் போது மேக் அப் செய்து கொள்வீர்களா ’ ‘சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓஹோன்னு சந்தோஷப்பட்டு நான் உப்ப மாட்டேன். சின்ன துக்கத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் உருகிப்போய் விடுவேன்.சாப்பாட்டு விஷயத்திலிருந்து எல்லாவற்றிலுமே நான் ரொம்ப ‘லைட்’ தான். உடற்பயிற்சி எதுவும் நான் செய்வது கிடையாது. நடுவில் கொஞ்சம் பத்தியமாகச் சாப்பிட்டு வந்தேன். இப்போது அதுவும் இல்லை. ’‘வெளியே போகும் போது மேக் அப் செய்து கொள்வீர்களா ‘நான் வெளியே போனால்தானே விழாக்களிலெல்லாம் அதிகம் கலந்து கொள்ள மாட்டேன். சினிமா பார்க்க வேண்டுமென்றால், வீட்டில் போட்டுப் பார்ப்பேன். ’\nபிடித்தவை - 1. மல்லிகைப்பூ 2. மாம்பழம் 3.உதட்டுச் சாயம் 4.வெண்மை நிறச் சேலைகள் 5. கறுப்புச் சாந்து போட்டு.இளம் வயதிலிருந்து எந்த வண்ணத்தில் புடைவை கட்டிக்கொண்டாலும், நெற்றியில் கறுப்புச் சாந்து வைத்துக் கொள்வது வழக்கம்.6. சேலை வாங்க - ‘நல்லி’யில் புடவை எடுப்பது பிடிக்கும்7. கடவுள் - குழந்தையிலிருந்து என் இஷ்ட தெய்வம் அனுமன்.\nபிடிக்காதவை - பாகற்காய், ஜலதோஷம், அயல் நாட்டுச் சேலைகள். வெளி நாடுகளுக்குச் சென்று பாரின் புடைவைகளை வாங்கி வருவது.8. பயம் - பாம்புகள் குறிப்பாக மலைப்பாம்பு ‘நாடோடி மன்னன் படத்தில் நான் ஒரு மலைப்பாம்புடன் கட்டிப் புரண்டு நடிக்க வேண்டும். அப்படி நடிக்கையில் நிஜமாகவே மலைப��பாம்பு என்னைச் சுற்றி இறுக்கியது. மூச்சுத் திணறத் தொடங்கியதும் பயத்தில் மயங்கி விழுந்து விட்டேன்.கண் விழித்ததும் எம்.ஜி.ஆர். முகத்தில் சோடா தெளித்து, என்னை எழுப்பி விட்டு எதிரே கவலையோடு நிற்பது புரிந்தது.ஒரு வித படபடப்பும், நடுக்கமும் விடாமல் என்னைத் துரத்த, எம்.ஜி.ஆர். அருகிலிருந்து தைரியம் அளித்ததால் நடிக்க முடிந்தது.அதன் பிறகு நாகங்களுடன் நடிப்பது என்றாலே எனக்குப் பயம். பல படங்களில் பாம்புடன் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதைத் தவிர்த்து விட்டேன். ஒரு கோடி கொடுத்தாலும் பாம்போடு நடிக்க மாட்டேன். ’அபிமான நடிகைகள் - எப்போதும் பத்மினி. வைஜெயந்திமாலா, மற்றும் தேவதாஸில் ‘பார்வதியாக’ பரவசப்படுத்திய சாவித்ரி, இந்தி அனார்கலியில் பிரமாதமாக நடித்த பீனாராய்,\n1. கை கொடுத்த தெய்வம் - சாவித்ரி நடித்த கோகிலா கேரக்டர்,\n2.கற்பகம் - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னிடம் கால்ஷீட் கேட்ட போது நான் நான்கு மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. என் தோழி கே.ஆர். விஜயா, ‘கற்பகமாக’ அறிமுகமானதில் சந்தோஷப் பட்டேன்.\n3. இதயக்கமலம் - கே.ஆர். விஜயாவுக்குப் புகழ் தந்த ‘கமலா- விமலா’,\n4. குமுதம் - சவுகார் ஜானகி ஏற்ற பார்வையிழந்த பெண் வேடம்\n5. தில் அப்னா அவுர் பிரீத்பாய் - மீனாகுமாரி, 6. சவுண்ட் ஆஃப் மியூசிக் - ஜூலி ஆண்ட்ரூஸ்.\nநினைவில் நிற்கும் படக்காட்சிகள் -\n1. ‘அன்பேவா’ என்று காதலியின் பிரிவில் எம்.ஜி.ஆர். உருக்கமாகப் பாடுவது\n2. கர்ணனில் வரும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாட்டு சீன்\n3. கல்யாணப் பரிசு சினிமாவில் ‘என்னை மறந்துட்டு என் அக்கா கீதாவை நீங்க கல்யாணம் பண்ணிக்குங்கன்னு ஹீரோ பாஸ்கர் கிட்டே நான் சொல்லும் போது, காதல் மன்னன் ஜெமினி கணேசன், ‘வசந்தி’ன்னு அலறுவது.\nசிரிப்பு - என் அம்மா தமிழ் பேசும் போது வருவது.\nமகிழ்ச்சி - கணவருடன் சினிமாவுக்குப் போவது... பெங்களூருவுக்கு விமானம் ஏறியவுடன் ஏற்படுவது.\nமறக்க முடியாதவர்கள் -- ஜவஹர்லால் நேருவும் என் இனிய தமிழ் ரசிகர்களும் இரண்டாவது உலகப்படவிழாவில் என்னைப் பார்த்ததும் பாரதப் பிரதமர் நேரு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்...இரண்டாவது உலகப்படவிழாவில் என்னைப் பார்த்ததும் பாரதப் பிரதமர் நேரு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்...\nலட்சியம் - நல்ல நடிகை ��ன்று எப்படிப் பெயர் வாங்கினேனோ, அது போல குடும்ப வாழ்க்கையிலும் நல்ல மனைவி என்ற பெயரைக் கடைசி வரையில் காப்பாற்றுவது.\nவிரத நாள் - திங்கட்கிழமை.\nசினிமா நடிகைதானே தனது இமேஜூக்காக புகழுக்காக, சரோ ஏதோ கூறியுள்ளார் என வாசகர்கள் யாரேனும் நினைத்தால் அது தவறு. விரதங்களை அனுஷ்டிப்பதில் சரோ எத்தகையவர் என்பதற்கு எம்.ஜி.ஆரே சாட்சி. நான் ஆணையிட்டால் படத்தில் ‘உயர உயரப் போகிறேன் நீயும் வா’ என்கிறப் பாடல் காட்சி. பகல் இரவு பாராமல் நடைபெற்றது. அன்று சனிக்கிழமை. சரோ அனுமனுக்காக உபவாசம் இருந்தார். எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து கமகமக்கும் பிரியாணி வந்தது. எம்.ஜி.ஆர்., சரோவை சாப்பிடக் கூப்பிட்டார். சரோ அதைத் தீண்ட மறுத்துத் தன் நிலைமையை எடுத்துச் சொன்னார். நாள் முழுவதும் சரோ உண்ணாத வருத்தம் வள்ளலுக்கு. இரவு பன்னிரெண்டு மணி தாண்டியதும் எம்.ஜி.ஆர். மீண்டும் சரோவை வற்புறுத்தினார்.\n‘சரோஜா... இப்ப நீ தயங்காம பிரியாணி சாப்பிடலாமே. சனிக்கிழமை முடிஞ்சு போச்சே... ’ என்றார்.\nசரோ ஜோதிட சாஸ்திரத்தில் பற்றும் நம்பிக்கையும் உடையவர்.\n‘இங்கிலீஷ் காலண்டர் கணக்குப் படி உங்களுக்கு சனிக்கிழமை முடிஞ்சிருக்கலாம். ஆனா நம்ம ஊரு வழக்கத்துல சூரியோதயத்துல இருந்து தான் ஒரு நாள் ஆரம்பமாகும்.அதனால எனக்கு இப்பவும் பிரியாணி வேண்டாம்’ என்றார்.எம்.ஜி.ஆருக்கு அன்றைய தினம் ஏமாற்றமே ஏற்பட்டது. சரோவின் சிநேகிதி ‘திருமதி சுசிலா பத்மநாபன்’. தன் நட்சத்திரத் தோழி குறித்துத் திரை இதழ் ஒன்றில் எழுதியதிலிருந்து சில பகுதிகள் -\nசினிமாவில் எனக்கு முதலில் நெருக்கமானவர் வைஜெயந்திமாலா. வஞ்சிக்கோட்டை வாலிபன் ஷூட்டிங்கில் என்னை அடிக்கடி பார்த்த ஜெமினி கணேசன், சாவித்ரியை அறிமுகப்படுத்தி வைத்தார். நானும் சாவித்ரியும் சீக்கிரத்தில் நெருங்கிப் பழகினோம். நடிகையர் திலகத்தின் ‘ஆயிரம் ரூபாய்’ ஷூட்டிங் வாஹினி ஸ்டுடியோவில். என் உறவினர்களுடன் சென்றேன். அப்போது சாவித்ரி என்னிடம், ‘பக்கத்தில் இருவர் உள்ளம் படப்பிடிப்பு. சிவாஜி அண்ணனும் -சரோஜாதேவியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் பார்த்துவிட்டுப் போங்கள்... ’ என்றார். சரோ நடிப்பதை நேரில் பார்க்க எனக்கும் ஆர்வம் அதிகமானது.\nசிவாஜி சார் எங்களை வரவேற்று சரோஜாதேவியிடம் அழைத்துச் சென்றார். ��ுதல் சந்திப்பில் சரோ என்னிடம் ஏதும் பேசவில்லை. சின்ன சுந்தரப் புன்னகையோடு சரி. சரோ பற்றி ஏற்கனவே பல அவதூறான தகவல்கள் பரவியிருந்தன. கர்வி எளிதில் யாரையும் அணுக விடாதவர். பிறரை மதிக்கத் தெரியாதவர் என்றெல்லாம் பலவாறாகப் பேசினர். ஏனோ அவை நினைவில் வந்தன. இரண்டாவது சந்திப்பு எதிர்பாராதது. அதே வாஹினியில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் தெலுங்கு சினிமா செட்டுக்கு, என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது சாட்சாத் சரோஜாதேவியே\nஏப்ரல் 1966. ராஜ்கபூர் - வைஜெயந்திமாலா இணைந்து நடித்த ‘சங்கம்’ இந்தி சினிமாவின் சிறப்புக் காட்சி. அங்கு சரோவை மூன்றாவது முறையாகச் சந்தித்தேன். வைஜெயந்தியைப் போல் சரோ தேர்வு செய்யும் புடைவை, நகைகள் எல்லாம் கலா ரசனையில் ஒன்றை ஒன்று மிஞ்சக் கூடியவை. சரோ நடித்த ‘ரகசியம்’ தெலுங்குப் படத்தில் பல கோணங்களில் ‘அம்ரபாலி’ வைஜெயந்தி போல் காட்சி அளித்தார். சரோவுக்குப் பிடித்த வண்ணங்கள் வெள்ளை, நீலம், ரோஸ். சரோவிடமுள்ள வெண்ணிறச் சேலைகளைக் கணக்கெடுக்க முடியாது. வெகு நாள்கள் கழித்தே எனக்கு சரோவைப் புரிந்து கொள்ள முடிந்தது. தாயாரிடம் இவருக்கு இருக்கும் எல்லையற்ற அன்பு ஒருவித மூட நம்பிக்கையாகக் கூட சிலருக்குத் தென்படலாம். அம்மாவுக்கு அடங்கிய பெண், சரோவின் தோழிகளைக் கூட ருத்ரம்மாவே தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறுவார். தாயின் பரிபூரண சம்மதத்துடன் மட்டுமே சரோ மற்றக் கலைஞர்களிடத்தில் நட்பு பாராட்ட முடியும் அம்மா கிழித்த கோட்டைத் தாண்ட சரோவும் விரும்பியதே கிடையாது. ஒரு பட முதலாளி தன் அன்னையைப் பற்றிச் சற்று மதிப்பு குறைவாகப் பேச முற்பட்ட சமயம், உடனே ‘பத்துப் படங்கள் கிடைத்தாலும் அவை பெற்றத் தாய்க்குச் சமமாக முடியுமா அம்மா கிழித்த கோட்டைத் தாண்ட சரோவும் விரும்பியதே கிடையாது. ஒரு பட முதலாளி தன் அன்னையைப் பற்றிச் சற்று மதிப்பு குறைவாகப் பேச முற்பட்ட சமயம், உடனே ‘பத்துப் படங்கள் கிடைத்தாலும் அவை பெற்றத் தாய்க்குச் சமமாக முடியுமா ’ என்று கேட்டவர் எதையும் தைரியத்துடன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுபவர். ‘அர்த்த புஷ்டியாகவும் சிநேக பாவத்துடனும் சரோவுக்குப் பேசத் தெரிந்ததைப் போல வேறு எந்த நடிகைக்கும் பேசத் தெரியாது. என்று என்னால் திட்டமாகக் கூற முடியும்\nசரோவி��் கேள்வி ஞானம் வியக்கத்தக்கது. இவரது முடிவுகள் நீண்ட காலம் யோசித்து, நிதானமாகச் செய்யப்பட்டவை. பல அரிய கருத்துகளை மனத்தில் தேக்கிச் சந்தர்ப்பம் அறிந்து அதை வெளியிடவும் தயங்குவது கிடையாது. சரோவின் நடிப்பு சூடு பிடிக்கையில் ஒரு தீர்க்கதரிசி போல், ‘என்னுடைய பெயரை சரோஜாதேவி எடுப்பார்... ’ என்று கூறினார் நாட்டியப் பேரோளி பத்மினி. அவர் என்னிடம் இவ்வாறு சொன்னது சீக்கிரத்திலேயே பலித்தது.\nஇவ்வளவு எளிதில் ஒரு வருடப் பழக்கத்தில் (1966- -1967) இருபது ஆண்டுகளின் சிநேக பந்தம் எங்களுக்குள் ஏற்பட்டு விட்டது. ’ ‘சரோ- ருத்ரம்மா தொப்புள் கொடி பந்தம் குறித்து சிநேகிதி சுசிலா பத்மநாபன் எழுதிய ஒவ்வொரு சொல்லும் அக்மார்க் நிஜம்’ அதை சரோவே ஒரு பேட்டியில் சுட்டிக்காட்டி உள்ளார். ‘என் தாயார் மிகவும் கண்டிப்பானவர். திருமணத்துக்கு முன், அவர் அனுமதி இன்றி நான் எங்கும் போக முடியாது. ‘ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லாத போது, தோழி சுசிலாவுடன் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்குப் படம் பார்க்கப் போய் விட்டேன். ஒரு நடிகை தியேட்டருக்குப் போவது என்பது மிகவும் தொந்தரவானது. ரசிகர்கள் பார்த்தால் அது மிகுந்த தொல்லையில் கொண்டு விட்டுவிடும். அம்மா வீடு திரும்பியதும், நான் சுசிலாவுடன் சினிமாவுக்குப் போயிருப்பதை தெரிந்து கொண்டார். ஆத்திரம் அடைந்த அவர், நேராக தியேட்டருக்கு வந்தார். மேனஜரிடம் கூறி, ‘சுசிலா உடனே மேனஜர் அறைக்கு வரவும்’ என்று ஸ்லைடு போட உத்தரவிட்டார். அதைப் பார்த்ததும் நாங்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தோம். அம்மா சுசிலாவிடம் ஏதும் பேசாது என்னை தர தரவென்று இழுத்துச் சென்று விட்டார்.எனக்கு ரொம்பவும் அவமானமாகப் போயிற்று அதை சரோவே ஒரு பேட்டியில் சுட்டிக்காட்டி உள்ளார். ‘என் தாயார் மிகவும் கண்டிப்பானவர். திருமணத்துக்கு முன், அவர் அனுமதி இன்றி நான் எங்கும் போக முடியாது. ‘ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லாத போது, தோழி சுசிலாவுடன் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்குப் படம் பார்க்கப் போய் விட்டேன். ஒரு நடிகை தியேட்டருக்குப் போவது என்பது மிகவும் தொந்தரவானது. ரசிகர்கள் பார்த்தால் அது மிகுந்த தொல்லையில் கொண்டு விட்டுவிடும். அம்மா வீடு திரும்பியதும், நான் சுசிலாவுடன் சினிமாவுக்குப் போயிருப்பதை தெரிந்து கொண்டார். ஆத்திரம் அடைந்த அவர், நேராக தியேட்டருக்கு வந்தார். மேனஜரிடம் கூறி, ‘சுசிலா உடனே மேனஜர் அறைக்கு வரவும்’ என்று ஸ்லைடு போட உத்தரவிட்டார். அதைப் பார்த்ததும் நாங்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தோம். அம்மா சுசிலாவிடம் ஏதும் பேசாது என்னை தர தரவென்று இழுத்துச் சென்று விட்டார்.எனக்கு ரொம்பவும் அவமானமாகப் போயிற்று உயிர்த் தோழியிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்ள முடியாத வருத்தம் என்னை வாட்டியது. அடக்க முடியாத கோபத்தில் என் தாயுடன் சண்டை போட்டேன்.\nஆனால் சுசிலா, நடந்ததை மறந்து எப்போதும் போல் சகஜமாகப் பழகினார். இன்று வரை எங்கள் நட்பு தொடர்கிறது. ’ - சரோஜாதேவி.\nகற்பனைகளை விடவும் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் களம் மானுட வாழ்வு. துடிக்கத் துடிக்க புரட்சி நடிகர் சுடப்பட்டத் துயர நிகழ்வின் எதிரொலி.. சரோவின் நட்சத்திர டைரியில் அன்று ஒரு திடுக்கிடும் தினம். காவல் துறை விசாரணை வளையத்தில் கன்னடத்துப் பைங்கிளி சரோவும் சிக்கிக் கொண்டார். ‘எம்.ஜி.ஆர். சுடப்பட்ட போது ஐதராபாத்ல நாகேஸ்வர ராவோட ‘ரகஸ்யம்’ படத்துல நடிச்சிக்கிட்டிருந்தேன். திரும்பி மெட்ராஸ் வந்தப்போ ஏர்போர்ட்லருந்து போலீஸ் என்னை ‘ஃபாலோ’ பண்ணுனாங்க. டி.ஐ. ஜி. பரமகுரு எங்க வீட்டுக்கு வந்து என்னை சந்திச்சிக் கேட்டாரு. ‘எம்.ஜி.ஆர். நடிச்ச எல்லாப் படத்துலயும் நீங்கதான் அவர் பக்கத்துலயே எப்பவும் இருந்திருக்கீங்க. அதனால உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும். பெற்றால்தான் பிள்ளையா படத்துல... ‘அவன் என் எதிரி, அதனால்தான் எதிர்ல வெச்சிருக்கேன்’ னு எம்.ஆர். ராதா உங்ககிட்டே ஒரு சீன்ல சொல்றாரே, அப்படின்னா எம்.ஜி.ஆர்., எம்.ஆர். ராதாவுக்கு எதிரியா இருந்தாரா சரோவின் நட்சத்திர டைரியில் அன்று ஒரு திடுக்கிடும் தினம். காவல் துறை விசாரணை வளையத்தில் கன்னடத்துப் பைங்கிளி சரோவும் சிக்கிக் கொண்டார். ‘எம்.ஜி.ஆர். சுடப்பட்ட போது ஐதராபாத்ல நாகேஸ்வர ராவோட ‘ரகஸ்யம்’ படத்துல நடிச்சிக்கிட்டிருந்தேன். திரும்பி மெட்ராஸ் வந்தப்போ ஏர்போர்ட்லருந்து போலீஸ் என்னை ‘ஃபாலோ’ பண்ணுனாங்க. டி.ஐ. ஜி. பரமகுரு எங்க வீட்டுக்கு வந்து என்னை சந்திச்சிக் கேட்டாரு. ‘எம்.ஜி.ஆர். நடிச்ச எல்லாப் படத்துலயும் நீங்கதான் அவர் பக்கத்துலயே எப��பவும் இருந்திருக்கீங்க. அதனால உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும். பெற்றால்தான் பிள்ளையா படத்துல... ‘அவன் என் எதிரி, அதனால்தான் எதிர்ல வெச்சிருக்கேன்’ னு எம்.ஆர். ராதா உங்ககிட்டே ஒரு சீன்ல சொல்றாரே, அப்படின்னா எம்.ஜி.ஆர்., எம்.ஆர். ராதாவுக்கு எதிரியா இருந்தாரா அதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா சொல்லுங்கன்னு கேட்டாரு.\nஅதுக்கு நான் சொன்னேன்: ‘அது கதைக்காக எழுதின வசனம். அதை ராதா அண்ணன் பேசுனாரு. ஒரு படத்துல ‘பாவி’ ‘துரோகி’ன்னு வசனம் பேசுனா, அவங்க உண்மையிலேயே அப்படித்தான்னு அர்த்தமான்னு பதிலுக்குக் கேட்டேன். பரமகுரு அதோட என்னை விடலே, மேற்கொண்டு என்னென்னமோ கேட்டாரு. எனக்கு இந்த போலீஸ், கோர்ட்டுன்னாலே எப்பவும் பயம். கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு மாடிக்குப் போய் என் வக்கீல் வி.பி. ராமனுக்கு போன் பண்ணுனேன். எம்.ஜி.ஆருக்கும் அவர் வக்கீல். டி.ஜி. பி. பரமகுரு கேட்டதைப் பத்தி வி.பி. ராமன் கிட்டே சொன்னேன். ‘அவங்க அப்படித்தான் கேப்பாங்க, நீங்க ஒண்ணும் பயப்பட வேணாம். கோர்ட்டு விசாரணைன்னு வந்தா அப்போ நான் பார்த்துக்கிறேன்... என்றார் ராமன் சார். அதுக்குப் பிறகே நிம்மதி அடைஞ்சேன். ’ - சரோஜாதேவி.\ndailythanthi.com , may 18 2013 துருவ நட்சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட்சத்திரம் (by வசன கர்தா ஆருதாஸ் ) நாடோடி மன்னனில் பான...\n தமிழ்ப் பட ஹீரோயின்களில் என்னை அதிகம் கவர்ந்த...\nMaalaimalaar.com மார்ச் 02, 2012' கல்யாணப் பரிசு' படத்தின் மூலம் நட்சத்திர(superstar) அந்தஸ்து பெற்றார், சரோஜாதேவி தமிழ்...\nசரோஜா தேவி: 16. பல்லாண்டு வாழ்க\nசரோஜா தேவி: 15. சரோ நல்ல பொண்ணு...\nசரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…\nசரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி\nசரோஜா தேவி: 12. ஆசானும்... அண்ணாச்சியும்.\nசரோஜா தேவி: 11. மூவர் உலா\nசரோஜா தேவி: 10. கார்... கவர்ச்சி... கர்வம்...\nசரோஜா தேவி: 9. கபாலி கோயில்...\nசரோஜா தேவி: 8. சக்கரக்கட்டி ராசாத்தி...\nசரோஜா தேவி: 7. கோபால்...\nசரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...\nசரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே\nசரோஜா தேவி: 4. எம்.ஜி.ஆர். சாப்பாடு...\nசரோஜா தேவி: 3. முதல் தர நடிகை\nசரோஜா தேவி: 2. வண்ணுமில்ல ச்சும்மா...\nசரோஜா தேவி: 1.யாதுமாகி நின்றார்...\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள் (2)\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள்\n‘துருவ நட்சத்திரங்களின் நடு���ில் ஒரு பருவ நட்சத்திரம்\nதொட்டால் பூமலரும் malar 10 - 2\nதொட்டால் பூமலரும் malar 10 - 1\nசரோஜாதேவியின் கணவர் மரணம்: 52 வயதில் மாரடைப்பால் இறந்தார்\nசரோஜாதேவிக்கு திருமணம்: என்ஜினீயர் ஸ்ரீஹர்ஷாவை மணந்தார்\nசிவாஜியுடன் சரோஜாதேவி நடித்த சிறந்த படங்கள்\nகாலம் பரிசளித்த மகத்துவம் சரோஜாதேவி\n'கல்யாணப் பரிசு' நட்சத்திர அந்தஸ்து பெற்றார்\nதொட்டால் பூமலரும் malar 9 - 2\nதொட்டால் பூமலரும் malar 9 - 1\nதொட்டால் பூமலரும் malar 8 - 2\nதொட்டால் பூமலரும் malar 8 - 1\nதொட்டால் பூமலரும் malar 7 - 2\nதொட்டால் பூமலரும் malar 7 - 1\nதொட்டால் பூமலரும் malar 6 - 2\nதொட்டால் பூமலரும் malar 6-1\nதொட்டால் பூமலரும் malar 5.2\nதொட்டால் பூமலரும் malar 5 - 1\nதொட்டால் பூமலரும் malar 4-2\nதொட்டால் பூமலரும் malar 4-1\nதொட்டால் பூமலரும் malar 3-2\nதொட்டால் பூமலரும் malar 3-1\nதொட்டால் பூமலரும் malar 2-2\nதொட்டால் பூமலரும் malar 2-1\nதொட்டால் பூமலரும் malar 1-3\nதொட்டால் பூமலரும் malar 1-2\nதொட்டால் பூமலரும் malar 1-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-03-05T16:56:08Z", "digest": "sha1:ABGHT7AQBXTKFO3V3XXGNM7G664BSZPF", "length": 12697, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - CTR24 தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - CTR24", "raw_content": "\n‘பி’ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியாது\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மீளாய்வு\nசிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஇலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் காவல்துறை உத்தியோகத்தர் கைது\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும்\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண்ணொருவர் அத்துமீறி நுழைவு\nபயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள்\nசடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை\n2 ஆவது நாளாக அடையாள தொடர் போராட்டம்\nநகர சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்காக நடவடிக்கைகள்\nதமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்ப��� உருவாக்கப்பட வேண்டும்\nதமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\n‘புதிய அரசியலமைப்பும் தமிழர்களின் முன்மொழிவும்’ எனும் தலைப்பில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், இணைய வழி மூலமான கலந்துரையாடல் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் தலைமை உரை அற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதுவரை உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கள் யாவும் தமிழர்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை\nஅவை சிங்கள அரசியல் தலைவர்களின் எண்ணங்களுக்கும் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.\nஅதுமட்டுமன்றி சிங்களத் தலைவர்களால் முன்மொழியப்பட்ட தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்கள் கூட உள்வாங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.\nPrevious Postமூன்றாவது நாளாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் Next Postஇரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியவில்லை\n‘பி’ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியாது\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மீளாய்வு\nசிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\n‘பி’ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியாது\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மீளாய்வு\nசிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சா���்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஇலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் காவல்துறை உத்தியோகத்தர் கைது\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும்\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண்ணொருவர் அத்துமீறி நுழைவு\nபயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள்\nசடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை\nதொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிரிழப்பு\n2 ஆவது நாளாக அடையாள தொடர் போராட்டம்\nநகர சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்காக நடவடிக்கைகள்\nஇரண்டாவது தடுப்பூசி மருந்தளவை விநியோகிப்பதற்கான கால அட்டவனை மீளாய்வு\nகொரோனா தொற்று பரிசோதனைச் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.\nஎல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பதால் தான், சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல்\nமுகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Baja", "date_download": "2021-03-05T17:17:45Z", "digest": "sha1:AKJUXVDKM2PD3K2GLDGOEU5XMBN27A3X", "length": 5223, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Baja | Dinakaran\"", "raw_content": "\n‘சாதனை’ய சொல்ல சொல்லி வேதனைய கௌப்புறாய்ங்களே.. மேலிட உத்தரவை கேட்டு பாஜ நிர்வாகிகள் புலம்பல்\nமேலிட உத்தரவு வந்ததால் பாஜ சின்னம் வரைந்தோம்: நடிகை கவுதமி ‘‘கூல்’’ பேட்டி\n.. குமரி பாஜவில் குமுறல்\nவெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அதிமுகவுக்கா: குமரி பாஜவில் புதிய புகைச்சல்\nசட்டமன்ற தேர்தலுக்கு பின் எடப்பாடியை ஓரங்கட்ட பாஜ ரகசிய திட்டம் அம்பலமானது: சசிகலா - அதிமுக தலைவர்களை மோதவிட்டு ரசிக்கும் டெல்லி தலைவர்கள்\nபாஜ என்னை பயன்படுத்தாவிட்டால் இழப்பு எனக்கில்லை: எஸ்.வி.சேகர் உர்ர்ர்....\nதேர்தல் ஆணையத்தில் பாஜ தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு\nகூட்டணி பேச்சு முடிவடையாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜ வேட்பாளர் கவுதமி: மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு அதிமுகவினர் கடும் அதிர்ச்சி\nஅமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் 25ல் நடக்கிறது: அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியால் சசிகலா புறக்கணிப்பு..பாஜ தலைமையுடனும் பேச்சு; பரபரப்பு தகவல்கள்\nதனியாக நின்றால்கூட சாதாரணமாக தோற்பார்கள் பாஜ கூட்டணியில் அதிமுக நின்றால் தேர்தலில் படுதோல்வி அடையும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு\nபாஜவுடன் ரகசிய பேச்சு எதிரொலி: சசிகலா-டிடிவி தினகரன் இடையே கருத்து வேறுபாடு: குழப்பத்தில் அமமுக தொண்டர்கள்\nஅதிமுக, பாஜவுடன் எந்த தொடர்பும் இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி\nபாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் வேளாண் சீர்த்திருத்தத்திற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு\nகுழப்பத்தில் இருப்பதால் அதிமுகவை கட்டுக்குள் வைத்திருக்கிறது பாஜ: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nபாஜவின் அடிமையாக அதிமுக அரசு செயல்படுகிறது: பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு\nஅதிக சீட்டுக்கு ஆசைப்பட்டு பாஜ அடிக்குது ‘ஜிங்...ஜாங்...’\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைய பாஜ அழைப்பு\n‘கோ பேக் மோடி’ பதிவு: நடிகை ஓவியா மீது சிபிசிஐடியில் பாஜ புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Saudi", "date_download": "2021-03-05T16:51:12Z", "digest": "sha1:KUB2JBM3VT33YGHFQS55R2ELSDFSS5I6", "length": 5442, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Saudi | Dinakaran\"", "raw_content": "\nஹவுதி கிளர்ச்சிப்படையினரால் சவுதி விமான நிலையம் தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்\nபெண்களுக்குக்காக தொடர்ந்து அதிரடி மாற்றம்: விஷன் 2030 திட்டத்தில் பெண்கள் ராணுவப்படை உருவாக்கும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்: சவுதிக்கு அளிக்கும் ஆதரவைவாபஸ் பெற்றது அமெரிக்கா: பைடன் அதிரடி\nடிரம்ப் வழியில் ஜோ பைடன்: ஏமனில் சவுதி ராணுவப் படைகளுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவிப்பு.\nஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்\nஇந்தியாவில் கட்டுமானம், விவசாயம் ஆகிய துறைகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய சவுதி இளவரசர் திட்டம்..\nஅரிய கழுகை வேட்டையாட சிறப்பு அனுமதி சவுதி இளவரசருக்கு பாகிஸ்தான் ஜிங்ஜாக்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு; கச்சா எண்ணெய் விலையை உயர்த்த சவுதி அரேபியா திட்டம்: இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உயர வாய்ப்பு..\nஇஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை : உலக நாடுகள் அதிர்ச்சி\nசவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு.. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு\nசவுதி கல்லறை தோட்டத்தில் குண்டு வெடித்தது; 3 பேர் காயம்\nசவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு\nசவுதி அரேபியா கரன்சியில் காஷ்மீரைத் தனித்துக் காட்டி இருந்த பிழை திருத்தம்\nவைகோ முயற்சியால் சவுதியில் சிக்கிய 4 பேர் தமிழகம் திரும்பினர்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு: மெக்காவிற்கு \"உம்ரா\" புனித யாத்திரையைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்..\nஇந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ரத்து செய்துள்ளது சவுதி அரேபியா\nஇந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ரத்து செய்துள்ளது சவுதி அரேபியா: பிரேசில், அர்ஜெண்டினா சேவையும் ரத்து\nசவுதியில் சட்ட விரோதமாக தங்கிய 231 இந்தியர்கள் மீட்பு: பல்லாவரம் ராணுவ முகாமில் அடைப்பு\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக். 4-ம் தேதி முதல் அனுமதி: சவுதி அரேபியா\nபாகிஸ்தானுக்கு கடன் மற்றும் கச்சா எண்ணெய் வழங்கப்படாது: சவுதி அரேபியா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-03-05T16:40:50Z", "digest": "sha1:MAKUBTDUSW3YEWQR5CDMICKB63B6RJLN", "length": 13734, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கல்முனையில் தொற்றாளர் தொகை 773ஆக அதிகரிப்பு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகல்முனையில் தொற்றாளர் தொகை 773ஆக அதிகரிப்பு\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள�� பணிப்பாளர் பிரிவில் நேற்று புதன்கிழமை (30) கொரோனா தொற்று 773ஆக அதிகரித்துள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தி கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.\nஅக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 306 பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 70 பேரும், பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 65 பேரும், இறக்காமம் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 23 பேரும், திருக்கோவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 14 பேரும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 31 பேரும், நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 13 பேரும், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 10 பேரும், கல்முனை தெற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 170 பேரும், கல்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 14 பேரும், சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 15 பேரும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 36 பேரும், நாவிதன்வெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 06 பேருமாக மொத்தம் 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇது வரையில் அக்கரைப்பற்று சந்தை உப கொத்தணியில் 735 பேரும் ஏனைய பிரதேசங்களிலிருந்து 38 பேருமாக மொத்தம் 773 பேர் கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.\nPrevious Postதமிழரசுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு\nNext Postஉடுவிலைச் சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு தொற்றுறுதி\nகப்டன் மில்லருக்கு அகவணக்கம் செலுத்திய மக்கள் படை\nயாழில் இராணுவத்தினரால் முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு\nதடைகளை உடைத்து தமிழர் தேசம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\n6வது நாளாக தொடரும் அம்பிகையின் நீதிக்கான போராட்டம்\nஅம்பாறையிலும் தொடங்கியது நீதிக்கான போராட்டம்\nவவுனியாவில் 7 அகவைச்சிறுவன் சாவு\nபிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று \nசிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துக\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2021/02/blog-post_14.html", "date_download": "2021-03-05T15:31:21Z", "digest": "sha1:QPRY6Y2JQVOXEQKEVRDCXGBPBG2B4ESG", "length": 18871, "nlines": 284, "source_domain": "www.ttamil.com", "title": "இவ்வாரம் வெளியான படங்களும் கதையின் சாரமும்... ~ Theebam.com", "raw_content": "\nஇவ்வாரம் வெளியான படங்களும் கதையின் சாரமும்...\nநடிகர்கள்:விஜய் சேதுபதி, அதிதி பாலன்,கெளதம் மேனன்\nஅமலா பால், வருண்,சாக்ஷி அகர்வால்,அமிதாஷ் பிரதான்,\nமேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர்\nவெளியீடு : 12 பெப்ருவரி 2021\n4 குட்டிக் கதைகளின் கரு:\n‘எதிர்பாரா முத்தம்’:ஆணும் பெண்ணும் நண்பர்களாக ஏன் பழக முடியாது என்று பழகியவர்கள் ,அதுவும் காதல் தான் என்று முடித்துவிடுகிறார்கள்\n‘அவனும் நானும்’: தன் பெண்மையினை பரிசோதிக்கப் போய் கருவினைச் சுமந்துவந்த ஒரு அப்பாவிப் பெண் அக்கருவினைப் காப்பாற்றப் போராடும் கதை.\n‘லோகம்’: ஒரு வீடியோ கேம் ஊடாக ஒரு காதல் மலர்வதை அனிமேஷன் படம் மூலம் காட்டியுள்ளார்கள்.\n‘ஆடல்-பாடல்’: கணவனின் கள்ளத்தொடர்பினை தனது கில்லாடித்தனத்தின் மூலம் சண்டைக்களமாக்கி முடிவினை தமாஷாக்கிய மனைவியின் கதை.\nநடிகர்கள்: சந்தானம், அனைகா சோட்டி, சஷ்டிகா ராஜேந்திரன், சந்தோஷ் நாராயணன், சாண்டி மாஸ்டர், ஆர் எஸ் ஷிவாஜி, பிருதிவ் ராஜ், ஜார்ஜ் விஷ்ணு\nகதையின் கரு:காதலும், அதை உடைக்க சதி செய்யும் காதலியின் தந்தையும் -பல்லாயிரம் முறை அரைத்த மாவு.\nவெளியீடு :12 பெப்ருவரி 2021\nநடிகர்கள்: தினேஷ், தீப்தி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா\nகதையின் கரு: மற்றவர்கள் போல் ஒரு காதல் கதையை எடுப்பதாக எண்ணி ,அபத்தமான காட்சிகளும் ,இரட்டை அர்த்தம் உள்ள கொச்சை வசனங்களுடன் உச்சரிக்க தடுமாறும�� நாயகனை வைத்துப் பழகியதுபோல் ஒரு படம்\nவெளியீடு :12 பெப்ருவரி 2021\nநடிகர்கள்: தீபன்-சோனியா கிரி, வெற்றி-மும்தாஸ் சர்கார், கார்த்திக் ரத்தினம்-ஆர்யா பாலக், மாஸ்டர் நிஷ்னேஷ்-பேபி ஸ்வேதா\nகதையின் கரு:நான்கு காதல்கள்.. நான்கிற்கும் நான்குவிதமான பிரச்சனைகள்.. அப்படி என்ன பிரச்சனைகள், இதில் எந்த காதல் கைகூடியது என்பதுதான் இந்தப்படத்தின் கதை.\nவெளியீடு :12 பெப்ருவரி 2021\nநடிகர்கள்:சமுத்திரக்கனி, கே. மணிகண்டன், இலங்கை மதுமதி\nகதையின் கரு:தந்தை, மகன் உறவை மையப்படுத்தி ,நகைச்சுவை கலந்த கதை.\nவெளியீடு :12 பெப்ருவரி 2021\nநடிகர்கள்: சக்தி சிவன், மைம் கோபி, ஜீவா\nகதையின் கரு:பெண்களை கடத்தி, போதை மருந்தை கொடுத்து பாலியல் கொடுமைகள் செய்யும் கும்பலிடம் தனது காதலியை மீட்டெ டுக்கும் [ ஏற்கனவே பலமுறை வந்த] கதையினை மையமாகக் கொண்டது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/22\nஇவ்வாரம் வெளியான படங்களும் கதையின் சாரமும்...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nபகுதி/PART:03: இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:\nஎம் கண்களும் , தொடுதிரையும், கொரோனாவும்- ஒரு கண் வ...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ...04/21\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநா...\nதிரைக்கு பெப்ரவரியில் வந்த/வரவிருக்கும் திரைப்படங்கள்\nஅதென்னங்க டி என் ஏ /[பகுதி - 2]\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/20\nகவி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\nஅதென்னங்க (DNA) டி என் ஏ\n[பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-\nதொண்டை வலிகள் ஏன், ஆன்ரிபயோரிக் மருந்துகள் எப்போது...\nசித்தர் சிந்திய முத்துக்களில் ...3/19\n\"ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்\"\nதொழில்நுட்பம் -வளர்ச்சி- இரண்டு முகங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் மூன்று / 18\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nதன்னம்பிக்கை : பென்சில்போல் வாழ்ந்தால் ....\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_95.html", "date_download": "2021-03-05T15:40:50Z", "digest": "sha1:3TBS4RX5NX77S4B5WIUDFK5WM2VONGSE", "length": 12996, "nlines": 102, "source_domain": "www.yarlexpress.com", "title": "குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகுறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல்.\nவறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழ...\nவறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nவறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு இதன்போது தொழில் வழங்கப்படவுள்ளது.\nஅரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.\nகீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n• எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்களும் பயற்சி பெறாதவர்களும்.\n• விண்ணப்பம் கோரப்படும் தினத்தில் 18 வயதிற்கு குறைவாகவும் 40 ஐ விட அதிகமாகவும் இருக்காமை.\n• சமூர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதி இருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல்.\n• வயது முதிர்ந்த, நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பத்தில் உறுப்பின���ாக இருத்தல்.\n• விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் நிலையான வசிப்பிடத்தை கொண்டவர்.\nஒரு குடும்பத்தில் மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒரு விண்ணப்பதாரி மாத்திரம் கவனத்தில் எடுக்கப்படும்.\n• விண்ணப்பதாரிகள் வசிக்கும் பிரதேசங்களில் நிலவுகின்ற தொழில் வாய்ப்புக்கள் மற்றும் விண்ணப்பதாரி கேட்டுள்ள பயிற்சி துறைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, குறித்த தொழில் பயிற்சிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.\n• தாம் வசித்துவரும் பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்கப்படும்.\n• சிறப்பான பயற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அருகில் உள்ள பிரதேசத்தில் தொழில் வழங்கப்படும்.\n• 6 மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். சிறப்பான பயிற்சியை முடித்த பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப கைவினைஞர் அல்லாத சம்பளம் (35,000) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு.\n10 வருடகால சிறப்பான தொடர் சேவை காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியம் வழங்கப்படும்.\nகுறித்த துறைகளுக்கான தொழில் வழங்குதல் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்குள் மாத்திரம் இடம்பெறுவதோடு, தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nயாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக சிறீபவானந்தராஜா நியமனம்\nYarl Express: குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல்.\nகுறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/06/man-on-ledge-2012_19.html", "date_download": "2021-03-05T17:01:52Z", "digest": "sha1:DQFPIB6DOOLHWBK67IDHS23HLNCDG5EY", "length": 33176, "nlines": 526, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Man on a Ledge-2012 வைரக்கொள்ளை.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஉங்களை பார்க்கும் போதே ரெஸ்ட்லெஸ்சாக இருக்கின்றீர்கள். நியூயார் நகரத்தின் உயரமான ஒரு ஓட்டலில் 21 மாடியில் ரூம் எடுக்கின்றீர்கள்..\nசப்பாடு ஆர்டர் கொடுக்கின்றீர்கள்.. சாப்பிடுகின்றீர்கள் , ஓட்டல் அறையின் ஜன்னல் கதவை திறக்கின்றீர்கள்... 21 மாடியில் இருந்து பார்க்கும் போது சாலையில் பரபரப்பான நியூயார்க் நகரத்து டிராபிக் கண்ணுக்கு தெரிகின்றது...\nஜன்னல் கதவை திறந்து கட்டிடத்தின் விளம்பில் நிற்கின்றீர்கள்... நீங்கள் குதிக்க முயற்சிப்பதை பார்த்த ஒரு நடுத்தர வயது பெண்மணி பயத்தில் கத்த எல்லோரும் 21 மாடியை பார்க்கின்றார்கள்.. நகரம் பரபரப்பாகின்றது... இந்த படத்தை பார்க்க ஆரம்பித்த நாமும் பரபரப்பாகின்றோம்.\nMan on a Ledge படத்தின் ஒன்லைன்..\nபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் இதுதான் படத்தோட ஒன்லைன். குற்றமே செய்யாத ஒரு முன்னாள் போலிஸ்காரன் தண்டனை அனுபவிச்சிக்கிட்டு இருக்கான்... தன் மேல் உள்ள பழியை எப்படி களைந்தான் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.\nMan on a Ledge படத்தின் கதை என்ன\nSam Worthington( Nick Cassidy) ஒரு முன்னாள் போலிஸ்காரன்..40 மில்லயின் மதிப்புள்ள வைரத்தினை திருடிய குற்றத்துக்காக சிறையில் தண்டனை பெற்று வருபவன். அப்பாவோட இறுதி சடங்குக்காக அவனை பரோலில் வெளியே விட அவன் தப்பிச்சிடுறான்..\nதம்பிச்சி எங்கேயும் போகலை நியூயார்க்கில் இருக்கும் 21 வது புளோரில் ரூம் போட்டு விட்டு அதன் எட்ஜில் நின்றுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டிக்கொண்டு இருக்க போலிஸ் அவனை காப்பாற்ற வருகின்றது...\nஎவன் என்னைகாப்பாத்தினாலும் நான் ஒத்துக்க மாட்டேன்... என்னை காப்பாத்தனும்னா போலிஸ்காரி Elizabeth Banks (Lydia Mercer) வரனும்னு சொல்லறான்.. அவளும் வந்து அவன் கிட்ட பேச்சு வார்த்தை நடத்திகிட்டு இருக்கும் போது நின் யாருகிட்டயோ போனில் பேசிக்கொண்டு இருப்பதை எலிசெபத் கண்டு பிடிக்கின்றாள்...\nசாம் பேசுவது தன் தம்பியிடம்... அவன் ஒரு வைரத்தை கொள்ளை அடிக்க தனது காதலியுடன் முயற்சித்துக்கொண்டு இருக்கின்றான்.... இந்த பக்கம் தற்க்கொலை முயற்சி, அந்த பக்கம் போலிஸ், இன்னோரு பக்கம் வைரத்தை ஒரு இளம் ஜோடி கொள்ளை அடிக்க முயற்சி நடக்குது.. முடிவு என்ன\nபடம் ஓட ஆரம்பித்த பத்தாவது நிமிடம் பரபரப்பான திரைக்கதை ரெக்கை கட்டிக்கிட்டு பறக்கறதுதான் இந்த படத்தின் பிளஸ் என்பேன்.\nஅற்புதமான டுவிஸ்ட்டு சீன்கள் படம் முடியும் வரை கொண்டு சென்று இருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.\nபடத்தின் சில டுவிஸ்ட்டுகளை நாம் ஏற்கனவே பார்த்த பல கிளஷேக்களுடன் ஒப்பிட்டு பார்த்த காரணத்தால் இந்த படத்தை விமர்சகர்கள் போட்டு தாக்கி இருக்கின்றார்கள்.\nநியூயார்க் நகரத்தின் பிசியான சாலையில் படபிடிப்பு நடத்துவது சாதாரண விஷயம் அல்ல.. அதே போல ஓட்டல் மாடியில் எட்ஜில் நிற்கும் ச்சாம் மற்றும் எலிசெபெத் ரெண்டு பேருக்கும் சேப்ட்டிக்கு ரோப் கட்டிதான் இறக்கி இருக்கின்றார்கள்....\nகேமரா டிராலிக்கு தனியா ஒரு பிளாட்பார்ம் செட் செய்து அதில் டிராலி வைத்து படத்தை எடுத்து இருக்கின்றார்கள்.. அநியாயத்துக்கு சேப்ட்டி மெஷர் பாலோ செஞ்சி படத்தை எடுத்து இருக்கின்றார்கள்.\nரொம்ப நாள் கழிச்சி நான் பார்த்த பரபரப்பான படம் இந்த படம் சில பேருக்கு இந்த படம் பிடிக்காம கூட இருக்கலாம்...\nதம்பியோட காதலியா வரும் கேரக்ட்ர் செமையான கட்டை என்பதை மட்டும் தமிழ் கூறும்நல்லுலகத்துக்கு நான் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டு இருக்கின்றேன்.\nஇந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்... செம மொக்கையான படமாக இல்லாமல் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த இந்த படம் தவறவில்லை.. இந்த படம் சென்னை பாரிஸ் முவிஸ் நவ் கடையில் கிடைக்கின்றது\nLabels: கிரைம், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள், ஹாலிவுட்\nஇந்த படத்தை சில நாட்களுக்கு முன் பார்த்தேன்.ரொம்பவும் பரபரப்பாக ஆரம்பித்த படம்,நடுவில் தடம் மாறி,எப்படியோ சென்று கடைசியில் ஒரு மாதிரி முடித்திருப்பார்கள்.படம் தொடங்கும் போதிருந்த ஆவல் நேரம் செல்ல செல்ல குறைந்து இறுதில் சப்பென்று ஆகிவிட்டது.படம் வேஸ்ட் .\nபோன வாரம்தான் ட்ரோண்ட் மூலம் டவுன்லோடி பார்த்தேன். விறுவிறுப்பான படம். செம “கட்டை” ட்ரஸ் மாற்றும்போது நல்லா தெரியுது. சேஸ்-ஸிங் சீன் -ம் பரபரப்பாக இருக்கும்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமரப்பாச்சி பொம்மை…(கால ஓட்டத்தில் காணாமல் போனவை/21 )\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/27/06/2012\nஅலைகள் பாலா திருமணம். மதுரை.\nசத்தியம் தியேட்டர் ஃபியூல் கார்டு...(SATHYAM THE...\nஎன் ��ப்பாவும் சில நினைவுகளும்...(FATHER'S DAY-2012)\nPrometheus/2012/பிரமோத்தியஸ்/ ஏமாற்றம் அளித்த ஏலிய...\nThe Raid: Redemption/2012 ஆக்ஷனில் கலக்கும் இந்தோ...\nSafe House-2012-சேப் ஹவுஸ்/ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-03-05T15:38:15Z", "digest": "sha1:KDNQFF3UHRC6Y5AAILGS7SULRHV2WQE5", "length": 13219, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "சீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய பிரதமர் கையெழுத்திட்டார்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nசீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய பிரதமர் கையெழுத்திட்டார்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய பிரதமர் கையெழுத்திட்டுள்ளார்\nகொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடியுள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கையெழுத்திட்டுள்ளார். சீன நாட்டவர்களுக்கு வழங்கி வந்த மின்னணு விசாக்களையும் நிறுத்த உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், ரஷ்ய நாட்டவர்கள் சீனா செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவில் இருக்கும் ரஷ்யர்கள், தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\nரஷ்யாவில் தற்போதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nPrevious Postஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும்: டிரம்ப்\nNext Postகொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 213 ஆக உயர்வு\n100 நாடுகளை கடந்துள்ள எமது சேவை\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nசமூக ஊடகங்களுக்கு தமிழரின் கடுமையான கண்டனம்\nஇன்று மன்னார் கிளிநொச்சி முல்லை மக்களுக்கு நோர்வே மக்���ளின் உதவி வழங்கப்பட்டுள்ளது.\nயாழில் வாழ்வெட்டு கொள்ளை சம்பவங்கள் \nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\n6வது நாளாக தொடரும் அம்பிகையின் நீதிக்கான போராட்டம்\nஅம்பாறையிலும் தொடங்கியது நீதிக்கான போராட்டம்\nவவுனியாவில் 7 அகவைச்சிறுவன் சாவு\nபிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று \nசிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துக\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-05T17:01:19Z", "digest": "sha1:E6RPSHO6233SNI2KEBYBTKL6WI72G2HF", "length": 44371, "nlines": 374, "source_domain": "nanjilnadan.com", "title": "ஜெயமோகன் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஜெயமோகன் நாஞ்சில்நாடனின் கதைகளில் மிகநம்பகமான ஒரு புறச்சூழல் இருப்பதை நீங்கள் காணலாம். அது நாஞ்சில்நாடாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி, கூர்மையான தகவல்களுடன்கூடிய சித்தரிப்பு நம்மை அந்தச்சூழலை மிகத்தெளிவாக கண்முன் என பார்க்கவைக்கிறது. ‘அம்பாரிமேல் ஓர் ஆடு’ என்ற ஆரம்பகால கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். மும்பையின் ஓர் உயர்தர சபாவின் மிதப்பான சூழலை எந்த முயற்சியுமில்லாமல் … Continue reading →\nMore Galleries | Tagged ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஜெயமோகன் துரதிருஷ்டவசமாக நூல்களிலிருந்து பெற்ற ‘தரவுகளை’ கொண்டு எழுதுவது எழுத்தாளர்களின் வழக்கம் அல்ல. அவர்களுக்கு நேரடி அனுபவம், அதிலிருந்து உருவாகும் உள்ளுணர்வுதான் முக்கியமானது. அதை எழுதத்தான் அவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள் ஓர் எழுத்தாளன் சாமானியர்களில் ஒருவனாக தன்னை உணர்வுரீதியாக அமைத்துக்கொண்டு எழுதுகிறான். அவனில் வெளிப்படுவது அக்குரல். அக்குரலுக்கு அறச்சார்பான ஒரு முக்கியத்துவம் உண்டு. அது புள்ளிவிபரங்கள் … Continue reading →\nMore Galleries | Tagged எழுத்தாளனின் பார்வை, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇலக்கியவாதிகளை அவன் எழுத்தினூடாக அவனை அறிபவர்களால் மட்டுமே ஏற்கமுடிகிறது. வாசிக்காத பொதுமக்களுக்கு இலக்கியவாதிகள் மேல் ஒவ்வாமையே உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஏற்றுக்கொண்டவற்றை அவன் மறுக்கிறான். அவர்கள் போற்றுவனவற்றை ஐயப்படுகிறான். அவர்கள் நம்பும் பொதுவான கருத்துக்களை நிராகரிக்கிறான். அவர்களின் மரபை, அவர்களின் நிகழ்கால வாழ்க்கைப்போக்கை அவன் மறுவரையறை செய்யமுயல்கிறான். அவன் அவர்கள் விரும்புவனவற்றைப் பேசுவதில்லை. அவர்கள் நின்றிருக்கும் … Continue reading →\nஅன்புள்ள ஜெ நாஞ்சில்நாடனுடனான உரையாடலை யுடியூபில் பார்த்தேன். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டிருந்தாலும் எந்த குளறுபடிகளும் இல்லாமல் மிகச்சிறப்பாக, மிகமிகச் செறிவாக அமைந்த உரையாடல். அ.முத்துலிங்கம், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்கள் வந்து கேள்விகள் கேட்டதும் நாஞ்சிலின் ஆத்மார்த்தமான பதில்களும் சிறப்பாக இருந்தன. ராஜகோபாலனின் தொகுப்பும் கச்சிதமானதாக இருந்தது சிவக்குமார் எம் அன்புள்ள ஜெ நாஞ்சில்நாடன் சந்திப்பு … Continue reading →\nPosted in அனைத்தும்\t| Tagged ஜெயமோகன், நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள், நாஞ்சில் நாடன் பேட்டி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநண்பர்களுக்கு வணக்கம், மூத்த தலைமுறை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனிக்கிழமை மாலை (15-08-2020) ஒரு��்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம். நாஞ்சில் நாடன் – சந்திப்பு ஆகஸ்ட் 15, 2020, மாலை 6:00 மணி … Continue reading →\nMore Galleries | Tagged ஜெயமோகன், நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு, நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, விஷ்ணுபுரம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅம்மனும் சித்தரும் அருகிருக்க… நன்றி: jeyamohan.in ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து புனைவில் தூவிவிடுவது. சுந்தர ராமசாமி பாலுவாக ஆனது முதல்வகை. பஷீர் தன் நாயகனாக தானே … Continue reading →\nMore Galleries | Tagged அம்மனும் சித்தரும் அருகிருக்க…, ஜெயமோகன், நாஞ்சில்நாடனின் கதைகள், விஜயா பதிப்பகம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஜெயமோகன் “ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப் பார்க்க விழிகளைச் சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல் நிக்கப்பட்ட எடத்திலே பீயைப் போட்டுவைக்கது நீருதானா” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப் பார்க்க விழிகளைச் சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல் நிக்கப்பட்ட எடத்திலே பீயைப் போட்டுவைக்கது நீருதானா” என்றார் ஆட்டோ ஓட்டுநர். புன்னகையுடன் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். ஆ, கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் … Continue reading →\nMore Galleries | Tagged கும்பமுனி, ஜெயமோகன், தடம், திருமூலம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅன்புள்ள ஜெ, https://nanjilnadan.com/2018/08/20/பைரவதரிசனம்/ நாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை.. “மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.” சரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள���ளை என்ற … Continue reading →\nMore Galleries | Tagged கும்பமுனி, கும்பமுனி யார், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅட்டைப்பட வரலாறு… சூடிய பூ சூடற்க\nநானும்(ஜெயமோகன்), நாஞ்சில் நாடனும், வசந்தகுமாரும், நண்பர் மதுரை சண்முகத்தின் காரில் கர்நாடகா, மகாராஷ்டிரா பக்கமாக சென்றோம். சிவாஜி வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்டைகளை எல்லாம் பார்ப்பது திட்டம். பிஜப்பூர் கோட்டையை பார்த்தோம். “கோல் கும்பாஸ்” என்னும் மாபெரும் மசூதியின் கும்மட்டத்திற்க்குள் மையத்தில் இருந்து சாதாரணமாக பேசினாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிவாக கேட்க்கும்படி ஒலியமைப்பு இருப்பதை கண்டு வியந்தோம். … Continue reading →\nMore Galleries | Tagged அட்டைப்பட வரலாறு, சூடிய பூ சூடற்க, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஜெயமோகன் [1 ] இலக்கியத்தில் உலகியல்விவேகத்தின் இடமென்ன நான் இரு பெரும்படைப்பாளிகளை வாசிக்கையில் எல்லாம் அதைப்பற்றி நினைத்துக்கொள்வதுண்டு. தல்ஸ்தோய், ஐசக் பாஷவிஸ் சிங்கர். ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘காஃப்காவின் நண்பர்’ என்ற கதையை ஒருநாள் இரவில் நான் வாசித்தேன். அன்று உடல் திறந்து என்னுள் இருந்து இன்னொன்று வெளிவரும் அனுபவம் போல அந்த தரிசனத்தை அடைந்தேன். … Continue reading →\nMore Galleries | Tagged ஜெயமோகன், நாஞ்சில்நாடனைப் பற்றி, பசி வீற்றிருக்கும் நடு முற்றம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுலவர் பாடாது ஒழிக என் நிலவரை (ஜெயமோகன் குறித்து)\nநான் சொல்ல வந்த விடயம் அதுவல்ல. தேனீர் பருகியபின் உரையாடல்போல தொடங்கி மிகக் கடுமையான மொழியில் என்னை விமர்சனம் செய்தார். அவர் பேச்சின் சாரம் ஐம்பதுக்குப் பிறகு வாய்க்கும் அனுபவமும், தேர்ச்சியும், படைப்பு எழுச்சியும் கொண்ட காலத்தை நான் வீண் செய்து கொண்இருக்கிறேன் என்பது. இறுதியில் கேட்டார், Are you going to settle down … Continue reading →\nMore Galleries | Tagged காலம் இதழ், ஜெயமோகன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் வெண்முரசு வாசிப்பனுபவம், வாழ்த்து\nவெண்முரசு’ வெளியீட்டு விழாவை முன்னிட்டு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள் வெண்முரசிற்கு அளித்த நேர்காணல்\nPosted in அசை படங்கள், அனைத்தும்\t| Tagged ஜெயமோகன், நாஞ்சில்நாடன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், வெண்முரசு, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 2 ப��ன்னூட்டங்கள்\nஜெயமோகன் ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் … Continue reading →\nMore Galleries | Tagged ஜெயமோகன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவிஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக\np=32837 விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன் இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி … Continue reading →\nMore Galleries | Tagged ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், விஷ்ணுபுரம் விருது\t| 3 பின்னூட்டங்கள்\nஜெயமோகன் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், … Continue reading →\nMore Galleries | Tagged இயல் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 8 பின்னூட்டங்கள்\nby RV மேல் ஐப்பசி 1, 2012 ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் லிஸ்ட் என்னுடைய reference-களில் ஒன்று. தோழி அருணா இந்த சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். எல்லா கதைகளுக்கும் இன்னும் சுட்டி கிடைக்கவில்லை. கிடைக்கும்போது அருணாவோ நானோசெந்திலோ அப்டேட் செய்கிறோம். Formatting பிரச்சினையால் இத்தனை நாள் பதிவை வெளியிடாமல் வைத்திருந்தேன், இதற்கு மேல் பொறுமை இல்லை. dt, dd syntax ஏன் சரியாக வேலை … Continue reading →\nMore Galleries | Tagged சிலிகான் செல்ப், ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல் விழா-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் … Continue reading →\nMore Galleries | Tagged அமீரகத் தமிழ் மன்றம், சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்\nநாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்\nMore Galleries | Tagged சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் குவைத், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nகுவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்…\nசெங்கோவி நாஞ்சில் நாடன் “தமிழில் கலை இலக்கியங்கள்-எதுவரை சென்றோம்..எங்கே நிற்கிறோம்”என்ற தலைப்பில் பேசினார். சங்ககாலப் பாடல்கள் பலவற்றையும் விளக்கிச் சொல்லி, அப்பேர்ப்பட்ட பெருமைமிகு பாரம்பரியம் மொண்ட நாம், நம் பிள்ளைகளுக்கு மரங்களின்/பறவைகளின் பெயர்களைக்கூட தமிழில் சொல்லித் தருவதில்லையே..புறநானூறு-கம்பராமாயணம் போன்றவற்றைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை..அடிப்படை விஷயங்களையாவது சொல்லலாம் அல்லவா” என்று கேள்வி எழுப்பி, மொத்தக்கூட்டத்தையும் சிந்திக்க வைத்தார். … Continue reading →\nMore Galleries | Tagged குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்..., ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகுவைத்தில் நாஞ்சில்நாடன் இந்த வாரம்\nமுத்தமிழ் கலைமன்றம் குவைத் சித்திரை விழா நாள் ; 14-3-2012 இடம் ; இந்தியன் செண்டிரல் ஸ்கூல், அப்பாசியா, குவைத் நேரம் மாலை 5 30 நாஞ்சில்நாடன் ஜெயமோகன் பழமலை கிருஷ்ணமூர்த்தி தேஜஸ்ரீ ஜெயகாந்த்\nMore Galleries | Tagged குவைத்தில் நாஞ்சில்நாடன், சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅமீரக தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் இலக்கியக்கூடல் பங்குபெறுபவர்கள்: நாஞ்சில்நாடன் ஜெயமோகன் 12.04.2012 வியாளன் மாலை. ஷிவ்ஸ்டார் பவன் உணவகம் கராமா துபாய் நன்றி: ஷென்ஷி\nMore Galleries | Tagged அமீரக இலக்கிய கூடல், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\np=22434 நவம்பர் பன்னிரண்டு பதிமூன்றாம் தேதிகளில் நாஞ்சில்நாடனின் மகள் சங்கீதாவின் திருமணம். சங்கீதா ஒரு மருத்துவர் மயக்கவியல் நிபுணர். மணமகனும் மருத்துவர்தான். கிட்டத்தட்ட ஓர் இலக்கியவிழா என்றே சொல்லலாம். நஞ்சில்நாடன் எல்லாருக்கும் வேண்டியவர். எல்லாத் தரப்புக்கும் நெருக்கமானவர். ஆகவே எழுத்தாளர்கூட்டம். 12 ஆம்தேதி காலையிலேயே என் வீட்டுக்கு யுவன் சந்திரசேகர் வந்துவிட்டான். விஜயராகவன் … Continue reading →\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் த��ர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-05T17:43:03Z", "digest": "sha1:NCQELAPUZ2AXAOVTVAZHNUHDVDVQACSB", "length": 4866, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/radhika-sarathkumar-who-will-act-in-siththi-2-ramya-krishnan-meena-devaiyani-248654/", "date_download": "2021-03-05T17:04:27Z", "digest": "sha1:YSOOXJJ3E5CU732XZ75QEFG5QVHOUJ5O", "length": 11919, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அடுத்த சாரதா அம்மா இவங்கதானா? சித்தி 2 சீரியல் சீக்ரெட்ஸ்", "raw_content": "\nஅடுத்த சாரதா அம்மா இவங்கதானா சித்தி 2 சீரியல் சீக்ரெட்ஸ்\nசித்தி 2 சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சாரதா அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 3 முன்னணி நடிகைகளின் பெயர் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nசன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சித்தி 2 சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலகிய நிலையில், அவர் நடித்த சாரதா அம்மா காதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பிரபல நடிகைகளின் பெயர் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் ஹிட் அடித்த சீரியல் என்றால் அது ராதிகா முக்கிய வேடத்தில் நடித்து சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியல்தான். அதற்குப் பிறகு பல சீரியல்க���் மிகப்பெரிய புகழ்பெற்றாலும் சித்தி சீரியல் நினைவுகள் இன்னும் டிவி சிரியல் ரசிகர்களின்\nமனதில் பசுமையாக அப்படியேதான் இருக்கிறது. அதனால்தான், சன் டிவியில் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பட்டது. சித்தி 2 தொடரிலும் நடிகை ராதிகாவே நடித்தார்.\nநடிகை ராதிகா, சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார். தனது ராடன் மீடியா மூலம் சீரியல்களையும் தயாரித்து வருகிறார்.\nஅதே நேரத்தில், நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமார் தலைவராக இருக்கிற சமத்துவ மக்கள் கட்சியில் மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார். அண்மையில், சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகை ராதிகா, தான் சீரியல்களில் இருந்து படிப்படியாக விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகக் கூறினார். அப்போதே ராதிகா சீரியல்களில் இருந்து விலகுவார் என்று பேசப்பட்டது.\nஇந்த நிலையில், நடிகை ராதிகா சித்தி 2 சீரியலில் இருந்து விலகியதை சீரியல் குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்தார். ராதிகாவின் ரசிகர்கள் பலரும் அவரை மீண்டும் சீரியலில் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், சித்தி 2 சீரியலில் ராதிகா நடித்த சாரதா அம்மா கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அந்த கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற நடிகை நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் 3 முன்னணி நடிகைகளின் பெயர் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nசினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்ததோடும் டிவி சீரியல்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவையாணி ஆகிய மூன்று நடிகைகளின் பெயர்களை சித்தி 2 சீரியலில் ராதிகாவின் சாரதா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஅதனால், சித்தி 2 சீரியலில் ராதிகாவின் சாரதா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது ரம்யா கிருஷ்ணனா, மீனாவா, தேவையாணியா என்பது விரைவில் தெரியவரும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nசட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nகண்ணம்மா கற்றுக் கொடுத்த பாடம் ���து: சினிமாவை நோக்கி ரோஷினி\nசோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக\nசலுகைகள், கிரெடிட் புள்ளிகள்… அதை மட்டும் க்ளிக் செய்யாதீங்க..\nதெரிந்த கொத்தமல்லி… தெரியாத பயன்கள்… எப்படி பயன்படுத்துவது\nசின்ன வயதிலேயே பணம் குவிக்கும் வேட்கையா ரிஸ்க் குறைவான முதலீடுகள் எவை\nசட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nதேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\nஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை\nகண்ணம்மா கற்றுக் கொடுத்த பாடம் இது: சினிமாவை நோக்கி ரோஷினி\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/1125", "date_download": "2021-03-05T17:26:17Z", "digest": "sha1:DDU6ACK3MZPGHAWBMCRDMOQW5I3KSB7U", "length": 8734, "nlines": 92, "source_domain": "tamilfirst.com", "title": "இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா; நேற்று மட்டும் 500 பேருக்கு தொற்று உறுதி | Tamil First", "raw_content": "\nHome Featured | சிறப்பு இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா; நேற்று மட்டும் 500 பேருக்கு தொற்று உறுதி\nஇலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா; நேற்று மட்டும் 500 பேருக்கு தொற்று உறுதி\nநாட்டில் நேற்று மட்டும் 500 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nநேற்று மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மட்டும் நாட்டில் 164 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇதில் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 156 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.\nஅதன்படி நேற்று மாத்திரம் 500 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்றார்.\nPrevious articleசீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவிவான மொசாட்டின் ஆய்வு கூடத்தில்\nNext articleஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து நவம்பர் மாதம் கிடைக்கும்\nபல்கலை நினைவுத்தூபி சட்டவிரோதம்; பல்வேறு அழுத்தங்களால் உடைத்தோம் – துணை வேந்தர்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி யாழ்.பல்கலையில் இடித்தழிப்பு இருட்டியதும் வளாகத்தையே மூடிவிட்டு அடாவடி\nகொரோனாவால் மூவர் மரணம் – உயிரிழப்பு 222 ஆக அதிகரிப்பு\nயாழ். மருத்துவபீட மாணவனுக்கு தொற்று – 10 பேர் தனிமையில்; உணவகம் முடக்கப்பட்டது\nயாழ். ஆரியகுளம் பகுதியில் சைவ உணவகம் முடக்கம்\nஅமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளர்கள் பெரும் வன்முறை – பெண் ஒருவர் பலி\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/15/rajini-politcal-party-name/", "date_download": "2021-03-05T15:57:48Z", "digest": "sha1:YAHJ4OO3VV2YIMRKY3OGZGS3DFJE3HY6", "length": 17299, "nlines": 123, "source_domain": "www.newstig.net", "title": "ரஜினியின் கட்சி பெயர் இதுதான்..! சின்னமும் இதுதான்! - NewsTiG", "raw_content": "\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nமகன் என்றும் பார்க்காமல் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nஉயிரை அணுவணுவாக கொல்லும் உணவுகள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடவே சாப்பிடாதீங்க…பேராபத்து\nவெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…இதுவரை யாரும் அறிந்திராத உண்மை தகவல்\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\nஏழரை சனி உங்களை பிடித்தற்கான அறிகுறிகளை எளிதில் தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்…இதை பின்பற்றினாலே போதும் நல்ல பலன் கிட்டும்\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏ���் பட்ட பயங்கரம்\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்…\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய…\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nவலிமை படத்தின் Climax காட்சிக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு \nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஇறப்பதற்கு முன் கடைசியாக சித்ரா என்னிடம் சொன்னது இது தான்\nபேசாம நீ செத்து போடி சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத் சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத்\nவெங்காயத் தோல் சூப் குடித்தால் கிடைக்கும் அபூர்வ சக்திகள்… இனி வெங்காயத் தோலை தூக்கி…\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nரஜினியின் கட்சி பெயர் இதுதான்..\n2021 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து பல பெரிய கட்சிகள் தூக்கத்தை தொலைதுள்ளன.\nஇதனால், ரஜினிகாந்த் இந்த கட்சியின் முகம், அந்த கட்சியின் B டீம் என அவர் மீது அவதூறு குற்றசாட்டுகளை பரப்பும் வேலையில் இறங்கி விட்டனர். வரும் சட்ட மன்ற தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகளுக்கான சின்னம் ஒதுக்கீடு தேர்தல் ஆணையம் சார்பில் ஒதுக்கப்பட்டுகொண்டிருகின்றது.\nசமீபத்தில், தனது கட்ச���யை பதிவு செய்த ரஜினிகாந்த் தனது கட்சியை “மக்கள் சேவைக் கட்சி” என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர்ப்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதற்போது “அண்ணாத்த” படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், இம்மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில், மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 234 தொகுதிகளுக்கும் பொதுசின்னம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த கட்சிக்கும் சின்னமாக “பாபா” படத்தில் இடம் பெற்ற “ஹஸ்தா” முத்திரை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ரஜினி தரப்பு கேட்டதாகவும், அந்தச் சின்னம் ஒதுக்கப்படாததால், ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆனால், இந்த சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தவரின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.\nPrevious articleசித்ராவை தள்ளிவிட்டதாக கணவர் ஹேம்நாத் திடீர் கைது நடந்தது என்ன \nNext articleசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம் இதோ\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவி. ஆர். கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்...\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய...\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nவரும் 2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n48 நாட்கள் தொடர்ந்து இதை மட்டும் செய்து வாருங்கள்…நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்\n யாரெல்லாம் கவனித்தீர்கள், புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2021/01/", "date_download": "2021-03-05T17:07:30Z", "digest": "sha1:5URMAA7W3DLSZ2Y2NSB6UJFMFUQ7VCH6", "length": 54768, "nlines": 303, "source_domain": "www.ttamil.com", "title": "January 2021 ~ Theebam.com", "raw_content": "\nமனித உடலில் மண்ணீரலின் வேலை\nமனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும். இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ளன. அவற்றில் மண்ணீரலும் ஒன்று.\nமண்ணீரலானது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான். இது ரெட்டிக்குலர் செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது. மண்ணீரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது.\nமூளையின் செயல்பாடுகளையும், நரம்புகளின் தூண்டு தலையும் சீராக்குகிறது. எண்ணங் களையும் செயல்களையும், உருவாக்குவதும், ஊக்குவிப்பதும் மண்ணீரல்தான். முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிக்கும் செயலே மண் ணீரலுக்கு முக்கிய வேலையாகும். இரத்த சிவப்ப ணுக்களின் செயல்பாடுகளை சீர்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் மண்ணீரலின் முக் கிய பணியாகும்.\nமண்ணீரல் பாதித்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும். சில சமயங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொடுத்து மாரடைப்பைக்கூட (Heart attack) ஏற்படுத்துகிறது. நுரையீரலின் செயல்பாடுகளிலும் மண்ணீரலுக்கு பங்குண்டு. இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண் கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல் பாடுகளை தூண்டுகிறது. அதுபோல் இரத்த ஓட்டப்பாதையில் கிருமிகள் போன்ற வெளிப் பொருட்களை வடிகட்டி வெளியேற்றும் உறுப்பாகவும் மண்ணீரல் செயல் படுகிறது.\nஇரத்தம் வழியாக வரும் நோய்க்கு எதிரான தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதே மண்ணீரலின் முக்கிய பணியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது. மன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nமண்ணீரல் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள்:\nஅடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல்,\nநாக்கு வறண்டு விறைப்புத் தன்மையடைதல்,\nவாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல்\nகால் பகுதிகளில் வீக்கம், வலி,\nஇடுப்பு பக்கவாட்டு மடிப்புகளுடன் சதை உண்டாதல்,\nசிறுநீர் சரியாக பிரியாதி ருத்தல்.\nமண்ணீரல் பாதிப்பு ஏற்படக் காரணம்:\nகோபம், எரிச்சல் அடிக்கடி ஏற்படுவோர்க்கு மண்ணீரல் பாதிப்படையும்.\n· மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போன்ற வற்றாலும் இந் நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.\n· கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதா வது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்படையும்.\n· இரத்தத்தில் பித்தநீர் அதிகரிப்பு காரணமாக மண்ணீரலில் பாதிப்பு உண்டாகும்.\n· இதயத்திற்கு இரத்தம் செல்வதுபோல் மண்ணீரலும் இரத்தத்தை உள்வாங்குகிறது.\n· கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவைகளால் மண்ணீரல் பாதிக்கப்படலாம்.\nகீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயிறு, சின்ன வெங்கா யம். கொ ய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ரா பெர்ரி, பிளம்ஸ். இவற்றில் உள்ள மெத்தியோனின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், மண்ணீரல், பித்தநீர் சுரப்பிகளின் இயக் கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.\nதைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள் , தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.\nஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உ���்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.\nபொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது.\nகிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.\nபொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.\nவிருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு, இங்கு விருந்து என்பது விருந்தினர்களையும் மருந்து என்பது நோய்களுக்கான மருந்து, இவையெல்லாம் வந்து உடனே செல்லும் அளவில் இருப்பதே நல்லது என்ற பொருளில் தான் சொல்லப்படுகிறது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து என்ற குறளில் முகம் காட்டுவது விருந்தினர்களையும் அவர்களது உறவையும் கெடுத்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு, அவர் காலத்தில் விருந்தினர்கள் தொலைவில் இருந்து வந்தவர்களாக இருந்திருக்கக் கூடும், தவிர அவர்களுக்கான பணிவிடை என்பது உணவும் உறைவிடமும் கொடுத்து உதவுவது என்ற அளவில் தான் இருந்திருக்கும். பின்னர் நூற்றாண்டுகளின் மாற்றங்களில் விருந்தினர்கள் மூன்று நாளைக்கு மேல் தங்குவது தொல்லை தான் என்றே உணர்ந்து பழமொழி வடிவெடுத்திருக்கிறது.\nஅந்தக் காலம் போல் இந்தக் காலம் இல்லை என்று சிலர் மனிதர்களையும் அவர்கள் தம் சமூக வாழ்வியலை ஒப்பிட்டு அலுத்துக் கொள்வது உண்டு, எந்த காலத்திலும் மனிதர்களின் மனம் பெரிய அளவில் மாறுபடுவது கிடையாது, அப்படியே ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பவை இன்றைய வாழ்க்கைச் சூழல் ஏற்றியிருக்கும் சுமைகளின் அழுதத்தினால் தான் மாறி இருக்கின்றன. இதைத் திறந்த மனத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளத்தான் வேண்டும். எந்த காலத்திலும் மனிதனின் பொருளாசைகள், பேராசைகள் தான் நாடுகளின் எல்லைகளை விரித்திருக்கிறது, ஆட்சிப்பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது, இதைத்தாண்டி உலக மக்களுக்கு நன்மைச் செய்யப் போகிறேன் என்று கூறி அரசை விரிவு படுத்தியவர்கள் எவரும் இல்லை, அதே போன்று மனிதனின், குறிப்பாக ஆண்களின் காம இச்சைகளும் எல்லாக் காலத்திலும் மிதமிஞ்சியதாகவே தான் இருந்திருக்கிறது , இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு பல மனைவிகளை மணந்து கொண்டார்கள், பின்னர் பொருளாதார வசதிக் குறைவால் சின்னவீடு என்ற அளவுக்குச் சுருக்கிக் கொண்டனர்,\nஇப்பொழுதெல்லாம் உறவினர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை, அவர்கள் எப்பொழுது கிளம்புவார்கள் என்று முள்மேல் நிற்கும் மனநிலையே உள்ளது என்று பதிவர் பெரியவர் பழனி கந்தசாமி மாறுவது மனமா காலமா எழுதி இருக்கிறார். மனிதர்கள் பணத்தை தேடி அலைகிறார்கள் என்று எழுதி இருக்கிறார். உண்மை தான், பிதுங்கும் மக்கள் தொகையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வருவதே பெரும் அறைகூவல் என்னும் நிலைக்குச் சென்ற பிறகு இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது இந்த நிலைக்குக் காரணம் என்ன இந்த நிலைக்குக் காரணம் என்ன பொறுப்பற்ற முறையில் பெருகிய மக்கள் தொகை தானே பொறுப்பற்ற முறையில் பெருகிய மக்கள் தொகை தானே இவற்றைக் கட்டுப்படுத்துவதில் சமூகம் அக்கறை கொண்டிருந்தால் பொருளியல் ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையே நமக்கு வந்திருக்காது, கடவுள் கொடுக்கிறான் என்று 10 குழந்தைகள் வரை பெற்றுப் போட்டு 80 ஆண்டுகளில் 30 கோடியில் இருந்து 100 கோடியை அடைந்துவிட்டு நாம் புலம்புவதால் என்ன பயன் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் சமூகம் அக்கறை கொண்டிருந்தால் பொருளியல் ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையே நமக்கு வந்திருக்காது, கடவுள் கொடுக்கிறான் என்று 10 குழந்தைகள் வரை பெற்றுப் போட்டு 80 ஆண்டுகளில் 30 கோடியில் இருந்து 100 கோடியை அடைந்துவிட்டு நாம் புலம்புவதால் என்ன பயன் இன்றைய தம்பதிக���ுக்கு மட்டும் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆசையே இல்லையா இன்றைய தம்பதிகளுக்கு மட்டும் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆசையே இல்லையா , பெற்றெடுக்கும் அவஸ்தை என்பதை ஒப்பிட்டு பெண்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும் குடும்பத் 'தலைவன்' என்கிற அந்தஸ்தில் 100 குழந்தைகளுக்குக் கூட தந்தையாகும் ஆசை ஆணுக்கு உண்டு, ஆனால் ஒன்று இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு தேவையான படிப்பும் வசதியும் செய்து வளர்த்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் தான் ஆண்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவதை நினைத்துப் பார்க்கவே தவிர்த்துவருகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகள் ஆண்களின் மீது இன்றைய போட்டி நிலைச் சமூகம் ஏற்படுத்தி உள்ளவை தான்.\nஇன்றைய தேதிக்கு இளைஞர்களின் (ஆண் / பெண் தம்பதிகளின்) இலக்கே தனக்கென ஒரு சொந்த வீடு கட்டிக் கொள்வது, 55 வயதை நெருங்கும் எவரும் கடந்த கால பொருளியல் நிலைமை, குறைவான ஊதியம் என்ற நிலையில் கிட்டதட்ட ஓய்வு பெரும் நிலையில் சொந்த வீட்டைக் கட்டும் நிலைக்கு வந்திருக்கிறார்கள், தற்பொழுது சொந்த வீட்டுக் கனவு 30 - 35க்குள் கை கூடிவிடுகிறது, 'அப்பன்காரன் சம்பாதித்து வைத்திருந்தால்' ஒரு வீடுகட்ட நான் நாயாகப்படும் நிலை வந்திருக்காது' என்கிற இளைஞர்களின் மனக் குரலை எங்கும் கேட்கமுடிகிறது, முனிசிபல் பள்ளியில், அரசு இலவசக் கல்வியில், முயற்சிகளில் ஓரளவு படித்து வெளியே வந்தவர்களுக்கு முதலில் இருக்க நல்ல வீடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அதற்காக கடுமையாக உழைக்கும் மனநிலையில் வேலைக்கும் போகும் பெண் தான் வேண்டும் என்று கூறி திருமணமும் செய்து கொள்கின்றனர், பின்னர் ஓய்வில்லாத உழைப்பு, இதில் உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் உபசரிக்கவும் நேரம் இருக்குமா. மாமனார் மாமியார் வந்தாலே எப்போ கிளம்புவாங்க என்று இருக்கும் சூழலில் பிற உறவினர்களுக்கு ஊட்டிவிடுவது என்பது நினைத்துப் பார்க்கக் கூடாத ஒன்று. போட்டித் தன்மை மிக்க உலகில் தனியார் நிறுவனங்களில் பார்க்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது, கூடவே வாரிசுகளுக்கு நல்ல கல்வி அளிக்க, நல்ல பள்ளிகளை தேர்ந்தெடுப்பது, அவர்களை மக���ழ்ச்சியாக வைத்திருப்பது என்றெல்லாம் உட்கார நேரம் இல்லாத வாழ்க்கைச் சூழலில் உறவினர்களை கண்டு கொள்வதற்கான நேரம் \nஎனது வீட்டுக்கு அருகே, மூன்று பேருந்து நிறுத்தம் தள்ளி குடி இருக்கும் நண்பரை குடும்பத்துடன் வீட்டுக்கு வரச் சொன்னோம், அவருடைய மனைவி 'உங்க மகளுக்கு தொடக்க நிலைக் கல்வியின் இறுதி ஆண்டு படிப்பு நடக்கிறது, நீங்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவருகிறீர்கள், நிறைய வேலை இருக்கும், எப்போதும் ஓடிக் கொண்டி இருப்பீர்கள் என்பது தெரியும், தேர்வெல்லாம் முடியட்டும் என்று கூறி அழைப்பை மறுத்தார்' தேர்வு முடிய இன்னும் ஆறுமாத காலம் இருக்கிறது என்றாலும், அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றியது, அதையே தான் அவர்களும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள், நாம் நிலைமை புரியாமல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவர்கள் திட்டமிட்ட வேலைகள் எல்லாமும் தடையாகிப் போகும் போது 'இவர்களை யார் அழைத்தது ' என்று நினைக்கத்தான் செய்வார்கள், குடும்பங்கள் சுருங்கி, நேரங்கள் திட்டமிட்டவையாக மாறிவிட்டப் பிறகு உபசரி க்கும் நேரங்கள் கிடைப்பதே தற்காலிக ஓய்விற்கானது. குடும்பத்திற்கானது என்ற நிலையில் விருந்தினர்களை முன்பு போல் பல நாள் தங்கிச் செல்லவதை மகிழ்ச்சியான மனநிலையுடன் கொண்டாட முடியுமா ' என்று நினைக்கத்தான் செய்வார்கள், குடும்பங்கள் சுருங்கி, நேரங்கள் திட்டமிட்டவையாக மாறிவிட்டப் பிறகு உபசரி க்கும் நேரங்கள் கிடைப்பதே தற்காலிக ஓய்விற்கானது. குடும்பத்திற்கானது என்ற நிலையில் விருந்தினர்களை முன்பு போல் பல நாள் தங்கிச் செல்லவதை மகிழ்ச்சியான மனநிலையுடன் கொண்டாட முடியுமா நம்மால் ஒழுங்காக கவனிக்க முடியாத சூழலில், பணிவிடை செய்ய முடியாத சூழலில், விருந்தினரை அவமானப்படுவதை தவிர்க்க, உறவினர்கள் வந்தாலும் உடனே கிளம்பிடுவது தான் நல்லது என்றே நினைக்கின்றனர்.\nசென்னை போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களுடன் அருகே வீட்டு உரிமையாளரும் குடி இருந்தால் வீட்டு விருந்தினரை 'எப்போ கிளம்புவீர்கள் ' என்று வீட்டு உரிமையாளரே கேட்பார். காரணம் இடம் குறித்து அல்ல, தண்ணீர். இது போல் நிறைய இடற்கள் உண்டு, இன்னிக்கு அடுப்பங்கரைக்கு ஓய்வு, சமைக்க வேண்டாம் மதியம் சரவண பவனுக்குச் செல்வோம் என்று திட்டம் போட்டிருக்கும் போது 'இந்த பக்கமாக வந்தேன் அப்படியே பாத்துட்டுப் போவலாம்னு வந்தேன்' என்று ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தால், கேட்கும் நமக்கு நெருப்பில் உட்கார்ந்திருப்பது போல் இல்லாவிட்டாலும், 'தினமும் உங்க சாப்பாட்டை மனுசன் சாப்பிடுவானா ' என்று வீட்டு உரிமையாளரே கேட்பார். காரணம் இடம் குறித்து அல்ல, தண்ணீர். இது போல் நிறைய இடற்கள் உண்டு, இன்னிக்கு அடுப்பங்கரைக்கு ஓய்வு, சமைக்க வேண்டாம் மதியம் சரவண பவனுக்குச் செல்வோம் என்று திட்டம் போட்டிருக்கும் போது 'இந்த பக்கமாக வந்தேன் அப்படியே பாத்துட்டுப் போவலாம்னு வந்தேன்' என்று ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தால், கேட்கும் நமக்கு நெருப்பில் உட்கார்ந்திருப்பது போல் இல்லாவிட்டாலும், 'தினமும் உங்க சாப்பாட்டை மனுசன் சாப்பிடுவானா ' என்று மகிழ்வோடு வெளியே இருந்த குழந்தைகள் கணைத் தொடுப்பார்கள். முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு பார்க்கப் போனால் யாரும் அதைக் குறை காண்பது இல்லை.\nமுதலில் உறவுக்காரர்களாக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் மற்றவர் வீட்டுக்குச் செல்ல போதிய காரணம் இருக்க வேண்டும், சும்மா பார்த்துச் செல்ல காதுகுத்தி, திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள் அழைப்புகள் என்று எத்தனையோ குடும்ப நிகழ்ச்சிகள் இருக்கிறது, நான் ஆண்டுக்கு ஒருமுறை தமிழகம் சென்றாலும் எனக்காக விடுமுறை எடுக்காதீர்கள் என்றே என் அக்கா, தங்கையிடம் சொல்வதுண்டு, அன்றைக்கு எதுவும் மற்ற வேலை இருந்தாலும் போய்விட்டு வாருங்கள், பக்கத்தில் எங்காவது சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்வதுண்டு, 'நான் எப்போ ஒருமுறை வருகிறேன், என்னைக் கவனிப்பதைவிட உனக்கு என்ன வேலை ' என்று நாம் கேட்டால் அவர்களுக்கும் வெளியே சொல்லமுடியாத சங்கடங்களையும் சேர்த்தே கட்டிவிடுகிறோம், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகள் தவிர்த்து ஒருவரை பிடித்து இழுத்து வைப்பது நாம் சென்ற பிறகு அவர்களுக்கு பிற சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கும். சீனர்கள் விடுமுறை நாட்களில் எவரையும் வீட்டுக்கு அழைப்பது கிடையாது. நான் சென்று வந்த சீன நண்பர்களின் வீடுகள் அனைத்திற்கும் எதாவது நிகழ்ச்சியின் அழைப்பின் பேரில் மட்டுமே சென்றிருக்கிறேன், அக்கம் பக்கம் சீன வீடுகளில் உறவினர் நடமாட்டங்களும் மிக அரிதாகவே இருக்கும்.\nமுன்பெல்லாம் உறவுக்காரர்கள் வீட்டுக்குச் செல்ல பலகார மூட்டையும் கூடவே செல்லும், இப்பொழுது பலரும் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கூடுதல் எடை என பல்வேறு உடல் நலச் சீர்கேட்டால் இருக்கும் போது, அல்லது உடலை கெடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஓரளவு உடல் நலம் பற்றிய அக்கரையில் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவர்கள் நாம் வாங்குவதை திண்பார்களா இல்லையா என்று எதுவும் அறியாமல் வாங்கிச் செல்லும் இனிப்புப் பண்டங்கள் பெரும்பாலும் குப்பைக்குத்தான் செல்கின்றன, என்வீட்டுக்கு வரும் இனிப்புகளில் 80 விழுக்காடு குப்பைக்குத்தான் செல்லும், மாற்றாக பழங்களாக வருபவற்றை நாங்கள் வீணாக்குவது இல்லை, ஒருவர் வீட்டுக்குச் செல்லும் போது குழந்தைகள் இருந்தால் கொஞ்சம் பிஸ்கெட் அல்லது சாக்லெட், பெரியவர்களுக்கு சத்தான பழங்களை வாங்கிச் செல்லலாம், அர்சனா / கிருஷ்ணா / ஆனந்தபவன் ஸ்வீட் வகைகளில் ஒருகிலோ / இரண்டு கிலோ வாங்கிச் சென்றால் தான் அன்பா நெய் கலந்த கொழுப்பு மிக்க பண்டகளை தற்காலத்தில் யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. ஒருவேளை வாங்கி வந்துவிட்டார்களே வீணாக்காமல் தின்போம் என்று தின்றுவிடுவர்கள் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருந்தால், இரத்ததில் கொழுப்புக் கூட... அதற்கு தனியாக மருத்துவம் பார்க்க வேண்டி இருந்தாலும் இருக்கும். உறவினர் வீட்டுக்கு செல்லும் போது அவர்கள் 'இருங்க காபி எடுத்துவருகிறேன்' என்று சொல்லும் போதும் அல்லது சொல்லாமல் எடுத்துவரும் போதும் உங்களுக்கு இனிப்பு ஆகாது என்றால் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள், யாரும் அதை சங்கடமாக நினைப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் என்ற வகையில் இனிப்பு சாப்பிட முடியாதவர்களை யாரும் கட்டாயப்படுத்தி 'திருப்பதி லட்டு, பிரசாதம்' இது சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொன்னால் அது விசம் கொடுப்பதற்கு ஒப்பானது. உறவினர் / நண்பர் வீட்டுக்குச் சென்று காபி வருமா வராதா என்ற அளவுக்கு அங்கே உட்கார்ந்து பேசும் நிலைக்குச் செல்லும் முன் கிளம்புவது நல்லது. கிளம்புவது போல் பாவனைக்காட்டினாலே அவர்கள் காப்பி தருவார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்.\nஇன்றைக்கு இருவரும் வேலைக்குச் செல்லும் வாழ்க்கைச் சூழலில் ஆணுக்கு ஆசை இருந்தாலும் பெண்ணின் விருப்பம் குறித்த புரிந்துணர்வு இருப்பதால் கணவன் - மனைவி இடையே கட்டாய பாலியல் வல்லுறவுகள் கிடையாது. பெண்ணின் விருப்பம் குறித்தும் கேட்கப்படுகிறது, இன்றைக்கு ஆண் சமூகம் எவ்வளவோ அடக்கப்பட்டுள்ளது, அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளது, அடங்கும் சூழலில் உள்ளது, அதையெல்லாம் ஒப்பிட 60 வயதிற்கு மேலானவர்கள் அதிர்ஷடக்காரர்கள், அவர்களுக்கு தன்னளவில் இழப்பு என்று எதுவுமே இருந்திருக்காது, பெரு நகரச் சூழலில் கணவன் - மனைவி இடையே பாலியல் உறவு கூட திருமணம் ஆன சில ஆண்டுகளில் வாரம் ஒருமுறை பின்னர் மாதம் ஒருமுறை, அதன் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை என்றே குறைந்துவிட்டது. இவற்றையெல்லாம் யாரும் விரும்பிப் ஏற்படுத்திக் கொள்வது கிடையாது, வாழ்க்கைச் சூழல் அழுதத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள், இவை தனிமனித தவறுகள் இல்லை. இதைப் புரிந்து கொள்பவர்கள் காலத்தை ஒப்பிட்டுப் பேசுவது கிடையாது.\nபெரியவர்கள் மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் குழந்தைகளும் ஒன்று போல் தான் இருக்கிறார்கள், அவர்களிடம் மாற்றமாக நாம் பார்ப்பது இன்றைய காலத்தில் அவர்களுக்கு கிடைத்த வசதிகளில் கிடைத்த கூடுதல் அறிவுதான், எந்த காலத்திலும் குழந்தைகளிடம் நெருப்பைக் கொண்டு சென்றால் எட்டிப்பிடித்து நெருப்பில் விரலைச் சுட்டுக் கொள்ளத்தான் செய்வார்கள்.\nநோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கையாக மருத்துவமனையில் இருந்தபோது தன்னை வந்துப் பார்க்கவில்லை என்று முகம் தூக்கிக் கொள்பவர்களும் தற்பொழுது குறைவு, அவரவருக்கு என்ன வேலையோ என்று நினைத்து மற்றவர்களின் நேரங்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள். பழைய காலத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், தற்பொழுது பலவற்றை இழந்து தான் வாழ்க்கையையே ஓட்ட வேண்டி இருக்கிறது. இதில் தனிமனிதனையோ, இன்றைய சமூகத்தையோ குறையாகப் பார்க்க ஒன்றும் இல்லை\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களா��� வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமனித உடலில் மண்ணீரலின் வேலை\nசித்தர் சிந்திய முத்துக்கள் மூன்று / 17\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\n\"பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் ..../ பகுதி 03\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்....\nபெண்களின் மூளை ஆண்களின் மூளை-அறிவியல்\nசித்தர் சிந்திய முத்துக்கள் நான்கு /16\n\"ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுது\"\nஇவ்வாரம் வர்ண த் திரைக்காக .....\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\n\"பிள்ளைகளின் வளர்ப்பு முறையில்../ பகுதி 02\nஇரத்த அழுத்தமும் உணவு மருத்துவ முறையும்\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nமனிதனின் தோற்றமும் சமய நம்பிக்கைகளும்.\nசித்தர் சிந்திய முத்துக்களில் ..../15\nதுளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா\n\"பிள்ளைகளின் வளர்ப்புமுறையில்…../ பகுதி 01\n 😼 சிரிக்க 🤣 சில நிமிடம் ...\nசித்தம் தெளிய சித்தரின் 4 பாடல்கள் /14\nஅன்றும் இன்றும் / பகுதி 04\nஉணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து ...\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nவிடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைந���னம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\n\"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்\"\n\" தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் \n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/google-maps", "date_download": "2021-03-05T17:31:39Z", "digest": "sha1:GEAEVQVT66FO7E75YOA2N6JBM54J3WMH", "length": 8261, "nlines": 93, "source_domain": "zeenews.india.com", "title": "Google Maps News in Tamil, Latest Google Maps news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை\nIncome Tax Raid: மிகப்பெரிய சிக்கலில் தனுஷ் பட ஹீரோயின்\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nDriving Licence அப்ளை செய்ய வேண்டுமா RTO அலுவலகம் கூட செல்லாமல் வேலை நடக்கும்\nGoogle Map-ல் இனி இந்த சாலை இருக்காது.. காரணம் என்ன தெரியுமா..\nஅசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க கூகுள் மேப்ஸ் அதன் செயலியிலிருந்து 'ரோட் ஆஃப் போன்ஸ்' (Road of Bones) என்ற பெயர் கொண்ட சாலையை அகற்ற முடிவு செய்துள்ளது.\n Google Maps-ன் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாமே\nவாகனம் வாங்குவது பெரிதல்ல. வெளியே செல்லும்போது அதற்கன பார்கிங் இடத்தைக் கண்டறிவதுதான் மிகவும் கடினமான விஷயம்.\nபுதிய அம்சம் அறிமுகம்: இனி கூகிள் மேப்ஸ் சக்கர நாற்காலி வசதியுள்ளதா என்பதையும் காட்டும்....\n‘அணுகக்கூடிய இடங்கள்’ இயக்கப்படும் போது, சக்கர நாற்காலி ஐகான் அணுகக்கூடிய நுழைவாயிலைக் குறிக்கும், மேலும் ஒரு இடத்தில் அணுகக்கூடிய இருக்கை, ஓய்வறைகள் அல்லது பார்க்கிங் உள்ளதா என்பதை மக்கள் பார்க்க முடியும்.\nகொரோனா முழுஅடைப்பில் மக்களுக்கு உதவ புதிய அம்சத்தை வெளியிட்ட Google...\nகூகிள் இந்தியா தனது தேடல் மற்றும் வரைபடங்களில் புதிய அம்சத்தை சேர்த்துள்ளது.\nGoogle Maps-யை நம்ப வேண்டாம்; எச்சரிக்கும் கோவா இளைஞர்கள்\nமொழி, வழி தெரியாத இடங்களில் சுற்றுலா செல்லும் பலருக்கு துணையாக இருப்பது Google Maps தான்; ஆனால் இந்த Google Maps-யை நம்ப வேண்டாம் என கோவா இளைஞர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nவீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது\nLPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nGood News: இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும்\nTN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nGoogle வழியாக இந்த தலைப்புகளைத் தேடாதீர்கள் - உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்\n'Right to Die': சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nமலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17510", "date_download": "2021-03-05T16:24:10Z", "digest": "sha1:4HUUDVJVHIO6NCIMC3Y4LANBTPXJNQV7", "length": 23043, "nlines": 226, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 5 மார்ச் 2021 | துல்ஹஜ் 582, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:29 உதயம் ---\nமறைவு 18:29 மறைவு 11:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங��கள், ஏப்ரல் 4, 2016\nசிங்கை கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு திருக்குர்ஆன் மனனப் போட்டி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1966 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திருக்குர்ஆன் மனனப் போட்டியில் 8 ஹாஃபிழ்கள் பங்கேற்றுள்ளனர். போட்டி நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-\nஇன்ஷாஅல்லாஹ் - எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் எமதமைப்பின் உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.\nஅந்த வரிசையில், திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ்களுக்கான திருக்குர்ஆன் மனனப் போட்டி நேற்று (03.04.2016. ஞாயிற்றுக்கிழமை) 09.30 மணி முதல் 17.30 மணி வரை, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.\nமன்றத்தின் சார்பில் ஞாயிறுதோறும் நடத்தப்பட்டு வரும் வாராந்திர - திருக்குர்ஆன் மனன மீளாய்வு (தவ்ர்) வகுப்பில் அங்கம் வகிக்கும்\n(1) ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்\n(2) ஹாஃபிழ் கே.ஷாஹுல் ஹமீத் பாதுஷா\n(3) ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக்\n(5) ஹாஃபிழ் செய்யித் அஹ்மத்\n(6) ஹாஃபிழ் சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத்\n(7) ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ\n(8) ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப்\nஆகிய 8 ஹாஃபிழ்கள் பங்கேற்றனர்.\nசிங்கை பென்கூலன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் கய்யூம் பாக்கவீ, சிங்கப்பூர் தோப்புத்துறை அமைப்பின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஷேக் அலீ பாக்கவீ, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் ஆசிரியர் ஹாஃபிழ் மில்லத் இஸ்மாஈல், மஸ்ஜித் ஜாமிஆ சூலியா பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ ஆகியோர் நேரிலும்,\nகாயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல��� காதிர் மஹ்ழரீ, தமிழகத்தின் தலைசிறந்த திருக்குர்ஆன் ஓதல் கலை வல்லுநர்களுள் ஒருவரான மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஸித்தீக் அலீ பாக்கவீ, மவ்லவீ ஹாஃபிழ் என்.ஜெ.நூர் முஹம்மத் ஸிராஜீ ஆகியோர் தொலைதொடர்பு வழியாகவும் நடுவர்களாகப் பணியாற்றி, போட்டியாளர்களிடம் கேள்விகளைக் கேட்டனர்.\n(1) ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்\n(2) ஹாஃபிழ் கே.ஷாஹுல் ஹமீத் பாதுஷா\n(3) ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக்\nஆகியோர் முறையே முதல் மூன்றிடங்களைப் பெற்றனர். அவர்களுக்கு, வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது பரிசுகள் வழங்கப்படவுள்ளன.\nமன்ற உறுப்பினர்கள் இப்போட்டியில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். முன்னிட்டு, அனைவருக்கும் காலை - மதிய வேளைகளில் உணவு ஏற்பாடுகளும், மாலையில் தேனீர் - சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.\nசென்ற ஆண்டை விட, இம்முறை போட்டியாளர்களின் பங்கேற்பு கூடுதல் திறமையுடன் காணப்பட்டதாக நடுவர்கள் கூறினர்.\nமன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு, திருக்குர்ஆன் வினா-விடை போட்டி (KWAS QUR’AN QUIZ) ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்தாண்டு (2015) சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட திருக்குர்ஆன் மனனப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nசிங்கை கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 09-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/4/2016) [Views - 866; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/4/2016) [Views - 787; Comments - 0]\nஏப். 22இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்களுக்கு அழைப்பு\nகாயல்பட்டினம் தனியார் மழலையர் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் அங்கீகாரமற்றவை அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியெனக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும் அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியெனக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்��ு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 07-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/4/2016) [Views - 914; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/4/2016) [Views - 1089; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/4/2016) [Views - 901; Comments - 0]\nஅதிமுகவின் 227 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திருச்செந்தூர் சமத்துவ மக்கள் கட்சிக்கு\nஏப். 08இல் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nமாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன் தமிழக அளவிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடத் தகுதி தமிழக அளவிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடத் தகுதி\nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 04-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/4/2016) [Views - 917; Comments - 0]\nததஜ சார்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nசட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு உழைக்க தமுமுக - மமக கூட்டுக்கூட்டத்தில் முடிவு\nதுணை மின் நிலையத்தில் மின்மாற்றி பழுது நகரில் 9 மணி நேரம் மின்தடை நகரில் 9 மணி நேரம் மின்தடை\n” சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 03-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/4/2016) [Views - 871; Comments - 0]\nசிறுபள்ளியில் ஜும்ஆ தொழுகையின்போது ஒருவர் மயக்கம் தமுமுக மருத்துவ ஊர்தியில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் தமுமுக மருத்துவ ஊர்தியில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nநாளிதழ்களில் இன்று: 02-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/4/2016) [Views - 958; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_5185472.jws", "date_download": "2021-03-05T15:34:11Z", "digest": "sha1:YZT3JK35JOU6AFZ2CIC5TF7N3TET2JKA", "length": 10481, "nlines": 151, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.37,152-க்கு விற்பனை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்\nவிசிக சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.: திருமாவளவன்\nசென்னையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநில வரித்துறை அதிகாரி கைது\nபெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை புகார்.: விசாகா குழுவில் அதிகாரி மாற்றம்\nதமாகா- அதிமுக இடையே விரைவில் தொகுதி உடன்பாடு எட்டப்படும்.: ஜி.கே.வாசன்\nதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே நாளை பேச்சுவார்த்தை\nதிமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது என இன்னும் உறுதி செய்யப்படவில்லை.: குண்டுராவ்\nகோவை சூலூரில் பெட்ரோல் பங்கில் ரூ.1.1 கோடி கையாடல் செய்த மேலாளர் கைது\nமக்கள் எங்களை நிராகரிக்கும் வரை நாங்கள் அரசியலில் இருப்போம்.: டிடிவி தினகரன்\nஅதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்- ஈபிஎஸ்யிடம் சமர்ப்பித்தது தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு\nகாஸ், பெட்ரோல் விலை விர்ர்ர்... ...\nகன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய ...\nதேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் ...\nரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை ...\nகொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் ...\nகாதலிக்காக ‘சாக்லெட்’ திருடிய காதலன்: கடையின் ...\nஇங்கிலாந்து இளவரசர், இளவரசி பதவி விலகிய ...\nஅமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்றப் ...\n8 மணி நேரத்தில் 8.1,7.3,7.4 என ...\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ...\nரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ ...\nஇத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான ...\nஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ஆர்க்டிகா-எம் செயற்கைகோளை ...\nபெரியோர்களே... தாய்மார்களே... தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் ...\nஊக்லாவால் (Ookla) இந்தியாவின் ...\nசான்சுய் ஸ்மார்ட் டிவி : ...\nவாவே மேட் எக்ஸ்2 ...\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை ...\nஓடிடியில் லவ் ஜோடி படம் ...\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ...\nகாதல் கதையில் ரெபா மோனிகா ...\nசக்ரா - விமர்சனம் ...\nமான்ஸ்டர் ஹன்டர் - விமர்சனம் ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.37,152-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 அதிகரித்து ரூ.4,644-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.71.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு ...\n2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 ...\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nநேற்று அதிரடியாக ஒரே நாளில் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு ...\nமார்ச்-03: பெட்ரோல் விலை ரூ.93.11, ...\nதங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nநகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி... ...\nஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-05T17:18:02Z", "digest": "sha1:EYUZDDYHVKSOQWRYYPAQTWZPPEYPW3K4", "length": 10614, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "சிம்புவின் ஆட்டத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் – ஆரி | Athavan News", "raw_content": "\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nசிம்புவின் ஆட்டத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் – ஆரி\nசிம்புவின் ஆட்டத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் – ஆரி\nநடிகர் சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்பதாக பிக்பொஸ் ���ைட்டில் வின்னர் ஆரி தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nசிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 10 தல திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆரி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.\nஆரியின் ருவிட்டர் பதிவில், “நெடுஞ்சாலை இயக்குனர் கிருஷ்ணாவின் அடுத்த படமான ‘பத்து தல’ படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். சிம்பு, கிருஷ்ணா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர்களின் ஆட்டத்தை பார்க்க தான் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கிய ‘நெடுஞ்சாலை’ என்ற திரைப்படத்தில் ஆரி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளு\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஅவுஸ்ரேலியாவுக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியைத், இத்தாலிய அரசாங்கம் தடுத்துள்ளது\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தைப் பிரிவு தேயிலை மலைப் பகுதியில் ஆணின் சட\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் ஈராக்கிற்கு முதல் பயணத்தை மேற்கொண\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 485 பேர் குணமடைவு\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இ���்கிலாந்து தடுமாற்றம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவிஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) பூஜையுடன் ஆரம்ப\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\nஇரணைதீவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் செய்யாது\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம்செய்யும் நடவடிக்கை சுகாதார அமைச்சி\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இங்கிலாந்து தடுமாற்றம்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidaselvar.com/single-post.php?slug=nathajittv", "date_download": "2021-03-05T15:35:33Z", "digest": "sha1:ND5QHLYC7NMQOWOP2VOBVAKV2VFHNA3J", "length": 4957, "nlines": 32, "source_domain": "dravidaselvar.com", "title": "தாய்நாட்டிற்காக தியாகங்களைப் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போற்றி வணங்கிடுவோம்", "raw_content": "\nதாய்நாட்டிற்காக தியாகங்களைப் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போற்றி வணங்கிடுவோம்\nதாய்நாட்டின் மீது கொண்ட பாசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்றும், அவரது பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் எனவும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதிரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரத்திருமகன், தாய்நாட்டின் மீது கொண்ட பாசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்த தேசத்தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதாகத் தெரிவித்துள்ளார். \"இன்னொரு பிறவி எடுத்தால் அதில் தமிழனாக பிறக்க வேண்டும்\" என்று அறிவித்த���, தமிழர்களையும், நம் தமிழக மண்ணையும் மனதார நேசித்த மாவீரர் நேதாஜியின் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் என்றும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.\nதி.மு.க.வை எதிர்க்‍கும் அனைத்துக் கட்சிகளையும் அமமுகவில் இணைப்போம்\nதிமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே எங்களது நோக்கம் - டிடிவி தினகரன்\nதியாகத்தலைவி சின்னம்மாவுடன், கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்திப்பு\nதா.பாண்டியன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா இரங்கல்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திரு.தா.பாண்டியன் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி\nதா.பாண்டியன் மறைவுக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்\nஎடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்\nமருத்துவர்கள் அனைவருக்கும் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து\nமூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு டிடிவி தினகரன் வேதனை\nபாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு பொதுச்செயலாளர் இரங்கல்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணியில் அரசு மெத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=commissioner", "date_download": "2021-03-05T16:32:01Z", "digest": "sha1:T2IFHWZGI2JZOVWAIGZPW2GR2IR6M2WD", "length": 5028, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"commissioner | Dinakaran\"", "raw_content": "\nபுதுச்சேரியில் மதுக்கடை செயல்படும் நேரம் குறைப்பு.: கலால்துறை ஆணையர் உத்தரவு\nஇருமாநில அதிகாரிகள் ஆலோசனை மதுபானம் கடத்தினால் குண்டாசில் கைது-கலால் ஆணையர் எச்சரிக்கை\nமுகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவிப்பு\nஅண்ணா பதக்கம் பெற்ற எஸ்ஐக்கள் கமிஷனரை சந்தித்து வாழ்த்து\nபடகு சவாரி, செல்பி ஸ்பாட் உள்பட சிறப்பு அம்சத்துடன் பெரியகுளம், வாலாங்குளம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது-மாநகராட்சி கமிஷனர் திறந்து வைத்தார்\nரதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு போலீஸ் கமிஷனர் ஆஜராக உத்தரவு\nஅறநிலையத்துறையில் பணி நிரந்தரம்கோரி ஆணையர் அலுவலகத்தில் நாளை நூதன போராட்டம்\nதேர்தல் சிறப்பு பணியில் இருந்து கோயில் செயல் அலுவலர்களுக்கு விலக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம்\nநகராட்சி ஆணையர் தகவல் செலவின கண்காணிப்பு தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனை\nபோக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்: தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அறிவிப்பு\nபோலீசார் தாக்கியதாக கமிஷனரிடம் மனு\nபுளியங்குடியில் நகராட்சி ஆணையாளர் உள்பட 88 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nபுதுச்சேரியில் பாஜ கூட்டணி வெற்றி பெறும்: பாஜ தேர்தல் பொறுப்பாளர் சுரானா உறுதி\nவாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்\nசட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பதற்றம், மிக பதற்றமான வாக்குச்சாவடி கணக்கெடுப்பு: துணை கமிஷனர் தலைமையில் நடக்கிறது\nசென்னை மாவட்டத்தில் 6,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன - மாநகராட்சி ஆணையர்\nடெல்லியில் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nபுதுச்சேரியில் அரசியல் கட்சியினருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை\n2-வது நாளாக தேர்தல் தொடர்பான ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை நடத்துகிறார் தேர்தல் ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=tour", "date_download": "2021-03-05T16:34:55Z", "digest": "sha1:3HGIGD7JY3X6WITSQBICX2M7CZEWSWPG", "length": 5202, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"tour | Dinakaran\"", "raw_content": "\nவிழுப்புரம், காஞ்சிபுரம், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் 5ம் கட்ட சுற்றுப்பயணம்: வரும் 26ம் தேதி தொடங்குகிறார்\nஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் குறித்து விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா\nதூத்துக்குடி, நெல்லை, தென்காசிக்கு முதல்வர் எடப்பாடி 3 நாள் சுற்றுப்பயணம்\nமு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: திமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: திமுக அறிவிப்பு\nஉங்கள் தொகுதியில் ஸ்டானின் நிகழ்ச்சி; பிப்12-ல் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்\nபிப்.17, 18, 19-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம்\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் ஸ்ரீகாந்த், சிந்து தோல்வி\n‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் தொண்டர்கள் உற்சாகம்\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் டாய் ட்ஸூ யிங் சாம்பியன்\nமதிமுக அறிவிப்பு: கட்சி வளர்ச்சி நிதிக்காக வைகோ சுற்றுப்பயணம்\nதேர்தல் தேதி அறிவிக்காத நிலையில் 5 மாநிலங்களுக்கு அடுத்தடுத்து பயணம்: அரசு விழாக்கள் மூலம் மோடியின் பிரசாரம் தொடங்கியது...நாளை அசாம், மேற்குவங்கம்; பிப். 14ல் தமிழகம் வருகை\n3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார் காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி\nமாட்டு வண்டியில் பயணம்...குழந்தைகளுடன் உரையாடல்.. மாணவியுடன் செல்ஃபி : ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணம்\nகுமரியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் கனிமொழி எம்.பி நாளை குமரி வருகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்\nவரும் 23ம் தேதி கோவை வருகை ‘மெகா ரோடு ஷோ’ ராகுல் காந்தி பங்கேற்பு தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்..\nபொதுமக்கள் கோரிக்கை அரிமளம் பகுதி விவசாயிகள் உடுமலைபேட்டைக்கு அனுபவ சுற்றுலா சென்றனர்\nபிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவல் தீவிரம்: இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் போரிஸ் ஜான்சன்\nமாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் திமுக தலைவரிடம் ேதர்தல் அறிக்கை தாக்கல் செய்யப்படும்\nதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 5ம் கட்ட சுற்றுப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namonar.com/product/vinayaga-peruman-leaf/", "date_download": "2021-03-05T16:18:55Z", "digest": "sha1:OSHGIVR4VPLAWCPQJI237PJ6JOOW3SVK", "length": 7315, "nlines": 191, "source_domain": "namonar.com", "title": "விநாயகப் பெருமான் விக்கிரகம் - Namo Nar", "raw_content": "\nHomeGod Statuesவிநாயகப் பெருமான் விக்கிரகம்\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட விநாயகப் பெருமான் விக்கிரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு பலவகையான நன்மைகளை வழங்கி வாழ்க்கை மேன்மை அடைய செய்யும்\nஇத்துடன் தங்களுக்கு முருக கவசமும் இணைந்து வழங்கப்படும்\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட விநாயகப் பெருமான் விக்கிரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு பலவகையான நன்மைகளை வழங்கி வாழ்க்கை மேன்மை அடைய செய்யும்\nஇத்துடன் தங்களுக்கு முருக கவசமும் இணைந்து வழங்கப்படும்\nகைவினை கலைஞர்களை கொண்டு உருவாக்கப்படுவதால் படத்தில் காண்பதை விட சிறு மாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது\nபெருமாள் லட்சுமி தயார் விக்ரகம்\nபெருமாள் லட்சுமி தயார் விக்ரகம்\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பெருமாள் லட்சுமி தயார் விக்ரகம் தங்களுக்கு அமைதியான மனநிலையை வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்.\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட லட்சுமிநரசிம்மர் விக்கிரகம் மகா சக்தி பெற்றது கணவர் மனைவி இடையே ஏற்படும் குடும்ப பிரச்சனைகளை நீக்கி மகிழ்ச்சிகரமான மிக அற்புதமான குடும்ப வாழ்க்கை வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்.\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குழந்தை கிருஷ்ணர் விக்ரகம், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/07/blog-post_13.html", "date_download": "2021-03-05T17:17:35Z", "digest": "sha1:FDHRF5S4734RH6O4G3MGBHOTJMLUBS4W", "length": 38264, "nlines": 779, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: எதிர்மறைச் சிந்தனை", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇன்றைய இளைஞர்கள் எதிர்மறையாகச் சிந்திக்கின்றார்கள்.\nவாழ்க்கையைப் பற்றிய அவநம்பிக்கை வாதம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்ற மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது.\nஎதிர்மறைச் சிந்தனை நம்மை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.\nஎந்த ஒரு முயற்சியிலும் சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அவற்றையும் மீறி நல்ல விசயங்களைப் பார்ப்பது என்பது நம்மைச் சுகமாக வைத்திருக்கின்ற ஒரு செய்தி.\nஎல்லாவற்றிலும் தேடிப்பிடித்தாவது குறையைச் சொல்வது என்பது நாளடைவில் நம் உடல்நலத்தைக் கூடப் பாதிக்கும்.காரணம், நம் மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது.\nமனம் சரியாக இல்லாவிட்டால் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றது.\nமனதில் மகிழ்ச்சி இருந்தால், பசியைக்கூட மறந்துவிடுகிறோம்.\nஆனால், தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் உடலில் அதிக அமிலம் சுரக்கின்றது.முகத்தில் சுருக்கம், உடல் தளர்வு ஏற்படுகிறது. எனவே நாம் வாழ்க்கையை நம்பிக்கையோடு பார்க்க வேண்டும்.\nஎதைப் பார்த்தாலும் இதை விடச் சிறந்தது ஏற்கனவே எனக்குத் தெரியும் என்று சொல்லிக் காட்டுகிற மனப்பான்மை.\nஅடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கான ஒரு உபாயமாக இருக்கிறது.\nஆனால், நம்மிடம் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.\nபாரத பிரதமர் என்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு பள்ளி ஆசிரியர் (உதாரணத்திற்காகத்தான்) விலாவாரியாக சொல்கிறார்.ஆனால் அவர் பள்ளி ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென்பதை மறந்துவிட்டுப் பாரத பிரதமருக்கு அறிவுரை கூறுகிறார் \nநிறையப் பேர் அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் கடமைகளை மட்டும் செளகரியமாக மறந்து போகிறார்கள்.எங்கேயாவது ஏதாவது பிசகு நடந்தால்கூட, அதைப் பெரிது படுத்துகிறார்கள்.\nபூதக் கண்ணாடியால் பூங்கொத்துகளைப் பார்க்கிறார்கள்.\nஎங்கே குற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.\nயாரை வேண்டுமானாலும் எளிதில் குறை சொல்லலாம் என்று நினைக்கிறார்கள்.\nவாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.\nகூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.\nஇன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன\nஇளைஞர்கள் அனைவரும் புன்னகையோடு உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவர்கள்மீது பூக்கள் சொரியும்.\nநன்றியுடன்:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து\nLabels: இறையன்பு, எதிர்மறைச் சிந்தனை, ஏழாவது அறிவு\nமுனைவர் இரா.குணசீலன் July 13, 2009 at 3:18 PM\nஇந்த உலகில் யார் யாரையோ மாற்றிவிடலாம் என்று போராடுகிறோம்...\nமாற்ற முடியவில்லையே என்று கூட அமர்ந்து வருந்துகிறோம்...\nஇந்த உலகில் மாற்றக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது நாம் மட்டும் தான் என்பது ஏனோ நமககுப் புரியாமல்ப்போகிறது.\nமற்றவர்களுக்கு நாம் சொல்வதை, நாம் பின்பற்றுகிறோமா என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nதங்களின் கருத்துக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நல்ல சிந்தனைகள்... தொடருங்கள் வாழ்த்துக்கள்....\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நல்ல சிந்தனைகள்... தொடருங்கள் வாழ்த்துக்கள்....\\\\\nவாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.\nகூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.\nஇன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன\nபேரு மாத்திட்டீங்க. பாப்பா போட்டோ பார��த்து தான் கண்டுபிடிச்சேன். ஏன் பெயர் மாற்றம் \nவருகைக்கும் கருத்துக்கும் நன்றியுடன் இதோ பெயர் காரணம்.\n\\\\1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nபிளாக்-ன் பெயர் அறிவே தெய்வம், தெய்வம் குறித்து நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியே இப்பெயர்.\nகோவியார் தொடர்பதிவுக்கு அழைத்தபொழுது ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக்கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் விளைவு தேவையற்ற குணங்கள் மேலோங்கி, நடப்பை உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ளாமல் முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ (இதில் சோதிடம், எண்கணிதம் ஏதுமில்லை - கோவியாரே)\\\\\nசிரிப்பாவும் இருக்கு... சிந்திக்கும்படியாவும் இருக்கு...\nசிரிப்பாவும் இருக்கு... சிந்திக்கும்படியாவும் இருக்கு...\\\\\nநான் அனுப்பிய லிங்கா, அல்லது பதிவா\nஎதிர் மறைச் சிந்தனைகள் தவிர்க்கப்பட வேண்டும் - உண்மை - புன்னகையோடு உலகத்தினைப் பார்ப்ப்போம் - பூக்கள் சொரியட்டும் நம்மேல்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nசமயத்தில் ஒத்துழையா - சிலேடை\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nஆனந்தவாழ்வு ஒரு நாள் வாழ்வியல் வகுப்பு பற்றிய அறிவுப்பு.\n2021 தேர்தல்களம் ::: தமிழ்நாடு To மேற்கு வங்கம் (வழி) கேரளா\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஹரிஹரன் -திருமா -சில சுவாரஸ்யமான கேள்விகள்…\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nதிருட்டு வங்கியை வழிக்கு கொண்டு வந்தவரின் கதை\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nநுண் காணொளி தயாரிப்புக்கு பாராட்டு..\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\n6461 - த. அ. உ. ச. 2005-ன் பிரிவு 2(j)(1)-ன் கீழ், காவல்துறையில் ஆய்வுக்கு அழைப்பு, 20.02.2021, நன்றி ஐயா. Selvam Palanisamy\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 646\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/07_17.html", "date_download": "2021-03-05T17:04:45Z", "digest": "sha1:7S62N6N2ZTCS5BEUKFUBGHYTIG7VS6JH", "length": 12918, "nlines": 154, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஆகஸ்ட் 07", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். கயெதான் - துதியர் (கி.பி. 1547).\nஉந்நத கோத்திரத்தாரும் புண்ணியவாளருமான பெற்றோரிடமிருந்து பிறந்த கயெதான் தேவமாதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டார். இவர் எப்போதும் அந்தப் பரமநாயகியின்மேல் பக்தி வைத்து புண்ணிய வழியில் பரிசுத்தமாய் வாழ்ந்ததினால், சிறுவயதிலேயே அவர் அர்ச்சியசிஷ்டவரென்று அழைக்கப்பட்டார்.\nஇவர் சாஸ்திரங்களைக் கற்றபின் உரோமைக்குப் போய் குருப்பட்டம் பெற்று பிறருடைய ஆத்தும இரட்சண்ய வேலையில் ஈடுபட்டு அநேகப் பாவிகளை மனந்திருப்பினார். இவர் குருக்களடங்கிய ஒரு சபையை ஸ்தாபித்து ஜெபத்திலும் பிரசங்கத்திலும் தம்மை இணைத்துக்கொண்டார்.\nபரிசுத்த தரித்திரத்தை மிகவும் கண்டிப்பாய் அனுசரித்து, தம் சபையோரும் அவ்விதம் நடக்கும்படி அறிவுரை கூறினார். தமக்கிருந்த திரண்ட ஆஸ்தியை ஞான காரியங்களிலும் பிறர் சிநேக காரியங்களிலும் செலவு செய்து தர்மம் எடுத்து புசிப்பார். நெடுநேரம் ஜெபம் செய்து பல முறை பரவசமாவார்.\nஜெர்மானியர் உரோமையைக் கொள்ளையடித்தபோ���ு, கயெத்தானுடைய மடத்தை நெருப்பால் சுட்டெரித்து, அவரையும் கொடூரமாய் அடித்து உபாதித்தார்கள். கயெத்தானும் அவருடைய குருக்களும் தங்களுக்குரியவைகளை எல்லாம் இழந்து, தங்கள் ஜெபப்புத்தகத்துடன் எரிந்த அம்மடத்தை விட்டு வெளியேறினார்கள்.\nஇவருடைய புண்ணிய பிரசங்கத்தால் அநேக ஊரார் முற்றிலும் மனம் மாறி நல்ல கிறீஸ்தவர்களானார்கள். கயெத்தான் சாகக் கிடக்கும்போது தேவதாயார் இவருக்குத் தோன்றி, தமது கையிலுள்ள குழந்தை சேசுவை அவர் கையில் கொடுத்து, மோட்சானந்தத்தால் அவரை நிரப்பி, சம்மனசுக்களால் சூழப்பட்ட அவர் ஆத்துமத்தை மோட்சத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.\nநாமும் தேவதாயார் மீது அதிக பக்தி வைத்து நாள்தோறும் அவர்கள் ஆதரவைத் தேடி மன்றாடுவோமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.\nஅர்ச். டோனாதுஸும் துணை., வே.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/3000.html", "date_download": "2021-03-05T16:37:46Z", "digest": "sha1:FL76XWOR5WLRXRC5FGBT7LLHHLK2OPCR", "length": 9573, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா உயிரிழப்பு 3,000ஐ கடந்தது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொரோனா உயிரிழப்பு 3,000ஐ கடந்தது\nகொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,000த்தையும் கடந்து விட்டது. சீனாவின் ஹூபெய்யில் மட்டும் மேலும் 42 பேர் கொடிய வைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.\nசீனாவில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 2912 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 202 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த டிசம்பரில் சீனாவின் காட்டு விலங்குகள் இறைச்சி சந்தையிலிருந்து பரவியதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் 60 நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகள் முதல் கொரோனா பலியை அறிவிக்க, இத்தாலி, தென் கொரியா, ஆகிய நாடுகளும் மீள முடியுமா என்ற கேள்வியுடன் கொரோனாவுடன் போராடி வருகிறது.\nஅதாவது 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரை கொரோனா அதிகம் தாக்குகிறது என்பதோடு ஏற்கெனவே பிற நோய்க்கூறுகள் உள்ளவர்களை கொரோனா எளிதில் தொற்றுகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா வைரஸினால் இரண்டுக்கும் மேற்பட்ட நோய்க்கூறுகள் தென்படுகின்றன, இதில் பிரதானமானது நிமோனியா என்பது குறிப்பிடத்தக்கது.\nதென் கொரியாவில் இதுவரை 22 பேர் பலியாக புதிதாக 500 பேருக்கு கொரோனா தொற்று பீடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக 4,000 கொரோனா நோயாளிகள் தென் கொரியாவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள ���மைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/24153952/1909779/sasikala-letter-Karnataka-prisons-Do-not-give-details.vpf", "date_download": "2021-03-05T17:20:41Z", "digest": "sha1:5OXCRKNCJP6QXN3CKKQ64SYNJVBBL24G", "length": 15838, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது - கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் || sasikala letter Karnataka prisons Do not give details About himself to 3rd person", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nதன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது - கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்\nபதிவு: செப்டம்பர் 24, 2020 15:39 IST\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தன்னைப் பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தன்னைப் பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறை விதிகளின் படி, சசிகலா விடுதலை தொடர்பான தகவல்கள் வெளிவந்த நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.\nஇதனையடுத்து சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த நரச��ம்ம மூர்த்தி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலையாவார் என்று கர்நாடக சிறை நிர்வாகம் பதில் அளித்திருந்தது.\nஇந்த நிலையில், தம்மைப் பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தன்னுடைய சிறைவாசம் மற்றும் விடுதலை குறித்த விவரங்களை 3ஆம் நபருக்கு தெரிவிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து சசிகலாவுக்கு இதுவரை எத்தனை நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறை நிர்வாகத்தைக் கேட்டிருந்த நிலையில், சசிகலாவைப் பற்றிய தகவல்களை அளிக்க சிறைத் துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nsasikala | asset case | சசிகலா | சொத்து குவிப்பு வழக்கு |\nதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nபருவநிலை மாற்றத்திற்கு முன்னுரிமை... ஸ்வீடன் பிரதமருடன் உச்சிமாநாட்டில் மோடி பேச்சு\nபுதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ\nதிரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதொகுதி பங்கீடு- கட்சி நிர்வாகிகளுடன் வைகோ திடீர் ஆலோசனை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழகத்தில் அதிகரிக்கும் புதிய தொற்று... இன்று 543 பேருக்கு பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு\nசட்டசபை தேர்தல்: கூத்தாநல்லூரில், போலீசார் இரவு-பகலாக வாகன சோதனை\nகும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு\nஒடுகத்தூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி\nதேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலாவை சந்தித்த தலைவர்கள்\nசசிகலா அழைப்பு அ.தி.மு.க.வினருக்கு பொருந்தாது- அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவுடன் சீமான், சரத்குமார் சந்திப்பு- பாரதிராஜாவும் சந்தித்தார்\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nசசிகலா முக்கிய பிரமுகர்களை 24-ந்தேதி சந்திக்கிறார்\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nபட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127175", "date_download": "2021-03-05T17:08:37Z", "digest": "sha1:NBDZOZ3TSACRU2URFMY2642UL5RH5K67", "length": 7839, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "கோழிப்பண்ணைகளில் மூட்டை மூட்டையாக வெங்காயம் பதுக்கல்; 440 டன் வெங்காயம் பறிமுதல்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில் சோக கீதம்..\nதிமுக - மா.கம்யூனிஸ்ட் இடையே சனிக்கிழமை அடுத்தக்கட்ட பேச்...\nகூட்டணியில் தொகுதி பங்கீடு முடித்து, தேர்தல் பணிகளை தொடங்...\nதொகுதி பங்கீட்டில் இழுபறி... என்ஆர் காங்கிரஸ் முடிவு என்ன.\nமுதியோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் வழங்கும்...\nதமிழகத்தில் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு : 24 மாவட்டங்க...\nகோழிப்பண்ணைகளில் மூட்டை மூட்டையாக வெங்காயம் பதுக்கல்; 440 டன் வெங்காயம் பறிமுதல்..\nபெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பயன்பாட்டில் இல்லாத கோழிப்பண்ணைகளில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 440 டன் பெரிய வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பயன்பாட்டில் இல்லாத கோழிப்பண்ணைகளில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 440 டன் பெரிய வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.\nவெங்காய பதுக்கல் குறித்து தகவல் அறிந்து, திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, ஆலத��தூர் வட்டம் இரூர், கூத்தனூர், சத்திரமனை, மங்கூன் உள்ளிட்ட கிராமங்களில் பழைய கோழிப்பண்ணைகளில் மூட்டை, மூட்டையாக வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபள்ளக்காட்டுப்புதூர் பாலாஜி என்ற வெங்காய வியாபாரி உள்ளிட்ட 4 பேரை கைது செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், சத்திரமனை கிராமத்தில் வெங்காய மூட்டைகளுடன் ஒரு லாரியை பறிமுதல் செய்தனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில் சோக கீதம்..\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 ...\nசென்னையில் 20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெட்டிக் கொலை;...\nஅடி தாங்கி, இடி தாங்கி, ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாம...\nஅட்வகேட் ஜெனரலிடம் பணம் பறிக்க முயற்சி ஆறே மாதத்தில் தீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/koddapa.html", "date_download": "2021-03-05T16:14:35Z", "digest": "sha1:FASFMGMMBUPXSQPQLFK4TVIL6FTE3PQ6", "length": 11620, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "போர்க்குற்றம் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / போர்க்குற்றம் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை\nபோர்க்குற்றம் தொடர்பில் கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை\nஇலக்கியா ஜனவரி 17, 2021 0\n2009 , இறுதிக்கட்டப் போரில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய மூன்று உறுப்பினர்களை கொண்ட விசாரணை ஆணைக்குழுவை நிறுவும் முயற்சியில் ஜனாதிபதி கோட்ட���பய ராஜபக்ச இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு சில நாட்களின் முன்னதாக இந்த விசாரணைக்குழு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிக்கலான பிரச்சனைகளிற்கு பரிகாரத்தை கண்டறிவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளர் நிபுணர் குழுவின் அறிக்கை (தாருஸ்மன் அறிக்கை), காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை (பரணகம ஆணைய அறிக்கை) ) மற்றும் UNHRC இன் அனைத்து அறிக்கைகள் தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெப்ரவரி பிற்பகுதியிலிருந்து மார்ச் ஆரம்பம் வரை இலங்கை தொடர்பான விவகாரம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, அரசாங்கம் சில உத்தரவாதங்களை வழங்கவும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகயுள்ளது.\nகுறிப்பாக, பயங்கரவாதத் தடை சட்டத்தின் (பி.டி.ஏ) சில உட்பிரிவுகளை மறுபரிசீலனை செய்யும் என்றும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட கைதிகளின் வழக்குகளை சட்டமா அதிபர் ஆய்வு செய்கிறார் என்றும் இலங்கை அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅனேகமாக அடுத்த வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாமென தெரிகிறது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழு அமைக்கப்படும்.\nகடந்த ஜெனீவா அமர்வின் போது, அரசாங்கம் அறிவித்த உத்தரவாதத்தின் பிரகாரம் இந்த குழு அமைக்கப்படவுள்ளது.\nவெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகேயும் இதனை உறுதிசெய்வதை போல, கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு தகவல்களை வழங்கியுள்ளார்.\n“விடுலைப் புலிகளின் ஒரு சிறிய குழு தடுப்புக்காவலில் உள்ளனர். இவர்கள் சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் கடுமையான பயங்கரவாதிகள். ஆனால் அவர்கள் மிக நீண்ட காலத்திற்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசிலர் 15 ஆண்டுகள் வரை சிறைகளில் உள்ளனர். இது மிகவும் சரியான விஷயம் அல்ல என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். சட்டமா அதிபர் த��ிப்பட்ட முறையில் இந்த விடயத்தில் கவனம் செலுத்துகிறார்” என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் புதிய குழு காலத்தை கடத்துவதற்கான குழு அல்ல. உலகம் மாறிவிட்டது, சான்றுகள் மாறிவிட்டன. விஷயங்கள் எங்கே என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.\nஇந்த உயர் ஆற்றல்மிக்க குழுவழன் மூலம், எங்களிடம் உள்ள எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டுபிடிப்பதே எங்கள் நோக்கம். சர்வதேச சமூகத்தின் கூற்றுப்படி, பொறுப்புக்கூறல், பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் இந்த இரண்டையும் தீர்க்கும் சுயாதீன வழிமுறைகளை கண்டறிவோம் என்று அவர் கூறினார்.\nகோட்டபய ராஜபக்ச, போரை நடத்துவதில் நேரடிப் பங்கைக் கொண்டிருந்தார். அவர் ஆணைக்குழுவை பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப் போவதில்லை.\nஅவர் அதை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவராக நியமிக்கிறார். இது ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு அளித்த உறுதிமொழி என்றும் தெரிவித்தார்.\nஇன் நடவடிக்கை ஐ.நா அதிகாரிகளையே தடுமாற வைத்துள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2021-03-05T17:31:56Z", "digest": "sha1:7IYLDLUJLFKFP3QDKOWCMLS6URO5HCST", "length": 11482, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "நெதர்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது! | Athavan News", "raw_content": "\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுர��்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nநெதர்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது\nநெதர்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது\nநெதர்லாந்தில் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஐன்ட்ஹோவனில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலகப் பிரிவு பொலிஸார், நீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.\nசில எதிர்ப்பாளர்கள் பட்டாசுகளை வீசி, பல்பொருள் அங்காடிகளை சூறையாடி, கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.\nவடக்கு கிராமமான உர்க்கில் சனிக்கிழமை மாலை ஒரு கொவிட்-19 சோதனை மையமும் அமைக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசனிக்கிழமை அமுல்படுத்தப்பட்ட 21:00 முதல் 04:30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நெதர்லாந்தில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவாகும். இதை மீறுபவர்களுக்கு 95 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளு\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஅவுஸ்ரேலியாவுக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியைத், இத்தாலிய அரசாங்கம் தடுத்துள்ளது\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாது என அமை���்சர் டக்ளஸ் தேவானந\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தைப் பிரிவு தேயிலை மலைப் பகுதியில் ஆணின் சட\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் ஈராக்கிற்கு முதல் பயணத்தை மேற்கொண\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 485 பேர் குணமடைவு\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இங்கிலாந்து தடுமாற்றம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவிஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) பூஜையுடன் ஆரம்ப\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\nஇரணைதீவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் செய்யாது\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம்செய்யும் நடவடிக்கை சுகாதார அமைச்சி\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இங்கிலாந்து தடுமாற்றம்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-03-05T16:18:34Z", "digest": "sha1:WS63SKFZJG4BM2QWAJDUMHOWXV2B3H3J", "length": 17608, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "யாருக்கு வேண்டும் மன்னிப்பு? |", "raw_content": "\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஆளுமை மிக்க பெண் த���ைவராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்\n“எனது தந்தை ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை நானும் எனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டோம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூரில் கூறியிருப்பது (11.03.2018) இன்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது.\nஅவரது காலம் கடந்த பெருந்தன்மை கண்டு தமிழ்நாடே நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற குரல்கள் இனிவரும் நாட்களில் உச்சஸ்தாயியில் கேட்கலாம்.\nஇந்த விஷயத்தில் தனிப்பட்ட வகையில் ராகுலின் பெருந்தன்மை கண்டு புல்லரிக்கிறது. இந்த பெருந்தன்மை அவரது வழிகாட்டலில் காங்கிரஸ் பல்லாண்டுகள் ஆண்டபோது வெளிபடாததன் ரகசியம் புரியவில்லை. இப்போதைக்கு பார்வையாளர்களின் கரவொலிக்காக தனது பரந்த மனப்பான்மையை அவர் வெளிப்படுத்தி இருப்பதாகவே தோன்றுகிறது.\nராஜீவ் இவரது தந்தையாக இருக்கலாம். ஆனால் இந்நாட்டின் பிரதமராக இருந்தவர். அவரைக் கொன்றவர்கள் தனிப்பட்ட குடும்பப் பகைக்காக அவரைக் கொல்லவில்லை. அந்தக் கொலை, நாடு தாண்டிய பயங்கரவாதத்தின் கோர முகம். இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியதன் மூலமாக தமிழ் ஈழப் போராளிகளை ராஜீவ் நசுக்கினார் என்பதனால்தான் அவர்கள் அவரை பழிவாங்கும் வகையில் கொன்றார்கள். அதை மறக்க முடியுமா வெளிநாட்டு மண்ணில் அமைதிப்படை சிக்கிக்கொண்டு, நண்பர் யார், பகைவர் யார் என்று தெரியாமலே போரிட்டு 1200 பேர் இறந்தனர் என்பதையும் ராகுல் அறிவாரா\nஇலங்கை விவகாரத்தில் ராஜீவ் மேற்கொண்ட முயற்சி நல்லெண்ணத்துடன் தான் இருந்தது. ஆனால், அவரை ஜெயவர்த்தனாவும் சிங்கள அரசியல்வாதிகளும் ஏமாற்றிவிட்டனர். அதற்கேற்றாற்போல விடுதலைப்புலிகளும் அமைதிப்படையை எதிரியாக்கிக் கொண்டனர்.\nநான் ராஜீவின் அபிமானி அல்ல. என்றாலும், அவர் விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக அமைதிப்படையை அனுப்பவில்லை என்பதை அன்றைய செய்திகளைப் படித்தவன என்ற முறையில் அறிவேன்.\nராஜீவின் அப்பாவித்தனமும், அவரை வழிநடத்தியவர்களின் முன்யோசனையற்ற போக்குமே அதற்குக் காரணம். அதனால் தான் அவர் கொல்லப்பட்டார். அவருடன் காவல���்கள் உள்ளிட்ட 14 பேரும் கொல்லப்பட்டனர். மிகவும் மோசமான ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தால் அந்த பயங்கரவாத சமபவம் அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னணியில் உலக அரசியல் சதிகளும் இருந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதலாமவரான பிரபாகரன் 2009-இல் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டுவிட்டார். இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிப்போரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்த வண்னம் உள்ளன. அதற்குத் தூபமிடுவதுபோல ராகுலின் சிங்கப்பூர் பேட்டி அமைந்திருக்கிறது.\nதனது தந்தையும் பாட்டியும் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துவதன்மூலம் ஒரு தியாக பிம்பத்தை உருவாக்க அவர் முயல்வது தெரிகிறது. தனது பெருந்தன்மையையை அதுவும் சிங்கப்பூரில் வெளிப்படுத்துவதன் மூலமாக தனது உயர்ந்த பண்பாட்டை () உலகிற்கு அவர் வெளிக்காட்டி இருக்கிறார்.\nஆனால், நீதித் துறையும் சட்டமும் கருணை காட்ட உருவாக்கப்படவில்லை. குற்றத்துக்கு தகுந்த தண்டனை இல்லாவிட்டால் சட்டத்தின் ஆட்சிக்கு் அர்த்தமே இல்லை.\nதவிர, ராஜீவ் கொல்லப்பட்டபோது உடன் பலியான 14 பேரின் குடும்பத்தினரும் கொலையாளிகளை மன்னிப்பார்களா ராஜீவ் கொலைக்குப் பின் ராகுலுக்குக் கிடைத்த புகழும் வெளிச்சமும், இந்த 14 பேரில் ஒருவருக்குமே கிடைக்கவில்லையே ராஜீவ் கொலைக்குப் பின் ராகுலுக்குக் கிடைத்த புகழும் வெளிச்சமும், இந்த 14 பேரில் ஒருவருக்குமே கிடைக்கவில்லையே அவர்கள் தியாகிகள் அல்லரா எனவே, ராகுலின் காலம் கடந்த பெருந்தன்மை கண்டு, அவர் மீது பரிதாபமே ஏற்படுகிறது.\n1991, மே 21- இரவில், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற தகவலை அறிந்தவுடன், நானும் எனது நண்பர்களும் அடைந்த அதிர்ச்சி இன்னமும் நினைவில் இருக்கிறது.\nராஜீவ் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்கு அன்னியமானவனாக இருந்தபோதும், ஷாகா நண்பர்களுடன் சேர்ந்து இரங்கல் சுவரொட்டிகளை எனது கிராமம் (வடசித்தூர்) முழுவதும் ஒட்டினோம். அதற்காக பேட்டரியின் கரியை எடுத்து, பத்திரிகைகளின் பழைய போஸ்டர்களை வாங்கி வந்து ”பயங்கரவாதத்துக்கு பலியான முன்னாள் பிரதமர் ராஜீவுக்கு வீர வணக்கம்” என்று எழுதினோம். அவற்றை மைதா பசை காய்ச்சிக்கொண்டு இரவு முழுவதும் ஒட்டின��ம். அரசியல் ரீதியாக எதிர்த்தரப்பில் இருந்தாலும், ராஜீவுக்கு நாங்கள் செலுத்திய இதயபூர்வமான அஞ்சலி அது. இதற்காக எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை\nஇன்றும் ராஜீவ் காந்தி ஓர் அப்பாவி என்றே நான் கருதுகிறேன். தனது தாய் கொல்லப்பட்டவுடன் திடீரென அரசியல் களத்தில் இறக்கிவிடப்பட்ட, கள்ளமற்ற இளைஞர் அவர். தனது தந்தையின் மரணத்தை அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்தும் ராகுல் போன்றவர் அல்ல அவர்.\nராகுலின் மன்னிப்பு யாருக்கு வேண்டும் எங்கள் நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களை அவர் மன்னித்தால் ஆகிவிடுமா எங்கள் நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களை அவர் மன்னித்தால் ஆகிவிடுமா எனவேதான் பாஜக ராஜீவ் கொலையாளிகளை மன்னிக்கத் தயாரில்லை. இத்தகைய தேசிய நலன் சார்ந்த சிந்தனையை ராகுலிடம் எதிர்பார்ப்பது நமது தவறு எனவேதான் பாஜக ராஜீவ் கொலையாளிகளை மன்னிக்கத் தயாரில்லை. இத்தகைய தேசிய நலன் சார்ந்த சிந்தனையை ராகுலிடம் எதிர்பார்ப்பது நமது தவறு ஏனெனில் தற்போது அவரை வழிநடத்து்ம் ப.சி., கபில் சிபல், அகமது படேல் போன்றோரின் தன்மை அப்படி\nராகுல் காந்தி எண்ணம் ஆச்சரியமாக உள்ளது\nசோனியா குடும்பத்திற்கு SPG கேட்பது அபத்தமாக இருக்கிறது\nஎன்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும்\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்ட இடதுசாரி எழுத்தாளர் கைது\nவங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல\nமமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநிறுவனத்தில்…\nஇந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம் � ...\nஇந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலை ...\nமத்திய அமைச்சரவையிடம் தெரிவிக்காமலேய� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழி� ...\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவ ...\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக� ...\nகேரள பாஜக முதல்வர் வேட்பளார் மேட்ரோமே� ...\nமம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்ற ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91283/Chief-judge-permits-to-file-case-on-RS-Bharathi", "date_download": "2021-03-05T17:26:04Z", "digest": "sha1:WMUZYAH5UZSY4XXMEXYWWRMY4WIIDC2G", "length": 10566, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி | Chief judge permits to file case on RS Bharathi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nநீதிபதிகள் நியமனத்தை விமர்சித்து பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, பட்டியலின சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி பேசி இருந்தார்.\nஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநீதிபதிகள் தங்கள் திறமையால் அல்லாமல் அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே பதவிக்கு வருகிறார்கள் என்பதைபோல் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு\nஇருந்ததாகவும், இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மாண்பை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர அனுமதி\nகேட்டு வழக்கறிஞர் ஆன்டனி ராஜ் என்பவர் அரசு ���லைமை நீதிபதி விஜய் நாராயணனிடம் மனு அளித்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்து அவர் எடுத்துள்ள முடிவில், நீதித்துறையின் மாண்பை குலைக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதி பேசியது உறுதியாகி உள்ளதாக\nகுறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு குறித்து விசாரணை நடத்த உகந்த வழக்கு என்பதால் அதற்கு அனுமதி அளிப்பதாக தன் முடிவு தொடர்பான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல கடந்தவாரம் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சார்லஸ்\nஅலெக்ஸாண்டர், புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர\nஅனுமதி கோரி வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு கொடுத்துள்ளார்.\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் நாடுகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு.. உலக சுகாதார அமைப்பு கவலை\nRelated Tags : Court condemn case, RS Bharathi, case on RS Bharathi, நீதிபதிகள் அவமதிப்பு, அவமதிப்பு வழக்கு, ஆர்.எஸ் பாரதி, திமுக அமைப்பு செயலாளர்,\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\nகொரோனா தடுப்பூசி விநியோகத்தில் நாடுகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு.. உலக சுகாதார அமைப்பு கவ��ை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/02/11-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-05T16:04:40Z", "digest": "sha1:J2ZVNGHZNZ6EWQZKZA54JPTW5D776EBW", "length": 6723, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleதொழிலாளர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் அவகாசம் தேவை\nNext articleபிரதமரின் பரிந்துரைக்கு ஆதரவு தாருங்கள்\nஉலகிலேயே அதிக விருப்பம் காட்டுவது ஏன்\nலாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு\nபெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடி புகைப்படங்கள்\nஇதுவரை 310,097 பேருக்கு கோவிட் பாதிப்பு\nநாடாளுமன்றம் விரைவில் கூட வேண்டும் என்பதற்கு ஒருமித்த கருத்து இல்லை\nGE15 இல் பெர்சத்து உடனான உறவுகளை குறைக்க அம்னோ முடிவு செய்த பின்னர் சைபர்-ட்ரூப்பர்களிடமிருந்து...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதாயில்லா குழந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற பெரியம்மா\n60 ஆயிரம் வெளிநாட்டினர் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/tag/for-nervous-disorders/", "date_download": "2021-03-05T17:12:55Z", "digest": "sha1:XKDI7MCW64DZC5XQGIE4TSILRD4E5AAL", "length": 3367, "nlines": 78, "source_domain": "organics.trust.co.in", "title": "for nervous disorders – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nபப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள் – பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து...\nநீர் பிரம்மி ( Bacopa )\nநீர் பிரம்மி : நீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நினைவாற்றலைத் தூண்ட : நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/05/30/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-05T15:44:00Z", "digest": "sha1:BHV2Y5XC7U74HEIGZUIE4VWZIARH4WOB", "length": 78964, "nlines": 184, "source_domain": "solvanam.com", "title": "பாதுகாப்புப் பிரச்னைகள் – சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகருவிகளின் இணையம் பற்றி இத்தனை பகுதிகளிலும் அதன் நல்முகத்தைப் பற்றி எழுதி வந்தவர், எப்படி பல்டி அடித்து இப்படித் தாக்குகிறார் என்று உங்களுக்கு தோன்று முன், முதலிலேயே சொல்லி விடுகிறேன். எல்லா புதுத் தொழில்நுட்பங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். பல ஊடகங்கள் அதன் குறைகளை ஆரம்ப நாட்களில் பெரிது படுத்துவதில்லை. பரவலாக அந்தத் தொழில்நுட்பம் பயனில் வந்த பின்புதான் அதன் குறைகள் மக்களுக்குப் புரிய வரும். ஊடகங்களும் புரிந்து கொள்ள முயற்சி செய்யும். இதுவே நடைமுறை. 2007 –ல் ஐஃபோன் வெளி வந்தவுடன், ‘திருஷ்யம்’ போன்ற மலையாளப் படங்கள் அதன் தீய முகத்தை ஒன்றும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. 2014 –ல், பரவலாக திறன்பேசி பயனில் வந்தவுடன் இப்படிப்பட்ட ஒரு தீய பயன்பாடு, சமூகத்தைச் சீர்கெடுக்கும் சக்தியை, சி���ிமா ஒரு மையமாக எடுத்துக் கொண்டுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாக திறன்பேசிகள் வெகு வேகமாக வளர்ந்து வந்துள்ளன. ஆனால், நாம் திறன்பேசிகளை எதற்குப் பயன்படுத்துகிறோம் தொலைப்பேசியாக அவசியம் பயன்படுத்துகிறோம். ஆனால், அதைவிட முக்கியமாக காமிராவாகப் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு, கனடாவின் சி.பி.சி. ஜூலை-2015 –ல் ஒரு திடுக்கிடும் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது.\n2010 முதல் 2015 வரை திறன்பேசிகளில் ஏறக்குறைய 250,000 கோடி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 80% எந்த மனிதனாலும் பார்க்கப்படாதவை.\nஇந்தக் கணக்கில் விடியோக்கள் அடங்காது. இந்த 250,000 கோடி புகைப்படங்களில், குறைந்தபட்சம் 180,000 கோடி புகைப்படங்கள் எங்கோ ஒரு மேக சேமிப்பில் உறங்குகிறது. ஒவ்வொரு ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் கருவிகளிலும் மேக சேமிப்பில் திறன்பேசியில் நுகர்வோர் பதிவு செய்யும் ஒவ்வொரு தரவும் பின் பயனுக்காக மேக சேமிப்பிற்கு அனுப்பப்படுகிறது. வாட்ஸ் ஆப் போன்ற பயன்பாடுகளில் பரிமாற்றிக் கொள்ளப்படும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களும் இதில் அடங்கும்.\nசரி, இதிலென்ன பெரிய விஷயம் நம் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றிய பொறுப்பற்ற செயலின் ஒரு சின்ன வெளிப்பாடு இது. அப்படி என்ன பொறுப்பற்ற செயல் நம் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றிய பொறுப்பற்ற செயலின் ஒரு சின்ன வெளிப்பாடு இது. அப்படி என்ன பொறுப்பற்ற செயல் நீங்கள் திறன்பேசியில் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்திலும், எந்த நேரம் நீங்கள் அந்தப் படத்தை எடுத்தீர்கள், எங்கு எடுத்தீர்கள் போன்ற விஷயங்கள் அடக்கம். புகைப்படம் காட்டும் விஷயங்கள், இன்னொரு விஷயம். மேக சேமிப்பில், உங்களது புகைப்படங்கள் இணைய விஷமிகள் கையில் சிக்கினால், உங்களின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு அத்துபடி. உதாரணத்திற்கு;\nஜனவரி 6, 2015 மாலை 4 மணி – குமரன், சென்னை கடற்கறைக்குச் சென்றார்\nஜனவரி 7, 2015 மாலை 7 மணி – குமரன், சென்னை தேவி தியேட்டரில் சினிமாவுக்கு 4 நண்பர்களுடன் சென்றார்\nஜனவரி 9, 2015 இரவு 9 மணி – குமரன், ராயபேட்டையில் உள்ள ஹோட்டலில் ஒரு பிறந்த நாள் விழாவிற்குச் சென்றார்\nஜனவரி 14, 2015 காலை 6 மணி – குமரன், பொங்கலுக்காகச் சென்னை அருகே உள்ள திருவள்ளூர் சென்றார்\nஜனவரி 15, 2015 மாலை 7 மணி – குமரன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில நண்பர்களைச் சந்தித்தார்\nஜனவரி 18, 2015 இரவு 9 மணி – குமரன் சென்னையில் புகழ்பெற்ற ஒரு உணவகத்தில் சிக்கன் 65 உண்டார்\nஜனவரி 20, 2015 காலை 11 மணி – குமரன் சென்னை பார்க் ஷெரடன் விடுதியில் முக்கியமான ஒரு வியாபாரச் சந்திப்புக்குச் சென்றார்\nஇப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பொறுமையாகத் தேடினால், நம் ஒவ்வொருவரின் ஜாதகமும் இணையத்தில் உள்ளது. சந்தித்தால் புகைப்படம், சாப்பிட்டால் புகைப்படம், சாலையில், அலுவலகத்தில், கலை நிகழ்ச்சிகளில், விளையாட்டுக்களில், என்று, எதையும் விட்டு வைக்கவில்லை. இதற்குக் காரணம், நம் (பாதுகாப்பு பற்றிய) பொறுப்பற்ற திறன்பேசிப் பயன்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.\nநாம் விடியோ விளையாட்டுக்கள் மற்றும் பயன்பாடுகளை தேவையோ இல்லையோ நம் திறன்பேசிகளில் தரவிறக்கம் செய்கிறோம். ஆனால் ஒவ்வொரு பயன்பாட்டை நாம் தரவிறக்கம் செய்து நிறுவும் போதும், சில முக்கிய விஷயங்களை சற்றும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ளுகிறோம். பயன்பாட்டைப் பயன்படுத்த அத்தனை அவசரம்\nஉங்களுடைய திறன்பேசியின் பல உணர்விகளின் இயக்கம்\nஉங்களது திறன்பேசியில் உள்ள காமிரா\nஇப்படிப் பல சொந்த விஷயங்களைக் கோட்டை விட நாம் தயாராகி விட்டோம். இதில் நாம் மட்டும் பொறுப்பற்றவர்களா இவ்வகை பயன்பாடுகளைத் தயாரிப்பவர்கள் ரொம்பப் பொறுப்பானவர்களா இவ்வகை பயன்பாடுகளைத் தயாரிப்பவர்கள் ரொம்பப் பொறுப்பானவர்களா அதுவும் இல்லை. இரு சாராரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு இமாலயப் பாதுகாப்புப் பிரச்னை இன்று ‘திருஷ்யம்’ வரை வந்துள்ளது. கருவி இணைய உலகம் இந்தப் பிரச்னையை மேலும் சூரியன் அளவிற்குப் பெரிது படுத்தும் சக்தி வாய்ந்தது. கருவி இணையப் பாதுகாப்புப் பிரச்னையைப் பற்றிப் பெரிதாக அலசுமுன், இன்று நாம் இந்தப் பிரச்னையை எப்படி உருவாக்கினோம் என்பதை அறிவது முக்கியம். சுருக்கமாகச் சொல்லப் போனால்,\n“பயன்பாட்டின் வசீகரமா, அல்லது பாதுகாப்பா என்று வந்தால், எப்பொழுதும் பாதுகாப்பு தோற்றுப் போகிறது”\nவீட்டில் பயன்படுத்துவதற்காக விற்கப்படும் கம்பியில்லா ரெளடர்களில் (wireless routers) 80% பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டவை\nசொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு ஆய்வில், ஐ.டி. துறையில் பணிபுரியும் 30% ஆசாமிகள் கூட, தங்களுடைய நிர்வாக கடவுச்சொல்லை (administrator password) மாற்றுவதில்லை\nசாதாரண பயன்பாட்டாளர்களில் ஒரு 46% தங்களுடைய நிர்வாக கடவுச்சொல்லை (administrator password) மாற்றுவதில்லை என்று அதே ஆய்வு சொல்லுகிறது\nசற்று பின்நோக்கி, நாம் இணையத்தை எப்படி வீட்டிலும், அலுவலகத்திலும் பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போம். பாதுகாப்பு பிரச்னை என்பது இணையத்திலிருந்து ஆரம்பமாகிறது.\nஇணையத்துடன் தொடர்பு கொள்ள நாம் அனைவரும் பயன்படுத்துவது ரெளடர் என்னும் கருவி. மிகவும் அலட்சியமாக நாம் செயல்படுவதும் இந்த ரெளடர் விஷயத்தில்தான். யாராவது தொழில்நுடப ஆசாமியிடம் இதன் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு எல்லாம் சரியாகவே இருக்கிறது என்று நம்புகிறோம். இதில் மேற்குலக முறைகள் சரியா அல்லது இந்திய முறைகள் சரியா என்றால், என் பார்வையில், இரண்டிலும் பிரச்னைதான். இந்திய முறைகளில், தொழில்நுட்ப ஆசாமியிடம், முழு நம்பிக்கை வைக்கிறோம். இந்த நம்பிக்கையில், தொழில்நுட்ப ஆசாமியின் பாதுகாப்பு அறிவும் அடங்கும். அங்குதான் பிரச்னை. இந்தியாவில் தொழில்நுட்பம் அறிந்த அளவிற்கு பாதுகாப்பு பற்றிய அறிவு இல்லை என்பது கசப்பான உண்மை. மேற்குலகில், எல்லாவற்றையும் நுகர்வோரே செய்து முடிக்க வேண்டும். இது இந்திய முறைகளை விட மோசமானது. நுகர்வோருக்கோ, இணையத்தின் பயன்பாட்டின் மீது மோகம் – இணையப் பாதுகாப்பின் மீது அல்ல.\n இரு உலகிலும், ரெளடரின் பாதுகாப்பு மிகவும் அடிப்படை அளவிலேயே விடப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து ரெளடர்களிலும் நிர்வாகக் கடவுச் சொல் admin என்றே விடப்படுகிறது. மிக எளிதில் ஊடுருவக் கூடிய ஒரு பாதுகாப்பற்ற அமைப்பு இது.\nஇக்கட்டுரையைப் படித்து விட்டு உங்கள் ரெளடரின் நிர்வாகக் கடவுச் சொல்லை மிகச் சிக்கலான, நீங்கள் மட்டுமே அறிந்த ஒன்றாக தயவு செய்து மாற்றுங்கள். இல்லையேல், உங்களது இணைப்பில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க முடியும்.\nதயவு செய்து, உங்கலது WiFi முறையை WPA –வுக்கு மாற்றவும். இன்று நம்மிடம் உள்ள WiFi முறைகளிலேயே மிகவும் பாதுகாப்பான முறை இதுதான்\nஉங்களது ரெளடரில் விருந்தினருக்கான (guest account/password) கடவுச்சொல்லையும் கடினமாக்குங்கள். சிலர், மேலே சொன்ன இரு விஷயங்களையும் செய்து விட்டு, விருந்தினருக்கான கடவுச்சொல்லை எளிதாக விட்டு விடுகிறார்கள். என்றும் ஒன்றை மறக்க வேண்டாம் – உங்களது வேண்டாத விருந்தாளி இணைய விஷமிகள்\nஇந்த கட்டுரையின் இறு���ியில் ஒரு பாதுகாப்பு நிபுணரின் விடியோ ஒன்றை இணைத்துள்ளேன். எந்த முப்பது வீதிகள் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியை எடுத்துக் கொண்டாலும், இன்றும், பல பாதுகாப்பற்ற ரெளடர்கள் இருக்கத்தான் செய்கின்றன என்கிறார் இவர். இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், பல அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலைகள், இந்த அளவிலே இயங்குவதுதான்\nஇந்தப் பிரச்னையின் இன்னொரு முக்கிய அங்கம், ரெளடர் தயாரிப்பாளர்கள். தங்களது தயாரிப்புகள் மிகவும் பாதுகாப்பானவை என்று பறை சாற்றும் இவர்கள், கூடவே, தங்களுடைய தயாரிப்புகள் மிகவும் எளிமையானவை என்றும் சொல்லுபவர்கள். இதில் ‘எளிமை’ என்று எதைச் சொல்லுகிறார்கள் அவர்களுடைய தயாரிப்பை நிறுவுவது என்பதைத்தான். எப்படி நிறுவுவதை எளிமையாக்குவது அவர்களுடைய தயாரிப்பை நிறுவுவது என்பதைத்தான். எப்படி நிறுவுவதை எளிமையாக்குவது நிர்வாகக் கடவுச் சொல்லை admin என்று வைத்தால், நிறுவுவது எளிமையாகி விடுகிறது. பயன்பாடு வசீகரமாகி பாதுகாப்பு அடிபடுகிறது\nகடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் விடியோ காமிராக்கள் மிகவும் மலிவாகி விட்டன. துல்லியமாக படம் மற்றும் ஒலியைப் பதிவு செய்வது மற்றும் ஒலி/ஒளிபரப்புவது எளிதாகி விட்டது. பல மேற்குலக வீடுகளில், இவ்வகை கலர் விடியோ காமிராக்கள் வீட்டின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிறுவனங்களால் இவை நிறுவப்படுவதால், நுகர்வோர் இவற்றை மிகவும் பாதுகாப்பான கருவிகள் என்று நம்பி விடுகிறார்கள். கூடவே, இந்த பாதுகாப்பு நிறுவனங்கள், இவ்வகை கருவிகளை நுகர்வோரின் திறன்பேசியுடன் இணைக்கும் வசதியும் செய்து தருகிறார்கள். இணையம் மூலம் விடியோ மற்றும் ஒலி குறிகைகளைப் பெற்று வீட்டில் என்ன நடக்கிறது என்று கண்காணிக்க முடியும். அட, இதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது, என்று தோன்றலாம். பெரும்பாலும், இந்த விடியோ மற்றும் ஒலி குறிகைகள் எந்த மறைகுறியாக்க (encryption) முறைகளும் பின்பற்றாமல் ஒளி/ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றை எளிதில் ஒரு பொது இடத்தில் விஷமிகள் எளிதாக (Wifi hotspot) பார்க்க முடியும். இதனால், பல வீடுகளின் பாதுகாப்பு சமரசமாகியுள்ளது. விஷமிகள் சில படிகள் மேலே போய், உங்களது காமிராக்களை சுற்றவிட்டு உங்களது வீட்டில் என்ன பொருடகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்று இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொண்டு, அவர்களது திருட்டை முழுவதும் திட்டமிடலாம்\nஇக்கட்டுரையைப் படிக்கும் உங்களது வீட்டில் இவ்வகை விடியோ அமைப்புகள் நிறுவப்பட்டிருந்தால். பாதுகாப்பான உங்களது அலுவலகத்திலிருந்து கண்காணியுங்கள் – பொது இடங்களிலிருந்து அல்ல.\nதிறன்பேசிகள் வந்த பிறகு, நுகர்வோருக்கு புளூடூத் மீது ஒரு தீரா மோகம் என்றுதான் சொல்ல வேண்டும். நம்முடைய காரில் திறன்பேசியில் பேச புளூடூத் மிகவும் பயன்படுகிறது. நாம் அணியும் கடிகாரம், மற்றும் இதரக் கருவிகள் நம் திறன்பேசியுடன் தொடர்பு கொண்டு தரவுகளை அனுப்ப சரியான விஷயம் புளூடூத் (இதிலும், பல பாதுகாப்பு அபாயங்கள் இருப்பது மறுக்க முடியாதது). அதே போல, நம் இசைக் கருவியை இயக்க, நம் காமிராக்களுடன் தொடர்பு கொள்ள புளூடூத் மிகவும் வசதியான தொழில்நுட்பம். இதையும் தாண்டி, இந்த பாதுகாப்பற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கினால் பிரச்னைதான்.\nஇன்றைய புளூடூத் கருவிகளில் பெரிதாக எந்த பாதுகாப்பும் இல்லை. பல தொழில்கள், தனியார், இக்கருவிகளின் பின்னை (device pin) மாற்றுவதே இல்லை. இதனால், இணைய விஷமிகள் எளிதாக உங்களது கருவியை கடத்தி பல விஷமங்கள் செய்ய முடியும். அட, எப்படி இணைய விஷமிகளுக்கு இவ்வகைக் கருவிகளின் பின் பற்றித் தெரியும் சொன்னால் நம்ப மாட்டீர்கள் – இதற்காகவே சில இணைய தளங்கள் இருக்கின்றன. எந்த கருவிகளில் தயாரிப்பாளர்கள் எந்த பின்னை பயன்படுத்தி பொருளை சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள் என்று பட்டியலையே வெளியிடுகிறார்கள்\nஇதுவரை நாம் பார்த்தது, வெறும் இன்றைய பயன்பாடுகளைப் பற்றி மட்டும்தான். இன்று வெறும் 100 கோடி கருவிகளின் நிலை இது. 25,000 கோடி கருவிகள் இன்னும் 5 ஆண்டுகளில் உலகில் நிறுவப்பட உள்ளன. இந்த பாதுகாப்புப் பிரச்னை மிகவும் பெரிய ஒன்றாக மாற வாய்ப்புள்ளது. இன்றைய நிலையைப் பற்றி விரிவாக எழுதக் காரணம், நாளைய கருவிகளைப் பயன்படுத்தும் நுகர்வோர் அதே மனிதர்கள் தான். சற்றும் சிந்திக்காமல் தங்களுடைய அந்தரங்கங்களை இணையத்தில் மிதக்க விடும் நாம், மாற வேண்டும். ஆரம்பத்தில், தொழில்நுட்பம் புரியாமல் செய்த தவறுகள் என்று வைத்துக் கொண்டாலும், நாளைய வசதிகளுக்கு நாம் கொடுக்கப் போகும் விலை மிகவும் பெரிதாக இருக்கும். ஆரம்பத் தவறுகளைப் புரிந்து கொண்டு, நுகர்வோர் ���ற்றும் தயாரிப்பாளர்கள், மற்றும் சேவை நிறுவனங்கள் இந்த விஷயத்தில் தீவிரம் கட்டினால்தான் சமூகத்திற்கு நல்லது.\nஅடுத்த பகுதியில், கருவி இணைய உலகிற்கே தனியான பல பாதுகாப்புப் பிரச்னைகளைப் பற்றி ஆராய்வோம். இன்றைய இணையப் பாதுகாப்பு பற்றிய அருமையான விடியோ இங்கே:\nமொழிபெயர்ப்பாளர் அருணாவா சின்ஹாவுடன் ஒரு நேர்காணல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இ���ழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்���ிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் ���ிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீ��ிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ���மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்க���்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nசுஜாதாவின் \"நகரம்\"- ஒரு வாசிப்பனுபவம்\nமாதர் மறுமணம் - ஓர் அச்சு இயக்கம்\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/delhi-bus-travel-19-year-old-girl-died-of-a-heart-attack.html?source=other-stories", "date_download": "2021-03-05T17:05:05Z", "digest": "sha1:KOYPZM3Z3HO2Q7ZBHCWKR5YGGG5ORGX6", "length": 11665, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Delhi bus travel 19-year-old girl died of a heart attack | India News", "raw_content": "\n'கொரோனா இருக்கும்னு நடுரோட்ல வச்சு...' 'பஸ்ல இருந்து இறக்கி விட்ட பெண் பலி...' போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு...' - என்ன காரணம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅரசு பேருந்தில் பயணம் செய்த 19 வயது பெண் கொரோனா அறிகுறிகளுடன் காணப்படுவதாக கூறி நடுவழியில் இறக்கிவிட்டதால் மாரடைப்பில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக விழிப்புணர்வு இல்லாமல், சில மக்களால் அசம்பாவித சம்பவங்கள் அங்குமிங்கும் நடந்தேறி வருகிறது.\nகடந்த ஜூன் 15-ம் தேதி 19 வயதான அன்சிகா யாதவும் அவர் தாயும் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச அரசுப் பேருந்தில் சிகோபாபாத்துக்குச் சென்றனர். பயணத்தின் போது அன்சிகாவிற்கு கொரோனா அறிகுறி உள்ளதாக சந்தேகித்த பயணிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக அன்சிகாவையையும் அவரது தாயாரையும் நடு வழியில் இறக்கி விட்டுள்ளனர்.\nஎன்ன செய்வதென்று புரியாமல் தாயும் மகளும் சாலையிலேயே நின்றுள்ளனர். தன்னால் இப்படி நடந்தது என யோசித்து மன உளைச்சலில் இருந்த அன்சிகா அரைமணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 19 வயது இளம்பெண் இயற்கையாக தான் இறந்ததாகக் கூறி மதுரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.\nஅதையடுத்து உயிரிழந்த இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையின் வாயிலாக, அப்பெண் மாரடைப்பால் தான் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேசக் காவல்துறைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் தற்போது காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், தாயும் மகளும் பேருந்தில் இருந்து நடு ரோட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும், அப்போது வீசிய அனல்காற்றாலும் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அக்குடும்பத்தாரை மீட்டெழ முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n'ஸ்வப்னா' வெளியிட்ட பரபரப்பு ஆடியோ: \"'தற்கொலை'யோட விளிம்பில நிக்குறேன்... எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, நீங்க அத்தன பேரும் தான் 'காரணம்'...” - 'கேரள' கடத்தல் வழக்கில் அடுத்த 'டுவிஸ்ட்'\n”.. “பொழப்பே இத நம்பிதானே”.. ‘ஜாயினிங் லெட்டருடன்’ காத்திருந்த ஐ.டி ஊழியர்களுக்கு வந்த ஷாக் மெயில்\n'ட்வின்ஸ்' குழந்தைகளை கொன்ற நாய்... 'அவங்க வந்த பிறகு எஜமானிக்கு என் மேல உள்ள பாசம் குறைஞ்சு போச்சு...' - பொறாமையால் நடந்த கொடூரம்...\n'மீண்டும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா'... மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\n’20 கத்தி குத்துகள்... மரணம் பயம்...’ - மனைவியின் ’சமயோஜிதத்தால்’, திருடர்களிடமிருந்து ‘போராடி’ தப்பிய இளம் IT ஊழியர் - நெஞ்சை உறைய வைக்கும் திக் திக் நிமிடங்கள்\n'மகனை கொன்னு பிளாஸ்டிக் பையில அடைத்த அம்மா...' அட கடவுளே... இதுக்கெல்லாமா பெத்த புள்ளைய கொலை பண்வாங்க...\nஇந்த 'மெரட்டுற' வேலையெல்லாம் என்கிட்ட செல்லாது... பெரிய 'ஆப்பாக' வைத்த கனடா பிரதமர்... 'கடுப்பில்' சீன அதிபர்\nகுடும்பத்தோட 'இங்க' வாங்க... இல்லன்னா அங்கயே 'தற்கொலை' பண்ணிக்கங்க... 'நரி வேட்டை'யை கையில் எடுத்த சீனா\nதொடர்ந்து 2வது நாளாக... தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே\nதமிழகத்தில் மேலும் 65 பேர் கொரோனாவுக்கு பலி.. ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று.. ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று.. முழு விவரம் உள்ளே\nலேசான கொரோனா பாதிப்பு கூட 'மூளையை' பாதிக்கும்... இவங்களுக்கு தான் 'ரிஸ்க்' அதிகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஎந்த ஹோட்டல்ல 'சாப்பிட்டாலும்' 50% தள்ளுபடி... அதிரடி சலுகையை 'அறிவித்த' நாடு\n\"கொரோனாவே இன்னும் முடியல... அதுக்குள்ள அடுத்த 'அட்டாக்' வேகமெடுத்தாச்சு... இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும் இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும்\" - அதிர்ச்சி ரிப்போர்ட்\n\"18 வயசு தான்... இதுவரை 62 டயாலிசிஸ்... கூடவே 'கொரோனா' வேற... 'காப்பாத்த 'முடியாது'ன்னு 'எல்லாரும்' கை விட்டப்பதான்... 'இவங்க' வந்தாங்க... - 'நெகிழ' வைக்கும் கதை\n'ஆபாச பேச்சு' வைரலான வாட்ஸ் அப் ஆடியோ... கல்யாணம் ஆகியும் 'காதல் வலை' வீசிய... சென்னை மாநகராட்சி என்ஜினியர் சஸ்பெண்ட்\nநாளுக்குநாள் 'நல்ல' முன்னேற்றம்... 'சூப்பர்' செய்தி சொன்ன சுகாதாரத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/2020-yearender-major-accidents-protests-natural-calamities-india-survived-this-year-239401/", "date_download": "2021-03-05T16:52:50Z", "digest": "sha1:CA2PGWGRBECLEYS7YOZ6HJLZ4HGRTKRJ", "length": 29843, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2020 எப்படி இருந்தது? இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய 10 முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய 10 முக்கிய நிகழ்வுகள்\nபல ஏற்ற இறக்கங்களையும் கொண்ட இந்த ஆண்டில் இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளாக இவை கருதப்படுகிறது\n2020 year-ender major accidents, protests, natural calamities India survived this year : எத்தனையோ ஏற்ற இறக்கங்களை நாம் சந்தித்திருக்கின்றோம். ஆனாலும் நல்லதாக நாம் அனைவரும் ஏதோ வகையில் கொரோனா தொற்று ஏதும் இல்லாமல், நம் நண்பர்களோடு, உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருப்பதையே இந்த ஆண்டின் மகத்தான சாதனையாக கருதலாம். நீங்கள் நலமாக இருப்பதையே நாங்களும், உங்களின் உறவினர்களைப் போல, விரும்புகின்றோம். நடந்த யாவும் நன்மைக்கே என்ற மனநிலையில் இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய 10 முக்கிய நிகழ்வுகளை நாம் இங்கே காண்போம்.\nடெல்லி மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். 6 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர் அல்லாத இதர சமயத்தினருக்கு குடியுரிமை வழங்குவதை உறுதி செய்கிறது அந்த சட்டம். இருப்பினும், அந்த சட்டத்திற்கு எதிராக, கொரோனா தொற்று தீவிரம் அடையும் வரையில் டெல்லி ஷாஹீன்பாக் மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.\nமேலும் படிக்க : கொரோனா அச்சுறுத்தல் : டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தை அப்புறப்படுத்திய போலீஸார்\nரொட்டி துண்டுகளும் இரத்தமும்; பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளார்கள்\nமார்ச் மாதம் 23ம் தேதி அன்று முதலாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொழிலகங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ரயில்கள், பேருந்துகள், விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன. சமூக இடைவெளியை பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டது. யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டனர். பெருநகரங்களில் இருந்து பணம் படைத்தோர் தங்களின் கார்களில், ஈ பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு திரும்ப, பெருநகரங்களில் கூலி வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்கும், மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்றனர். தென்னிந்தியாவில் இருந்து பலர் வட இந்திய மாநிலங்களுக்கு சென்றனர். அதுவும் கையிலும், இடுப்பிலும் குழந்தைகளை ஒரு பக்கம் சுமந்தபடி. மற்றொரு கையில் தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு ஆயிரக்கணகான மைல்கள் நடந்தே சென்றனர்.\nசாலை வழியாக வந்தால் தடுத்து நிறுத்தப்படுவோம் என்று நினைத்த புலம்பெயர் தொழிலாளர்களில் சிலர் ரயில் தண்டவளாங்கள் வழியாக தஙக்ளின் ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். ஒரௌங்காபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் களைப்பின் காரணமாக தண்டவாளத்திலேயே தூங்கியுள்ளனர். மே 8ம் தேதி அதிகாலை, ஔரங்கபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறிச் செல்ல அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமேலும் படிக்க : அவுரங்காபாத் ரயில் விபத்தில் 16 பேர் உயிரிழப்பு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இரங்கல்\nஇந்த வருடம் இந்திய மாநிலங்களை மூன்று புயல்கள் தாக்க, தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்தி வந்தனர். மே மாதம் 18 முதல் 20ம் தேதி வரை அம்பன் புயல் மேற்கு வங்கத்தை தாக்க, புரெவி புயல் தமிழகத்தில் கடலூருக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடந்தது. நிவர் புயல் இலங்கையை கடந்து ராமநாதபுரம் அருகே வெகு நேரம் நிலைத்து நின்றது. இதனால் தென் தமிழகத்தில் வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டது. இதற்கு முன்பு ஏற்பட்ட புயல்களை போன்று பெரிய அளவு சேதாரம் ஏற்படுத்தாமல் நல்ல பொழிவை கொடுத்தது நிவர் மற்றும் புரெவி புயல்கள். ஆனால் அம்பன் புயலின் தாக்கத்தை மேற்கு வங்கம் மட்டும் அல்லாமல் அசாமும் உணர்ந்தது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை உருவாக்கியது. அதீத மழைப் பொ��ிவின் காரணமாக ஐதராபாத்திலும் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது.\nமேலும் படிக்க : ஆம்பன் புயல் : வங்கக்கடலில் மையம் கொண்ட புயலால் எத்தனை இழப்பு\nஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணம்\nஉலக அரங்கில் சிறைச்சாலையில் நடைபெறும் கொடூரங்களை குறைக்க செயல்பாட்டாளார்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். காவல்நிலையங்களில் விசாராணைக்காக அழைத்து செல்லப்படும் சிலர் உயிரற்றவர்களாக உறவினர்கள் கையில் சேர்வது பெரும் வேதனையை அளித்தது. இந்த ஆண்டு இது போன்ற ஒரு துயர் தமிழகத்தில் அரங்கேறியது. பொதுமுடக்க நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடையை திறந்த வைத்ததிற்காக, ஜூன் 19ம் தேதி இரவு, தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு ஒரு நாள் இடைவெளியில் மகன் மற்றும் தந்தை உயிரிழந்தனர். இந்தியா அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த செய்தி. அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியத்தின் பேரில் தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ், காவல் ஆய்வாளர் பாலகிருஷணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் படிக்க : ”ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி\nதென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த சமயத்தில், ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நள்ளிரவில், மூணார் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வரிசையாக அமைந்திருந்த 4 லய வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இரவில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், தூங்கிய நிலையிலேயே 70 நபர்களும் உயிரிழந்தனர். சிலர் நீரில் அடித்து செல்லப்பட்டு அருகில் இருக்கும் அணையில் கண்டெடுக்கப்பட்ட சோகமான நிகழ்வுகளும் அரங்கேறியது. பாதுகாப்பான, உறுதியான வீடுகளையும், மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் அரசு உருவாக்கி தர வேண்டும் என்று ராஜமலை பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nமேலும் படிக்க : இன்று இடுக்கி; நாளை நீலகிரியாகவும் இருக்கலாம்: எச்சரிக்கும் காலநிலை மாற்றம்\nகேரளாவின் கோழிக்கோடு ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் மூலம் இந்தியா திரும்பி வந்த ஏர் இந்தியா விமானம் விபத்திற்கு ஆளானது. இதில் 17 நபர்கள் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் உயிரிழந்த சோகமும் அரங்கேறியது. இந்தியாவில் இருக்கும் மிகவும் சவாலான ஓடுதளங்களில் ஒன்று தான் கோழிக்கோடு விமான நிலைய ஓடுதளம். வழக்கத்திற்கு மாறான வேகத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது என்று பிறகு அறிவிக்கப்பட்டது.\nமேலும் படிக்க : சவாலான ஓடுதளம்… எதனால் ஏற்பட்டது கோழிக்கோடு விமான விபத்து\nஉ.பி.யின் ஹத்ராஸ் பகுதியில் நான்கு மேல் சாதியை சேர்ந்த ஆண்கள் 19 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தாக்கிய நிகழ்வு இந்த ஆண்டு மேலும் ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கியது. அந்த பெண் செப்டம்பர் மாதம் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த பெண்ணின் உடலுக்கு காவல்துறையினர், அந்த பெண்ணின் பெற்றோரின் அனுமதி ஏதும் இன்றி, அதிகாலை 2 மணிக்கு தகனம் செய்தனர். அந்த பெண்ணிற்கான இறுதி சடங்கிற்கு பிறகு, கலவரம் எழும் என்று எண்ணிய மாவட்ட நிர்வாகம் மக்களின் நடமாட்டத்திற்கும், ஊடகங்களின் அனுமதிக்கும் தடை விதித்தது. சி.பி.ஐ அந்த நான்கு நபர்கள் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nமேலும் படிக்க : ஹத்ராஸ் பெண் தகனம்: தங்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்ததாக பெற்றோர் புகார்\nஅசாதாரணமான முறையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவசாயிகளின் நன்மைக்காக என்று மூன்று முக்கியமான வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. விவசாய பிரதிநிதிகளின் கருத்துகள், எதிர்க்கட்சிகளின் கருத்துகள் என எந்த ஆலோசனையும் இன்றி நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலரும் மாநிலத்திற்குள் இந்த போராட்டம் நடைபெறும் என்று நினைத்திருந்த நிலையில், கூட்டம் கூட்டமாக, லாரி லாரியாக, ட்ராக்டர்களில் வந்து சங்கு உள்ளிட்ட தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டனர். 5ம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையிலும் கூட இறுதியான முடிவு எட்ட்ப்படவில்லை. விவசாயிகள் மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் மத்திய அரசோ திருத்தங்களை மட்��ுமே முன்மொழிவு செய்து வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள்.\nமேலும் படிக்க : உறுதியான திட்டங்கள் இருந்தால் மட்டுமே பேச்சு வார்த்தை – விவசாயிகள்\nமறக்க முடியாத சில மரணங்கள்\nபாலிவுட் நடிகர்கள் இர்ஃபான் கான், ரிஷி கபூர், மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரின் மரணம் கலைத்துறையில் பெரும் இழப்பாக கருதப்பட்டது. அடுத்தடுத்து தலைசிறந்த கலைஞர்களை இழந்து வாடியது சினிமா துறை. அதே போன்று, தென்னிந்தியாவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவு, வி.ஜே. சித்ராவின் தற்கொலை, கோஷியும் அய்யப்பனும் திரைப்படத்தின் இயக்குநர் ஷாச்சியின் மறைவு பெரும் கவலையாக திரையுலகினரை ஆட்கொண்டது.\nமேலும் படிக்க : ’ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கும் வரை என் அப்பா வாழ்வார்’ எஸ்.பி.சரண் உருக்கம்\nஅரசியல் நகர்வுகள் அனைத்தும் தேசிய கட்சிகளை உலுக்கியது என்று தான் கூற வேண்டும். எதிர்பாராத நிகழ்வுகள், தனிமனிதர்கள் முடிவுகள் ஆட்சியை தக்கவைக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் காரணமாக அமைந்தது.\nஇந்த ஆண்டு காங்கிரஸில் இருந்த ம.பி.யின் துணை முதல்வர் ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக இருந்த 21 எம்.எல்.ஏக்களும் பதவி விலகினார்கள். இதனால் மார்ச் மாதத்தில் ஆட்சி கை மாறியது. பாஜகவின் சிவராஜ் சிங் சௌஹான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.\nகொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீகாரின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஆகஸ்ட் 5ம் தேதி, 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. வீட்டுச்சிறையிலும், காவலிலும் வைக்கப்பட்ட தலைவர்கள் இந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். முதன்முறையாக டி.டி.சி என்று அழைக்கபப்டும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்வுகள் நடைபெற்றது. அதில் பிராந்திய கட்சியினரின் குப்கார் கூட்டணி அதிக இடங்களை தக்க வைத்தது.\nமேலும் படிக்க : ஜம்மு –காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: குப்கர் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nநெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்; நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்\nஸ்ரீரெட்டி டிக்-டாக்… வனிதாவுடன் சினிமா.. கோலிவுட்டை தேடி வந்த ‘நடமாடும் நகைக்கடை’ பின்னணி\nசட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு\nசட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nகொழுப்பு, ரத்த அழுத்தம் குறைக்கும்: காய்கறிக்கு சரியான மாற்று உணவு இதுதான்\nஅடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கம்; உறைந்து போன நியூசிலாந்து\nநெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்; நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்\nசிறப்பு டிஜிபிக்கு எதிராக திரண்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகள்: டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார்\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_258.html", "date_download": "2021-03-05T16:04:49Z", "digest": "sha1:C62YTXFAVGBJH6PTKMKCQ754A3MGEDTF", "length": 5973, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "கேகாலை மாவட்டத்தில் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை கேகாலை மாவட்டத்தில் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று\nகேகாலை மாவட்டத்தில் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று\nகேகாலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களிலேயே இவர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் குறித்த வைத்தியர்கள் மூவரில் ஒருவரின் கணவருக்கும், புதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகேகாலை மாவட்டத்தில் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று Reviewed by Chief Editor on 10/12/2020 09:48:00 pm Rating: 5\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nகல்முனையில் முதல் முறையாக அதிகமான உளுந்துசெய்கை - வெற்றிகரமாக அறுவடை முன்னெடுப்பு\nஎஸ்.அஷ்ரப்கான் ‘சௌபாக்கியா’ வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் விவசாயிகளுக்கு விவசாய திணைக்களித்தினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் தி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25050", "date_download": "2021-03-05T16:49:15Z", "digest": "sha1:IEKOTM2HV3DOR7BOJNUJYLEQB5B3QOES", "length": 5291, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "கிட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎங்க அக்கா மகனுக்கு கிட்னி பிரச்சனை ஆலோசனை சொல்லவும்\nbartholin cyst பற்றி தெரிந்தோர் வீ ட்டு வைத்தியம் கூறுங்கள்\nRh+ அம்மாவுக்கு Rh- குழந்தை\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/aadhvik-favourite-ajith-movies/143762/", "date_download": "2021-03-05T15:56:12Z", "digest": "sha1:AQIQHLPHUFGYRGQ6MACZLCJD5AXUQ5WC", "length": 6125, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Aadhvik Favourite Ajith Movies | tamil cinema news", "raw_content": "\nHome Latest News டாடி நடிச்சதுலதுலேயே எனக்கு புடிச்ச ரெண்டு படம் இது தான் – ஆத்விக் ஓபன் டாக்.\nடாடி நடிச்சதுலதுலேயே எனக்கு புடிச்ச ரெண்டு படம் இது தான் – ஆத்விக் ஓபன் டாக்.\nடாடி நடிச்சதுலதுலேயே எனக்கு புடிச்ச ரெண்டு படம் இது தான் என ஆத்விக் தெரிவித்துள்ளார்.\nAadhvik Favourite Ajith Movies : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வலிமை.\nஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் கடந்த ஒன்றரை வருடங்களாக படக்குழு எந்தப் அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது தல அஜித்தின் மகன் ஆத்விக் அப்பாவின் நடிப்பில் வெளியான படங்களில் தனக்கு பிடித்த படங்கள் பற்றி பேசிய கட்டுரை ஒன்று பிரபல பத்திரிகையில் வெளியாகியுள்ளது.\nஅதில் தனக்கு அப்பா நடித்த படங்களில் மங்காத்தா மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.\nPrevious articleவிஜய் ரொம்ப Clear-Ah சொல்லிட்டாரு\nNext articleதளபதி 65 ஓபனிங் சாங் வேற லெவல் தர லோக்கல்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்\nவலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகும் தேதி..\nஅஜித் சொன்ன மாதிரி பைக் ஓட்டிய நடிகை – கிடைத்த ரெஸ்பான்ஸ் என்ன தெரியுமா\nதல அஜித்தின் படத்தில் நடிக்க மாட்டேன் – நயன்தாரா கொடுத்த ஷாக்‌.\nமாநாடு ரிலீஸ் எப்போது தெரியுமா வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஅன்பிற்கினியாள் படம் எப்படி இருக்கு\nபிரம்மாண்டமாகத் தயாராகிறது மோகன் தாஸ்.. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்.\nவெற்றி நடைபோடும் தமிழகத்தை தொடர்ந்து புதிய பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக.\nதளபதி 65 வில்லன் இவர்தானா விக்கிபீடியாவில் கசிந்த தரமான அப்டேட்.\nவலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகும் தேதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/01/19233351/2277386/Tamil-News-Sasikala-release-from-Jail-on-Jan-27.vpf", "date_download": "2021-03-05T16:35:20Z", "digest": "sha1:KHJOIJ4ZEE3BIGT7CEV5W2LGBM62NRAD", "length": 11619, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Sasikala release from Jail on Jan 27", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெங்களூரு சிறையில் இருந்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை - சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபெங்களூருவில் சிறையில் இருந்து சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். இது தொடர்பாக சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வகமாக அறிவித்து அவரது வக்கீலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.\nபெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்துள்ள அபராத தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரம் சசிகலா சார்பில் கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளது. சசிகலா அபராத தொகையை செலுத்தி இருந்தாலும், சிறை விதிமுறைகளின்படி அவர் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது.\nமேலும் அவரது விடுமுறையை கழித்து வரும் 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று ஏற்கனவே பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதுபோல, இளவரசி சார்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை இன்னும் கோர்ட்டில் செலுத்தப்படவில்லை. ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தினால், அவரை விடுதலை செய்யலாம் என்று கடந்த மாதமே (டிசம்பர்) பெங்களூரு தனிக்கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.\nஇதனால் சிறையில் இருந்து எந்த நேரமும் சுதாகரன் விடுதலை ஆகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தனிக்கோர்ட்டு உத்தரவிட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும், அபராத தொகை செலுத்தாத காரணத்தால், சுதாகரன் தண்டனை காலம் முடிந்தும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த வாரம் சுதாகரன் சார்பில் கோர்ட்டில் அபராத தொகை செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் ஏற்கனவே சிறை நிர்வாகம் அறிவித்தபடி வருகிற 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார் என்பதை பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.\nஇதுதொடர்பாக சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பரப்பனஅக்ரஹாரா சிற���யில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27-ம் தேதி தண்டனை முடிந்து விடுதலை செய்யப்படுகிறார். அன்றைய தினம் அலுவலக நேரத்தில் அவர் விடுதலை செய்யப்பட உள்ளார் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில் சசிகலா வரும் 27-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவது குறித்த தகவலை அவரது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் உறுதி செய்துள்ளார்.\nசசிகலா வரும் 27-ம் தேதி காலையில் விடுதலையாக உள்ளதாகவும், இதுபற்றி பெங்களூரு சிறை நிர்வாகம் தனக்கு கடிதம் அனுப்பி வைத்திருப்பதாகவும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் நேற்று தெரிவித்தார். இதன்மூலம் வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதியாகி உள்ளது.\nAssets case | Sasikala | சொத்து குவிப்பு வழக்கு | சசிகலா | பரப்பனஅக்ரஹாரா சிறை\nஅம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் மரணம்- வழக்கில் திடீர் திருப்பம்\nபருவநிலை மாற்றத்திற்கு முன்னுரிமை... ஸ்வீடன் பிரதமருடன் உச்சிமாநாட்டில் மோடி பேச்சு\nசட்டசபையில் அமளி... சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் அனைவரும் சஸ்பெண்ட்\nபுதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ\nதிரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் இளவரசி\nசொத்து குவிப்பு வழக்கு - பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை\nசொத்து குவிப்பு வழக்கு: சசிகலா உள்பட 3 பேரும் வருகிற 27-ந்தேதி விடுதலை\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா விடுதலை\nஇன்று அபராத தொகை கட்டுகிறார்- சொத்து குவிப்பு வழக்கில் சுதாகரன் நாளை விடுதலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/742654/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-30/", "date_download": "2021-03-05T17:06:36Z", "digest": "sha1:MOADN2I55RJ5T6SHFIFFTXJDEUKKIBRT", "length": 20295, "nlines": 75, "source_domain": "www.minmurasu.com", "title": "கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தனிமைப்படுத்தப்பட்ட வுஹான் நகரில் வாழ்க்கை எப்படி உள்ளது? – மின்முரசு", "raw_content": "\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தனிமைப்படுத்தப்பட்ட வுஹான் நகரில் வாழ்க்கை எப்படி உள��ளது\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தனிமைப்படுத்தப்பட்ட வுஹான் நகரில் வாழ்க்கை எப்படி உள்ளது\nகொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீன நகரமாக வுஹானில் வசிப்பவர் க்வோ ஜிங். கடந்த ஜனவரி 23ஆம் தேதியில் இருந்து வுஹான் நகரம் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது.\nபோக்குவரத்து ரத்து, கடைகளும் வியாபாரங்களும் மூடப்பட்டதுடன் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n29 வயதான ஜிங், வுஹானில் தனியே வசித்து வரும் ஓர் சமூக சேவகர். கடந்த ஒரு வாரமாக என்னென்ன நடந்தது என்பதை டைரியில் எழுதி வைத்த ஜிங், அதனை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.\nஜனவரி 23 – நகரம் முழுவதும் முடக்கப்பட்ட நாள்\nநான் எழுந்தவுடன் இந்த நகரம் முழுவதும் முடக்கப்பட்டது என்ற செய்தியை கேட்டு எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படி என்றால் என்னவென்று கூட எனக்கு தெரியவில்லை. எவ்வளவு நாட்கள் இது நீடிக்கும், நான் எவ்வாறு இதற்கு தயாராக வேண்டும் என்று எதுவும் எனக்கு தெரியவில்லை.\nசெய்திகளை பார்த்தேன். பல நோயாளிகளுக்கு இடம் இல்லாததால் மருத்துவமனையில் சேர்க்க முடியாத சூழல். காய்ச்சல் இருக்கும் பலருக்கும் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை.\nவெளியே மக்கள் அனைவரும் முகமூடிகளை அணிந்து நடந்து கொண்டிருந்தனர். உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளுமாறு என் நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். அரிசி, நூடுல்ஸ் என அனைத்தும் வேகமாக விற்பனையாகிவிட்டது.\nகடையில் ஒரு நபர் அதிகப்படியான உப்பை வாங்கிக் கொண்டிருந்தார். ஒருவர் ஏன் அப்படி வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, “ஓராண்டுக்கு இதே நிலை நீடித்தால் என்ன செய்வது” என உப்பு வாங்கிய அந்த நபர் கேட்டார்.\nநான் மருந்துக்கடைக்கு சென்றால், அங்கு முகமூடிகளும், கிருமிநாசினிகளும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன.\nநான் எனக்கு தேவையானவற்றை சேமித்துக் கொண்ட பிறகும் என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. நகர வாழ்க்கை திடீரென நின்றுவிட்டது. எப்போது மீண்டும் உயிர் பெறும் என்று தெரியவில்லை.\nஜனவரி 24 – அமைதியாக கடந்து போன புத்தாண்டுக்கு முந்தைய இரவு\nஉலகமே அமைதியாக இருக்கிறது. இந்த அமைதி பயத்தை உண்டாக்குகிறது. நான் தனியாக வாழ்கிறேன். ஏதாவது சத்தம் கேட்கும்போதுதான் ��னது அருகில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.\nஎன் குறிக்கோள்களில் ஒன்று என் உடல்நிலையை பராமரித்துக் கொள்வது. நான் உயிர்வாழ உணவு அவசியம். அதற்கு தேவையான உணவுப் பொருட்கள் என்னிடம் இருப்பது முக்கியம்.\nஎவ்வளவு நாட்களுக்கு இந்த நகரம் இவ்வாறு முடக்கப்பட்டிருக்கும் என்பதை அரசாங்கம் அறிவிக்கவில்லை. சிலர் மே மாதம் வரை இது நீடிக்கலாம் என்கிறார்கள்.\nஎன் வீட்டிற்கு கீழே இருக்கும் மருந்தகம் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், கூரியரில் உணவு விநியோகம் செய்வது தொடர்ந்தது என்பது ஆறுதல் செய்தி.\nபலசரக்குக் கடைகளில் நூடுல்ஸ்கள் அனைத்தும் விற்பனையாகிவிட்டன. ஆனால் அரிசி கிடைத்தது. நானும் சூப்பர் மார்கெட்டுக்கு சென்று செலரி, பூண்டு மற்றும் முட்டைகளை வாங்கி வந்தேன்.\nவீட்டிற்கு சென்றவுடன் குளித்துவிட்டேன். ஒரு நாளைக்கு 20 – 30 முறையாவது கைகளை கழுவி விடுவேன்.\nநான் வெளியே சென்றால்தான், இந்த உலகத்துடன் நான் தொடர்பில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் எல்லாம் இந்த நாட்களை எப்படி கடப்பார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.\nஇது பன்றி ஆண்டின் கடைசி இரவு என்பதால், நான் சமைக்கவில்லை. வழக்கமாக பெரும் கொண்டாட்ட உணவாக இது இருக்கும்.\nபின்னர் இரவில் நான் எனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசினேன். ஆம். வைரஸ் குறித்த பேச்சு கட்டாயமாக இடம் பெற்றிருந்தது. பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் இருந்தனர்.\nசுமார் 3 மணி நேரம் பேசிய பின், நல்ல நினைவுகளுடன் உறங்கலாம் என்று நினைத்தேன். ஆனால், என் கண்களை மூடியவுடன் எனக்கு கடந்த நாட்களின் நினைவுகள்தான் நியாபகத்துக்கு வந்தன.\nகண்களில் கண்ணீர். எதற்கும் உதவாதவள் போன்று உணர்ந்தேன். கோபமும் சோகமும் என்னை தொற்றிக் கொண்டது. மரணம் குறித்தும் நினைத்துக் கொண்டேன்.\nஜனவரி 25 – சீனப்புத்தாண்டு\nஇன்று சீனப்புத்தாண்டு. எனக்கு பண்டிகைகளை கொண்டாட என்றும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், இந்தப் புத்தாண்டுக்கும் எனக்கும் ஏதோ சம்மந்தமே இல்லாதது போல இருந்தது.\nகாலையில் நான் தும்பிய போது, எனக்கு சிறிதளவு ரத்தம் வந்தது. நான் பயந்து போனேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என்று பெரும் கவலையில் இருந்தேன். வெளியே போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் எனக்கு காய்ச்சல் இல்லை. அதனால் வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தேன்.\nஇரண்டு முகமூடிகள் அணிந்து கொண்டேன். மக்கள் சிலர் முகமூடிகளால் எந்த பலனும் இல்லை என்கிறார்கள். இருந்தும் நான் முகமூடிகளை அணிந்து கொண்டு வெளியே சென்றேன்.\nசூப்பர் மார்கெட்டில் காய்கறிகள் வைக்கப்படும் இடம் முழுக்க காலியாக இருந்தது. நூடுல்ஸ் பாக்கெட்டுகள் எல்லாம் கிட்டத்தட்ட காலியாகி இருந்தன. குறைந்தளவு மக்களே அங்கு இருந்தார்கள்.\nஒவ்வொரு முறை நான் கடைக்கு செல்லும் போதும் அதிகப்படியான உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்ற துடிப்பு எனக்கு இருந்தது. என் வீட்டில் 7 கிலோ அரிசி இருந்தாலும், மேலும் 2.5 கிலோ அரிசியை நான் வாங்கினேன். உருளைக்கிழங்குகள், சாசேஜுகள், சிவப்பு பீன்ஸ், பச்சை பீன்ஸ், தினைகள் மற்றும் உப்புகண்டம் செய்யப்பட்ட முட்டைகளை வாங்கினேன்.\nஎனக்கு அந்த முட்டைகள் பிடிக்காது என்றபோதும் அவற்றை வாங்கினேன்.\nஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனாலும் மேலும் வாங்க வேண்டும் என்ற எண்ணம். இதுபோன்ற சூழலில் நான் இவ்வாறு நினைப்பது தவறில்லைதானே\nபின்னர் நதிக்கரையோரம் நடக்க சென்றேன். அங்கு இரண்டு சிற்றுண்டி கடைகள் மட்டுமே திறந்திருந்தன. சிலர் தங்களது நாய்க்குட்டிகளுடன் நடந்து கொண்டிருந்தனர்.\nநான் அந்த சாலையில் இதுவரை நடந்ததே இல்லை. என் உலகம் சற்று விரிவடைந்ததை போல உணர்ந்தேன்.\nஜனவரி 26 – ஒடுக்கப்படும் குரல்கள்\nவுஹான் நகரம் மட்டும் முடக்கப்படவில்லை. மக்களின் குரல்களும்தான்.\nநகரம் முடக்கப்பட்ட முதல் நாளன்று என்னால் சமூக வலைதளத்தில் எதுவும் எழுத முடியவில்லை. காரணம் தணிக்கை. வீ சாட்டில் சுட எதுவும் எழுத முடியவில்லை. இணையதள தணிக்கை என்பது சீனாவில் நீண்ட காலமாக இருந்துவரும் ஒன்றுதான். ஆனால், தற்போது அது கொடூரமாக தோன்றுகிறது.\nஉங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. மீண்டும் பழைய வாழ்க்கையை வாழ்வது சவாலான ஒன்று.\nஎத்தனை பேர் வெளியில் இருக்கிறார்கள் என்று பார்க்க இன்று மீண்டும் வெளியே சென்றேன். என் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருக்கும் நூடுல்ஸ் கடை வரை எட்டு பேரை பார்த்தேன்.\nஎனக்கு மீண்டும் வீட்டிற்கு செல்ல ப���டிக்கவில்லை. நான் வுஹானில் குடியேறி இரண்டு மாதங்களே ஆகிறது. அவ்வளவு நண்பர்கள் இல்லை. இந்த நகரமும் எனக்கு அவ்வளவு பரீட்சயம் கிடையாது.\nஆனால், என்னை சுற்று அனைவரும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇரவு எட்டு மணிக்கு மக்கள் தங்கள் ஜன்னலோரங்களில் இருந்து “Go, Wuhan” என்ற கூச்சலிடுவது என் காதில் கேட்டது. அது மக்கள் தங்களுக்கு தானே நம்பிக்கை மற்றும் அதிகாரம் அளித்துக் கொள்ளும் விதமாக இருந்தது.\nஜனவரி 28 – வெளிச்சம்\nமக்கள் மத்தியில் ஒரு பயம் இருந்து கொண்டு இருக்கிறது.\nபல நகரங்களில் பொதுமக்கள் முகமூடி அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.\nஆனால் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பலர் முகமூடிகள் இல்லாமலேயே பயணிக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை.\nஆனால், இறுதியாக இன்று வெளிச்சத்தை பார்க்க முடிந்தது. என் வீட்டின் அருகே அதிக மக்களை பார்த்தேன். ஒருசில சமூகப் பணியாளர்கள் மட்டுமே இருந்தார்கள். இருக்கும் மக்களின்\nமுடக்கப்பட்ட ஒரு நகரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது சுலபமான காரியம் அல்ல. இந்த நகரம் அப்படிப்பட்ட சூழலில்தான் இருக்கிறது.\nஇதற்கிடையில், என்னை பாதுகாத்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிடிபட்ட பிரேமா.. லாட்ஜ்களில் விபச்சாரம்.. பொறிவைத்து பிடித்த காவல் துறை.. ஆம்பூர் அதிமுக பிரமுகர் கைது\nசீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஇளவரசி லத்திஃபா உயிருடன் இருக்கும் ஆதாரம் `இதுவரை காண்பிக்கப்படவில்லை`\nஇந்தியில் மறுதயாரிப்புகாகும் அருவி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகவினுக்காக ஒன்று சேர்ந்த 6 இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?m=20090921", "date_download": "2021-03-05T15:50:19Z", "digest": "sha1:TIXXO4TVBLIKRG7PRCLDAYMOWEEL55FC", "length": 7645, "nlines": 94, "source_domain": "priyanonline.com", "title": "September 21, 2009 – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\n19 Comments on எழுத ஏதும் அற்றவனாய்…\nகடைசிநேர கண்ணீரின் கனம் பற்றியும்;\nஏதென்று கேட்க ஆளில்லாத தேசத்தில்\nவிட்டத்தை வெறித்தபடி கடத்திய தனிமை பற்றியும்;\nஎன்றாலும், சோர்வையும் , சோம்பேறித்தனத்தையும் தாண்டி எழுத ஏதும் அற்றவனாக , விரு���்பம் இல்லாதவனாக இருந்த ஒரு நாளில்தான் இந்ந நட்சத்திர அழைப்பு.உண்மையை சொல்வதானால் இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய , எழுதலாம் என்ற ஒரு மனநிலையில் கண்டிப்பாக இல்லை.என்னத் தோன்றிதோ எது உந்தியதோ தெரியவில்லை.ஒத்துக் கொண்டிருக்கிறேன்.எதுவும் இன்னமும் எழுதவில்லை , இதுதான் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கவுமில்லை , ஆனாலும் தினம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன்.என்னை நட்சத்திரமாக்கிய ‘தமிழ்மண’த்திற்கு நன்றி.விட்ட இடத்திலிருந்து இந்த ஒரு வாரத்தினால் நான் மீண்டும் எழுத ஆரம்பித்தால் நிச்சயமாக அது தமிழ்மணத்தின் வெற்றிதான்.\n* இவ்வூர் – தற்சமயம் பிழைப்புக்காக இருக்கும் கென்யா தேசம்,\nபிரிவாற்றாமை எனும் ஒற்றைச் சொல்லாய்.\nஇவ்விரவில் மெலிதாக காதில் விழும்\nஎன் வெக்கையை குறைக்கும் அளவுக்கு சுகந்தமானதாக இல்லை.\nஇன்றைக்கு ஏதும் நிகழவில்லை என்பதாய்\nநட்சத்திரம் தொலைத்த வானத்தை வெறித்தபடி.\nஅவள் + காதல் = அவன் (07)\nஅவள் + காதல் = அவன் (06)\nஅவள் + காதல் = அவன் (05)\nஅவள் + காதல் = அவன் (04)\nஅவள் + காதல் = அவன் (03)\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (298) காதல் (221) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-05T17:36:51Z", "digest": "sha1:M6OFDO2Y2I2PRIDJE73MIENPOJ3MWLJS", "length": 7976, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெஞ்ச் மரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவரவியல் பெயர் : பைடோலேக்கா டையேகா Phytolacca dioica\nகுடும்பம்\t: பைடோலேக்கே Phytolaccaceae)\nஓம்பு (Ombu) பயங்கரமான மரம்\nஇது மிகவும் பயனள்ள அழகு மரம். இது ஆச்சரியப்படும்படி மிக வேகமாக வளர்ந்து நிழல் தருகிறது. இது 60 அடி உயரம் வளரக்கூடியது. எப்போதும் பசுமையாகவே உள்ளது. இம்மரத்தில் சிறிய வெள்ளைப் பூக்கள் மலர்கிறது. சிவந்த சதைப் பற்றுள்ள பழம் வருகிறது.\nபைடோலேக்கா டையேகாவின் மலர் மற்றும் கனி\nஇம்மரத்தின் அடிப்பகுதி விரைவில் பருத்து 6 அடி விட்டம் வரை உள்ளது. இதனுடைய வேர்கள் தரைக்கு மேல் மரத்தைச் சுற்றி அண்டைக் கொடுத்து இருக்கிறது. இதன் நடுவே மரம் நிற்கிறது. இவ்வேர்கள் இரண்டு அடி உயரத்திற்கு மரத்தைச் சுற்றி உள்ளது. இதில் பல���் உட்காரலாம். படுக்கலாம். அர்ஜன்டினாவில் இம்மரத்தின் அடியில் யாராவது படுத்திருந்தால் அது கெட்ட ஆவியாக இருக்கும் என நினைத்து பயப்படுவார்கள்.\nஇம்மரம் தென் அமெரிக்காவில் வளர்கிறது. இதில் 26 இன மரங்கள் உள்ளது.\n| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/nit-trichy-recruitment-2020-jrf.html", "date_download": "2021-03-05T15:40:38Z", "digest": "sha1:AX2D6KI7L7EVJL3F33TVJUQ6VMV7MHZ6", "length": 8294, "nlines": 105, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2020: JRF", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2020: JRF\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2020: JRF\nVignesh Waran 6/14/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை,\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nitt.edu/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி பதவிகள்: Junior Research Fellow. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. NITT-National Institute of Technology Tiruchirappalli\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: Junior Research Fellow முழு விவரங்கள்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு & Emailக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1009 காலியிடங்கள்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nHPCL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 200 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nசிவகங்கை அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Archagar, Jadumali & Thothi\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Data Entry Operator\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nகன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: Volunteers\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 281 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nepalese-pm-kp-sharma-oli-says-take-back-the-three-disputed-areas-from-india-408692.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-05T17:37:10Z", "digest": "sha1:CERH6YF5KESL3E3NPUA3PK4757RED74S", "length": 18294, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளை மீட்போம் - மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் நேபாள பிரதமர் சர்மா ஒலி | Nepalese PM KP Sharma Oli says take back the three disputed areas from India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇந்தியாவில் இருந்து போய்.. நேபாளம் வழியாக வரும் பெட்ரோல்.. 22 ரூபாய் விலை குறைவு.. உபியில் ஷாக்\nகாண்டான காத்மாண்டு.. நேபாளத்தில் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பில்ல பாஸ்.. முறையான எதிர்ப்பு\nஇலங்கையில் பாஜக கட்சி தொடங்க முடியாது.. தேர்தல் ஆண��யம் திட்டவட்ட அறிவிப்பு\nநேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ்\nநேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா\nஇந்தியாவுக்கு எதிராக பிரதமர் 'ஒலி' செய்த வேலை.. நேபாளத்தில் கலைந்த ஆட்சி.. 2ஆக உடைந்த கட்சி\nமுத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் காலமானார்\nஇந்தியா அனைத்து குடிமக்களையும் சமமாக பாவிக்கிறது - அமெரிக்க தொண்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு பதிலடி\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nAutomobiles மார்ச் மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை வாங்குவோர் ரூ.1.5 லட்சம் வரையில் சேமிக்கலாம்\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன் \nFinance சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nSports அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nLifestyle மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளை மீட்போம் - மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் நேபாள பிரதமர் சர்மா ஒலி\nகாத்மண்டு: மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சுகவுலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானது. இந்தியாவுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள���ளார்.\nஇந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது. இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி வெளியிட்டார்.\nஇதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார்.\nஇதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தினால் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சர்மா ஒலி, மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சுகவுலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானது. இந்தியாவுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதிகள் மீட்கப்படும்.\nநேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் 14ஆம் தேதி இந்தியா செல்கிறார். அப்போது அவர் 3 பகுதிகளையும் இணைத்து நேபாளம் வெளியிட்ட வரைபடம் குறித்து ஆலோசனை நடத்துவார்.\nஇறையாண்மை சமத்துவத் தின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த நேபாளம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் சில விவகாரங்களில் நியாயமான கவலைகளை இந்தியாவிடம் எழுப்ப நேபாளம் தயங்கக் கூடாது என்றும் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா நேபாள எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எல்லை பிரச்சினையை எழுப்பியுள்ள சர்மா ஒலியின் கருத்து மீண்டும் இந்தியா நேபாள எல்லைப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.\nநேபாளத்தில் அரசியல் நெருக்கடி- ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல்- நாடாளுமன்றம் அதிரடியாக கலைப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் 8848.86 மீட்டர்... அடடே வளர்ந்திருச்சா\nநேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு\nஇந்தியா எதிர்ப்பு: நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறை திடீர் பறிப்பு\nபள்ளி பாடப்புத்தகம்.. நாணயம்.. அடுத்தடு��்து இந்தியாவுக்கு எதிராக திரும்பிய நேபாளம்.. பரபரப்பு\nபிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின்... நேபாள பிரதமர் ஒலி... பிறந்த நாள் வாழ்த்து\nவெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை- நேபாளத்தில் கிடுகிடு விலை உயர்வு- சிங்கப்பூரில் தட்டுப்பாடு அபாயம்\nஇருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரியில் பிறந்தார்- உ.பி.அயோத்தியில் கிடையாது- நேபாள பிரதமர் ஒலி 'அடம்'\nஎவ்வளவு திமிர்.. மீண்டும் சீண்டும் நேபாளம்.. புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப பிளான்.. பின்னணி\nஇரும்பு சகோதரர் பாகிஸ்தான் போல இருங்க...ஆப்கன் நேபாளுக்கு சீனா அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/28271-hemnath-said-chithra-to-do-virginity-test.html", "date_download": "2021-03-05T16:00:48Z", "digest": "sha1:HDI2LLAVM7S6DOVBTZLMH7MBARH6RUTJ", "length": 13052, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் செய்ய சொன்ன ஹேமந்த்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் செய்ய சொன்ன ஹேமந்த்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..\nசித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் செய்ய சொன்ன ஹேமந்த்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..\nசின்னத்திரையில் ஒரு ராணியாக வாழ்ந்து கொண்டிருந்தவர் தான் விஜே சித்ரா. தனது சொந்த முயற்ச்சியால் தன்னைத்தானே மெழுகுதிட்டிக் கொண்டு யாரும் தொடக்கூட முடியாத உயரத்திற்கு வளர்ந்தவர். சித்ராவிற்கும் தொழில் அதிபரான ஹேமந்த் இருவருக்கும் நிச்சியதார்த்தம் முடிந்த நிலையில் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் தரப்பில் இருந்து அனைத்து வேலைகளையும் மும்மூரமாக செய்து வந்தார்கள். இந்நிலையில் சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று ஊடகம் முழுவதும் செய்திகள் பரவி வந்தது.\nசித்ரா இறக்கும் பொழுது அவரது காதல் கணவரான ஹேமந்த்தும் ரூமில் இருந்ததால் அவரிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் மரணம் தற்கொலை என்று உறுதியானது. இதை தொடர்ந்து அவரது தற்கொலைக்கு காரணம் என்ற கோணத்தில் விசாரணை திரும்பியது. அத்துடன் ஹேமந்த்தும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வர ஹேமந்த்தின் தந்தை மனு தாக்கல் செய்து இருந்தார். சித்ராவின் 10 வருட நண்பன் தீடிரென்று ஆஜராகி பல பகிர் தகவல்களை கூறியதால் வழக்கு சூடுபிடித்துள்ளது. அதாவது சித்ரா பல துன்பங்களை ஹேம்நாத் மூலம் அனுபவித்துள்ளார்.\nசந்தேக புத்தியால் பல முறை சித்ராவை அடித்து சித்திரவதை செய்ததாக சித்ரா என்னிடம் பலமுறை அழுது வருத்தப்பட்டுள்ளார். ஒரு நாள் அவர்களது வீட்டின் கீழே ஒரு மருத்துவர் உள்ளார். ஹேம்நாத் அவரிடம் சென்று சித்ராவிற்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க வேண்டும். எப்படி எடுப்பது குறித்து விசாரித்துள்ளார். இதனை அந்த மருத்துவர் சித்ராவிடம் கூறியுள்ளார். சித்ரா என்னிடம் வந்து மற்றவர்களிடம் சென்று என்னை பற்றி இழிவாக பேசுகிறார் என்று மிகவும் வருந்தினார். சித்ரா அவரை திருமணம் செய்து கொண்டு எப்படியாவது திருத்தி விடலாம் என்ற மனநிலையில் தான் இருந்தார். ஆனால் அதுக்குள் என்னன்னவோ நடந்து விட்டது என்று அவரது நண்பர் கூறியுள்ளார்.\nYou'r reading சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் செய்ய சொன்ன ஹேமந்த்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்.. Originally posted on The Subeditor Tamil\nபெங்களூரு மருத்துவமனையில் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை.. நள்ளிரவில் மூச்சுத்திணறல்..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nஹன்ஷிகாவின் இரண்டாவது ஆல்பம் “மசா” \nகாடுகள் அழிப்பதால் கொரோனா வருகிறது.. இயக்குனர் பரபரப்பு பேச்சு..\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nபாகுபலி நடிகை தொடங்கிய நடிப்பு கல்விக்கூடம்..\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி சம்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத��தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nடெலிகிராமில் சீக்ரெட் சாட்ஸில் என்னென்ன செய்ய முடியாது\nபீரியட்ஸுக்கு முந்தைய பிரச்னை: கடந்து வருவது எப்படி\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nதேர்தல் புகாருக்கு தனி செயலி அறிமுகம்..\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nTNPSC நிரப்ப உள்ள 365 காலியிடங்கள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு வேறுபட்ட தீர்ப்பால் குழப்பம்\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nடெல்லி எல்லையில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.. வீடுகளாக மாறிய டிராக்டர்கள்..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இது யாருடைய ஐடியா இங்கிலாந்தை போட்டுத் தாக்கும் பாய்காட்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/hari-manji-tweet-against-rihanna/", "date_download": "2021-03-05T15:49:57Z", "digest": "sha1:TKMTJIQU52UXXUUZFPL2SHA2F324ONVC", "length": 14416, "nlines": 118, "source_domain": "www.aransei.com", "title": "\"ரிஹான்னா பாகிஸ்தனைச் சேர்ந்த பாடகர்\" - பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து | Aran Sei", "raw_content": "\n“ரிஹான்னா பாகிஸ்தனைச் சேர்ந்த பாடகர்” – பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nட���ல்லியைச் சுற்றியுள்ள போராட்டப் பகுதிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான சிஎன்என் செய்தியை குறிப்பிட்டுள்ள ரிஹான்னா “இது (விவசாயிகள் போராட்டம் ) குறித்து நாம் ஏன் பேசுவதில்லை” என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு\nவிவசாயிகளுக்கு ஆதரவான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக ஆதராவளரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத், ‘போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள்’ என்றும், ‘அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்’ என்றும் கூறியதோடு, பாடகர் ரிஹானாவை “முட்டாள்” என்றும் கூறியிருக்கிறார்.\n“அதைப் பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை என்றால், அவர்கள் விவசாயிகள் இல்லை, பயங்கரவாதிகள். பலவீனமான, பிளவுபட்ட நாட்டை சீனா கைப்பற்றி, சீன காலனியாக மாற்றும் வகையில் அவர்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.” என்று கங்கனா ட்வீட் செய்துள்ளார்.\n“வாயை மூடிக் கொண்டு உட்கார் முட்டாளே, உங்களைப் போன்ற அறிவிலிகளாக நாங்கள் நாட்டை விற்கவில்லை” என்றும் கங்கனா தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.\nரிஹான்னாவை கண்டித்து, கங்கனா ட்விட்டரில் அளித்த பதில் கவனத்தை பெற்றிருந்த அளவுக்கு, பீகாரைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி மஞ்சியினுடைய ட்விட்டர் பதிவும் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த பாப் இசை கலைஞரான ரிஹானாவை ஹரி மஞ்சி ”பாகிஸ்தான் பாடகர்” என்று குறிப்பிட்டுள்ளது சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறது. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தற்போது பாகிஸ்தான் பாடகருக்கு ஆதரவளிக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.\nடெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை செயற்பாட்டாளர்களான கிரேடா துன்பெர்க், வனேசா நகாடே, ஜேமி மார்கன், லிசிப்பிரியா கங்குஜம் ஆகியோரும் குரல் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொ��ர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகங்கனா ரனாவத்கிரேடா துன்பெர்க்ஜேமி மார்கன்ட்விட்டர்பாகிஸ்தான் பாடகர்மத்திய அரசுமூன்று வேளாண் சட்டங்கள்லிசிப்பிரியா கங்குஜம்வனேசா நகாடேவிவசாயிகள் போரட்டம்ஹரி மஞ்சி\nபெண் விரோத, தலித் விரோத கருத்துகள் – மனுதர்மத்தை எரித்த ஏபிவிபி\nவிவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – ராகுல் காந்தி கேள்வி\nவிதிமுறை மீறல் – கங்கனா ரணாவத்தின் அலுவலகம் இடிப்பு\nகனடாவில் சீக்கியர்களை மிரட்டும் இந்து குழு – நல்லிணக்கத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று...\nஇந்தியாவில் விவசாயிகள் போராட்டம், ஊடக சுதந்திரம் – பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வரும் திங்கள் அன்று விவாதம்\nடூல்-கிட் வழக்கு : சுற்றுச்சூழல் ஆர்வலர் சுபம் கார் சௌதுரிக்கு மும்பை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்\nஅமெரிக்க பொருளாதார தடை: ஈரான் எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்; முடிவுக்கு வரும் இந்தியா,ஈரான் வர்த்தகம்\nஅரசுக்கு எதிராக கருத்து தெரிப்பவர்களை கண்காணிக்க முடிவு – அதிர்ச்சியளிக்கும் தகவல்\nவரலாற்று சின்னமாகும் மால்கம் எக்ஸின் இல்லம் – அமெரிக்க வரலாற்றுப் பதிவேட்டில் இணைப்பு\nடிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி – ஆவணங்களை தந்தையிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nமேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவசேனா முடிவு\nஅமெரிக்க பொருளாதார தடை: ஈரான் எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்; முடிவுக்கு வரும் இந்தியா,ஈரான் வர்த்தகம்\nரமலான் பண்டிகையில் சி.பி.எஸ்.இ தேர்வு : தேதி மாற்ற பரிசீலிப்பதாக சு. வெங்கடேசனுக்கு கல்வி அமைச்சர் பதில்\nஓடிடி தளங்களை அரசு தணிக்கை செய்யாது – பின்வாங்கிய மத்திய அரசு\nகொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் : அறிக்கையளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅமெரிக்கா நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் எச்சரிக்கை – பாதுகாப்பு அதிகரிப்பு\nகனடாவில் சீக்கியர்களை மிரட்டும் இந்து குழு – நல்லிணக்கத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று நகரத் தந்தை எச்சரிக்கை\n‘நான் போ���ாட்டத்தில் இருந்தாலும், வயல்களை கிராமத்தினர் பார்த்துக் கொள்வார்கள்’ – ஒன்றிணைந்து அறுவடையை கையாளும் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/12_20.html", "date_download": "2021-03-05T15:39:50Z", "digest": "sha1:UYTSKV7DGWNAFA243RBQFRT6WMZEZJC6", "length": 12917, "nlines": 154, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜுலை 12", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். குவால்பெர்ட் ஜான் - மடாதிபதி (கி.பி. 1073)\nஇவர் ஆயுதப்பயிற்சிப் பெற்று, உலகநாட்டமுள்ளவராய்க் கீர்த்தி மகிமை பெற விரும்பி, யுத்தப்பிரியரோடு சேர்ந்து வீரியத்துடன் சண்டை புரிந்து வந்தார். இவருடைய சகோதரன் வேறொரு துரையால் கொல்லப்பட்டதை அறிந்த ஜான் அந்தத் துரையைக் கொல்லும்படி சமயம் தேடிக்கொண்டிருந்தார்.\nஇவர் பெரிய வெள்ளிக்கிழமை அன்று ஆயுதபாணியாய்ப் பிரயாணஞ் செய்கையில் தன் சகோதரனைக் கொன்றவன் ஆயுதமின்றி தனியாக வருவதைக் கண்டு அவனைக் கொல்லும்படி வாளை ஓங்கினார். உடனே அவன் தாழப்பணிந்து கர்த்தருடைய பாடுகளின் பேரில் தன்னை மன்னிக்கும்படி மன்றாடினான்.\nஅக்கணமே ஜான் அவனுக்கு மன்னிப்பு அளித்து, அவனுடன் சமாதானமாய்ப் போனார். இவர் அங்கே அருகாமையிலிருந்த கோவிலில் பிரவேசித்து, பாடுபட்ட சுரூபத்திற்கு முன் வேண்டிக்கொண்டிருக்கையில் அந்தச் சுரூபம் தன் பக்கமாய்த் தலை குனிகிறதைக் கண்டு, அதிசயித்து, அன்றே உலகத்தைத் துறந்து துறவியானார்.\nபிறகு இவர் ஒரு சந்நியாச மடத்தை ஸ்தாபித்து அதில் சேர்ந்த அநேக துறவிகளுக்கு சிரேஷ்டராகி அமைதியாய் வாழ்ந்தார். ஒரு நாள் இவர் வெளியூருக்குப் போயிருந்தபோது இவருடைய விரோதிகள் இவருடைய மடத்தைக் கொள்ளையடித்து, சந்நியாசிகளை அடித்து அவமானப்படுத்தி மடத்தைக் கொளுத்திவிட்டுப் போனார்கள்.\nஜான் மடத்திற்குத் திரும்பினபோது அங்கு நடந்த சம்பவத்தையறிந்து, சந்நியாசிகளை நோக்கி: \"சகோதரர்களே, நீங்கள் இப்போது கர்த்தருடைய மெய்யான சீஷர்களாகையால் சந்தோஷமாயிருங்கள்'' என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். இவர் இந்த மடத்தை வெகு காலம் திறமையுடன் நடத்தி ஒருபோதும் அழியாத மோட்ச சம்���ாவனையைப் பெற்றார்.\nநாம் நமது விரோதிகளால் உண்டாகும் தீமைகளைப் பொறுத்து அவர்களுக்கு பதில் தீமை செய்யாதிருப்போமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். நாபோரும் பெலிக்ஸம், வே.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/05/corona-effect-that-peaked-overnight-20-thousand-in-tamil-nadu/", "date_download": "2021-03-05T17:38:47Z", "digest": "sha1:5ZFHK7PLFIDTMM74MJWQFPRTXFVF3VVR", "length": 10079, "nlines": 117, "source_domain": "www.tamilseithikal.in", "title": "ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் 20 ஆயிரத்தை தாண்டியது 😱😷🤧 – தமிழ்செய்திகள்", "raw_content": "\nஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 20 ஆயிரத்தை தாண்டியது 😱😷��\nஇன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 154 ஆக அதிகரித்திருக்கிறது.\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 874 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.\nசென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 618 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 20,246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇன்று மட்டும் 11,334 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு அடைந்தோரில் 518 பேர் ஆண்கள். 356 பேர் பெண்கள் ஆவர்.\nமாநிலம் முழுவதும் பரிசோதனை மையங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 43 அரசு மற்றும் 28 தனியார் என 71 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.\nகடந்த 24 மணிநேரத்தில் 765 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தம் 11,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 154 ஆக அதிகரித்திருக்கிறது.\nடிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழப்புகளை தவிர்த்து 8,776 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையை தவிர்த்து அதிகபட்சமாக செங்கல்பட்டில் 61 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 12 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் உள்ள 37-ல், 23 மாவட்டங்களில் யாருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. கோவை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவரும் குணம் அடைந்துஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று கொரோனா மொத்த பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது \nவெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை என்று அரசு கூறியது உண்மையா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா த���ிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nமடகாஸ்கர் கண்டுபிடித்த மூலிகை மருந்தில் WHO விஷம் கலக்க முயற்சியா \nfact check இந்தியா தமிழ்நாடு\nராகுல் காந்தியுடன் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என வதந்தி \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?m=20090922", "date_download": "2021-03-05T16:46:29Z", "digest": "sha1:GR3PQUJE5W7DEPBWPRADKAYUAOQRHMQM", "length": 8708, "nlines": 80, "source_domain": "priyanonline.com", "title": "September 22, 2009 – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\n5 Comments on மெலிதாக கசியும் இசை…\nநேற்று எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருந்தது அது நிகழும் வரை.\nஅதே இந்தியப் பெருங்கடல்தான் , இங்கு சற்று வித்தியாசமாக அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும் , சில நேரங்களில் கடற்கரையே இல்லாமல் போகும் அளவுக்கு பொங்கிவரும்.நேற்றைக்கும் அப்படித்தான் கடல் நன்கு உள்வாங்கி இருந்தது , அறையில் அமைதியாய் உறக்கத்திற்கு தயாராகி கொண்டிருந்தவனை பலவந்தமாய் நண்பர்கள் அழைத்தார்கள் நீச்சல் குளத்திற்கு (நீச்சல் குளம் நிறைய பெண்கள் இருந்ததால் இவர்கள் ஆண்களின் எண்ணிக்கை பலம் காட்ட அழைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது).அங்கே போனால் , கடலில் நடப்போம் வாங்கன்னு ஒருத்தன் அழைக்க எல்லோரும் சென்றோம்.\nஒரு 100 அடி நடக்கும் வரை எதுவும் தெரியவில்லை.கலங்கலில்லா கடல் , நீருக்கு அடியில் தெரியும் வெண்மணல் , வர்ண மீன்கள் , கடல்த் தாவரங்கள் , மூச்சுவிடும் சின்னச் சி��்ன பவளப்பாறைகள் எல்லாம் இடுப்பளவு கடல் தண்ணீருக்கடியில் , இடையில் நறுக்கென ஏதோ குத்தியது போன்ற உணர்வு இறந்துபோன பவளப்பாறையாக இருக்கும் என முன்னேறிப் போனால் இப்போது வலதுகாலில் நறுக்கென குத்தியது போக அடியில் ஏதோ நகர்வதாய் தோன்றியது.பயத்துடன் தண்ணீரில் துலாவினால் , முள்ளம்பன்றி போன்ற ஒரு உயிர் அதன் மேல் கால் வைத்தப்போதுதான் இந்த நறுக்.கருப்பு வர்ணத்தில் பெரிய எலுமிச்சை அளவில் எட்டு பக்கமும் 4 அங்குல நீளத்தில் முட்களை உடலில் தாங்கியபடி அது மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது.பதறி அடித்து , கடல் விட்டு வெளியே வந்தால் கால் முழுவதும் முட்கள்.இது விஷமில்லை ஆனாலும் முள்ளை முடிந்தவரை சீக்கிரம் எடுத்துவிடுங்கள் என்று அங்கிருந்த மீனவர் ஒருவர் சொன்னார்.ம் முள் எடுப்பதிலேயே நேற்றைய காலம் முழுதும் முடிந்தது.இனி கடலில் சுறாக்களுக்காக மட்டுமில்லை இம்மாதிரியான சின்னச் சின்ன உயிர்களுக்காகவும் இறங்கவே யோசிக்கத்தான் வேண்டும்.\nகரு நிற பறவையின் சிறகால்\nநீ என்னைப் பற்றிய கனவில் இருந்தாய்.\nஅவள் + காதல் = அவன் (07)\nஅவள் + காதல் = அவன் (06)\nஅவள் + காதல் = அவன் (05)\nஅவள் + காதல் = அவன் (04)\nஅவள் + காதல் = அவன் (03)\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (298) காதல் (221) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-10-05-14-39-16/73-8567", "date_download": "2021-03-05T17:19:51Z", "digest": "sha1:GIA3XQ64YXVPL3A7G6NCYPXR7MEGY4KG", "length": 9751, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாவனைக்குதவாத பொருட்களை விற்ற வர்த்தக நிலையத்திற்கு சீல் வைப்பு TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாத��ைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு பாவனைக்குதவாத பொருட்களை விற்ற வர்த்தக நிலையத்திற்கு சீல் வைப்பு\nபாவனைக்குதவாத பொருட்களை விற்ற வர்த்தக நிலையத்திற்கு சீல் வைப்பு\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள பல சரக்கு வர்த்தக நிலையமொன்றில் காலாவதியான மற்றும் மனிதப் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மற்றும் மென்பானங்கள் என்பவற்றை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளதோடு குறித்த வர்த்தக நிலையத்தையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்து மூடியுள்ளனர்.\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எஸ்.ஜாபீரின் அறிவுறுத்தலின் பேரில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான றஹ்மத்துல்லா மற்றும் பசீர், குலேந்திரகுமார் ஆகியோர் இவ்வர்த்தக நிலையத்தில் திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது அங்கிருந்த பிஸ்கட் வகைகள், மாஜரின் வகைகள், மென் பானங்கள், கடலை வகைகள் என பல காலாவதியான மற்றும் மனிதப் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.\nஅத்தோடு குறித்த வர்த்தக நிலையத்தையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்து மூடியுள்ளனர்.\nகுறித்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜாபீர் கூறினார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்க விசேட நடவடிக்கை\nஅறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு���ள்\nதொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க 05 வைத்தியசாலைகள்\n’உரிய விசாரணை செய்திருந்தால் இரண்டு புள்ளிகள் சிக்கியிருப்பர்’\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3/47-201033", "date_download": "2021-03-05T16:05:01Z", "digest": "sha1:XGZP3W644FDOKKDRC7YNTXO5ITQWKC53", "length": 9714, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொமர்ஷல் கிரெடிட் அனுசரணை TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் கொமர்ஷல் கிரெடிட் அனுசரணை\nநாலந்தா கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர் சங்கத்தினால் தொடர்ச்சியாக 12ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Future Minds 2017’ கண்காட்சிக்கு தொடர்ந்தும் அனுசரணை வழங்க கொமர்ஷல் கிரெடிட் முன்வந்துள்ளது. ‘எந்தவொரு நபரும் கைவிடப்பட்டவர்கள் இல்லை’ என மிகப் பொருத்தமான தொனிப்பொருளில் அமைந்த இந்த உயர் கல்வி மற்றும் தொழில் கண்காட்சி வருடந்தோறும் பிரதான மூன்று நகரங்களில் இடம்பெறுகின்றது. உயர் கல்வி ஒன்றை அடைந்து கொள்ளும் விடயத்தில் உலகளாவிய தற்கால போக்குகளை பின்தொடர்ந்து செல்ல விரும்புகின்ற பெருமளவிலான மாணவர்களை இலக்காகக் கொண்டு இது நடாத்தப்படுகின்றது.\n‘Future Minds 2017’ கண்காட்சி ஜூன் 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கொழும்பு BMICHஇல் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த காட்சிக்கூடங்கள் மற்றும் தகவல் மையங்கள் இந்நிகழ்வுக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து, கண்டி KCC இல் ஜூன் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் கண்காட்சி இடம்பெற்ற வேளையிலும் இந்நிகழ்வு வழமைபோன்று பெருமளவிலான பார்வையாளர்களை தம்பக்கம் கவர்ந்திழுத்திருந்தது. அதன்பின்னர், எதிர்வரும் செப்டெம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் காலி நகர மண்டபத்தில் இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்க விசேட நடவடிக்கை\nஅறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடுகள்\nதொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க 05 வைத்தியசாலைகள்\n’உரிய விசாரணை செய்திருந்தால் இரண்டு புள்ளிகள் சிக்கியிருப்பர்’\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=delete&show=done", "date_download": "2021-03-05T17:36:29Z", "digest": "sha1:J6MDXDJ4C7RP4X5QSEOYI2ZRIUYF2R4A", "length": 5987, "nlines": 138, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nமேம்படுத்துத்தப்பட்டது பார்வைகள் வாக்குகள் பதில்கள்\nமேம்படுத்துத்தப்பட்டது பார்வைகள் வாக்குகள் பதில்கள்\n0 இந்த வாரத்தின் வாக்குகள்\nAsked by kraftnkaren 3 ஆண்டுகளுக்கு முன்பு\nLast reply by FredMcD 3 ஆண்டுகளுக்கு முன்பு\n0 இந்த வாரத்தின் வாக்குகள்\nAsked by Editor_Pat 3 ஆண்டுகளுக்கு முன்பு\nLast reply by bygabyga 3 ஆண்டுகளுக்கு முன்பு\n0 இந்த வாரத்தின் வாக்குகள்\nAsked by amhol 3 ஆண்டுகளுக��கு முன்பு\nAnswered by Moses 3 ஆண்டுகளுக்கு முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/672541", "date_download": "2021-03-05T16:48:17Z", "digest": "sha1:KO7XPRDVVIUSCPQFFG23WQZ4QICVNLYC", "length": 2810, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இன்டெல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இன்டெல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:46, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n10:19, 9 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRubinbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.4) (தானியங்கிஇணைப்பு: pnt:Intel)\n01:46, 22 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: si:ඉන්ටෙල් සමාගම)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/uk-india-awards-2019-shortlist-announced-by-judges-352637.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-05T15:49:47Z", "digest": "sha1:H4WN72GQTE4D63QTJDHKWMU7TGOZUDNU", "length": 19355, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றிகரமாக நடந்து முடிந்த யுகே-இந்தியா வாரம்.. 35 நிறுவனங்களுக்கு சிறப்பு விருது! | UK-INDIA awards 2019 shortlist announced by judges - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nநிறைவடைந்தது யுகே-இந்தியா வாரம்.. ஷில்பா ஷெட்டிக்கு சிறப்பு விருது\nஅரசுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: பியூஷ் கோயல் உறுதி\nஇந்திய மாணவர்கள் ஏன் பிரிட்டனுக்கு அதிகம் செல்வதில்லை\nமாநில மொழிகள்தான் ஊடக எதிர்காலத்தை தீர்மானிக்கும்... டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேச்சு\nபிரிட்டன்- இந்தியா மாநாடு: 4 வருடத்தில் பெரிய வளர்ச்சி.. நிதி ஆயோக் துணை தலைவர் பேச்சு\nவலுவான டிஜிட்டல் வரி முறைக்கான அடித்தளமாக ஆதார், ஜிஎஸ்டி அமையும்.. இன்போசிஸ் தலைவர்\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறு���ி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nகணவனுக்கு 3வது திருமணம்.. மீட்டுத் தரக்கோரி மாமியார் வீட்டில் மனைவி தர்ணா\nதொகுதி எண்ணிக்கையை விட, லட்சியத்திற்கே முதலிடம்... சொல்வது இ.கம்யூனிஸ்டு முத்தரசன்\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன் \nAutomobiles தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nFinance சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nSports அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nLifestyle மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெற்றிகரமாக நடந்து முடிந்த யுகே-இந்தியா வாரம்.. 35 நிறுவனங்களுக்கு சிறப்பு விருது\nலண்டன்: வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்தியா ஐஎன்சியின், யுகே-இந்தியா வாரத்தில் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள் அளிக்கப்பட்டது .\nயுகே-இந்தியா வாரம், கடந்த ஜூன் 28ம் தேதி நிறைவடைந்தது. தொழில், அரசியல், ராஜாங்கம், மீடியா, கலை மற்றும் கலாச்சாரம் என பல பிரிவுகளை சேர்ந்த சீனியர் தலைவர்கள் விருது விழாவில் பங்கேற்றனர். யுகே-இந்தியா இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் பணியாற்றும் நபர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டது.\nதற்போது பிரிட்டனில் மொத்தம் 842 நிறுவனங்கள் இயங்கி வருகிறது . இதன் மூலம் 48 பில்லியன் யூரோ வருமானம் ஈட்டப்படுகிறது . 46.4 பில்லியன் யூரோ வருமானம் 2018ல் ஈட்டப்பட்ட நிலையில், 2019ல் அது அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து செய்யப்படும் முதலீடுகள் 321% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் இந்தியர்கள் இங்கிலாந்��ில் முதலீடு செய்ய அதிகம் விரும்புகிறார்கள் என்பது தெரியாது. பிரிக்சிட் இருந்தாலும் இல்லை என்றாலும் இந்தியா செய்யும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த யுகே-இந்தியா வாரத்தின் விருது வழங்கும் குழுவின் பெண்கள் நடுவர் குழு விவரம். இதில் அரசியல், பொருளாதாரம் , மீடியா என பல்துறை வல்லுநர்கள் இருந்தனர்.\nரூத் டேவிட்சன், எம்பி, ஸ்கட்டிஷ் கன்சர்வேட்டிவ் பார்ட்டி\nஹரிணி அரோரா, சிஇஓ, சவன்னா விஸ்டம்\nடிப்போரா டி'ஆபன, இயக்குனர், ரோல்ஸ் ராய்ஸ்\nஆர்டி. ஹானர், பேட்ரிகா ஹெவிட் , முன்னாள் யுகே அமைச்சர்\nஜின்னா மில்லர், ட்ரு அண்ட் ஃபேர் பவுண்டேஷன்\nபல்குணி நாயர், நைகா.காம் நிறுவனர்\nஇதில் மொத்தம் 35 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன:\nஜான் லெவிஸ் பவுண்டேஷன் - சமூக முன்னேற்றம் விருது வழங்கப்பட்டது\nடேக் யுகே நிறுவனம் -நல்ல முதலீட்டு நிறுவன விருது வழங்கப்பட்டது\nஎனர்ஜி ஏபிசியென்சி சர்விஸ் லிமிடேட் - தி டீல் ஆப் தி இயர் விருது வழங்கப்பட்டது\nபஃபலோ கிரிட் - நல்ல தொழில்முனைவோர் நிறுவனம் விருது வழங்கப்பட்டது\nபாக்கர் மெக்கென்சி - சிறந்த சட்ட நிறுவனம் விருது வழங்கப்பட்டது\nதி சாப்ட்பேன்க் விஷன் - சிறந்த முதலீடு விருது வழங்கப்பட்டது\nபிடபிள்யு நிறுவனம் - கன்சல்டன்சி நிறுவனம் விருது வழங்கப்பட்டது\nஇந்த வருடம் பிரிட்டிஷ் ஏரியின் டிரஸ்ட் வொர்க்கிங் நிறுவனம் சிறந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இந்தியா ஐஎன்சியின் நிறுவனர் மனோஜ் லட்வா இது குறித்து பேசுகையில்,யுகே-இந்தியா வாரம் மக்களாய் ஒருங்கிணைக்கிறது.திறமையான நபர்களை ஒன்றாக சேர்க்கிறது. இதனால் இந்தியா லண்டன் இடையே உறவு மேம்படுகிறது.\nஇதன் மூலம் இரண்டு நாடுகளில் புதிய நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இது இரண்டு நாடுகளுக்கு இடையில் பெரிய ஒப்பந்தங்களை செய்ய உதவுகிறது என்று குறிப்பிட்டார்.\nமேலும் uk india week 2018 செய்திகள்\nபிரிட்டன்- இந்தியா வர்த்தக மாநாடு.. இன்றும் நாளையும் என்ன நடக்கும்.. முழு விபரம்\nஇந்தியா- இங்கிலாந்து 5 நாள் சர்வதேச உச்சி மாநாடு லண்டனில் தொடங்கியது\n5-வது பிரிட்டன் - இந்தியா வர்த்தக உச்சி மாநாட்டின் நோக்கம் என்ன\nஇந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை நழுவவிட்டதா இங்கிலாந்து\nஇந்தியா-பிரிட்டன் வாரம்: இருநாட்டு உறவுக்கு பாலம் அமைத்த 100 பிரபலங்களுக்கு விருது\nவலுப்பெறும் இந்தியா இங்கிலாந்து இடையேயான எதிர்கால உறவு\nஉலகத்தில் அதிகரிக்கும் கொரோனா 11.62 கோடி பேர் பாதிப்பு - 9.18 கோடி பேர் மீண்டனர்\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nஉலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/09/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-03-05T16:27:22Z", "digest": "sha1:5FJJ7X5GHHMQZ6MFKFRFRE3DRH5IXCYM", "length": 7493, "nlines": 98, "source_domain": "thamili.com", "title": "ஐஸ்வரியா மேனன் வாழ்த்துக்கு நன்றி கூறினார். – Thamili.com", "raw_content": "\nஐஸ்வரியா மேனன் வாழ்த்துக்கு நன்றி கூறினார்.\nதமிழில் சித்தார்த்தின் நடிப்பில் வெளியான ‘காதலில் சொத்தப்புவது எப்படி, தீயா வேலைசெய்யணும் குமாரு’ ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்த நடிகை தான் ஐஸ்வர்யா மேனன். இவர் கிருஷ்ணாவின் ‘வீரா’ படத்தில் ஹீரோயினாக நடித்தார், அதன் பிறகு மிர்ச்சி சிவாவின் ‘தமிழ்ப்படம் 2′ வில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு அண்மையில் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோணா பிரச்சினையால் இன்று தனது பிறங்த நாளை வீட்டில் இருந்தபடியே ஐஸ்வரியா மேனன் கொண்டாடி னார். இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள மேனன், தனது பிறந்த நாளை இந்த அளவிற்கு கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். தனது பிறந்தநாளுக்காக இவ்வளவு சிரமமப்பட்டு வீடியோக்கள் எடுத்து அனுப���பியதற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/02/blog-post_26.html", "date_download": "2021-03-05T17:24:48Z", "digest": "sha1:YBLXSLY4EGNXE5R6VZUF2L6EFAQXKIRH", "length": 41412, "nlines": 807, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு\nபதின்ம கால நினைவுகளை எழுத வேண்டும் என்று திரு.ராதாகிருஷ்ணன் அழைத்தமைக்கு நன்றி சொல்லி சட்டென நினைவிலேயே இருப்பதை எழுதுகிறேன்.\nபள்ளித்தோழர்கள் குமார், பழனிச்சாமி, சுப்ரமணியன் நான் நான்கு பேரும் இணைபிரியா நண்பர்கள்\n+1 படிக்கும்போது கணக்குபதிவியல், அட அதாங்க அக்கவுண்டன்சி குரூப் படித்தோம். பள்ளியில் கணக்கு பதிவியலுக்கு கட்டாய டியூசன் எடுக்க சொல்லி அந்த துறை ஆசிரியர் திரு.முனுசாமிராவ் கட்டாயப்படுத்தினார். நண்பன் குமார் வசதியானவன். ஆனால் நாங்க என்ன சொல்றோமோ அப்படி, அடுத்ததாக நான், என் வீட்டில் சொன்னால் சற்று சிரமப்பட்டேனும் படிக்க வைத்து விடுவார்கள்.ஆனால் நண்பர்கள் பழனிச்சாமி, சுப்ரமணியன் இருவருக்கும் அதற்கான வசதி இல்லை.\nமுனுசாமிராவ் ஆசிரியரிடம் விவரத்தை சொன்னபோது அதெல்லாம் தெரியாது. வகுப்பறையில் முழுமையா நடத்தமுடியாது. அதனால கட்டாயம் டியூசன் வந்துதான் ஆக வேண்டும். என்று சொல்லிவிட்டு வகுப்பறையில் கடனுக்கு பாடம் நடத்துவார். எப்படி நடத்தினால் குழப்பம் அடைவோமோ அப்படி நடத்துவார், தொடர்ச்சி இன்றி நடத்துவார் (நல்லா நடத்தினாலே நமக்கு குழப்பம்தான்.. அவ்வ்வ்வ்...)\nஆசிரியர் செய்வது சரியல்ல எனபது உறுதியாக தெரியும், மேலும் பாதிக்கப்படுவது ஏற்கனவே சுமாராக படிக்கக்கூடிய நண்பர்கள். ஆகவே எதிர்க்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். எனக்கு கொஞ்சம் (வகுப்பறை)கணக்கு நன்றாக வரும். ஆதலால் கணக்கு பதிவியியலில் கணக்குபதிவு முறைகளை சொல்லித் தரும்போதே அவர் சொல்லித்தருவதில் இடைவெளி வரும் இடங்களை அடையாளம் காண முடிந்தது.\nஇடையில் எழுந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தேன். மறைக்கப்பட்ட விசயம் வெளியே வரும்வரை கேட்பேன். அதுமட்டுமல்ல அவர் முந்தைய நாள் மாலை டியூசனில் ஒரு பதிவு முறையை பாதி சொல்லிக்கொடுத்துவிட்டு அடுத்தநாள் வகுப்பறையில் மீதியைச் சொல்லிக்கொடுப்பார்.\nஎங்களுக்கோ ஒன்றும் புரியாது. முதல்ல இருந்து சொல்லிக் கொடுக்கச் சொல்வோம். அவரோ ”உங்களுக்கு வேண்டுமானால் வருகைபதிவு போட்டுவிடுகிறேன். தயவுசெய்து வகுப்பு முடியும் வரை வெளியே சென்று வாருங்கள்” என்பார்\n”முடியாது எங்களுக்கு சொல்லிக்கொடுத்தே ஆகவேண்டும்” என பிடிவாதம் நான் ஒருவன் மட்டுமே பிடிவாதம் பிடிப்பேன். மற்ற மூன்று நண்பர்களும் எனக்கு கலைஞரைப்போல் ஆதரவு கொடுப்பார்கள். ஒரு வழியாக பலதடைகளைத்தாண்டி +2இறுதித்தேர்வு வந்தது\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் வந்தது. மதிப்பெண்கள் பார்க்க நஞ்சப்பா பள்ளிக்கு செல்ல எதிரே முனுசாமிராவ் ஆசிரியர். என்னை பார்த்தவுடன் வருத்தம் தோய்ந்த தொனியில் ”நான் நம்ம பசங்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்ததெல்லாம் வேஸ்ட், நீ தாண்டா பர்ஸ்ட்” என்றார். கைகுலுக்கி முதுகில் தட்ட எனக்கும் வருத்தம்தான். ஏன் நான் இரண்டாமிடம் பெற்றிருக்ககூடாது\nநான் அவ்வாறு நல்ல மதிப்பெண்கள் பெற்றதில் இன்னொரு ஆசிரியருக்கு பெரும்பங்கு உண்டு.\nஅழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி. அந்த மற்றொரு ஆசிரியர் எனும் ஆவல் எழுகிறது. ம்ம்... இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா என எண்ணவைத்துவிட்டது முனுசாமிராவ் அவர்களின் டியூசன் மற்றும் பள்ளி செயல்பாடுகள். தொடருங்கள் நண்பரே.\nஇந்த சங்கிலிப் பதிவுகள் நம்மை விடாது போல இருக்கிறதே கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு\nஆசிரியர் தொழில் இப்போதெல்லாம் வேறுவிதமாக ஆகிவிட்டது\n/இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா/\nஇதைவிட மோசமாக நிறைய இருக்கிறார்கள். ஆசிரியர் தொழில், இன்றைக்குக் கற்பிப்பதாக இல்லைஅரசுக்கு ஒத்து ஊதுவது, ஆள்பிடிப்பது, வோட்டர் லிஸ்ட் சரிபார்ப்பது என்று வேறு எத்தனையோ திசைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது\nஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தான் அந்தப் புனிதமான தொழிலுக்கு இன்னமும் மரியாதையையும், கௌரவத்தையும் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், தங்களை மட்டுமல்ல, மாணவர்களையும் சேர்த்துச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅருமையான கால நினைவலைகள் நல்லாருக்கிறது. வாத்தியார்ன்னா இப்படித்தானே, ஆனா சில பேர் விதிவிலக்கு\nரொம்ப நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பரே\nஉங்களுக்குதான் மீண்டும் நன்றி, மனதில் இருந்தை வெளியே கொண்டுவந்ததற்கு..\n//ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தான் அந்தப் புனிதமான தொழிலுக்கு இன்னமும் மரியாதையையும், கௌரவத்தையும் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள். //\nஇதுபோன்ற ஒருவரைப்பற்றித்தான் அடுத்த இடுகையில் குறிப்பிடப்போகிறேன்..\nஅருமையான கால நினைவலைகள் நல்லாருக்கிறது. வாத்தியார்ன்னா இப்படித்தானே, ஆனா சில பேர் விதிவிலக்கு\nரொம்ப நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பரே\nநன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்\nஇந்த சங்கிலிப் பதிவுகள் நம்மை விடாது போல இருக்கிறதே கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு\nஆமாம். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களே:)) உணர்வுபூர்வமாக இருப்பதால் மறுக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை, ஊக்கப்படுத்தலாம் இந்த தொடர்பதிவை..\nநானும் அக்கௌண்டன்சி குரூப்தான் படித்தேன். ஆனால் எங்களுக்கு அமைந்த ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி தங்கமானவர். நல்லா சொல்லிக் கொடுத்தார். சிலர் நியாயம் தவறுகின்றனர்... என்ன செய்வது... உலகம் அப்படித்தான் இருக்குங்க.\nமிகச் சில ஆசிரியர்களே அவ்வாறு இருக்கின்றனர், மிக நல்லவர்களும் அப்படியே...\nதங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி\nநண்பர்களுக்காகப் போராடிய திட மனதுக்கு வாழ்த்துக்கள். ஃபர்ஸ்ட், செகண்ட் குரூப்களைப் போல பிராக்டிகல் மார்க்குகளுக்காக ஆசிரியர்களைக் கண்டு பயப்படவும் தேவையில்லை இல்லையா\nஅனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு\nஎதிர்காலம் குறித்த அச்சம் (மனதை....பகுதி இரண்டு)\nமனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள.. பகுதி ஒன்று\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nஆனந்தவாழ்வு ஒரு நாள் வாழ்வியல் வகுப்பு பற்றிய அறிவுப்பு.\n2021 தேர்தல்களம் ::: தமிழ்நாடு To மேற்கு வங்கம் (வழி) கேரளா\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஹரிஹரன் -திருமா -சில சுவாரஸ்யமான கேள்விகள்…\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nதிருட்டு வங்கியை வழிக்கு கொண்டு வந்தவரின் கதை\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nநுண் காணொளி தயாரிப்புக்கு பாராட்டு..\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\n6461 - த. அ. உ. ச. 2005-ன் பிரிவு 2(j)(1)-ன் கீழ், காவல்துறையில் ஆய்வுக்கு அழைப்பு, 20.02.2021, நன்றி ஐயா. Selvam Palanisamy\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 646\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்ச���் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/state-government-orders-to-open-schools-on-this-date/", "date_download": "2021-03-05T16:55:12Z", "digest": "sha1:S5SMTUPCNNUGMISKX4BFSGRD62W7TJ73", "length": 8746, "nlines": 123, "source_domain": "www.news4tamil.com", "title": "இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஇந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு \nகடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத் தொடங்கி, தற்போது வரை அதன் தாக்கம் நீடித்து வருகின்றது. இதனால் பள்ளி ,கல்லூரிகள், பல்கலைக்கழகம் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையை மத்திய மாநில அரசு மேற்கொண்டது.\nஆனால், தற்பொழுது மாநிலங்களில் கொரோனா நோய் கட்டுக்குள் இருப்பதனால், எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளை அந்த மாநில அரசு வெளியிட மறுத்தது . இந்நிலையில், தற்போது சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்���ையை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதில் உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 2 – ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக மட்டும் பள்ளி திறக்கப்படும் என்று உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.\nமேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள், தங்களது பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கிய பின்னரே கல்விக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nசேலம் முக்கிய இடத்தை பிடித்ததா\n போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா\nசிங்கப்பெண்ணே என்னும் பாடலுக்கினங்க பெண் போலீஸ் ஐபிஎஸ்\nசேலம் முக்கிய இடத்தை பிடித்ததா\n போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா\n இறங்கி வந்த காங்கிரஸ் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-05T16:06:39Z", "digest": "sha1:C4X4HHFETTLCMXB4UWSHCBMHXSUWZGTO", "length": 9109, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for விமான நிலையம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதொகுதி பங்கீட்டில் இழுபறி... என்ஆர் காங்கிரஸ் முடிவு என்ன.\nமுதியோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் வழங்கும் பணிகள் செ...\nதமிழகத்தில் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு : 24 மாவட்டங்களில் ஒற்றை...\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 7 ஆம் தேதி தமிழகம் வருகை\nதபால் வாக்கு நடைமுறைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nரமலான் பண்டிகையின் போது நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு\nதெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா\nதிருப்பதி விமான நிலையத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் விரைவில் நகர்ப்...\nசென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டார் பிரதமர்\nபிரதமர் சென்னை வந்தார் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை விமான ந���லையம் வந்தடைந்தார் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டார் பிரதமர் ஜிப்மர் மருத்துவமனை கலை...\nவளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கண்டிப்பான விதிமுறைகள் அமல்\nவளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால், கொரோனா பரிசோதனை சா...\nபயணிகளுக்கு பிடித்த விமான நிலையங்களில் மதுரைக்கு 2ஆம் இடம்\nஇந்தியாவில் மக்களுக்கு பிடித்தமான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் ஆண்டிற்கு பத்து லட்சத்திற்கு மேல் பயணிகள் பயணம் செய்யும் விமானநிலையங்கள் என்ற அடி...\nமெக்சிகோவில் விமானப் படையின் ஜெட் விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமெக்சிகோவில் நடந்த விமான விபத்தில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். லியர் ஜெட் 45 ரக குட்டி விமானம் ஒன்று 6 ராணுவ வீரர்களுடன் எல் லென்செரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையி...\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து விமானத்தில் செல்ல அனுமதி\nதுப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார். போபாலில் நடைபெற...\nநொடி பொழுதில் சரிந்துவிழுந்த 84 அடி உயர கோபுரம் ; பாதுகாப்பாக தகர்க்கப்பட்ட பிரமாண்ட கோபுரம்\nஅமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் 84 அடி உயரம் கொண்ட கோபுரம் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது. விமான நிலைய சீரமைப்பு வளர்ச்சி திட்டத்திற்காக விமான நிலைய...\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை..\nசென்னையில் 20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெட்டிக் கொலை; தப்பி ஓடி...\nஅடி தாங்கி, இடி தாங்கி, ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி..\nஅட்வக��ட் ஜெனரலிடம் பணம் பறிக்க முயற்சி ஆறே மாதத்தில் தீர்ப்பு..\nகரையும் காங்கிரஸ்; தேயும் தேமுதிக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/lokesh-kanagaraj", "date_download": "2021-03-05T17:46:40Z", "digest": "sha1:II2AFUTWYNEUN6RVX2FB3MRMYHUL6XNB", "length": 17042, "nlines": 143, "source_domain": "zeenews.india.com", "title": "Lokesh Kanagaraj News in Tamil, Latest Lokesh Kanagaraj news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை\nIncome Tax Raid: மிகப்பெரிய சிக்கலில் தனுஷ் பட ஹீரோயின்\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nDriving Licence அப்ளை செய்ய வேண்டுமா RTO அலுவலகம் கூட செல்லாமல் வேலை நடக்கும்\nMaster Director பகிர்ந்துக் கொண்ட Climax காட்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்\nதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்து பல சாதனைகளை செய்துள்ளது மாஸ்டர் திரைப்படம்.\nவிஜயின் மாஸ்டர் படத்தின் டெலிடட் காட்சிகளுக்கு அதிரடியான வரவேற்பு\nதளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அண்மையில் வெளியாகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளி அன்று வெளியான மாஸ்டர் திரைப்பட டீஸரில் இருந்த பல காட்சிகள் திரைப்படத்தில் இல்லை.\nமாஸ்டருக்கேற்ற Master என டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகா\nடிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை மாளவிகா, என்னைப் பார்த்து நானே சிரிக்காவிட்டால் எப்படி\nடிஜிட்டல் தளம் Amazon-ல் கலக்க களமிறங்குகிறது விஜய்யின் Master\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஜனவரி 29 ஆம் தேதி பிரீமியர் ஆகும் என அமேசான் தெரிவித்துள்ளது.\nTop 10 Box Office வசூல் படங்களின் பட்டியலில் நுழைந்தது தளபது விஜய்யின் #Master\nதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரிலீசான தினத்திலிருந்து சக்கைபோடு போட்டு வருகிறது. பல தடைகளைத் தாண்டி ரிலீஸ் ஆன மாஸ்டர் ரசிகர்களை ஏமாற��றவில்லை.\n தியேட்டர்கள் பட்டியல் இங்கே பார்க்கவும்\nஇதுவரையில் சுமார் 100 தியேட்டர்களின் விஜய் இன் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது.\nவெளியானது விஜய்யின் மாஸ்டர்: டிவிட்டர் விமர்சனம் என்ன\nநடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது\n#MasterPromo8: மாஸ்டர் ப்ரோமோ 8-ல் அதிரடி கபடி ஆக்ஷனில் கலக்கும் கில்லி விஜய்\nமாஸ்டர் படத்தின் ப்ரோமோக்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளன. கடைசி ப்ரோமோவில் விஜய் மற்றும் அர்ஜுன் தாஸ் இடையே நடக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nவிஜய் இன் மாஸ்டர் படத்தின் காட்சிகள் லீக்\n'மாஸ்டர்' காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால், படக்குழுவினர் பெறும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nMaster திரைப்படத்தின் 5வது ப்ரமோவில் வசனத்தில் கலக்கும் விஜய் சேதுபதி & விஜய்\nதளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது. பல மாதங்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில், சினிமா அரங்குகளில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் மாஸ்டர்.\nமாஸ் காட்டும் விஜயின் மாஸ்டர் Promo: #MasterPromo3-யில் கலக்கும் வாத்தி விஜய்\nலோகேஷ் கனகராஜின் அதிரடி இயக்கத்தில் தளபதி விஜயின் அட்டகாச நடிப்பில் மாஸ்டர் படு மாசாக உருவாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதளபதி விஜய்யின் மாஸ்டர் டயலாக் promo வெளியானது... master ஆகும் dialogue\nதளபதி விஜய் தற்போது தனது வரவிருக்கும் படமான மாஸ்டர் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார், தமிழில் ஜனவரி 13 மற்றும் இந்தியில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. 2021 இல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது மாஸ்டர் திரைப்படம்.\nவிஜய் சேதுபதியின் Bollywood entry படம் பற்றிய ஒரு சூப்பர் அப்டேட்\nலோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்.\nதளபதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமாஸ்டர் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.\n22 ஆண்டுகளுக்குப்பிறகு கமல்ஹாசனுடன் இணையும் பிரபலம்\n22 ஆண்டுகளுக்குப்பிறகு ‘விக்ரம்’ படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் பிரபல நடன இயக்குனர்.\nவிஜயின் மாஸ்டர் படம் குறித்து புதிய அப்டேட் என்ன தெரியுமா\nவிஜய்யின் மாஸ்டர் படம் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறது.\nஅனைத்து திரையரங்குகளும் Master படத்துக்கு ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு\nதியேட்டர் உரிமையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் வெளியீட்டு தேதியைப் பொருட்படுத்தாமல் மாஸ்டர் படத்துக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.\nBreaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால் ....\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ரிலீசுக்கு தயாராக உள்ள படம் மாஸ்டர்.\nசத்தமில்லாமல் பெரிய விலைக்கு மாஸ்டர் படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்..\nதளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பெரிய விலைக்கு வாங்கிய பிரபல OTT நிறுவனம் எது தெரியுமா\nதளபதி விஜய் இன் 'மாஸ்டர்' டீசர் படைத்த சாதனை....\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியுபில் வெளியானது.\nவீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது\nLPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nGood News: இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும்\nTN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nGoogle வழியாக இந்த தலைப்புகளைத் தேடாதீர்கள் - உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்\n'Right to Die': சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nமலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-05T16:14:16Z", "digest": "sha1:GFOCRJ6EHTMXJQYUS3DJQMIYZYACLX2E", "length": 3757, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர் . தியாகராஜ சிறீதரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை\nஅமரர் . தியாகராஜ சிறீதரன்\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15930", "date_download": "2021-03-05T16:07:14Z", "digest": "sha1:5VRK3EYU6JBGDDBBUXHQTGPDSZAM5GK2", "length": 72926, "nlines": 548, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 5 மார்ச் 2021 | துல்ஹஜ் 582, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:29 உதயம் ---\nமறைவு 18:29 மறைவு 11:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 14, 2015\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் முதல் கண்காணிப்பாளர் (அதன் நிறுவனரின் மனைவி) புனித மக்காவில் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3750 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (35) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் முதல் கண்காணிப்பாளரும் (ரகீபா), அதன் நிறுவனர் - தீவுத்தெருவைச் ���ேர்ந்த ஹாஜி டீ.எம்.ரஹ்மத்துல்லாஹ்வின் மனைவியுமான ஹாஜ்ஜா ஆமினா ரமீலா, சஊதி அரபிய்யா புனித மக்கா நகரில் உம்றா கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, மதீனாவிற்கும் சென்று மீண்டும் மக்கா திரும்பிய நிலையில், இன்று அதிகாலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72. அன்னார்,\nகாயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளர் மர்ஹூம் ஹாஜி பி.மஹ்மூத் அவர்களின் மகளும்,\nமர்ஹூம் தைக்கா முத்துவாப்பா ஆலிம் அவர்களின் மருமகளாரும்,\nகாயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் நிறுவனர் ஹாஜி டீ.எம்.ரஹ்மத்துல்லாஹ்வின் மனைவியும்,\nஹாஜி பி.புகாரீ, மர்ஹூம் ஹாஜி பி.ஜாவித் முஹ்ஸின், மர்ஹூம் ஹாஜி பி.ஆரிஃப் ஆகியோரின் சகோதரியும்,\nகாயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினரும், ஹாங்காங் நாட்டில் தமிழ் வகுப்புகளை நடத்தி வரும் இளம் இந்திய நண்பர்கள் குழுவின் நிறுவனர்களுள் ஒருவருமான தைக்கா உபைதுல்லாஹ், ஹாஃபிழ் மஹ்மூத் ஆகியோரின் தாயாரும்,\nஹாஜி பி.ரிஃபாய் என்பவரின் மாமியாரும்,\nதல்ஹா ரஹ்மத்துல்லாஹ், ஸஹ்ல் ஆகியோரின் தந்தையின் தாயாரும்,\nஆதிப் மஃபாஸ் என்வரின் தாயாரின் தாயாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, புனித மக்காவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nமன்னர் பாதுல் அஸ்ஹப் மூலமாக\n[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 12:37 / 14.05.2015]\n[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 15:24 / 14.05.2015]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும்மக்பிர்லஹா வார்ஹம்ஹா.\nஅல்லாஹு அவர்களை பாவங்களை மன்னித்து மேலான சுவர்கத்தில் சேர்த்து அருள்வானாக.. ஆமீன்..\nஅன்னாரின் குடும்பதினார்கள் அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [14 May 2015]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nகிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்களின் அனைத்து நல்ல அமல்களை அங்கீகரித்து, இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.\nஇவர்களின் பிரிவில் வாடும் மரியாதைக்குரிய ஹாஜி டீ.எம்.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.\nposted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [14 May 2015]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.\nகிருபையுள்ள அல்லாஹ், இவர்களின் அனைத்து நல்ல அமல்களை அங்கீகரித்து, பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை அளிப்பானாக. ஆமீன்.\nஇவர்களின் பிரிவில் வாடும் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி, நண்பன் உபைதுல்லாஹ், தம்பி மஹ்மூத், நண்பன் கபீர் ரிபாஈ மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nகிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்களின் அனைத்து நல்ல அமல்களை அங்கீகரித்து, இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.\nஇவர்களின் பிரிவில் வாடும் மரியாதைக்குரிய ஹாஜி டீ.எம்.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nகிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்களின் அனைத்து நல்ல அமல்களை அங்கீகரித்து, இவர்களின் பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.ஆமீன்\nஇவர்களின் பிரிவில் வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.அல்லாஹ் அனைத்தும் அறிந்த்தவன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎன் பாசமிகு காக்கா உபைதுல்லாஹ் மற்றும் இனிய நண்பன் மஹ்மூத் ஆகியோரின் தாயார் அவர்களின் மரணச்செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.\nஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்தருளி கேள்விகளை இலேசாக்கி கப்ரின் வாழ்��ுதனை ஒளிமயமாக்கி உயர்ந்த சுவனச் சோலையாகிய ஜன்னதுல் பிர்தவ்சில் அஃலாவில் அன்னாரை பிரவேசிக்கச் செய்வானாக.\nஅன்னாரின் குடும்பத்தார்க்கு சப்ரன் ஜமீலாவைக் கொடுத்தருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅண்ணலார் நபியவர்களின் ஹிஜ்ரத் பாதையில் திரும்பிய நிலையில் இறையடி சேர்ந்துவிட்ட மர்ஹூமா அவர்களின் நற்கிரியைகளை ஏற்று பிழை பாவங்களைப்பொறுத்து மண்ணறையைபிரகாசமாக்கி விசாலாமாக்கி ஏகநாயன் தனது அழகுதரிசனத்துடன் சுவனத்தில் அமர்த்துவானாக ஆமீன்.\nஅன்னவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் இழப்பிற்குத்தகுந்த ஈடைவிரைவில் நிவர்த்திசெய்து கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும்மக்பிர்லஹா வார்ஹம்ஹா.\nஅல்லாஹு அவர்களை பாவங்களை மன்னித்து மேலான சுவர்கத்தில் சேர்த்து அருள்வானாக.. ஆமீன்..\nஅன்னாரின் குடும்பதினார்கள் அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.\nposted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [14 May 2015]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.\nகிருபையுள்ள அல்லாஹ், இவர்களின் அனைத்து நல்ல அமல்களை அங்கீகரித்து, பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை அளிப்பானாக. ஆமீன்.\nஇவர்களின் பிரிவில் வாடும் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி, நண்பன் உபைதுல்லாஹ், தம்பி மஹ்மூத், நண்பன் கபீர் ரிபாஈ மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n11. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ��ாஜிவூன்.\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும்மக்பிர்லஹா வார்ஹம்ஹா.\nஅல்லாஹு அவர்களை பாவங்களை மன்னித்து மேலான சுவர்கத்தில் சேர்த்து அருள்வானாக.. ஆமீன்..\nஅன்னாரின் குடும்பதினார்கள் அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n12. உன்னதமானதோர் உயரிய பயணத்தில் அமைந்த இறுதிப் பயணம்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும்மக்பிர்லஹா வார்ஹம்ஹா.\nஅல்லாஹு அவர்களை பாவங்களை மன்னித்து மேலான சுவர்கத்தில் சேர்த்து அருள்வானாக.. ஆமீன்..\nஅன்னாரின் குடும்பதினார்கள் அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.\nகிருபையுள்ள அல்லாஹ், இவர்களின் அனைத்து நல்ல அமல்களை அங்கீகரித்து, பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை அளிப்பானாக. ஆமீன்.\nஇவர்களின் பிரிவில் வாடும் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி, மக்கள், மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன் ஆமீன்\nசூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n17. Re:...அல்லாஹ் கபூல் செய்தானோ...\nநபி தோழர் ��மர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தித்தார்கள்.\nயா அல்லாஹ் உனது பாதையில் ஷஹீதாகும் பாக்கியத்தை எனக்கு தா. உனது நண்பரின் நகரில் மௌத்தாகும் பாக்கியத்தையும் எனக்கு தா என்று கேட்டார்கள். அந்த பாக்கியங்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். இதே போல் இந்த புண்ணியம் மிக்க தாயார் ரமீலா ஹஜ்ஜா அவர்களும் அல்லாஹ்விடம் து ஆ கேட்டிருப்பார்கள் போல் தெரிகிறது. உள்ளங்களில் உள்ளதை அவனன்றி யார் அறிவார்கள்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களுக்கு இவ்வுலகில் ஜன்னத்துல் முஅல்லாவில் தங்கும் இடத்தை கொடுத்ததுபோல் மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.\nஒரு நிறைவான வாழ்ந்து மறைந்துள்ள அவர்களின் பொதுநலசேவை செய்யும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத் தருள்வானாக\nரஹ்மத்துல்லாஹ் ஹாஜி அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தவர்களுக்கும் மக்கி ஆலிம் குடும்பத்தினர் சார்பாக எனது இந்த துஆ வை சமர்பித்துக் கொள்கிறேன். அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் குடும்பத்தார்க்கு சப்ரன் ஜமீலாவைக் கொடுத்தருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்\nஅல்லாஹ், இவர்களின் அனைத்து நல்ல அமல்களை அங்கீகரித்து, பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை அளிப்பானாக. ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“\n மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.\nமர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்\nN.S.E. மஹ்மூது மற்றும் குடும்பத்தார்கள்\nரியாது - சவுதி அரேபியா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும்மக்பிர்லஹா வார்ஹம்ஹா.\nஅல்லாஹு அவர்களை பாவங்களை மன்னித்து மேலான சுவர்கத்தில் சேர்த்து அருள்வானாக.. ஆமீன்..\nஅன்னாரின் குடும்பதினார்கள் அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமாவிற்கு சுவனத்தில் உயர்ந்த பதவியை அளித்து மர்ஹூமாவின் குடும்பத்தார்களுக்கு சப்ரை கொடுப்பானாக. ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..\nஅவர்களுடைய பாவ பிழைகளை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌசில் அடையச் செய்வாயாக ஆமீன்.. அன்னாரின் குடும்பத்தார் அனைவர்க்கும் என்னுடைய அஸ்ஸலாமு அழைக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா) [15 May 2015]\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூமா அவர்களின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.\nஅவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மன வலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...\nகுறிப்பு : மர்ஹூமா அவர்களுக்கு ஜனஸா தொழுகை புனித மக்கா புண்ணியமிகு மஸ்ஜிதுல் ஹரத்தில் மக்ரிபு தொழுகைக்குப்பின் நடந்தும் நல்லடக்கம் செய்யப்பட்டது .மக்கா வாழ் காயலர்கள் ,உம்ரா வந்துள்ள காயலர்கள் பெருமபாலர்கள் பங்கேற்றார்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமர்ஹூமா அவர்களை ஓரிரு தருணங்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nபுகாரி ஷரீஃபிற்கு பயானிற்காகச் சென்றபோது இவர்களது மறைவுச் செய்தி என் காதில் விழவே, துடித்துப் போனேன்...\nபிள்ளைகளோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருக்கின்றனரே... ஹாஜி ரஹ்மத்துல்லாஹ் மாமா அவர்கள் எப்படி இருக்கிறார்களோ... என்ற எனது கவலையே அதற்குக் காரணம்.\n“எத்தனையோ பேருக்கு மன வலிமையுடன் இருக்க உபதேசம் செய்தவர்கள்... நிச்சயமாக தைரியமாகத்தான் இருப்பார்கள்...” என்று எண்ணியவாறே - மஜ்லிஸிற்குச் செல்லும் வழியில் அவர்கள் இல்லம் சென்றேன்.\nபார்த்தால், அங்கே அவர்கள் பச்சைக் குழந்தை போல் கதறியழுது கொண்டிருந்தார்கள்... சிறிது ஆறுதல் மொழிகள் கூறினேன்... “எங்களுக்குப் பொறுமை கற்றுத் தந்தவர்கள் அல்லவா நீங்கள்... இப்டி சின்னப் பிள்ளை மாதிரி அழறீங்களே...” என்றேன். சொல்லச் சொல்ல அவர்கள் அழுகை கூடியதே தவிர குறையவில்லை. (பட்டவர்களுக்குத்தானே தெரியும் அதன் வலி இப்டி சின்னப் பிள்ளை மாதிரி அழறீங்களே...” என்றேன். சொல்லச் சொல்ல அவர்கள் அழுகை கூடியதே தவிர குறையவில்லை. (பட்டவர்களுக்குத்தானே தெரியும் அதன் வலி\nமஜ்லிஸ் முடிவதற்குள் ஜனாஸா அறிவிப்பை அங்கு அறிவிக்க வேண்டுமே என்று கருதி, அவர்கள் மறுத்த நிலையிலும், அறிவிப்பை எழுதி, மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஒப்புதலைப் பெற்று, மஜ்லிஸிலும் அறிவித்தேன்.\nமீண்டும் இல்லம் வந்து மாமா அருகிலேயே சுமார் ஒன்றரை மணி நேரம் ஆறுதலுக்காக அமர்ந்திருந்தேன்.\nஅவர்களின் குணத்தை நன்குணர்ந்த என்னைப் போன்ற சிலர் அவர்களது அருகாமையை அதிகம் விரும்புவோம். (நேரம்தான் இடம் கொடுக்க வேண்டும்) நிறைய தகவல்கள், மார்க்க சட்டதிட்டங்கள் அவர்களுடன் உரையாடுகையில் கிடைத்துக்கொண்டே இருக்கும்.\nஎன்றாவது சந்திக்கும் எனக்கே இப்படி என்றால், அவர்களோடு என்றும் துணையாயிருந்த அவர்களின் மனைவியாருக்கும், அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும் எத்தனை விஷயங்கள் கிடைத்திருக்கும்\n“உம்றாவுக்குப் போகவான்னு கேட்டா... அவளது உடல் நிலையை யோசித்து அனுப்பத் தயங்கினேன்... பிற்பாடு, ��ங்குள்ள ஜம்ஜம் நீரை ஆசை தீரப் பருகி, தான் விரும்பிய அப்புனித இடங்களை கண்ணாரக் கண்டு வந்தாலே இதயம் குளிர்ந்து, உடல் நிலையும் நன்கு தேறும்” என்றுதான் நான் அனுப்பி வைத்தேன்... அங்கிருந்து அவள் ஃபோனில் பேசியபோது கூட - ஜம்ஜம் நீரை நல்லா குடி அங்கும் போயி மினரல் வாட்டர் வாங்கிக் குடிக்காதே... என்றெல்லாம் கூறினேன்... இப்படி என்னை அநாதையாய் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாளே...” என்று குலுங்கிக் குலுங்கி அழுதவாறு கண்ணீர் மல்க அவர்கள் கூறக்கூற, என் மனம் என்னிடம் இல்லை. நாம் கலங்கி, அவர்களது துக்கத்தைக் கூட்டி விடக்கூடாது என்று எண்ணி, ஒருவாறு என் நெஞ்சு வேதனையை மறைத்து இயல்பாகவே அவர்களோடு இருந்தேன்.\nஅவர்களின் வீடு சற்று விசாலமான பரப்பைக் கொண்டது என்பதால், மாமா அவர்கள் தன் அறையிலிருந்து குரல் கொடுத்தால் மனைவிக்கு விளங்காது என்று, இளைஞன் போல வாயில் இரு விரல்களை வைத்துக்கொண்டு விசிலடிப்பார்கள்... விசில் ஒலி கேட்டதும், “என்னங்க” என்று அங்கிருந்து குரல் வரும். இப்படியான இவர்களின் தகவல் பரிமாற்றத்தை அவ்வப்போது பார்த்து ரசித்தவன் நான்.\nஒருவரையொருவர் நன்கு புரிந்து, நிறைவான வாழ்க்கை வாழ்வோரால் மட்டுமே இப்படியெல்லாம் நடந்துகொள்ளவியலும் என்று அந்நேரங்களில் என் மனம் சொல்லும். அது உண்மை என்பதை, மர்ஹூமா அவர்களின் மறைவு உணர்த்திவிட்டது.\nவல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - என் பாசத்திற்குரிய மாமா, என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற தைக்கா உபைதுல்லாஹ் காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nமர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்\nஒன்றேயொன்று என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது...\nபிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் படிக்க வைக்கிறோம்... அல்லாஹ் கிருபையால் அவர்களும் நல்ல நிலையில், பல நாடுகளில் பணி செய்தோ, வணிகம் செய்தோ பொருளீட்டி, தம் குடும்பத்தினரைக் காத்து வருவதோடு, நம் சமுதாயத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள்.\nஎன்றாலும், விடவும் முடியாமல் - வேறு வழியும் தெரியாமல் புலி வாலைப் பிடித்த கதை போல, இதுபோன்ற தருணங்களில் - ஜனாஸாவைக் கூட பார்க்க இயலாத நிலை பெரும்பாலான வெளிநாட்டு மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறதே... இதற்கு என்னதான் தீர்வு...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக ஆமீன்.அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக.அவர்களை இழந்து வாடும் அவர்களின் மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். <<<< வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\"\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n32. “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\n“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“\n மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.\nமர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளத��\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும்மக்பிர்லஹா வார்ஹம்ஹா.\nஅல்லாஹு அவர்களை பாவங்களை மன்னித்து மேலான சுவர்கத்தில் சேர்த்து அருள்வானாக.. ஆமீன்..\nஅன்னாரின் குடும்பதினார்கள் அனைவரும் சபூர் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n34. Re:...மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமஅவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.\nஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஅன்பின் நண்பன் ஹாஃபிழ் மஹ்மூத் அருமை சகோதரர் உபைதுல்லா ஆகியோர்களின் தாயார் ஆமினா ரமீலா ஹாஜ்ஜா அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.\nமறைந்த மர்ஹூமா அவர்களின் உம்றாவை இறைவன் கபூல் செய்து பாவங்களை மண்ணித்து மேலான சுவன்த்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.\nஅன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் பொருமையைக் கொடுப்பானாக. ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: காயல்பட்டினம் KSC அணி காலிறுதிக்குத் தகுதி அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை\nபுகாரி ஷரீஃப் 1436: 25ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/5/2015) [Views - 1789; Comments - 0]\nப��காரி ஷரீஃப் 1436: 24ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (15/5/2015) [Views - 1506; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் வார்டு வாரியாக கொடியேற்றி, வார்டு நிர்வாகிகள் அறிமுகம் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (15-05-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹாங்காங் கஸ்வா செயற்குழு உறுப்பினரின் தாய்மாமா காலமானார் மே 15 அஸ்ருக்குப் பின் நல்லடக்கம் மே 15 அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்\nஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: சென்னை MSU அணி அரையிறுதிக்குத் தகுதி மே 15 போட்டியில் புனே அணியுடன் KSC மோதல் மே 15 போட்டியில் புனே அணியுடன் KSC மோதல் அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை\nவீ-யுனைட்டெட் KPL 2015: க்ரிக்கெட் சுற்றுப் போட்டிகள் நாளை (மே 15) துவக்கம்\nதிமுகவிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கம்\nஊடகப்பார்வை: இன்றைய (14-05-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபுகாரி ஷரீஃப் 1436: 23ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (14/5/2015) [Views - 1739; Comments - 0]\n2015-16 கல்வியாண்டிற்கான - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: திருவனந்தபுரம் அணி காலிறுதிக்குத் தகுதி அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை\nசர்வே எண் 278 வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி\nஊழல் எதிர்ப்பு இயக்க செயற்குழு உறுப்பினரின் மகன் காலமானார்\nபுகாரி ஷரீஃப் 1436: 22ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (13/5/2015) [Views - 1844; Comments - 0]\nஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: சென்னை அணி காலிறுதிக்கு முன்னேற்றம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொட��க்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-03-05T16:34:55Z", "digest": "sha1:IEYVRIBQMQ5WXVANXNCHZU7QN57WIE5F", "length": 9049, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கங்கனா ரணாவத் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில் சோக கீதம்..\nதிமுக - மா.கம்யூனிஸ்ட் இடையே சனிக்கிழமை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை\nகூட்டணியில் தொகுதி பங்கீடு முடித்து, தேர்தல் பணிகளை தொடங்க அதிமுக த...\nதொகுதி பங்கீட்டில் இழுபறி... என்ஆர் காங்கிரஸ் முடிவு என்ன.\nமுதியோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் வழங்கும் பணிகள் செ...\nதமிழகத்தில் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு : 24 மாவட்டங்களில் ஒற்றை...\nபாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்; பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் உத்தரவு\nஇந்தி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவித் அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை பெருநகர நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த அவதூறு வழக்கு தொடர்...\nஜெகநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரணாவத்\nஇந்தி நடிகை கங்கனா ரணாவத், ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.' சர்ச்சை கருத்துக்கு பெயர் போன நடிகை கங்கனா தற்போது அர்ஜூன் ராம்பால், திவ்யா டட்டா ஆகி...\nநடிகை கங்கனா ரணாவத் ட்விட்டர் கணக்குக்கு கட்டுப்பாடு; தாண்டவ் வெப் சீரிஸ் குழுவுக்கு மிரட்டல் விடுத்ததால் நடவடிக்கை\nஇந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுள்களை அவமதித்ததற்காக தாண்டவ் சீரிஸ் குழுவினரின் தலையை வெட்ட வேண்டிய நேரம் இது என நடிகை கங்கணா ரனாவத் ட...\nதேசத் துரோக குற்றச்சாட்டு வழக்கில் கங்கனாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை 25ம் தேதி வரை நீட்டிப்பு\nதேசத் துரோக குற்றச்சாட்டின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கைது நடவடிக்கையிலிருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பை 25ம் தேதி வரை மும்பை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது....\nசவூதியில் இருப்பது போல பாலியல் குற்றவாளிகளை முச்சந்தியில் தூக்கிலிட வேண்டும்- கங்கனா ரணாவத் வலியுறுத்தல்\nசவூதி அரேபியா நாட்டில் முச்சந்தியில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை போல இந்தியாவிலும் தூக்கிலிட வேண்டுமென இந்தி நடிகை கங்கனா ரணாவத் வலியுறுத்தியுள்ளார். போபாலில் மத்திய பிரதேச...\nவிவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததால் பாலியல் மிரட்டல்கள் வருகின்றன - கங்கனா ரணாவத்\nவிவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததால் தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வருவதாக நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார். தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்த கங்கனா...\nநடிகை கங்கனா ரணாவத் மீது மேலும் 2 வழக்குகள்\nஏற்கனவே பல புகார்களில் சிக்கியுள்ள இந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு புதிய தலைவலியாக, அவர் மீது ராஷ்டிரிய லோக் சமதா கட்சி இரண்டு வழக்குகளை தொடுத்துள்ளது. கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரு...\nசின்ன பொண்ணுங்கோ கம்பி எண்ணும் கானா புள்ளீங்கோ... சிறையில் சோக கீதம்..\nஇளமையும் போச்சு... வயசும் போச்சு... பாலியல் வழக்கில் 20 வருடங்களுக...\nசென்னையில் 20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெட்டிக் கொலை; தப்பி ஓடி...\nஅடி தாங்கி, இடி தாங்கி, ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி..\nஅட்வகேட் ஜெனரலிடம் பணம் பறிக்க முயற்சி ஆறே மாதத்தில் தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/melburn84764.html", "date_download": "2021-03-05T17:15:28Z", "digest": "sha1:6324QZWILV57CVF5JQIJG6EIZMSYUQ7K", "length": 15919, "nlines": 97, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர்நாள் மெல்பேர்ண் அறிவித்தல் - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / எம்மவர் நிகழ்வுகள் / மாவீரர்நாள் மெல்பேர்ண் அறிவித்தல்\nசாதனா November 12, 2020 ஆஸ்திரேலியா, எம்மவர் நிகழ்வுகள்\nஅன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,\nதமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி\nவீரச்சாவடைந்த ம���வீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.\nஅவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2020ஆம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்றது.\nகடந்த காலங்களைப் போலன்றி இவ்வாண்டு நோய்த்தொற்றையும் அதற்காக நடைமுறை-யிலுள்ள கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தமக்குரிய முறையில் மாவீரர்நாள் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது. அவ்வகையில் விக்ரோறிய மாநிலத்தின் நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மெல்பேர்ண் மாவீரர்நாள் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.\nகடந்த காலங்களைப் போலன்றி இம்முறை திறந்த மைதானத்தில் நிகழ்வு நடைபெறும். நவம்பர் 27ம் நாள் மதியம் 1.30 மணியிலிருந்து மாவீரர் திருவுருவப்படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்துவதற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அரைமணிநேர இடைவெளிக்கும் அதிகபட்சம் 50 பேர்வரை சமூக இடைவெளியுட்பட, ஏனைய சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்திச் செல்லலாம்.\nமதியம் 1.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பொதுமக்கள் மைதானத்துக்கு வருகை தந்து மலர்வணக்கம் செலுத்தலாம். நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு, அரைமணிநேர இடைவெளிக்கு அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு-வார்கள். ஒரேநேரத்தில் அதிகமானவர்கள் வருகைதந்து சுகாதார நடைமுறைகளை மீறாமலிருப்பதை உறுதிசெய்யும் முகமாக முற்கூட்டியே தங்கள் வருகையையும், நேரத்தையும் பதிவு செய்யும்வண்ணம் அன்புடன் வேண்டப்படுகிறீர்கள். பதிவு செய்து நிகழ்விடத்திற்கு வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.\nமதியம் 1.30 தொடக்கம் 2 வரை, பின்பு 2 தொடக்கம் 2.30 வரை என்று ஒவ்வொரு அரைமணி நேர இடைவெளிக்கும் முன்பதிவை எதிர்பார்க்கின்றோம்.\nஉங்கள் வரவை kaanthalbook@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0433002619 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ (SMS) அனுப்பி வைக்கவும்.\nதொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி –\nவருகைதரும் நபர்களின் எண்ணிக்கை –\nவரப்போகும் அரைமணிநேர இடைவெளி – (Eg: 2-2.30 pm)\nஎன்ற விபரங்களை அரசாங்க விதிதுறைகளிற்கமைய அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ளவும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதிவு (வருகின்ற நபர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டு) போதுமானது. 50 பேர்வரை ஒரு நேர இடைவெளிக்குள் பதிவு செய்யப்பட்டால் அதன்பின்னர் பதிவுக்கு வருவோர் வேறு நேரத்தைத் தெரிவு செய்யும்படி அறிவுறுத்தப்படுவார்கள்.\nமுன்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரையோ அல்லது தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல், தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளவும்.\nநிகழ்வு நடைபெறும் இடம் :– பின்னர் அறியத்தரப்படும்.\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்��� இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseithikal.in/2020/04/%F0%9F%98%B7%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-03-05T16:10:33Z", "digest": "sha1:V23QZD276ZRMSQH4IPSMTMS24S3HSZLA", "length": 7993, "nlines": 114, "source_domain": "www.tamilseithikal.in", "title": "😷தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு…??!?! – தமிழ்செய்திகள்", "raw_content": "\n😷தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு…\nராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் துபாயில் இருந்து வந்துள்ளார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் கடந்த கடந்த 2ம் தேதி உயிரிழந்துள்ளார். தற்போது அவரது ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் வந்துள்ளன.அதில் அவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.\nஅதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nமுன்னதா�� கொரோனாவுக்கு மதுரை, விழுப்புரம், தேனியை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n- பீலா ராஜேஷ் பேட்டி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \nfact check இந்தியா தமிழ்நாடு\nராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா \nமஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது\nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி \nfact check இந்தியா தமிழ்நாடு\nப.சிதம்பரம் இந்திய பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றாரா \nfact check இந்தியா கொரோனா செய்திகள்\nமம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கவில்லையா \nfact check இந்தியா கொரோனா செய்திகள் தமிழ்நாடு\nமடகாஸ்கர் கண்டுபிடித்த மூலிகை மருந்தில் WHO விஷம் கலக்க முயற்சியா \nfact check இந்தியா தமிழ்நாடு\nராகுல் காந்தியுடன் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என வதந்தி \nfact check இந்தியா டெக்னாலஜி\n13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண்.. போலீஸ் வழக்குப் பதிவு \nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 19 பேர் பலி \nகேரளா யானை இறப்பில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு, அரசியல், உணவு பழக்கம் \nமோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கிய ராணுவ வாகனம் அல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/viral-video/page/4/", "date_download": "2021-03-05T16:33:03Z", "digest": "sha1:VP2T5A624TL7QI63BWTEMGWFVCNLV7DW", "length": 6995, "nlines": 69, "source_domain": "www.thandoraa.com", "title": "Viral Videos Archive - Page 4 of 49 - Thandoraa", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nவெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் மீட்புப்படையினர்.\nவெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் மீட்புப்படையினர்.\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி…..\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து சிறுவனை மீட்கும் பிரத்யேக காட்சி.....\nகோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சுத்தப்படுத்திய காவலர்\nகோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சுத்தப்படுத்திய காவலர்\nபிக்பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் நிறைய சண்டைகள் நடக்கும் வீடியோ வெளியிட்ட ரம்யா என்.எஸ்.கே.\nபிக்பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் நிறைய சண்டைகள் நடக்கும் வீடியோ வெளியிட்ட ரம்யா...\nபிரேசில் அணிக்காக கொந்தளித்த கேரள சிறுவன் வைரலாகும் வீடியோ \nபிரேசில் அணிக்காக கொந்தளித்த கேரள சிறுவன் வைரலாகும் வீடியோ \nசினிமா விவகாரம் தொடர்பாக அங்கிள் அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்க தயார் – சிம்பு வெளியிட்ட வீடியோ\nசினிமா விவகாரம் தொடர்பாக அங்கிள் அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்க தயார் - சிம்பு...\nபாட்டு பாடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தோனியின் மகள் ஜிவா\nபாட்டு பாடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தோனியின் மகள் ஜிவா\nமுதலில் சங்கர் மகாதேவன் இப்போது உலகநாயகனை வியக்க வைத்த சாமானிய பாடகர்\nமுதலில் சங்கர் மகாதேவன் இப்போது உலகநாயகனை வியக்க வைத்த சாமானிய பாடகர்\nசங்கர் மகாதேவனை வியக்க வைத்த சாமானிய பாடகர் \nசங்கர் மகாதேவனை வியக்க வைத்த சாமானிய பாடகர் \nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு – 5 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 51 பேருக்கு கொரோனா தொற்று – 52 பேர் டிஸ்சார்ஜ் \nகோவையில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 6 பேர் கைது – வாகனம் பறிமுதல்\nகோவையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள பணியாளர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்தல் பயிற்சி\nபி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரியின் முதல்வருக்கு சிறந்த ஆராய்ச்சிகான விருது \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2021/01/15221253/2042403/Palamedu-Jallikattu-2021.vpf", "date_download": "2021-03-05T17:23:19Z", "digest": "sha1:YLY76XWJX2DS5OVDNY3ZW4QSZQG46J2K", "length": 6519, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பாலமேடு ஜல்லிக்கட்டு 2021 | Visuals of Palamedu Jallikattu 2021 | Thanthi TV", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\n(07/02/21)\"ஊழலுக்கு தனி நீதிமன்றம்\"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டாலின் -சிறப்பு நேர்காணல்\n(07/02/21)\"ஊழலுக்கு தனி நீதிமன்றம்\"- திமுகவின் தேர்தல் திட்டங்கள் | மு. க.ஸ்டாலின் -சிறப்பு நேர்காணல்\n(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்\n(04/02/2021) “ஒரு நாள் நட்சத்திரம்” - கனிமொழி உடன் ஒரு நாள்\nஅருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி\nஅருள்நிதியின் புதிய பாதை - சிறப்பு பேட்டி\nமலை ரயிலில் ஒரு பயணம்\nமலை ரயிலில் ஒரு பயணம்\nவாடிவாசல் - சொல்ல மறந்த கதை | Jallikattu\nவாடிவாசல் - சொல்ல மறந்த கதை | Jallikattu\nசபரிமலை - மகர ஜோதி 2021\nசபரிமலை - மகர ஜோதி 2021\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு ���தவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/first-second-year-semester-exam-sc-order/", "date_download": "2021-03-05T15:51:25Z", "digest": "sha1:UO5GVNYBPSEFGDVR64AV6PU3RF74RF2E", "length": 14224, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "முதல், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு : பல்கலை.,களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமுதல், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு : பல்கலை.,களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..\nமுதல், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு : பல்கலை.,களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி..\nசெமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால் பல்கலைக்கழகங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nகொரோனா நோய் தொற்று காரணமாக, பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது கொரோனாவால் போடப்பட்ட ஊடரங்கு தளர்த்தபட்டு வருவதால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால் பல்கலைக்கழகங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nகொரோனா காரணமாக, கல்லுரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்தது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் கல்லுரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என அறிவித்தது.\nஅதை தொடர்ந்து யு.ஜி.சி கல்லுரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சுற்றரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாநில அரசுகள் தேர்வுகளை நடத்த தயாராகி வருகிறது.\nஇந்நிலையில் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை தேவையென்றால் பல்கலைக்கழகங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nTags: உச்சநீதிம���்றம், செமஸ்டர் தேர்வு, செமஸ்டர் தேர்வுகள், முதல் இரண்டாம் ஆண்டு செமஸ்டர்\nPrevious கணவனை செருப்பால் அடித்து காவல்நிலையம் அழைத்து வந்த மனைவி\nNext சுஷாந்த் சிங் வழக்கு.. மற்றொரு போதைப்பொருள் விற்பனையாளர் கைது.. மற்றொரு போதைப்பொருள் விற்பனையாளர் கைது.. ரியா சக்ரவர்த்தியின் தம்பியுடனான தொடர்பு அம்பலம்..\n2 நாள் அரசுமுறை பயணம்: நாளை மத்தியப் பிரதேசம் செல்கிறார் ராம்நாத் கோவிந்த்..\nமகளிர் தினம்: பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு தள்ளுபடி….பெண் காவலர்களுக்கு விடுமுறை: ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு…\nவாழ்வதற்கு வசதியான நகரங்களின் பட்டியல்: பெங்களூர் சிட்டி முதலிடம்..\nகாதல் மனைவியை விட்டு கள்ளக்காதலியுடன் உல்லாசம்: கணவனை நய்யப்புடைத்த மனைவி..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை குடியரசு தலைவர் சாமி தரிசனம்..\n100வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்: கோடையை சமாளிக்க சிறப்பு ஏற்பாடு…\nஅடைக்கலம் நாடி இந்தியாவுக்குள் நுழைந்த மியான்மர் போலீசார்: மிசோரமில் பரபரப்பு…\nசர்வதேச எரிசக்தி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று விருது வழங்கப்படுகிறது..\nபெண் கவுன்சிலரிடம் பாலியல் அத்துமீறல்.. மகாராஷ்டிராவில் பாஜக கவுன்சிலர் கைது..\nCPI-யிடம் சாதித்த திமுக… CPM-ஐ சரிகட்டுமா… மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nசட்டசபை தேர்தல்….இனி ஆன்லைன் பண பரிவர்த்தனையும் கண்காணிப்பு: சத்யபிரதா சாஹூ தகவல்..\nQuick Shareசென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்…\nஎன்.ஆர். காங்சிரஸை இழுக்க முயற்சிக்கும் மக்கள் நீதி மய்யம் : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்… பரபரப்பில் பாஜக, திமுக…\nQuick Shareபுதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில்…\nஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்\nQuick Shareஇல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவ���ும் அரசியலில் ஒரு…\nபாமக தேர்தல் அறிக்கை … சூப்பரா… சுமாரா.. என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்\nQuick Shareகன்னியாகுமரி : பாமகவின் தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் முருகன் கருத்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-05T16:41:21Z", "digest": "sha1:OD6YBI2RNUP6NRF3LW2MR32XOD6OFP47", "length": 8493, "nlines": 132, "source_domain": "www.updatenews360.com", "title": "பிஎம்சி வங்கி முறைகேடு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசிவசேனா தலைவரின் மனைவியை மீண்டும் ஆஜாரக சம்மன்.. பிஎம்சி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி..\n4,300 கோடி ரூபாய் பி.எம்.சி வங்கி பண மோசடி வழக்கு தொடர்பாக ஜனவரி 11’ஆம் தேதி இரண்டாவது சுற்று விசாரணைக்கு…\n சிவசேனா தலைவரின் மனைவிக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை..\nபஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி மோசடியில் ஒரு புதிய திருப்பமாக, அமலாக்க இயக்குநரகம் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தின்…\nஉங்கள் தொகுதி… எங்கள் பார்வை… அம்பத்தூர் யார் பக்கம்\n349 வாக்குசாவடிகளில் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்களோடு தொடர்பில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ய ஆவலுடன் காத்திருக்கும் அம்பத்தூர்…\nCPI-யிடம் சாதித்த திமுக… CPM-ஐ சரிகட்டுமா… மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது….\nசட்டசபை தேர்தல்….இனி ஆன்லைன் பண பரிவர்த்தனையும் கண்காணிப்பு: சத்யபிரதா சாஹூ தகவல்..\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என…\nஎன்.ஆர். காங்சிரஸை இழுக்க முயற்சி���்கும் மக்கள் நீதி மய்யம் : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்… பரபரப்பில் பாஜக, திமுக…\nபுதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும்பரபரப்பை…\nஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்\nஇல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவதும் அரசியலில் ஒரு பெரும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/04/blog-post_892.html", "date_download": "2021-03-05T16:24:19Z", "digest": "sha1:7VTDD6AZM5VGWXB7AQ6CHS2MT4VBLEDS", "length": 7670, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கரிசனை கொள்ள வேண்டும் - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கரிசனை கொள்ள வேண்டும் - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை - Yarl Voice பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கரிசனை கொள்ள வேண்டும் - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கரிசனை கொள்ள வேண்டும் - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை\nபெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கூடிய கரிசனை இன்மையே வடக்கு மாகாண கல்வி வீழ்ச்சிக்கு காரணம் என யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் .பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் பரிட்சை பெறுபேற்றினை அதிகரிக்க வேண்டுமேயானால் வடக்கு மாகாண கல்வித் திணைக்களமானது பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கரிசனையினை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே வடக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சியினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்\nநேற்றுமுன்தினம் வெளியாகிய க பொ த சாதாரணதர பரீட்சை பெறுபேற்றின்படி வடக்கு மாகாணமானது அனைத்து ம��வட்டங்களின் கடைசி மாகாணமாக திகழ்கிறது. இந்த விடயம் மாற்றப்பட வேண்டுமேயானால் வடக்கில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்துவதன் மூலமே சாத்தியப்படும்.\nஏனெனில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் வளம் உட்பட அனைத்து வளங்களும் மிகச்சிறப்பாக காணப்படுகின்றன. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு மாகாணத்தில் 13 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் காணப்படுகின்ற அதே போல் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களினால் அனைத்து பாடசாலைகளுக்கும் வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறான சூழ்நிலையில் பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்படாது இருப்பதற்கு காரணம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமையே யாகும் இதேபோல் இலங்கையின் 99 வது கடைசி வலயமாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தீவக வலயம் காணப்படுகின்றது\nஇவ்வாறான நிலையை மாற்றியமைக்க வேண்டுமேயானால் மாகாண கல்வித் திணைக்களமானது பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பான கரிசனை ஏற்படுத்துவதன் மூலமே பரீட்சை பெறுபேறுகளை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2020/12/%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-05T17:11:45Z", "digest": "sha1:RLUVBWGCBHSTMHR6THEHGKKTTW674BZ5", "length": 36955, "nlines": 385, "source_domain": "eelamnews.co.uk", "title": "ஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்? – Eelam News", "raw_content": "\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nஇலங்கை அரசிற்கு கால நீடிப்பு அவகாசம் வழங்கும் சதி தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார்.\nகூட்டமைப்பின் சதி தொடர்பில் பதிவு இணையம் காலை அம்பலப்படுத்திய நிலையில் அவர் சுமந்திரக்கு எழுதியுள்ள கடிதத்தில்\nஎனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும்.\nஅதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங��களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா அல்லது சுயநிலை முறைப்பாட்டாளர்களாக மாறவேண்டுமா என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது.\nஎது எவ்வாறு இருப்பினும் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரேயொரு திடமான செயற்பாடானது இதுவரை காலமும் தோல்வியைத் தழுவிய கூட்டத் தீர்மானம் போன்ற பிறிதொரு கூட்டத் தீர்மானத்தை மீண்டும் கொண்டு வருவதாகும். அதுவும் இலங்கை அரசாங்கம் ஒற்றுமைக் கூட்டத் தீர்மானமானமாக முன்னர் கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய பின்னர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.\nமீண்டும் காலக்கேடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள் உண்மையில் மேலும் காலக்கேடு அளித்தால் இன்றைய அரசாங்கமானது தமிழ், முஸ்லீம் சமூகங்களை இனி இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தீர்களா உண்மையில் மேலும் காலக்கேடு அளித்தால் இன்றைய அரசாங்கமானது தமிழ், முஸ்லீம் சமூகங்களை இனி இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தீர்களா அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்கள் முதல் வரைவில் மிகச் சரியாகப் பின்வருமாறு கூறியுள்ளீர்கள் –\n“தற்போது அவர்கள் குடியியல் பதவிகளுக்கு படையினரைத் தொடர்ந்து நியமித்து வருகின்றார்கள், தமிழ் மக்களின் காணிகளைக் கைப்பற்றி வருகின்றார்கள், தொல்லியல் மேலாண்மை என்ற பெயரில் கிழக்கிலங்கையில் காணிப் பங்கீட்டை நடாத்த பௌத்த மதவாளர்களை நியமித்துள்ளார்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரைக் கண்காணிக்கவும் பயமுறுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள். மேலும் முஸ்லீம் சமூகத்தவரின் மதம் சார்ந்த நல்லடக்கச் சடங்குகளைத் தடைபோட்டுத் தடுத்து வருகின்றார்கள்.\nஅத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மிக்க செல்வாக்குள்ள அங்கத்தவராக மாறிவரும் சீனாவானது 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ந் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அடங்கிய உலக ஸ்தாபனங்களில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்கியும் பாதுகாப்பையும��� வழங்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது”\nஇவ்வாறெல்லாம் நடக்கின்றன என்று கூறும் நீங்கள் எதற்காக இலங்கைக்கு மேலும் காலக்கெடு அளிக்க முன்வந்துள்ளீர்கள்\nநீங்களே உங்கள் பரிந்துரையொன்றில் காலக்கெடு அளிப்பதால் ஆவதொன்றில்லை என்ற கருத்தைப் பின்வருமாறு வெளியிட்டுள்ளீர்கள்.\n“தாமதமானது மேலும் நீடித்தால் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கமானது மேலும் வலுவடைந்து இலங்கையின் சிறுபான்மையினர் அனைவரையும் கீழடக்கும் காலம் விரைவில் வரவிருக்கின்றது என்ற பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் சட்ட ரீதியான ஏக்கத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளீர்கள்.\nஇவற்றை எல்லாம் தெரிந்து கொண்டும் மேலும் காலக்கேடு இலங்கைக்கு வழங்க நீங்கள் முன்வருவது எனக்கு மலைப்பை ஏற்படுத்துகின்றது.\nஉங்கள் பரிந்துரையானது இனவழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திற்கு முன்னர் அளித்த சலுகைகளை சர்வதேச நாடுகள் மீண்டும் அளிக்க வேண்டும் என்ற தொனிப்படவே அமைந்துள்ளது. அதில் மனவருத்தத்திற்குரியது என்னவென்றால் இந்தக் கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நீங்கள் முன்வைக்க முன்வந்துள்ளீர்கள். உங்கள் ஆவணத்தையும் பரிந்துரைகளையும் எவ்வாறு நாம் ஏற்க முடியும் அவ்வாவணத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.\nஐங்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் இருந்து தள்ளி நின்று அதற்கு எமது பகைமையை வெளிக்காட்டுவது சரியானதா என்ற கேள்வி உங்கள் மனதில் பூதாகாரமாக எழுந்துள்ளதை நான் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகள் நீதி மன்றத்திற்கோ இலங்கையைக் கொண்டு செல்ல தமிழர் தரப்பார் இதுவரையில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டுத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்றோ பேரவையைப் பகி~;கரியுங்கள் என்றோ நான் கூறவில்லை. நான் கூறுவது என்னவென்றால் பேரவையின் கூட்டுத்தீர்மானத்தை மேலும் பலப்படுத்த மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதேயாகும்.\nவடக்கு மாகாணசபையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்ந்த உள்;ராட்சி மன்றங்கள் சிலவும் ஏற்கனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டும் என்று ஒருமனதாக கூட்டுத்தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அத்துடன் வுநுடுழுஇ நுPசுடுகுஇ வுருடுகுஇ Pடுழுவுநு மேலும் ஈழத்தமிழ்ச் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுடன் எனது கட்சியும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரிடம் சென்ற வருடமே மார்ச் மாதத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தக் கோரியுள்ளோம்.\nஆகவே இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினரிடமோ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினரிடமோ இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகளினால் விசேடமாக நியமிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு ஆயத்திற்கோ பாரப்படுத்துமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் நாம் கேட்கலாம்.\nஅதே நேரத்தில் சமாந்திரமாக நாம் இலங்கையை சர்வதேச நீதி மன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்பான பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைச் சாத்தியமான செயற்பாடாகும். இவற்றைச் செய்ய முடியுமா முடியாதா என்று மயங்கி நிற்கக் கூடாது. எமது மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் இவற்றைச் செய்வது எமது கடமையும் கடப்பாடாகவும் அமைகின்றது.\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடும் அதே நேரம் ஐக்கிய நாடுகள் விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அந்தப் பேரவையிடம் கோரிக்கை விடலாம். அதாவது இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஒரு ஆய்வாளரை நியமிக்கக் கோரலாம். அத்துடன் ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்ப்பாடுகளையும் ஆராயுமாறு கோரலாம்.\nஇவற்றை முழுமனதுடன் நடைமுறைப் படுத்த நீங்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இந்த அடிப்படையில் ஒரு கடிதத்தை வரைந்து தமிழ்க் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்டு அதனைப் பாரப்படுத்தலாம். நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இவற்றைச் செய்ய ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகின்றேன்.\nநாம் ஒன்று சேர்ந்து இந்�� நடவடிக்கைகளை எடுப்போமாக எனது கட்சி இதற்காக உங்களுக்கு முழு ஆதரவையும் நல்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்\nபிக் பேஷ்: ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி\nசுமந்திரனின் ஜெனிவா யோசனைகளை நிராகரித்த சி.வி., கஜேந்திரகுமார்\nசான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் குரங்குகளுக்கு கொவிட் தடுப்பூசி\nஐ.நா. பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் மும்முரம்\n‍டோக்கியோ ஒலிம்பிக்; வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு\nமியன்மாருக்கான அமெரிக்காவின் மற்றொரு பலத்த அடி\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்த���ன்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/93-august-2015.html", "date_download": "2021-03-05T16:29:35Z", "digest": "sha1:RBIUAHLZLNYDQE4W5K5XS2BCM2FVZUDH", "length": 2194, "nlines": 49, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஆகஸ்ட்", "raw_content": "\nவெள்ளி, 05 மார்ச் 2021\n1\t கடந்த ஜூலையில் வெளிவந்த குறுக்கு மறுக்கு எழுத்துப் போட்டிக்கான விடை\n4\t புளூட்டோ புது ஃபோட்டோ\n6\t கதை கேளு...கதை கேளு...\n8\t கணிதப் புதிர் சுடோகு\n10\t பிரபஞ்ச ரகசியம் 25\n14\t எண்ணிப் பார் ஏழு வேறுபாடு\n15\t சும்மா மொக்க போடாதீங்க\n16\t பிஞ்சு & பிஞ்சு\n17\t ஏமாற்றக் கற்றுத்தர 25,000 ரூபாய் பிஞ்சுகளைக் குறிவைக்கும் நடுமூளை மோசடி\n18\t கனவு நாயகர் “ எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே\n19\t அச்சுறுத்தலும் அச்சமும் அளவிற்கதிகம் ஆகாது\n20\t இன்னொரு கலாம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anticopizza.it/ta/idol-lash-review", "date_download": "2021-03-05T15:48:19Z", "digest": "sha1:EM2GNBEPH257SPG3IMYGGNAQPQAHRU3D", "length": 26960, "nlines": 100, "source_domain": "anticopizza.it", "title": "Idol Lash சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nIdol Lash உடன் சிகிச்சைகள் - ஆய்வுகள் உண்மையில் கண்மணியை மேம்படுத்துவது\nமுழு eyelashes மிகவும் எளிதாக Idol Lash கொண்டு அடைய. பல திருப்திகரமான நுகர்வோ��் ஏற்கனவே கண் இரப்பையுணர்தல் வலுப்படுத்தும் எப்போதும் கடுமையான மற்றும் கடுமையான இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளன. Idol Lash சிறந்த கண்ணிமை விரிவாக்கம் ஆதரிக்கிறது என்று பலர் கூறுகின்றனர். உண்மையில் அது உண்மைதானா அதன் வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் நாங்கள் அதை விளக்கும்.\nIdol Lash என்ன எதிர்பார்க்கலாம்\nIdol Lash இயற்கை பொருட்களின் அடிப்படையிலானது மற்றும் பல மக்களால் விரிவாக ஆராயப்படுகிறது. தயாரிப்பு விலையல்ல, குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் இல்லை\nகூடுதலாக, மொபைல் ஃபோன் மற்றும் பிசி (தனிப்பட்ட கணினி) ஊடாக எந்தவொரு மருத்துவ விழிப்புமின்றி நீங்கள் எளிதாக வாங்க முடியும் - நிச்சயமாக, அனைத்து மத்திய பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் (SSL இரகசியங்கள், தரவு தனியுரிமை, முதலியன) மதிக்கப்படுகின்றன.\nIdol Lash என்ன பேசுகிறது\nஒரு சில நாட்களில் வழங்கல்\nஅதனால்தான், Idol Lash வழக்கு விசாரணை உறுதி அளிக்கிறது:\nமருத்துவர் மற்றும் இரசாயன கிளையிலிருந்து நீக்கப்படலாம்\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்கள் இயற்கை இராச்சியம் மற்றும் உடல் நன்மை என்று ஊட்டச்சத்து கூடுதல் உள்ளன\nமருத்துவரிடம் மருந்து மருத்துவரின் பரிந்துரையை அவசியமாக்காது, ஏனென்றால் இண்டர்நெட் மூலம் மருந்து வாங்குவதும்,\nநீங்கள் இன்பத்தை அனுபவிப்பதைப் பற்றி பேசுகிறீர்களா முடிந்தவரை சிறியதா அதற்கு எந்த காரணமும் கிடையாது, நீங்களே உன்னுடைய வழியைப் பெற முடிகிறது, அதைப் பற்றி யாரும் கற்றுக் கொள்ள முடியாது\nகுறிப்பிட்ட செயலில் உள்ள பொருட்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து செயல்படுவதால், தயாரிப்புகளின் தனிச்சிறப்பு விளைவு துல்லியமாக அடையப்படுகிறது.\nஎப்போதும் மலிவான விலையில் Idol Lash -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nஏற்கனவே இருக்கும் செயல்முறைகளைப் பயன்படுத்தி நமது உடலின் மிகவும் அதிநவீன வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.\nவளர்ச்சிக்கு பல மில்லினியாக்கள் கிட்டத்தட்ட முழு கண்ணிமுடிவுகளுக்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளும் ஏற்கெனவே கிடைக்கின்றன மற்றும் தொடங்க வேண்டும்.\nஎனவே, தயாரிப்பாளர் கீழ்க்கண்டவற்றை திருப்திப்படுத்தும் விளைவுகளை விளக்குகிறார்:\nஇவை Idol Lash உடன் சாத்தி��மான நிரூபிக்கப்பட்ட விளைவுகளாகும். எனினும், நீங்கள் எதிர்பார்த்தபடி, இந்த முடிவு பயனீட்டாளர்களை பொறுத்து, மிகவும் தீவிரமான அல்லது மெலிதானதாக இருக்கலாம். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டுவரும்\nIdol Lash காணப்படும் எந்த பொருட்கள்\nஉற்பத்தியாளரின் வலைத்தளத்தின் Idol Lash பொருட்களின் பார்வையை நீங்கள் பார்த்தால், மூன்று பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nஇதனைத் தவிர, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அந்த உணவுச் சாப்பாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களின் அளவானது, மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதிர்ஷ்டவசமாக, பயனர்கள் Idol Lash மணிக்கு டோஸ் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - மிகவும் மாறாக: அந்த பொருட்கள் ஆய்வுகள் அடிப்படையில் அழகாக ஒருங்கிணைக்கப்பட்டது. Vollure ஒப்பீட்டைக் காண்க.\nIdol Lash பக்க விளைவுகள்\nதீங்கு விளைவிக்கும் இயற்கையான செயற்கையான பொருட்களின் கலவையினால், தயாரிப்பு கவுண்டரில் கிடைக்கும்.\nநீங்கள் முந்தைய நுகர்வோர் அனுபவங்களை பாருங்கள் என்றால், அவர்கள் எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகள் அனுபவம் இல்லை என்று தெளிவாக இருக்கிறது.\nதயாரிப்பு மிகவும் வலுவாக இருப்பதால், பயன்பாட்டிற்காக பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டிற்கு உங்கள் கண்டிப்பான ஒத்துழைப்புக்கு உட்பட்டே இந்த திருப்திகரமான உத்தரவாதமே உள்ளது.\nஎன் ஆலோசனையானது அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே Idol Lash வாங்குவதாகும், இது பெரும்பாலும் அபாயகரமான கூறுகளுடன் கூடிய அபாயகரமான பிரதிகளுக்கு வழிவகுக்கும். எமது கட்டுரையில் முன்னோக்கினைப் பின்தொடரும் வரை நீங்கள் தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்திற்கு வருகிறீர்கள், நீங்கள் நம்பலாம்.\nஇந்த சூழ்நிலையின் பயன்பாடு தவிர்க்கப்படுவதற்கு வழிவகுக்கிறது எது\nஇது இலகுவாக குழந்தைகள் கேட்கப்படாதது:\nவழக்கமாக நீங்கள் Idol Lash பயன்படுத்தி தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்பதை அறிவீர்களா அந்த விஷயத்தில் நீங்கள் உங்களைத் துன்புறுத்துவீர்கள். நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டிருந்தால், நீங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். உங்களுடைய பணத்தை உங்கள் திருப்தியுடன் முதலீடு செய்வதற்கு நீங்கள் விரும்புவதில்லை, குறிப்பாக உங்கள் கண்ணிமைகளை வலுப்ப���ுத்தும் வாய்ப்பைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா அந்த விஷயத்தில் நீங்கள் உங்களைத் துன்புறுத்துவீர்கள். நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டிருந்தால், நீங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். உங்களுடைய பணத்தை உங்கள் திருப்தியுடன் முதலீடு செய்வதற்கு நீங்கள் விரும்புவதில்லை, குறிப்பாக உங்கள் கண்ணிமைகளை வலுப்படுத்தும் வாய்ப்பைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா பின்னர் தயாரிப்பு உங்களுக்கு சரியான வழி அல்ல.\nகுறிப்பிடப்பட்ட குறிப்புகளில் உங்களை நீங்களே பார்க்கவில்லை என்று நான் கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை நீக்குவது மற்றும் காரணத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உலகில் இருந்து உங்கள் பிரச்சனை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறது\nதயாரிப்பு மிகப்பெரிய உதவியை வழங்குகிறது.\nஉற்பத்தியைப் பற்றிய விரிவான விளக்கத்தையும், மொத்த உற்பத்தியின் செயல்பாட்டினாலும், இந்த தயாரிப்பு, எப்போதுமே, எப்பொழுதும் கூடுதல் டிங்கிரிங் இல்லாமல் பயன்படுத்தப்படலாம்.\nஇந்த நடைமுறை நடவடிக்கைகள் மற்றும் Idol Lash எளிமையான பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பு மிகவும் எளிதாக. அடிப்படையில், உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களை விரைவாக நீங்கள் பார்த்தால், மருந்தளவு அல்லது பயன்பாட்டின் நேரத்தைப் பற்றி வேறு எந்த கேள்வியும் உங்களுக்கு இல்லை.\nIdol Lash க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nவெற்றிகரமாக நாம் ஏற்கனவே பார்க்க வேண்டுமா\nபொதுவாக, Idol Lash தனது முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைத் தானே அங்கீகரிக்கிறது, மற்றும் சில வாரங்களுக்குள், தயாரிப்பாளருக்கு ஏற்ப சிறிய முன்னேற்றம் அடைய முடியும்.\nநீண்ட தயாரிப்பு நுகர்வு, தெளிவான கண்டுபிடிப்புகள்.\nபயனர்கள் அவர்கள் அதை எடுத்து என்று தயாரிப்பு மூலம் மிகவும் ஆச்சரியமாக தெரிகிறது, பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மீண்டும் சில வாரங்களுக்கு சாப்பிட.\nஆகையால் வாடிக்கையாளர் அறிக்கைகள் மிக உயர்ந்த வெற்றிகளை வழங்கியுள்ளன என்றால், இது மிகவும் உயர்ந்த தரத்தை அனுமதிக்கும் ஒரு நல்ல யோசனை அல்ல. பயனர் பொறுத்து, அது உண்மையில் தெளிவான முடிவுகளை எடுத்து கொள்ளலாம்.\nIdol Lash யார் சோதனை செய்தார்கள்\nமகிழ்வளிக்கும் முடிவுகளை தெரிவிக்கும் பயனர்களின் அறிக்கைகளுக்குப் பிறகு, மேலும் துல்லியமாக திரு. மறுபுறம், எப்போதாவது ஒருவர் கூட ஒப்பிடும்போது அதிருப்தி தெரிகிறது கதைகளை கேட்டு, ஆனால் எப்படியும் ஏற்கனவே சிறுபான்மை உள்ளன. rhino correct கூட சோதனை ஓட்டமாக rhino correct.\nIdol Lash ஒரு வாய்ப்பை Idol Lash - உற்பத்தியாளர் அருமையான பிரசாதங்களை நீங்கள் நன்மையாக கருதினால் - நம்பமுடியாத நம்பத்தகுந்த யோசனையாகத் தோன்றுகிறது.\nவெளிநாட்டு பயனர்கள் வழிமுறையைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.\nஅந்த வளர்ந்த தயாரிப்பு உதவியுடன் முன்னேற்றம்\nநிச்சயமாக, இது ஒரு சிறிய பின்னூட்டம் மற்றும் Idol Lash கொண்டு வேறு எண்களை தீவிரமாகக் கொண்டிருக்கும். பொதுவாக, முடிவுகள் கண்கவர் மற்றும் நான் முன்னறிவிப்பு தைரியம், விளைவாக நீங்கள் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும்.\nமக்கள் பின்வரும் மேம்பாடுகளை ஆவணப்படுத்தியுள்ளனர்:\nஎல்லோரும் நன்றாக, Idol Lash முயற்சி மிகவும் அறிவுறுத்தப்படுகிறது.\nஒரு சலுகையை Idol Lash போல மிகவும் உறுதியாய் செயல்படுத்துவதால், அது விரைவில் விரைவில் கிடைக்காது, ஏனெனில் ஒரு இயற்கை அடிப்படையிலான தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் சில போட்டியாளர்களைத் தடை செய்கிறது. நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிக நேரம் கடந்து செல்ல கூடாது.\nமுடிவானது: எங்களுக்கு நம்பகமான விற்பனையாளரிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு நியாயமான விலையில் தயாரிப்பு வாங்குவதற்கு தாமதிக்கப்படுவதற்கு முன்னர், எங்களுக்கு இணைக்கப்பட்ட விநியோகத்திலிருந்து தயாரிப்புகளை வாங்குவதோடு அதன் செயல்திறனை நீங்கள் நம்புவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: முடிக்க தொடக்கத்தில் இருந்து செயல்முறை முடிக்க போதுமான வலிமையானதா உங்கள் பொருத்தத்தை கேள்விக்குட்படுத்தினால், அதை விடுங்கள். ஆனால் நான் திட்டத்தில் ஈடுபட மற்றும் தயாரிப்பு முடிவுகளை பெற போதுமான ஊக்கம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nமுக்கியமான: Idol Lash வாங்குவதற்கு முன் வாசிக்கவும்\nநான் முன்பு கூறியதுபோல், ஒரு அங்கீகரிக்கப்படாத மூலத்திலிருந்து தயாரிப்பு ஒருபோதும் உத்தரவிடப்படக் கூடாது. என்னுடைய ஒரு நண��பர் சொன்னார், ஏனென்றால், சிறந்த தயாரிப்புகளின் காரணமாக நான் தயாரிப்புகளை பரிந்துரைத்தேன், அவர் அதை மூன்றாம் தரப்பு வழங்குனர்களுடன் மலிவானதாகக் காணலாம். அவர் எப்படி இருந்தார் என்று தெரிந்து கொள்ள விரும்பவில்லை.\nகட்டுப்பாடற்ற வாங்கல்கள், பாதுகாப்பற்ற கூறுகள் மற்றும் விலையுயர்ந்த உற்பத்தியாளர் விலையை கட்டுரையை வாங்குவதைத் தடுக்க, நாங்கள் உங்களுக்கு பரிசோதிக்கப்பட்ட மற்றும் தற்போதைய தயாரிப்பு வழங்குநர்களை மட்டுமே வழங்க முடியும்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇதோ - இப்போது Idol Lash -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nஎங்கள் பரிந்துரை இது போன்ற ஈபே அல்லது அமேசான் அல்லது போன்ற கடைகளில் இருந்து போன்ற பொருட்களை வாங்க முடியாது, நம்பகத்தன்மை மற்றும் விருப்பத்தை எங்கள் அனுபவத்தில் உத்தரவாதம் முடியாது என்பதால். உங்கள் மருந்தாளரிடம் இதை நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை.\nநீங்கள் தீர்வு முயற்சி செய்ய முடிவு செய்திருந்தால், நீங்கள் எங்களால் உண்மையில் பரிந்துரைக்கப்படும் ஆன்லைன் ஸ்டோரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள் - அங்கு நீங்கள் மலிவான செலவு, பாதுகாப்பான மற்றும் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுதல், நிச்சயமாக சரியானது தயாரிப்பு.\nநீங்கள் எனது ஆலோசனையைப் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஇது ஒரு பெரிய தொகுப்பு பெற ஆஃப் செலுத்துகிறது, சேமிப்பு இங்கே உயர்ந்த மற்றும் நீங்கள் எரிச்சலூட்டும் கூடுதல் பணம் சேமிக்க என்பதால். நீண்ட கால சிகிச்சையானது மிகச் சிறந்தது என்பதால் இது பொதுவான நடைமுறையாகும்.\nVimax ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்\n✓ இப்போது Idol Lash -ஐ முயற்சிக்கவும்\nIdol Lash க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/honey-amla/", "date_download": "2021-03-05T15:53:06Z", "digest": "sha1:6ZX4I6WJTISMUAWUOXG6YJMKZ6Z5PJBK", "length": 6854, "nlines": 88, "source_domain": "organics.trust.co.in", "title": "தேன் நெல்லிக்காய் ( Honey Amla ) – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nதேன் நெல்லிக்காய் ( Honey Amla )\nதேன் நெ��்லிக்காய் ( Honey Amla )\nதேன் நெல்லிக்காய் ( Honey Amla )\nதினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.\nஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம்.\nகடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல. அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்’ ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம்.\nசூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.\nஅரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல.\nபிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்\nநெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கியிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/jun/10/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3424862.html", "date_download": "2021-03-05T16:03:02Z", "digest": "sha1:OLQF7ISSXBNOZ5WVRK66PW2BDBE4WWJA", "length": 11859, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துணை நிலை ஆளுநா் விவகாரத்தில்ஆம் ஆத்மி அரசு அரசியல் செய்கிறது: மீனாட்சி லேகி எம்பி குற்றச்சாட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதுணை நிலை ஆளுநா் விவகாரத்தில்ஆம் ஆத்மி அரசு அரசியல் செய்கிறது: மீனாட்சி லேகி எம்பி குற்றச்சாட்டு\nமருத்துவமனைகளில் தில்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை வழங்கப்படும் என்ற தில்லி அரசின் உத்தரவை துணைநிலை ஆளுநா் மாற்றியமைத்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசு அரசியல் செய்கிறது என்று புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரும் பாஜகவின் செய்தித்தொடா்பாளருமான மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளாா்.\nஇது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சுகாதார உள்கட்டமைப்புகள் சீா்குலைந்துள்ளன. தில்லியில் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஆம் ஆத்மி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக, குற்றச்சாட்டு அரசியலிலேயே இந்த அரசு அக்கறை காட்டியது. தில்லியை ஆட்சி செய்வதில் தில்லி அரசு தோல்வி கண்டுவிட்டது.\nதில்லி மருத்துவமனைகளில் தில்லி மக்கள் மட்டுமே சிகிச்சை பெறலாம் எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தில்லி உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடா்பாக தெளிவாக அறிந்து வைத்துள்ள கேஜரிவால், தில்லி மருத்துவமனைகளில் தில்லி மக்கள் மட்டுமே சிகிச்சை பெறலாம் என அறிவித்தாா். இந்நிலையில், தில்லி அரசின் உத்தரவை துணைநிலை ஆளுநா் மாற்றியமைத்தது சரியானதே. இந்த விவகாரத்தில் தில்லி அரசு அரசியல் செய்கிறது.\nநாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்க உத்தரவைப் பயன்படுத்தி தில்லியில் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்தியிருக்கலாம். தில்லியில் உள்ள அடிப்படை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக 7 ஆகவே உள்ளது. மருந்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தில்லி அரசு தொடங்கியுள்ள மொஹல்லா கிளினிக்குகளால் மக���களுக்கு எந்தப் பயனும் இல்லை. இது அரசியல் நாடகம்தான். கேஜரிவால் பெங்களூா் சென்று சிகிச்சை பெற்றாா். அவா் பிற மாநிலத்தவா்கள் தில்லி வந்து சிகிச்சை பெறக் கூடாது எனக் கூறுவது வேடிக்கையானது என்றாா் அவா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-05T16:08:21Z", "digest": "sha1:AX6QKCWEXEHTGAKMYQCZJKXPQ4HS2RAR", "length": 12636, "nlines": 163, "source_domain": "www.magizhchifm.com", "title": "எது தானம் ? எது தர்மம் ? | Magizhchi Fm", "raw_content": "\nதமிழ் துறை பேராசிரியர் முனைவர் வ.ஹரிஹரன் அவர்களின் தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜா அவர்களின் தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்\nசசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை..\n தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம் மென்பொருள் நிபுணர் ஸ்ரீகபி.\nகட்டணம் வாங்காமல் வாக்களிப்போம் .. கல்லூரி மாணவி ரோஷினி தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்..\nமகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.\nசூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது. எவர் தெளிவாகக் கூறுவார்கள் குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.\nஇதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.\nஎன்ன தடுமாற்றம் உன் மனதில் \nபலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.\nஎல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது\nநிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்…\nதானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட….\nஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.\nகர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.\nஎல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.\nஅதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா \nகேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.\nPrevious article1000 ஆண்டுகள் பழைமையான தங்கபுதையல் – தோண்டி எடுத்த இஸ்ரேல் இளைஞர்கள்\nNext articleமார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்.(Breast cancer)\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.96 லட்சத்தை தாண்டியது.\nஅருள்மிகு மணக்குள விநாயகர் கோவில், புதுச்சேரி\nதேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது தன் காரணம்.\nசுதந்திர தின உரை நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்றுகிறார்.\nஆடிஓடி பாடுபட்டு கோடிகோடியாகச் சேர்த்த பிறகும் பதவிக்காலம் வசூல் நேரம் முடிந்த பிறகும் ஐந்தாண்டுகள் முடிந்த பிறகும் ஓய்வு எடுக்க மனமில்லை அரசியல் ஆசை விடவில்லை அறுபது ஆண்டுகளான பிறகும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு கணக்கு முடிக்கப் பணமில்லை அரசாங்க கஜானாவில்\nநல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி தும்பை பூ வேட்டி சட்டை சகிதம் வளைந்து குனிந்து குறுகி வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர் புளகாங்கிதத்தில் அவரின் சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன வாழ்க கோஷத்தோடு மகிழ்ச்சியாக விடைபெறுகிறது அவர் வாகனம் அது விட்டுச்சென்ற சக்கரத்தின் தடங்கள் மட்டும் நீங்காத வடுவாக...\n துள்ளி பாயும் விழி கெண்டை மீனோ செவ்விதழ்களில் கோவைபழம் தாங்கி செந்நிற மேனியை உருவாய் தாங்கி மலையருவியென மாங்கனி மேனியென மண்ணில் வளைந்தோடி மலையருவியென மாங்கனி மேனியென மண்ணில் வளைந்தோடி நடையிலும் பெண் அருவியென\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/priya-ratheess-un-ninaivae-en-suvaasamaanathu.1464/", "date_download": "2021-03-05T16:54:11Z", "digest": "sha1:IFB5ANDPDYKCMYXEVF3ETEUZ2HYLFOUI", "length": 2312, "nlines": 101, "source_domain": "mallikamanivannan.com", "title": "Priya Rathees's Un Ninaivae En Suvaasamaanathu | Tamil Novels And Stories", "raw_content": "\nஉன் நினைவே என் சுவாசமானது.\nஉன் நினைவே என் சுவாசமானது.\nஎனது புதிய கதையின் அறிமுகம் அன்பர்களே..\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91546/Tamil-Nadu-Health-Minister--Dr-C-Vijayabaskar-takes-Covaxin-shot-in-Chennai-", "date_download": "2021-03-05T17:01:16Z", "digest": "sha1:JYIO45SKW72HECKCXMKEASMM4DB4WGR2", "length": 6804, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்! | Tamil Nadu Health Minister, Dr C Vijayabaskar takes Covaxin shot in Chennai. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டது தொடர்பாக அவர் செய்த ட்வீட்டில் , 'சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதற்காக நான் இதை ஒரு மருத்துவர் மற்றும் ஐ.எம்.ஏ உறுப்பினராக செய்கிறேன். கோவிட்19ல் இருந்து, தடுப்பூசி போட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்தார்\nதிருவள்ளூர்: 10 நாட்களாக குப்பை அருகே சுருண்டு கிடக்கும் ஆதரவற்ற முதியவர்\n - புதிய வீரரை சல்லடை போட்டு தேடும் சிஎஸ்கே\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவள்ளூர்: 10 நாட்களாக குப்பை அருகே சுருண்டு கிடக்கும் ஆதரவற்ற முதியவர்\n - புதிய வீரரை சல்லடை போட்டு தேடும் சிஎஸ்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-05T16:04:51Z", "digest": "sha1:IL7AIN6PGBZ6EXBHRWZLYXJSRCI3O6ZD", "length": 5176, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "தலவாக்கலையில் குழு மோதல் – தொடையில் கடித்ததாக சம்பவம் |", "raw_content": "\nதலவாக்கலையில் குழு மோதல் – தொடையில் கடித்ததாக சம்பவம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – கட்டுக்கலை தோட்டத்தில் வருடாந்த திருவிழாவின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதலில் குறித்த நபர் ஒருவர் மற்றொருவரை தொடையில் கடித்துள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தில் கால் மற்றும் முதுகுப்பகுதியில் கடியுண்ட நிலையில் பலத்த காயங்களுடன் குறித்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகட்டுகலை தோட்டத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர் விழாவின் போது இரண்டு குழுக்கள் மது அருந்திவிட்ட வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போது வாய்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.\nஇம் மோதலின் போது இளைஞன் ஒருவர் பலத்த கடி காயங்களுக்கு ஆளாகியுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\n”ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்காது என நம்புகின்றேன்” : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஜனாஸாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்: கிழக்கில் இன்று இரண்டு உடல்கள் அடக்கம்\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் இயக்கத்தினால் உண்ணாவிரதப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/5945", "date_download": "2021-03-05T16:03:10Z", "digest": "sha1:KJE35WKKUC3BCWKU6HWPHW3X7S2L3PNC", "length": 7143, "nlines": 64, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "எகிப்தில் சிறைத்தண்டனை அவுஸ்திரேலிய செய்தியாளருக்கு. | Thinappuyalnews", "raw_content": "\nஎகிப்தில் சிறைத்தண்டனை அவுஸ்திரேலிய செய்தியாளருக்கு.\nஅவுஸ்திரேலிய செய்தியாளர் பீற்றர் கிரெஸ்தே உள்ளிட்ட மூன்று செய்தியாளர்களுக்கு எகிப்திய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.\nதவறான செய்திகளைப் பரப்பினார்கள் என்பதும், தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு உதவி செய்தார்கள் என்பதும் மூவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும்.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் கிரெஸ்தேயிற்கு ஏழு வருடகால சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அவருடன் அல்ஜெஸீரா செய்தி ஸ்தபானத்திற்காக வேலை செய்த பஹர் மொகம்மத் என்பவருக்கு பத்து வருடகாலமும், மொஹம்மட் ஃபவுமி என்பவருக்கு ஏழு வருடகாலமும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன.\nஇந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சமயத்தில், கிரெஸ்தே தாம் அடைத்து வைக்கப்பட்ட கூண்டை கைகளால் அடித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக ஏபிசி செய்தி ஸ்தாபனத்தின் மத்திய கிழக்கு செய்தியாளர் ஹெய்டன் கூப்பர் தெரிவித்தார்.\nசிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் நீதிமன்றக் கட்டடத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டதெனவும் அவர் கூறினார்.\nகிரெஸ்தேயும் அவரது சகாக்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்கள். எகிப்திய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் செய்தியாளர்கள் 20 பேரில் அவர்களும் அடங்குகிறார்கள்.\nஅந்தக் குழுவிலுள்ள 16 பேருக்கு எதிராக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டார்கள் என்று குற்றஞ்சுமத்தப்பட்டது. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தலைமையிலான அரசாங்கத்தைப் பதவி கவிழ்த்த இராணுவ ஆட்சியாளர்கள், அந்த இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்துள்ளார்கள்.\nஅல்-ஜஸீராவிற்கும், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கும் இடையிலான உறவுகள் சாத்தானுடனான கூட்டணிக்கு சமமானதென எகிப்திய அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் வாதிட்டார்கள். கிரெஸ்தே எழுதிய செய்திகள் எகிப்திய இராஜ்ஜியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்டவை எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidaselvar.com/single-post.php?slug=chinvalinager", "date_download": "2021-03-05T15:44:37Z", "digest": "sha1:DPU2I4SS3S3J4IYPB5I3L6I2D3OEHM7N", "length": 6279, "nlines": 32, "source_domain": "dravidaselvar.com", "title": "சின்னம்மா உடல்நலம் பெற திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் சிறப்பு பூஜைகள்", "raw_content": "\nசின்னம்மா உடல்நலம் பெற திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர். Roll Visuals திருவள்ளூர் தெற்கு மாவட்டம் மாவட்ட கழகம் சார்பில், போரூரில் உள்ள பாலமுருகன் திருக்கோயிலில், முருகப்பெருமானுக்கு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் ஏழை-எளியோருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. கழக பொறியாளர் அணி செயலாளர் திரு. ம. கரிகாலன், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செய���ாளர் திரு. E. லக்கி முருகன், கழக மகளிரணி தலைவர் திரு. இரா.காவேரி, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் A. சதீஷ்குமார் ஏற்பாட்டின் பேரில், சிங்கப்பெருமாள் கோவிலில் அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில்‍ மாவட்டச் செயலாளர் திரு. M.கோதண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nகன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. செந்தில் முருகன் தலைமையில், முப்பந்தால் இசக்கியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையும், அன்னை வேளாங்கண்ணி குருசடியில் கூட்டு பிரார்த்தனையும், நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் திருமதி. அம்மு ஆன்றோ, தோவாளை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. கிருஷ்ணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதி.மு.க.வை எதிர்க்‍கும் அனைத்துக் கட்சிகளையும் அமமுகவில் இணைப்போம்\nதிமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே எங்களது நோக்கம் - டிடிவி தினகரன்\nதியாகத்தலைவி சின்னம்மாவுடன், கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்திப்பு\nதா.பாண்டியன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா இரங்கல்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திரு.தா.பாண்டியன் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி\nதா.பாண்டியன் மறைவுக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்\nஎடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்\nமருத்துவர்கள் அனைவருக்கும் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து\nமூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு டிடிவி தினகரன் வேதனை\nபாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு பொதுச்செயலாளர் இரங்கல்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணியில் அரசு மெத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Rating&id=462", "date_download": "2021-03-05T17:14:11Z", "digest": "sha1:MVIZTLEQSR62N35ASZFX5KX2U7V5JYYE", "length": 9341, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆலியன்ஸ் பல்கலைக்கழகம்\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட். படிப்பு\n10���் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஇதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nதமிழகத்தில் தான் இன்ஜினியரிங் படித்து முடிப்பவர் அதிகம் என்று கூறுகிறார்களே\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும். இது தரும் வேலை வாய்ப்புகள் எப்படி\nகேம்டிஸ்சைனிங் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nநர்சிங் பற்றிக் கூறவும். எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/45-year-old-woman-killed-youth-near-krishnagiri-402028.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-05T17:08:54Z", "digest": "sha1:ESO75D7JVLBQA34NGTYB6HHFC3WLEJ2G", "length": 19058, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோமதி ஆண்ட்டியின் அட்ராசிட்டி... ஏரிக்கரையில் பழனிசாமியுடன்.. மிரண்டு போன தியாகதுருவம்..! | 45 year old woman killed youth near Krishnagiri - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபென்னாகரம் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டி.. மகளை எதிர்க்க முத்துலட்சுமி இறக்கப்படுவாரா\n\"சசிகலாவை விமர்சிப்பது ஆரோக்கியமா இருக்காது\".. அன்று தினகரன் மீது- இன்று சசி மீது முனுசாமிக்கு பரிவு\n.. 10 வயசுதான்.. உடம்பெல்லாம் நெருப்பு.. வழியும் ரத்தம்.. மொட்டை தலை.. ஷாக்\nஅதிமுக ஒரு போதும் தலைவணங்காது - கிருஷ்ணகிரியில் சசி, தினகரனை கிடுகிடுக்க வைத்த முதல்வர் பழனிச்சாமி\n10 வயசு பிஞ்சு.. மலையடிவாரத்தில் ஷாக்.. மொட்டை அடித்து.. மிளகாய்தூள் திணித்து, உடம்பெல்லாம்.. கொடுமை\nசசிகலாவுக்கு கார் வழங்கியது ஏன்... அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எஸ்.ஆர்.சம்பங்கி விளக்கம்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nமுத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் காலமானார்\nஇந்தியா அனைத்து குடிமக்களையும் சமமாக பாவிக்கிறது - அமெரிக்க தொண்டு நிறுவனத்துக்கு ம���்திய அரசு பதிலடி\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன் \nAutomobiles தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nFinance சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nSports அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nLifestyle மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோமதி ஆண்ட்டியின் அட்ராசிட்டி... ஏரிக்கரையில் பழனிசாமியுடன்.. மிரண்டு போன தியாகதுருவம்..\nகிருஷ்ணகிரி: ஏரிக்கரை பக்கம் ராத்திரி நேரம் இளைஞரை அழைத்து சென்றுள்ளார்.. பிரியாணி சாப்பிட்டுள்ளார்.. ஜாலியாக இருந்துள்ளார்.. கடைசியில் அந்த இளைஞரை கொலை செய்துவிட்டு கிளம்பிவிட்டார் விபச்சாரம் செய்யும் கோமதி\nகிருஷ்ணகிரி மாவட்டம், மணடிப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி.. இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடுமாமாந்தூர் என்ற கிராமத்தில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த 28-ம் தேதி தியாகதுருவத்தை அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் பழனிசாமி பிணமாக கிடந்தார்.. அவரது கழுத்தை யாரோ நெரித்து கொன்றது தெரியவந்தது.. ஆனால் யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை.\nஇதையடுத்து தியாகதுருவம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.. உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதலில் ஸ்வீட் கட���யில் விசாரித்தபோது, பழனிசாமிக்கு பல விபச்சார அழகிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.. அதில் கோமதியின் பெயர் பிரதானமாக அடிபட்டது.. கோமதிக்கு 45 வயதாகிறது.. இவருக்கும் பழனிசாமிக்கும் நீண்ட காலமாகவே கள்ள உறவு இருந்திருக்கிறது. கோமதி விபச்சாரம் செய்து வருபவராம்.. சம்பவத்தன்று 2 பேரும் ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர்.\nபோகும்போதே ஓட்டலில் பிரியாணி பொட்டலத்தை வாங்கி கொண்டு போயுள்ளனர்.. ஏரிக்கரையில் இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.. பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.. அப்போதுதான் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார் கோமதி.. அந்த மதுவில் தூக்க மாத்திரையை கலந்து வைக்கவும், அதை குடித்து பழனிசாமி குடித்துவிட்டார்.. ஆனால் அவருக்கு மயக்கமே வரவில்லை.\nமயங்கி விழுந்து இறந்துவிடுவார் என்று பொறுத்து பொறுத்து கோமதி, கடைசியில், தன்னுடைய சேலையால் பழனிசாமியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.. இறுதியில் அவரிடமிருந்த 3,500 ரூபாய் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு கிளம்பி சென்றுள்ளார் என்பதும் கோமதியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்யப்பட்டார்.\nஅப்போது போலீசாரிடம் கோமதி அளித்த வாக்குமூலத்தில், \"நான் விபசார தொழில் செய்து வருகிறேன்... என்னுடன் வரும் ஆண்களுக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து தருவேன்.. அவர்கள் கொஞ்சம் தூங்கியதும், பணம், செல்போனை திருடிச்சென்று விடுவேன்... பழனிசாமிக்கும் அப்படித்தான் செய்தேன்.. அவர் மயங்கி விழாததால், என் சேலையால் கழுத்தை நெரித்துவிட்டேன்\" என்று தெரிவித்தார்.\nசசிகலாவை வரவேற்க வெடித்த பட்டாசு... எரிந்து நாசமான 2 கார்கள் - சகுனமே சரியில்லையே\nஇவர் பெயர் தான் கோவிந்தராஜ்.. 15 வயது சிறுமியை மிரட்டி மிரட்டியே.. நடந்த கொடூரம்.. 34 வருசம் ஜெயில்\nகிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து - 6 பேர் பலி\nசசிகலாவை அதிமுக கட்சியிலிருந்து ஏன் நீக்கவில்லை\nகள்ளக்காதல் மோகம்.. இரு பிள்ளைகளை தவிக்கவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஜோடி\nவயசோ 70.. கை வைக்குற 'இடமா' இது.. கிருஷ்ணகிரியை அலற விட்ட தேவராஜ்\nகிருஷ்ணகிரியில் வேலை.. ஊரக வளர்ச்சித் துறையில் பணி.. 1 லட்சம் வரை சம்பளம்\nகிருஷ்ணகிரி அருகே பயங்கர விபத்து.. டிராக்டர் கவிழ்ந்து 6 பெண்கள் உடல் நசுங்கி பலி\nஓசூர் அருகே கிராமத்தினருடன் மோதல்.. வடமாநிலத் தொழிலாளர���கள் படுகொலை.. 3 பேர் படுகாயம்\n21 வயது மாணவி பஞ்சாயத்து தலைவர். 2 ரூபாய் கொரோனா மருந்து.. 2020 கிருஷ்ணகிரி டாப் 10 சுவாரஸ்யங்கள்\n\"அடங்காத\" சத்யா.. புருஷன் வேலைக்கு போனதும் செய்த பகீர் காரியம்.. கடைசியில் நடந்த கொடூரம்\nதடையை மீறி நள்ளிரவில் வேல் யாத்திரை.. பாஜக மாநில செயலாளர் மீசை அர்சுணன் உள்ளிட்ட 50 பேர் கைது\nஇந்து மகா சபை நாகராஜ் படுகொலை.. முன்பே பாதுகாப்பு கேட்டும் போலீஸ் தரவில்லையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprostitute krishnagiri crime murder விபச்சாரம் கிருஷ்ணகிரி கிரைம் இளைஞர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2021-03-05T16:57:35Z", "digest": "sha1:777ZALMWU7YPKX2Z3HCA25HAQXQVZV5S", "length": 6949, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "‘செம்பருத்தி’ வனஜாவா இது… ஆளே அடையாளம் தெரியல…. இந்த லேட்டஸ்ட் போட்டோவ பாத்திங்களா…? – Thamili.com", "raw_content": "\n‘செம்பருத்தி’ வனஜாவா இது… ஆளே அடையாளம் தெரியல…. இந்த லேட்டஸ்ட் போட்டோவ பாத்திங்களா…\nஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வரும் சீரியல் ‘செம்பருத்தி’. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். பணக்கார ஹீரோ வீட்டில் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக போகும் கதையில் கார்த்திக் ராஜ், ஷபானா, சூரியவம்சம் புகழ் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nஇந்த சீரியல் மெகா ஹிட் அடித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் வில்லி கதாபாத்திம் வனஜா. நடிகை லக்ஷ்மியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் நடிகை லக்ஷ்மி தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்’ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் திகைத்துப் போய்விட்டார்கள். வேற லெவலில் தனது உடலை சிக்’கென்று மாற்றியுள்ளார். இதனைப் பார்த்த பலரும் “தயவுசெய்து உடல் எடையை குறைக்க டிப்ஸ் கொடுங்க மேடம்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுக���் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34163", "date_download": "2021-03-05T16:07:38Z", "digest": "sha1:ZVZ7PODVHDOUPV46U25YXF5FGQSAGFZO", "length": 7731, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "9 மாத குழந்தைக்கு உணவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n9 மாத குழந்தைக்கு உணவு\nஉதவுங்கள் தோழிகளே எனது சகோதரியின் குழந்தைக்கு 9 மாதம் ஆகிறது ஆனால் எந்த மாதிரியான உணவு அளிப்பது என்று தெரியவில்லை .சர்லாக் மற்றும் சாதத்தில் நெய் , உருளைக்கிழங்கு சேர்த்து குடுத்து வருகிறார் சில சமயங்களில் பருப்பு சேர்த்து குடுக்கிறாள் ஆனால் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை . சத்தான உணவுகள் பற்றி சொல்லுங்கள் மற்றும் எந்த மாதிரியான பழங்கள் கொடுக்கலாம் சகோதரிகளே...\nஇதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல\n9 மாதக் குழந்தைக்கான உணவு\n9 மாத குழந்தையின் உணவு மற்றும் எடை\n9 மாதக் குழந்தைக்கு உணவு.\nபல் சிகிச்சை உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2020/03/19123237/1341872/kali-devi-viratham.vpf", "date_download": "2021-03-05T15:45:05Z", "digest": "sha1:XBA5KCZGZFECMHALE6NOKDBXSQMMXKDF", "length": 6529, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kali devi viratham", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாளிக்கு விரதம் இருந்தால் லட்சியங்கள் நிறைவேறும்\nகாளி தேவியை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.\nசக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். மனிதர்கள் அனைவருக்குமே இந்த வாழ்வும், இந்த வாழ்வை வாழும் இந்த பூமியை உள்ளடக்கிய இப்பிரபஞ்சமும், ஒவ்வொரு தினமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நமக்கு பல அதிசயங்களை காட்டுகிறது. அதே நேரத்தில் பல புதிய விடயங்களை கற்று தருகின்றது. இந்த உலகத்தில் உயிருள்ளவற்றில் அனைத்திலுமே ஆண், பெண் என்ற இரு பிரிவுகள் உண்டு.\nஇவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றது. அது போலவே இயற்கையின் நீதியான பிறப்பும், இறப்பும் ஒன்று மற்றொன்றை ஈடுசெய்கிறது. அதில் இந்த இறப்பை வழங்குவது காலமாகும். இந்த காலம் தான் காளி என்ற பெண் தெய்வமாக வழிபடப்படுகிறது. இந்த காளி தேவியை விரதம் இருந்து வணங்குவதால் பயம் விலகும்.\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகுலம் தழைக்கச் செய்யும் சப்த கன்னியர் விரத வழிபாடு\nகிருத்திகை நட்சத்திரத்தன்று இவருக்கு விரதமிருந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்\nவியாழக்கிழமை வரும் பிரதோஷ விரதமும்... கிடைக்கும் பலன்களும்...\nஇவரை 9 வாரங்கள் விரதம் இருந்து வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீரும்\nசனிக்கிழமை வரும் பிரதோஷ விரதம் தரும் பலன்கள்\nவியாழக்கிழமை வரும் பிரதோஷ விரதமும்... கிடைக்கும் பலன்களும்...\nஇவரை 9 வாரங்கள் விரதம் இருந்து வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீரும்\nமங்கல வாழ்வு தரும் மாசி மக விரதம்\nவிரதம் இருந்து வீட்டில் சொர்ண பைரவர் வழிபாடு நடத்துவது எப்படி\nசுபபோக வாழ்வு தரும் பீஷ்மாஷ்டமி விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/why-use-wordpress-for-content-marketing/", "date_download": "2021-03-05T17:06:07Z", "digest": "sha1:VMTFBNU3RQNWLMYL42WAVVAIHZ5YUMSP", "length": 33048, "nlines": 118, "source_domain": "www.websitehostingrating.com", "title": "ஏன் பயன்படுத்த வ��ண்டும் WordPress உள்ளடக்க சந்தைப்படுத்தல்?", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nஏன் பயன்படுத்த வேண்டும் WordPress உள்ளடக்க சந்தைப்படுத்தல்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 29, எண்\nTwitter இல் பகிர் Facebook இல் பகிர் சமுதாயம்\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், உள்ளடக்க சந்தைப்படுத்தல் என்பது டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்களிடையே கணிசமான கோபமாக மாறியுள்ளது. இருப்பினும், உள்ளடக்கத்தை உருவாக்குவதிலிருந்து விநியோகம் வரை நிர்வகிக்க பல செயல்பாடுகளுடன், சில நேரங்களில் நன்கு அறியப்பட்ட இந்த சந்தைப்படுத்தல் முறையை திறம்பட செயல்படுத்துவதற்கும் கையாளுவதற்கும் சற்று சிரமமாகிறது.\nதொந்தரவுகளை மனதில் வைத்து, தி ஆன்லைன் சந்தை பல்வேறு உள்ளடக்க சந்தைப்படுத்தல் தன்னியக்க கருவிகளைக் கொண்டு பயனர்களைத் தொடர்ந்து குண்டு வீசுகிறது. இந்த கருவிகளின் செயல்பாடுகள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம் என்றாலும், அவர்கள் அனைவரும் பெருமை பேசும் ஒரு ஒற்றுமை மிகப்பெரிய விலை.\nபின்னர், இந்த கருவிகளில் பெரும்பாலானவை தனித்தனி உள்ளடக்க சந்தைப்படுத்தல் குழுக்களுடன் பாரிய நிறுவனங்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு தொழில்முனைவோராக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்றும் இல்லை. எனவே, நீங்களும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் என்றால், உங்கள் உள்ளடக்கத்தை எவ்வாறு சந்தைப்படுத்த முடியும்\nஎல்லாவற்றிற்கும் இடையில், உள்ளடக்க சந்தைப்படுத்தல் WordPress இந்த நாட்களில் ஒரு பரபரப்பான விஷயமாகிவிட்டது. ஒரு CMS தளமாக இருப்பது, WordPress வணிக வலைத்தளங்களை உருவாக்குவதற்கான வெறும் கருவியாக இருப்பதை விட அதிகம். இதைப் பற்றி அறியாதவர்கள், ஏன் பயன்படுத்துவது பொருத்தமானது என்பதைப் புரிந்துகொள்ள இந்த இடுகை உதவும் WordPress உள்ளடக்க சந்தைப்படுத்தல்.\nபயன்படுத்த காரணங்கள் WordPress உள்ளடக்க சந்தைப்படுத்தல்\n1. வெவ்வேறு பயனர்களைச் சேர்க்கும் திறன���\nஒரு உருவாக்கும் போது விரிவான சந்தைப்படுத்தல் உத்தி, வெவ்வேறு குழு உறுப்பினர்களுக்கு மாறுபட்ட பாத்திரங்களைக் குறிப்பிடுவதன் அவசியத்தைத் தவிர்க்க முடியாது, இல்லையா இதை உங்களுக்கு எளிதாக்க, WordPress பல பயனர்களைச் சேர்க்க உங்களை அனுமதிக்கிறது. அது மட்டுமல்ல, நீங்கள் அவர்களுக்கு வெவ்வேறு அணுகல் நிலைகளையும் ஒதுக்கலாம்.\nஉதாரணமாக: நீங்கள் உள்ளடக்க மூலோபாயவாதியை நம்பலாம் மற்றும் இணையதளத்தில் கிடைக்கும் அனைத்து பக்கங்களுக்கும் அணுகலை வழங்கலாம். இருப்பினும், ஒரு உள்ளடக்க எழுத்தாளருக்கு, அவருடைய வேலையைப் பொறுத்து குறிப்பிட்ட பக்கங்களை மட்டுமே அணுக அனுமதிக்கலாம். பின்னர், இந்த பாத்திரங்களை டாஷ்போர்டு மூலமாகவும் எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.\nஇன் இடுகை உருவாக்கும் இடைமுகம் WordPress வெளியீட்டை எளிதாக்குவதற்கு இடுகைகளை திட்டமிட உங்களை அனுமதிக்கிறது. வலைப்பதிவு உள்ளடக்கத்தின் செயல்திறனை விரிவாக்க இந்த செயல்பாடு பெரிதும் பயன்படுத்தப்படலாம். வேறொருவரின் நிறுவனத்தில் பணிபுரியும் நேரங்கள் உங்களுக்கு வேலை செய்யாமல் போக வாய்ப்புகள் உள்ளன.\nஎனவே, உங்கள் இலக்கு பார்வையாளர்கள் ஒற்றைப்படை நேரத்தில் இடுகைகளைப் படிக்க வாய்ப்புள்ளது என்றால், உங்கள் இடுகைகளையும் நேரத்தையும் தேதியையும் அமைப்பதன் மூலம் அவற்றை எப்போதும் திட்டமிடலாம். இது உங்கள் உள்ளடக்கம் பலவிதமான பார்வையாளர்களை சிரமமின்றி சென்றடைவதை உறுதி செய்யும்.\n3. வார்ப்புருக்கள் தோற்றத்தை மேம்படுத்துகின்றன\nஎல்லா முக்கிய விஷயங்களிலும், உள்ளடக்க வடிவமைப்பை நிர்ணயிப்பது ஒரு மூலோபாயவாதி எடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. மேலும், WordPress வார்ப்புருக்கள் உங்கள் உள்ளடக்கத்தை ஸ்டைலாகவும் நேர்த்தியாகவும் இடுகைகள் எளிதாக உதவக்கூடும்.\nஇந்த வார்ப்புருக்கள் முக்கியமாக தலைப்புகள், விளம்பரங்கள், படங்கள் மற்றும் பல போன்ற உள்ளடக்க உறுப்பு இடத்தை நிர்வகிக்கப் பயன்படுகின்றன. இந்த நுட்பம் ஒவ்வொரு வகை உள்ளடக்கமும் ஒரே மாதிரியான விதியைப் பின்பற்றுகிறது என்பதை உறுதிசெய்கிறது.\n வலைத்தளத்தின் செயல்பாட்டை விரிவாக்குவதற்கான பொறுப்பு, இந்த கருவிகள் உங்கள் உள்ளடக்க சந்தைப்படுத்தல் உத்திகளை மிகவும் தடையின்றி செயல்படுத்த முடியும். வலைத்தளத்தின் போக்க���வரத்தை மறுபரிசீலனை செய்வது அல்லது சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல்களைச் சுடுவது பற்றி இருந்தாலும், குறிக்கோள்களையும் நோக்கங்களையும் நிறைவேற்ற பல்வேறு செருகுநிரல்களைப் பயன்படுத்தலாம்.\nஉள்ளடக்க சந்தைப்படுத்தல் வியூகத்தை எவ்வாறு உருவாக்குவது WordPress\nஉண்மையில், தொடர்புடைய உள்ளடக்க சந்தைப்படுத்தல் வியூகத்தை வரையறுக்க நிறைய விஷயங்கள் உள்ளன. உள்ளடக்க மார்க்கெட்டிங் எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் சில அத்தியாவசிய படிகள் இங்கே WordPress. இந்த அடிப்படை வழிமுறைகள் உள்ளடக்க மார்க்கெட்டிங் குறைவான உற்சாகத்தையும் மேலும் நிர்வகிக்கக்கூடியவையும் செய்யும்.\n1. உள்ளடக்க சந்தைப்படுத்தல் வியூகத்தை ஒழுங்கமைத்தல்\nஎந்தவொரு உள்ளடக்க சந்தைப்படுத்தல் உத்திக்கும் முதல் படி திட்டமிடல். இது உங்கள் நேரத்தையும் முயற்சிகளையும் முதலீடு செய்ய விடாமல் இறுதி லாபத்தை பெறக்கூடிய சாதாரண மற்றும் எளிதான நடைமுறை அல்ல. சந்தேகத்திற்கு இடமின்றி, உள்ளடக்க சந்தைப்படுத்தல் என்பது எதையாவது எழுதி வெவ்வேறு சேனல்கள் மற்றும் தளங்களில் வெளியிடுவது என்று அர்த்தமல்ல.\nபோதுமான அளவு திட்டமிட, நீங்கள் ஒரு சாதாரண தலையங்க காலெண்டரை உருவாக்குவதன் மூலம் தொடங்க வேண்டும். தரமான காலெண்டருடன், சந்தைப்படுத்தல் உள்ளடக்கம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். உங்கள் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்ட வலைப்பதிவு இடுகைகள் இருக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு படி மேலே செல்ல விரும்பினால், உங்கள் காலெண்டரில் உள்ளடக்க ஆசிரியர்கள், சமூக மேம்பாடு, உள்ளடக்க வகைகள், பிரிவுகள் மற்றும் பலவற்றைச் சேர்க்கலாம். உங்களுக்கு உதவக்கூடிய சில செருகுநிரல்கள் உள்ளன ஆசிரியர் காலண்டர், ஓட்டம் மாற்று, இன்னமும் அதிகமாக.\nமுதலீட்டில் குறிப்பிடத்தக்க வருவாயைப் பெற, உங்கள் உள்ளடக்கம் தனித்துவமானதாகவும் மதிப்புமிக்கதாகவும் இருக்க வேண்டும். வேறு எந்த உள்ளடக்கமும் உங்களுக்கு போதுமானதாக இருக்காது. வாசகர்களிடையே நீண்டகால நம்பகத்தன்மையை நிறுவுவது ஈடுபாட்டுடன் கூடிய உள்ளடக்கத்துடன் வர வேண்டும்.\nஉங்கள் உள்ளடக்கம் சலிப்பை ஏற்படுத்துகிறது அல்லது உங்கள் வாசகர்களின் தேவைகளை ப��ர்த்தி செய்யவில்லை என்றால், அது உங்கள் உள்ளடக்க சந்தைப்படுத்தல் உத்திக்கு எந்த வெற்றியையும் தராது. எனவே, எதிர்மறையான சூழ்நிலையைத் தடுக்க, நீங்கள் பின்வரும் விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:\nஒரு இருப்பது WordPress பயனர், உங்கள் உள்ளடக்கத்தை வழங்க வெவ்வேறு வழிகளில் நீங்கள் பரிசோதனை செய்யலாம். இது பதிலளிக்கக்கூடியவற்றைப் பயன்படுத்தலாம் WordPress வார்ப்புருக்கள் அல்லது Buzzfeed போன்ற தொடர்புடைய செருகுநிரல்கள்.\n3. மின்னஞ்சல் பட்டியலை உருவாக்குதல்\nநீங்கள் ஒரு சந்தைப்படுத்தல் மூலோபாயவாதி அல்லது வலைத்தள உரிமையாளராக இருந்தாலும், செய்யப்படும் பணிகளுக்கு பின்னால் எப்போதும் சில குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் உள்ளன, இல்லையா இப்போது நீங்கள் ஒரு அற்புதமான மூலோபாயத்தைத் திட்டமிட்டு, சக்திவாய்ந்த உள்ளடக்கத்தை எழுதியுள்ளீர்கள், அதைப் படிக்க மக்கள் உங்களுக்குத் தேவைப்படுவார்கள், இல்லையா\nசமூக ஊடகங்களும் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் வெளிச்சத்துக்கு வரும் இடமும் அதுதான். உங்கள் வாசகர்கள் மற்றும் சந்தாதாரர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த, நீங்கள் ஒரு பயன்படுத்தலாம் பயனுள்ள மின்னஞ்சல் சந்தைப்படுத்தல். இருப்பினும், நீங்கள் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு முன்பு, மின்னஞ்சல் பட்டியலை உருவாக்க பரிந்துரைக்கப்படுகிறது.\nஇதற்காக, சந்தா பெட்டி அல்லது திடமான சி.டி.ஏ உடன் பாப் அப் செய்வது உங்களுக்கு அதிசயங்களைச் செய்யும். பின்னர், OptinMonster மற்றும் பல போன்ற செருகுநிரல்களை நிர்வகிக்க பயன்படுத்தலாம் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள் சிறப்பாக.\n4. சமூக ஊடகங்களில் பகிர்தல்\nகடந்த சில ஆண்டுகளில் இருந்து, சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. பார்வையாளர்களுக்கு நேரத்தை செலவழிக்க இது ஒரு கணிசமான இடமாக மாறியது மட்டுமல்லாமல், ஒரு வணிகருக்கு, இந்த தளங்கள் பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமாகவோ அல்லது வலைத்தளத்தை வளர்ப்பதன் மூலமாகவோ கணிசமான அளவு லாபத்தைக் கொண்டு வருகின்றன.\nநீங்கள் ஒரு துணிவுமிக்க பார்வையாளர்களை வித்தியாசமாக நிறுவியவுடன் சமூக ஊடகம் சேனல்கள், வலைத்தளத்திற்கு கரிம போக்குவரத்தை பெறுவது எளிதாகிவிடும். இதற்காக, நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம் WordPress உங்கள் உ��்ளடக்க புதுப்பிப்புகளில் தாவலை வைத்திருக்க உங்கள் பார்வையாளர்களை ஊக்குவிக்கும் செருகுநிரல்கள்.\nமேலும், உங்கள் பயனுள்ள சமூக ஊடக மார்க்கெட்டிங் உத்தி வாசகர்களுக்கு உங்கள் சமூக ஊடக தளங்களில் உங்கள் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான சுலபத்தையும் கொண்டிருக்க வேண்டும். இந்த செயல்பாடு உங்கள் உள்ளடக்கத்தை பாவம் செய்யமுடியாது. இந்த பணியைச் செய்ய, நீங்கள் போன்ற செருகுநிரல்களைப் பயன்படுத்தலாம் AddToAny பகிர் பொத்தான்கள்.\n5. பகுப்பாய்வு செய்வது முக்கியம்\nஉங்கள் உள்ளடக்க மார்க்கெட்டிங் உத்தி அதன் செயல்திறனை பகுப்பாய்வு செய்ய நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால் குறிக்கோள்களை நிறைவேற்றப் போவதில்லை. பெரும்பாலான மக்கள் இந்த நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது; இருப்பினும், இது உங்களுக்காக என்ன வேலை செய்கிறது மற்றும் எது இல்லை என்பதைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான நுட்பங்களில் ஒன்றாகும்.\nமந்திர முடிவுகளை எதிர்பார்ப்பதற்கு பதிலாக, உங்கள் மூலோபாயம் சரியான திசையில் செல்கிறது என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு வாரமும் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் பகுப்பாய்வு தரவு வேறுவிதமாகக் காட்டினால், நீங்கள் எப்போதும் உங்கள் மூலோபாயத்தை மாற்றியமைத்து திருத்தலாம்.\nபக்க காட்சிகள், போக்குவரத்து மற்றும் பவுன்ஸ் வீதம் போன்ற அத்தியாவசிய அளவீடுகளை பகுப்பாய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் குறிக்கோள்கள் மற்றும் குறிக்கோள்களைப் பொறுத்து நீங்கள் பிற காரணிகளையும் பட்டியலில் சேர்க்கலாம். உங்களுக்கு உதவுவதற்கு, பல செருகுநிரல்கள் உள்ளன, அவை தரவை எளிதாக புரிந்துகொள்ள தானாகவே சேகரிக்கும். முக்கிய செருகுநிரல்களில் ஒன்று கூகுள் அனலிட்டிக்ஸ். உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு வேறு ஏதாவது முயற்சி செய்யலாம்.\nWordPress எதிராக மற்றவை உள்ளடக்க மேலாண்மை அமைப்புகள்\nஅங்கு கிடைக்கும் சிஎம்எஸ் விருப்பங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் ஒரு சங்கடத்தை சந்திக்க நேரிடும். எனவே, எப்படி WordPress பிற அமைப்புகளிலிருந்து வேறுபடுகிறதா சில நியாயமான புள்ளிகள் இங்கே:\nமுதல் WordPress திறந்த மூலமாகும், எந்த உரிமமும் தொடர்புடையதாக இல்லை. நீங்கள் பிற கருவிகள் அல்லது தளங்களைத் தேர்வுசெய்தால், நீங்கள் மாதாந்திர அல்லது ஆண்டுதோறும் ஒரு பெரிய விலையை செலுத்த வேண்டியிருக்கும். மேலும், WordPress உலகெங்கிலும் உள்ள டெவலப்பர்களின் ஒரு பெரிய குழு உள்ளது. எனவே, போதுமான ஆதரவை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nமுதல் WordPress முக்கியமாக MySQL மற்றும் PHP இல் கட்டப்பட்டுள்ளது, இது ஹோஸ்டிங் எளிதில் வருகிறது. மேலும், இது எந்தவொரு தனியுரிம அமைப்புடனும் பிணைக்கப்படவில்லை என்பதால், நீங்கள் எந்த ஒரு சேவை அல்லது ஒப்பந்தத்திலும் சிக்கிக்கொள்ள வேண்டியதில்லை.\nபிற வகையான சிஎம்எஸ் போலல்லாமல், மேம்படுத்துதல் WordPress அதன் சமீபத்திய பதிப்பிற்கு எந்த தலைவலியும் இருக்காது. இது ஒரு சுவிட்ச் ஃபிளிப் மூலம் செய்யப்படலாம் அல்லது வழக்கமாக அதிகபட்சமாக ஒரு நாள் ஆகும்.\nமற்றும், அங்கே உங்களிடம் உள்ளது. உள்ளடக்க மார்க்கெட்டிங் முக்கியத்துவத்தை இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் WordPress அது உங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும், உங்கள் பிராண்டிற்கான தனிப்பயனாக்கப்பட்ட மூலோபாயத்தைக் கொண்டு வர வேண்டிய நேரம் இது. ஒழுங்கமைக்கவும், விண்ணப்பிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் - பின்னர் அது வழங்கும் நன்மைகளை மகிழ்விக்கவும்.\nமின்னஞ்சல் மார்க்கெட்டிங் மற்றும் சமூக மீடியாவை இணைத்தல் (ஒரு விளக்கப்படம்)\nஇலவசமாக இருந்தால் எப்படி அறிவது WordPress செருகுநிரல் பயன்படுத்துவது மதிப்பு\nஒரு சிறந்த உருவாக்குவது எப்படி WordPress இறங்கும் பக்கம்\nஉங்கள் வேகத்தை எப்படி WordPress தள\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட தேவையான புலங்கள் குறிக்க *\n2021 இல் சிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் சேவைகள்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2021 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?m=20090926", "date_download": "2021-03-05T15:56:26Z", "digest": "sha1:AR77NWWWX35XINR3VAGGELPL5E7R5TUY", "length": 4009, "nlines": 73, "source_domain": "priyanonline.com", "title": "September 26, 2009 – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\n5 Comments on யாவரும் நலம்…\nமரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த\nபற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று\nஅவள் + காதல் = அவன் (07)\nஅவள் + காதல் = அவன் (06)\nஅவள் + காதல் = அவன் (05)\nஅவள் + காதல் = அவன் (04)\nஅவள் + காதல் = அவன் (03)\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (298) காதல் (221) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ta.cheeronlaser-mfg.com/certifications/", "date_download": "2021-03-05T15:59:20Z", "digest": "sha1:35A3NX5PR6MIYW7UGALD2OWKUTFNIWTA", "length": 8251, "nlines": 174, "source_domain": "ta.cheeronlaser-mfg.com", "title": "சான்றிதழ்கள் | வுக்ஸி கிங்யுவான் லேசர் டெக்னாலஜி கோ, லிமிடெட்.", "raw_content": "\nஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nதாள் மற்றும் குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nகுழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nதானியங்கி தாள் சேமிப்பு அமைப்புடன் லேசர் வெட்டும் இயந்திரம்\nஎஃகு சுருள் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திரம் பற்றி ஒப்புக் கொள்ளுங்கள்\nகண்காட்சி மற்றும் பயிற்சி தகவல்கள்\nலேசர் வெட்டும் வீடியோ மையம்\nலேசர் வெட்டும் இயந்திரத்திற்கான புதிய புதிய தொழில்நுட்பம்\nஎங்கள் நிறுவனம், நிறுவனத்தின் அடித்தளமாக தரத்தை எப்போதும் கருதுகிறது, அதிக அளவு நம்பகத்தன்மையின் மூலம் வளர்ச்சியை நாடுகிறது, ஐசோ 9000 தர மேலாண்மை தரத்தை கண்டிப்பாக பின்பற்றுகிறது, முன்னேற்றத்தைக் குறிக்கும் நேர்மை மற்றும் நம்பிக்கையின் மூலம் உயர்மட்ட நிறுவனத்தை உருவாக்குகிறது.\nஎங்கள் நிறுவனம் ஏற்கனவே ஐஎஸ்ஓ தரத்தை கடந்துவிட்டது, எங்கள் வாடிக்கையாளரின் காப்புரிமைகள் மற்றும் பதிப்புரிமைகளை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். வாடிக்கையாளர் தங்கள் சொந்த வடிவமைப்புகளை வழங்கினால், அவர்கள் மட்டுமே அந்த தயாரிப்புகளை வைத்திருக்க முடியும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிப்போம். எங்கள் நல்ல தயாரிப்புகளால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nமுகவரி: எண் 30 ஹாங்க்யூ சாலை, ஹொங்ஷான் தெரு, புதிய மாவட்டம், வூக்ஸி, ஜியாங்சு மாகாணம், சீனா\nபதிவுசெய்து சமீபத்திய செய்திகளையும் சலுகைகளையும் பெறுங்கள்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91624/income-tax-issued-notice-to-paul-dinakaran", "date_download": "2021-03-05T16:39:00Z", "digest": "sha1:6DUL7CR3CFRR3MIID56O57TABUPJ2RE3", "length": 8467, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன் | income tax issued notice to paul dinakaran | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\nமத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக்கழகத்தில் 5 கிலோ தங்கம், ரூ.120 கோடிக்கான கணக்கில் வராத முதலீடுகள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்\nகோவை காருண்யா பல்கலைக்கழகம் உட்பட பால் தினகரனுக்கு சொந்தமான 10 இடங்களில் கடந்த 3 நாட்கள் இரவு, பகலாக வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், கோவையில் உள்ள அனைத்து இடங்களிலும் வருமான வரி சோதனை நேற்று இரவோடு முடிவடைந்துள்ளது. பிற இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஒருசேரக் கொண்டுவரப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் 3 நாள் சோதனையில் ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், பால் தினகரன் அடுத்த வாரம் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.\n‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று\nஒரே புகைப்படம்... கலகல மீம்ஸ்.. இணையத்தில் வைரலான பெர்னி சாண்டர்ஸ்.\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று\nஒரே புகைப்படம்... கலகல மீம்ஸ்.. இணையத்தில் வைரலான பெர்னி சாண்டர்ஸ்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2019/05/26/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-80-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/?month=nov&yr=2020", "date_download": "2021-03-05T17:32:41Z", "digest": "sha1:YRHX5AIPJUPVKRUCIBMTTFPLEE2GDZTF", "length": 3955, "nlines": 105, "source_domain": "www.sivasiva.dk", "title": "பொன்னண்ணா 80 வது பிறந்த தினம். – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / FrontPicture / பொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nபொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nஎமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது பிறந்த தினம் இன்று (26-05-2019). அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.\nஅவரது குடும்பத்தினர் அவரது ஆத்ம சாந்திக்காகச் செய்யும் தர்ம கைங்கரியங்கள்.\nமுந்தைய கேள்வி பதில் 2019\nமறைந்த பாடகர், திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nமறைந்த பாடகர், பாடலாசிரியர் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஆழ்ந்த வருத்தத்தையும் இறுதி அஞ்சலியையும் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-05T17:13:44Z", "digest": "sha1:D2DBY5SK5YKG2KB33ZU4EMGGVDK7MHHS", "length": 10035, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "நாவலப்பிட்டி நகரம் முடக்கப்பட்டது! | Athavan News", "raw_content": "\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nகொரோனா தொற்று அச்சம் காரணமாக நாவலப்பிட்டி நகர வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநாவலப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்திற்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நாவலப்பிட்டி வர்த்தக சங்கத்தினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் .\nநாவலப்பிட்டி நகர் முழுவதும் தொற்று நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிரி கருணாதாஸ தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து\nகிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளு\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஅவுஸ்ரேலியாவுக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியைத், இத்தாலிய அரசாங்கம் தடுத்துள்ளது\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது- டக்ளஸ் உறுதி\nகாணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தைப் பிரிவு தேயிலை மலைப் பகுதியில் ஆணின் சட\nபெரும் எதிர்பார்ப்பு- பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கில் தரையிறங்கினார்\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் ஈராக்கிற்கு முதல் பயணத்தை மேற்கொண\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: 485 பேர் குணமடைவு\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இங்கிலாந்து தடுமாற்றம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவிஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) பூஜையுடன் ஆரம்ப\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\nஇரணைதீவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் செய்யாது\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம்செய்யும் நடவடிக்கை சுகாதார அமைச்சி\nஅவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி\nஹற்றனில் தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nரிஷப் பந்த்- வொஷிங்டன் சுந்தர் சிறப்பான இணைப்பாட்டம்: இங்கிலாந்து தடுமாற்றம்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது- டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/post-office-savings-interest-post-office-interest-post-office-account-online-post-office-atm-248520/", "date_download": "2021-03-05T15:33:52Z", "digest": "sha1:YK3DXA65ANOE442XIT7UDWCDMAQIYPDJ", "length": 11215, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மிடில் கிளாஸ் மக்களின் சிறந்த சேமிப்பு வழி போஸ்ட் ஆஃபிஸ் திட்டம்!", "raw_content": "\nமிடில் கிளாஸ் மக்களின் சிறந்த சேமிப்பு வழி போஸ்ட் ஆஃபிஸ் திட்டம்\nகுறைந்தபட்சம் ஆண்டுக்கு 12 தவணையில் 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.\npost office account post office savings : இந்தியா போஸ்ட் என்ற பெயரில் அஞ்சல் சேவைகள் நாடு முழுவதும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்களும் பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிப்பவையாக உள்ளன. கொரோனா போன்ற இக்கட்டான சமயங்களில் வேலை இல்லாத சூழல் ஏற்படும் போது சேமிப்புப் பணம் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அஞ்சலக சேமிப்பு அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஆபத்து இல்லாத முதலீடாகவும் கருதப்படுகிறது.\nஇந்தியாவின் முதன்மை வங்கிகள் ஆண்டுக்கு 3.5 சதவீத லாபம் அளிக்கும் நிலையில், இதில் 4 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். இதுவும் வங்கிக் கணக்கு போன்ற சேமிப்புக் கணக்கு தான். வெறும் 20 ரூபாய் இருந்தால் இந்தச் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாய். இணையதள வங்கிச்சேவை மற்றும் செக் புக் போன்ற சேவைகளும் கிடைக்கும்.\n2. 5 வருட அஞ்சலக தொடர் வைப்பு நிதி (Recurring Deposit): இதில் 5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்தால் 7.3 சதவீத வட்டி விகித இலாபம் கிடைக்கும். மேலும் மாதம் 10 ரூபாய் முதலீட்டில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்க முடியும்.\n3. அஞ்சலக டெர்ம் டெபாசிட்: இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் டெபாசிட் செய்து சேமிப்பைத் தொடங்க முடியும். வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அஞ்சலகத்தில் டெர்ம் டெபாசிட் பெயரில் பெறலாம். இந்தத் திட்டத்தில் ஒரு வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை 7 சதவீதமும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 7.8 சதவீத லாபத்துடன் வரி விலக்கும் கிடைக்கும்.\n4) அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்: இந்த திட்டம்,மாதாந்திர வருவாய் திட்டம் எனப்படுகின்றது. இதில் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இது 5 வருடத்திற்குப் பிறகு 7.3 சதவீத லாபத்துடன் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திரும்பப் பெற முடியும். இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் அதிகட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.\n5. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்: இதில், 55 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்ய முடியும் என்பதோடு அதில் 8.7 சதவீத லாபமும் கிடைக்கும். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும்.\n6. பிபிஎப்: PPF திட்டத்தில் முதலீடு செய்யும் போது 8 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12 தவணையில் 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.\nசிறப்பு டிஜிபிக்கு எதிராக திரண்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகள்: டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார்\nகுறைந்து வரும் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்; இது வீடு வாங்க சரியான நேரமா\nவிசிக-வுக்கு 6 தொகுதிகள் அறிவிப்பு: திருமாவளவன் பேட்டி\nதிமுக ஆட்சி உறுதி; எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் ஏபிபி- சி வோட்டர் கணிப்பு\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\nஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை\nகண்ணம்மா கற்றுக் கொடுத்த பாடம் இது: சினிமாவை நோக்கி ரோஷினி\nசோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக\nசட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு\nசட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-%E0%AE%AE%E0%AF%87-2017/", "date_download": "2021-03-05T15:30:58Z", "digest": "sha1:IAJHQTYDDQBRQU3SF27APICZ2H66C426", "length": 8818, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 17 மே 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 17 மே 2017\n1.இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மார்ச் 30ல் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதையடுத்து,புதிய துணை வேந்தராக, முன்னாள் DRDO இயக்குனர் மற்றும் விஞ்ஞானியான V.K. சரஸ்வத், 5 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.இந்தியாவின் உயிரி சுத்திகரிப்பு ஆலை(எத்தனால் உற்பத்தி ஆலை) புனேவில் துவங்கப்பட்டுள்ளது.\n3.காபி வாரியத்தின் தலைவராக M.S. போஜே கவுடா மற்றும் டீ வாரியத்தின் தலைவராக பிரபாத் குமார் பேசபரூப் (Prabhat Kamal Bezboruah) ஆகியோரை மத்திய அரசு நியமித்துள்ளது.\n4.சரியான, நம்பகமான வேலைவாய்ப்பு தரவுகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளை உருவாக்க நிதிஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.\n1.ரவீந்திரநாத் தாகூரின் 156வது பிறந்தநாள் விழா, இந்திய அரசின் சார்பில் எகிப்தில் கொண்டாடப்பட்டது.\n2.ஐ.நா.சபையின் துணை அமைப்பான UN – Habitat என்ற அமைப்பின் தலைமை பதவிக்கு இந்தியா தேர்வு பெற்றுள்ளது.ஏற்கனவே 1998 & 2007-ஆம் ஆண்டுகளில் இந்த அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1.ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் தியெம்மை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7-5, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் கிறிஸ்டினா மடெனோவிச்சை (பிரான்ஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n1.இன்று உலக தொலைத்தொடர்பு தினம் (World Tele Communication Day).\nஉலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே – 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.\n2.இன்று உலக உயர் இரத்த அழுத்த தினம் (World Hypertension Day).\nஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n3.வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்த நாள் 17 மே 1498.\n4.நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்ட நாள் 17 மே 1792.\n5.நார்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்ட நாள் 17 மே 1814.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 16 மே 2017\nநடப்பு நிகழ்வுகள் – 18 மே 2017 »\nJBM Groups ராமநாதபுரம் – டீலர் பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-03-05T16:30:10Z", "digest": "sha1:MN76GPFUJCJFRYCR4QCTM3DO7L2O3M5U", "length": 11227, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் எவ்வளவு… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் எவ்வளவு…\nசென்னை: சமீபத்திய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில் மின்கட்டணம் செலுத்துவவது தொடர்பாக தமிழக மின்வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிவிப்பில், ” வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் கணக்கெடுக்காமல் இருந்தால், இதற்கு முந்தைய பில்லில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தில் பாதி தொகை கட்டினால் போதும். கூடுதலாக செலுத்தி இருந்தால் அடுத்த முறை கணக்கு எடுக்கும் போது அதில் சரி செய்து கொள்ளப்படும். இந்த கட்டணத்தை வரும் ஜனவரி 31ம் தேதி வரை கட்டலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பாட்டை கேளுங்களேன்.. மழை அறிவிப்பு.. திமுக ஆர்ப்பாட்டத்தை அமுக்கிய ஐந்தாயிரம்\nTags: சென்னை மழை, சென்னை வெள்ளம், தமிழ் நாடு, தமிழ் நாடு மின் கட்டணம் வெள்ள பாதிப்பு\nPrevious இன்று: 1 : எழுத்தாளர் நா. பார்த்தசாரதி பிறந்தநாள்\nNext போங்க.. போயி… புள்ள குட்டிய படிக்க வைங்க\nதிமுக கூட்டணி அமைப்பு – சக்கர வியூகமா\n“3வது அணியில் நம்பிக்கையில்லை” – கே.எஸ்.அழகிரியின் அனுபவ அறிவிப்பு\n10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் – 5 நாட்களுக்குள் ஏகப்பட்ட வேலைகள்\n05/03/2021: செ���்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nபாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்…\nசென்னையில் தொடங்குகிறது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு….\nஇந்தியில் ரீமேக் ஆகும் ‘அருவி’….\nலிங்குசாமியின் அடுத்த படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி….\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் வீடியோ வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=events/other", "date_download": "2021-03-05T15:31:12Z", "digest": "sha1:S2UEYTWVR3AVSELSA2JHMEDJ4IZ5HJQC", "length": 11023, "nlines": 104, "source_domain": "nayinai.com", "title": "Other | nayinai.com", "raw_content": "\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் Read more »\nதிரு .அருளம்பலம் யோகநாதன் Read more »\nதென்னிந்திய பாடகர்களின் பக்தி இசை அலை - 13ம் திருவிழா இரவு சப்பற திருவிழா Read more »\nஅம்பிகையின் அருட்பிரசாதம் இறுவட்டு வெளியீட்டுவிழா - நயினை Read more »\nவருடாந்த ஒன்றுகூ���ல் - நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் Read more »\nஅம்பிகையின் அருட்பிரசாதம் - இசைத்தட்டு வெளியீட்டு விழா Read more »\nஇறை பயணிகள் தங்கும் மண்டபம் திறப்புவிழா. Read more »\nஇசைத் தட்டு வெளியீட்டு - அலைபாடும் ஆனந்த கீதங்கள் Read more »\nகனடாவில் பெருமையுடன் நடாத்தப்பட்ட \"ஸங்கீதஸ்வரங்கள் 2014\" மாபெரும் இசை விழா Read more »\nநூல் வெளியீட்டு விழா - நயினைத் திருத்தலங்களும் நாகம்மை கீர்த்தனங்களும் Read more »\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://przedszkole.gubin.com.pl/index.php?/category/5&lang=ta_IN", "date_download": "2021-03-05T16:45:38Z", "digest": "sha1:2VLY2RDHTALUEDDLSPX22GH7B27WTJUV", "length": 4424, "nlines": 106, "source_domain": "przedszkole.gubin.com.pl", "title": "Stare Miasto | Gubin/Guben wczoraj i dzisiaj www.gubin.com.pl", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2017/06/42.html", "date_download": "2021-03-05T16:52:31Z", "digest": "sha1:IPULMDZQNHRETSJYSEWHEQPTXI6GQICX", "length": 23864, "nlines": 144, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: எமர்ஜென்சியின் 42 ஆண்டுகள்! ஜனநாயகத்தின் இருண்டகாலத்தில் நடந்தது என்ன?", "raw_content": "\n ஜனநாயகத்தின் இருண்டகாலத்தில் நடந்தது என்ன\n1973 -ம் வருடத்தின் இறுதி மாதங்கள், பருவமழை பொய்த்து,விலைவாசி அதிகரித்து பொருளாதாரம் கற்சிலை என அசைவற்றும் உயிர்ப்பற்றும் கிடந்தது. இந்தியா தனது நிலையற்ற ஜனநாயகக் காலங்களை நோக்கி மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.\nமாநிலங்கள் எங்கும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர் இயக்கங்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தன. அரசியலில் இருந்து விலகியிருந்த ஜெயபிரகாஷ் நாராயணனை மீண்டும் அரசியல் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தார், பீகாரின் மாணவர் இயக்கம் ஒன்றைச் சேர்ந்த 26 வயதான லாலு பிரசாத் யாதவ். பிரதமர் இந்திரா காந்தியின் ஆதிக்க அரசியலுக்கு எதிராக ‘முழுமைப் புரட்சி’ என்கிற கூட்டமைப்பு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் உருவானது.\nநாட்டில் உள்ள 14 லட்சம் ரயில்வே ஊழியர்களையும் ஒன்றிணைத்த தொழிற்சங்க ஊழியரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், மூன்று வாரங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார். நாட்டின் ஒட்டுமொத்த ரயில்வே இயக்கத்தையும் அது நிலைகுலையச் செய்தது.\nதலைநகர் டெல்லியிலும் காங்கிரஸுக்கு எதிராகவே அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருந்தது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆளுங்கட்சி எம்.பியான துல்மோகன் ராம் கையெழுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக வலுவான சாட்சியங்களை முன்வைத்து போர்க்கொடி தூக்கினார்கள்.அப்போதுதான் பிரதமர் இந்திராவும் அவரது மிக நெருங்கிய நண்பரும் வழக்கறிஞரும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான சித்தார்த் சங்கர் ராயும் கலந்தாலோசித்து எமர்ஜென்சி நிலையை போராட்டங்களு��்கு எதிரான தீர்வாகக் கொண்டுவந்தனர்.\n12 ஜூன் 1975, இந்திராகாந்தி தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராஜ் நாராயண் தொடர்ந்த வழக்கில் இந்திராவின் எம்.பி பதவி செல்லாது என அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதன்படி இந்திராவால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல்.ஜக்மோகன் லால் சின்காவின் இந்த தீர்ப்பு, சிறு குற்றத்திற்கான பெரும் தண்டனை என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.\nமொரார்ஜி தேசாய் சுப்ரமணிய சுவாமி\nஅதுவரை காங்கிரஸ் வசம் இருந்த குஜராத் அரசு, தீர்ப்பு வந்த அன்று மாலை மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் வசம் சென்றது.\n20 ஜூன் 1975,இந்திராவின் பதவி பரிபோகும் சூழல் உருவாக, அவரது ஆதரவாளர்கள் ’இந்திராவே இந்தியா’ என்று கோஷமிட்டபடி டெல்லி போட் கிளப்பில் ஒன்றுகூடினார்கள்.\nஆனால் பாவம், அவர்கள் ஒன்றுகூடியது பற்றிய தகவல் போட் கிளப்பைக் கடந்து கூட எட்டவில்லை. காரணம், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஐ.கே.குஜரால் அந்த நிகழ்வை ஒளிபரப்பாததுதான். அதை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக வி.சி.சுக்லாவுக்கு அந்த பதவி தரப்பட்டது.\nஅடுத்த தினமே ’இந்திராவை நீக்குங்கள்’ என்னும் இயக்கத்தை தொடங்கினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இதற்கிடையேதான் இந்திராவின் மேல்முறையீட்டின் மீது உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு இதுதான்,”இந்திரா நாடாளுமன்றத்தில்தான் செயல்பட முடியாது ஆனால் நாட்டை ஆளலாம்’ என்கிறது நீதிமன்றம். தீர்ப்பு நீதியற்றதாக இருக்கவே 25 ஜூன் 1975, எல்லோரையும் புரட்சிக்காக ஒன்றிணைத்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். போலீசுக்கும் ராணுவத்திற்கும் சேர்த்தே அழைப்பு விடுத்தார்.\n“ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அழைப்பு ராணுவப் புரட்சியை தூண்டும். அதனால் நாம் உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்தலாம்” என இந்திரா காந்திக்கு யோசனை கூறுகிறார் சித்தார்த்த சங்கர் ராய்.\nஅந்த இரவு, இந்திய ஜனநாயகத்தின் மீது இருள் கவியத் தொடங்கியிருந்தது. இரவோடு இரவாக ஜனாதிபதி பக்ருதீன் அலியை சந்தித்த இந்திரா அவசர நிலையை பிரகடனப்படுத்தும் ஆணையில் கையெழுத்து பெற்றார். அதே இரவில் ’மிசா’ என்னும் சட்டத்தை செயல்படுத்தி எதிர்கட்சித் தலைவர்களான ��டல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, மொரார்ஜி தேசாய் ஆகியோரை கைது செய்தது காங்கிரஸ் அரசு. விஜயராஜே சிந்தியா, காயத்ரி தேவி உள்ளிட்ட அரச வம்சத்தவர்களும் கைது செய்யப்பட்டனர் சுப்ரமணிய சாமியும் ரயில்வே பணியாளர்களை ஒருங்கிணைத்த ஜார்ஜ் பெர்ணாண்டஸும் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியாமல் போனது.\nஅதே நள்ளிரவு இரண்டு மணிக்கு ’ஜே.பி கைது’ என்கிற தந்தியை யூ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. உடனடியாக டெல்லியின் அனைத்து செய்தி ஊடக அலுவலகங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு நாடாளுமன்ற வளாக காவல்நிலையத்தில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன்,”விநாச காலே விபரீத புத்தி’ என்று கூறிவிட்டு சிறைக்குச் சென்றார்.\nஓர் இரவில் நாடே துவம்சம் அடைந்திருக்க, மறுநாள் காலை 7 மணிக்கு அனைத்திந்திய வானொலியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை அறிவித்தார் இந்திரா.\nஇரண்டு நாட்களுக்குப் பின் சரியாக 28 ஜூன் 1975 அன்று டெல்லியின் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் உயிர் பெற்றன.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தனது முன்பக்கத்தில்,‘உண்மையின் காதல்மிக்க கணவரும், சுதந்திரத்தின் அன்புமிக்க தந்தையும்,நம்பிக்கை மற்றும் நீதியின் உயிர் தோழமையுமான ஜனநாயகம் 26 ஜூன்1975 அன்று இறந்தது” என்று கூறி தனது எதிர்ப்பு செய்தியை பதிவிட்டிருந்தது.\n’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழோ பத்திரிகையாளர்கள் கைதைக் கண்டித்து தலையங்கப் பகுதியே இல்லாமல் செய்தித்தாளை பிரசூரித்தது.\nஅவசரநிலையில் நாடு ஒடுங்கிக் கிடந்த அதே சூழலில்தான் சரியாக 1 ஜூலை 1975 அன்று பிரதமர் இந்திராகாந்தி நாட்டு வளர்ச்சிக்கான 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். வீடுகளற்ற பணியாளர்களுக்கான நிலங்கள்,விவசாய கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் மீதான மறுசீராய்வு,வருமான வரி வரையறைக்கான சம்பளம் ரூ 6000/- லிருந்து ரூ 8000/- உயர்வு உள்ளிட்டவை அதில் அடக்கம். மறுபக்கம் பதவியில் இல்லாத சஞ்சய் காந்தியும், சாதி ஒழிப்பு, கல்வி அறிவு, மரம் நடுதல், குடும்பக் கட்டுப்பாடு,வரதட்சணை ஒழிப்பு உள்ளிட்ட ஐந்து அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.\nவளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் ஒடுக்குமுறை ஒருபக்கம் தொடர்ந்தபடி இருந்தது.ஆனந்த் மார்க், ஆர்.எஸ்.எஸ், ஜமாத் இஸ்லாமி ஹிந்த், நக்சலைட் ஆகி��� நான்கு அமைப்புகளுக்கும் அது சார்ந்து இயங்கும் 22 கட்சிகளுக்கும் அரசு தடைவிதித்தது.\nஇந்திரா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையே செல்லாததாக்கும் விதமாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 10 ஆகஸ்ட் 1975 அன்று சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரின் தேர்வுகள் இந்திய நீதிமன்றங்களுக்கு அப்பாற்ப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது.தற்போது நிலவிவரும் கருத்துச் சுதந்திரப் பறிப்புக்கான ஆதிப்புள்ளியும் அதன் அரசியலும் அப்போதுதான் தொடங்கியது.\n4 மே 1976 அன்று மும்பையில் நடந்த காங்கிரஸ் பேரணியில் பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரைப் பாடச் சொல்லி அழைப்பு விடுத்தார் அமைச்சர் வி.சி சுக்லா. ‘உன்னுடைய 20 அம்சத் திட்டத்தைப் பற்றியெல்லாம் என்னால் பாடமுடியாது’ என்று கிஷோர் மறுக்க அன்று முதல் அவரது பாடல்கள் அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்படுவது தடை செய்யப்பட்டது. கூடவே மாநிலங்களின் ஆட்சி உரிமைகளை மத்திய அரசு மொத்தமாகக் கையகப்படுத்திக் கொண்டது.அரசியலமைப்புச் சட்டத்தை நீதி அமைப்புகளின் தலையீடு இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு என்கிற திருத்தமும் கொண்டுவரப்பட்டது.\nஎமர்ஜென்சியின் உச்சகட்டமாக கட்டாய குடும்பக்கட்டுப்பாடு திட்டம் 1 செப் 1976ல் அமலுக்கு வந்தது.ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 11 மில்லியன் பேருக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டது.அப்படி குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மறுக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளை உடைய தொழில் முனைவோர்களுக்கு அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட சான்றிதழை காண்பித்தால் மட்டுமே வங்கிகளில் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nமார்ச் 1977ல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 21 மார்ச் 1977ல் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது. அதற்கு மறுநாள் வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சியின் பிரதிபலனாக ஒட்டுமொத்தமாகத் தோற்றது. சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் சந்தித்த முதல் தேர்தல் தோல்வி அதுவே. அடுத்த நான்கு நாட்களில��� மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்க நாட்டின் ஐந்தாவது பிரதமராக அவர் பதவியேற்றுக் கொண்டார்.\n’இந்திரா தான் அவசரநிலையை பிரகடனப்படுத்தியது தவறு என்று பின்னாளில் மிகவும் வருந்தினார்’ என்றார் அவரது காரியதரிசிகளில் ஒருவரான ஆர்.கே.தவான். உண்மையில் இந்திராவே எதிர்பார்க்காத அளவிற்கு நிலைமை கைநழுவிச் சென்றதுதான் அதற்குக் காரணம். சுதந்திர இந்தியாவில் நேரு முன்னிறுத்திய சமூக ஜனநாயகக் கட்டமைப்பை அவரது மகள் சமூகமும் இல்லாமல் ஜனநாயகமும் இல்லாமல் பிரித்ததுதான் 42 ஆண்டுகள் கடந்தும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் நாடு ஏற்ற இறக்கம் பெற்றிருப்பதன் அடிப்படை அதிர்வலை.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nபூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. இது தெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-05T16:21:23Z", "digest": "sha1:H7GITEZAXA4HB5WT4MUVBRDGZX2GEWDF", "length": 12318, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "மொடர்னாவின் தடுப்பூசிக்கு கனடா இன்னமும் அனுமதி அளிக்கவில்லை - CTR24 மொடர்னாவின் தடுப்பூசிக்கு கனடா இன்னமும் அனுமதி அளிக்கவில்லை - CTR24", "raw_content": "\n‘பி’ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியாது\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மீளாய்வு\nசிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஇலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் காவல்துறை உத்தியோகத்தர் கைது\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும்\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண்ணொருவர் அத்துமீறி நுழைவு\nபயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள்\nசடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை\n2 ஆவது நாளாக அடையாள தொடர் போராட்டம்\nநகர சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்காக நடவடிக்கைகள்\nமொடர்னாவின் தடுப்பூசிக்கு கனடா இன்னமும் அனுமதி அளிக்கவில்லை\nமொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிப்பதற்கான அனுமதி இன���னமும் கனடிய சுகாதாரத்துறையிடமிருந்து கிடைக்கவில்லை என்று கொரோனா தடுப்பூசி விநியோக தேசிய செயற்றிட்டத்தற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்துள்ளார்.\nஇம்மாத இறுதியில் மொடர்னா நிறுவனத்திடமிருந்து ஒரு இலட்சத்து அறுபத்து எட்டாயிரம் வரையிலான தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டு கனடாவுக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசுகாதரத்துறையின் அனுமதி கிடைத்தவுடன் நாடாளாவிய ரீதியில் மொடர்னா தடுப்பூசியை விநியோகப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதற்கட்ட விநியோக பணிகள் சிறப்பான முறையில் மாகாண ரீதியாக இடம்பெற்றிருந்தது என்றும்அவர் கூறினார்.\nPrevious Postசிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவு பலமடைந்துள்ளதாம் Next Postநீண்டகால பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் ரூடோவின் விசேட அறிவிப்பு\n‘பி’ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியாது\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மீளாய்வு\nசிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\n‘பி’ அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றினால் எந்த நடவடிக்கையையும் எடுக்கமுடியாது\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மீளாய்வு\nசிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஇலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் காவல்துறை உத்தியோகத்தர் கைது\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக��காமல் போகும்\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண்ணொருவர் அத்துமீறி நுழைவு\nபயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள்\nசடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை\nதொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிரிழப்பு\n2 ஆவது நாளாக அடையாள தொடர் போராட்டம்\nநகர சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்காக நடவடிக்கைகள்\nஇரண்டாவது தடுப்பூசி மருந்தளவை விநியோகிப்பதற்கான கால அட்டவனை மீளாய்வு\nகொரோனா தொற்று பரிசோதனைச் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.\nஎல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பதால் தான், சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல்\nமுகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505250/amp?ref=entity&keyword=Water%20springs", "date_download": "2021-03-05T16:57:44Z", "digest": "sha1:ICWQYIWRMB2TXKWIDZLCGXPLCEMKO53Q", "length": 22193, "nlines": 98, "source_domain": "m.dinakaran.com", "title": "Due to lack of water Stagnant Government Hospitals | தண்ணீர் பற்றாக்குறையால் தடுமாறும் அரசு மருத்துவமனைகள் | Dinakaran", "raw_content": "\nதண்ணீர் பற்றாக்குறையால் தடுமாறும் அரசு மருத்துவமனைகள்\n* நோய்களை பரப்பும் கழிவறைகள்\n* நோயாளிகள், உறவினர்கள் தவிப்பு\nதமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் உள்நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சில முக்கிய ஆபரேஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆபரேஷன் நடக்கிறது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ெபாதுமக்கள் அன்றாடம் உணவு சமைப்பது, குளிப்பது என அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் எடுக்க பல கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் அரசு மருத்துவமனைகளையும் விட்டு வைக்கவில்லை. சென்னையை பொறுத்தவரை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை முக்கிய அரசு மருத்துவமனைகளாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்ய சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கின்றனர்.\nஇந்த மருத்துவமனைகளின் தண்ணீர் தேவைக்காக அதன் வளாகத்திலேயே போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து மருத்துவமனையின் எந்த வார்டுக்கு தண்ணீர் தேவைப்படுகிறதோ அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இந்த தண்ணீரை சேமதித்து வைப்பது வழக்கம். இந்த மேல்நிலை நீர்தேக்க ெதாட்டிகளில் இருந்துதான் உள்நோயாளிகள், மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர்கள், கழிவறைகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால் சென்னையில் மழைநீர் சேகரிப்பில் அரசு கோட்டை விட்டதால் அவற்றிற்கும் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட போர்வெல்களில் தண்ணீர் வருவதில்லை. காரணம் வறட்சி மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவு ஆழ்துளை கிணறுகளை பல அடிக்கு கீழே கொண்டு சென்றுவிட்டது. இதனால் வணிக நிறுவனங்களுக்கு போர்வெல்கள் மூலம் தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளின் போர்வெல்களில் தண்ணீர் எடுக்க முடியாத அளவுக்கு பல நூறு அடி ஆழத்துக்கு தண்ணீர் சென்றுவிட்டது. மீண்டும் போர் ெவல்லை பல நூறு மீட்டர் மீண்டும் ஆழத்துக்கு கொண்டு ெசல்ல வேண்டும். ஆனால் அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கவும் இல்லை. மருத்துவமனை நிர்வாகங்களை கண்டுகொள்ளவும் இல்லை. இதையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கோரிக்கை வைத்தன. இதனால் சுதாரித்த அரசு தண்ணீர் தட்டுப்பாட்டை தற்காலிகமாக சமாளிக்கும் வகையில் குடிநீர் வழங்கல் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. ஆனால் மருத்துவமனையை விட பொதுமக்களின் தேவைக்கும், அவர்களின் ஆர்ப்பாட்டம், போராட்டதை சமாளிக்கும் வகையில் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய தண்ணீரை கூட பொதுமக்களுக்கு அனுப்பி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிநீர் வழங்கல் வாரியம் லாரிகள் மூலம் சப்ளை செய்யும் தண்ணீரின் அளவை குறைத்துள்ளது. ��தனால் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேரடியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் தான்.\nஅரசு மருத்துவமனைகளில் மருத்துவக்கல்லூரி டீன் அறை, ஆர்எம்ஓ அறை, பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு அறைகளில் தங்கு தடையின்றி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் நோயாளிகளின் வார்டுகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக ராஜிவ் காந்தி அரசு மருத்துமவனைகளில் தண்ணீரின்றி நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கழிவறைகள் பூட்டப்பட்டது சில நாட்களுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படவில்லை, குறிப்பிட்ட கழிவறைகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அவை பூட்டப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் தட்டுப்பாடு இல்லை எனவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். எழும்பூர் மகப்பேறு சிகிச்சை மருத்துவமனையில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத தண்ணீர் பிரச்னை உள்ளது. அங்கு சிகிச்சைக்காக சேரும் பெண்களின் குடும்பத்தினர் தான், குடிப்பது, கழிவறையில் பயன்படுத்துவதற்கான தண்ணீரை கொண்டு வர வேண்டும் என்ற நிலை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் பிரச்னையால் பெரும்பாலான கழிவறைகளில் தண்ணீர் வருவதில்லை. குறிப்பிட்ட சில கழிவறைகளில் மட்டுமே தண்ணீர் வருகிறது. அந்த கழிவறைகளுக்கு முன்னால், நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. அதிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஒரு நோய்க்காக சிகிச்சைக்கு சென்று மற்றொரு நோயை மருத்துவமனை கழிவறையில் இருந்து வாங்கி வரும் நிலைதான் காணப்படுகிறது.\nஅதிலும் நோயாளியுடன் தங்கியிருக்கும் நபர் அல்லது குடும்பத்தினர் குறிப்பிட்ட கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் தங்கள் இயற்கை உபாதைகளை தணிக்க அருகில் உள்ள சென்னை ெசன்ட்ரல் ரயில் நிலையம், தனியார் கழிவறைகள், மேன்ஷன்கள், லாட்ஜ்களில் உள்ள கழிவறைகளை பணம் கொடுத்து பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோஷா அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உறவினர்களில் பலர் அதிகாலையிலேயே மெரினாவிற்கு செல்லும் அவலநிலை காணப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது நோயாளிகளின் குடும்பத்தினர் தான். ��லர் இந்த பிரச்னையால் அரசு மருத்துவமனையை தவிர்த்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.\nதனியார் மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு வசதி இல்லாத ஏழைகள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அப்படியிருக்கையில் சுகாதாரத்துறை சார்பில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து நோயை குணமாக்க வேண்டும். முறையாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டியது அரசின் கடமை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரசின் சுகாதாரத்துறையின் மீதான நம்பகத்தன்மை மேலும் குறையும். அதனால் அரசு மருத்துவமனைகளில் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய ேவண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.\nபல அரசு மருத்துவமனைகளில் தண்ணீர்\nபற்றாக்குறை காரணமாக சில முக்கிய ஆபரேஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆபரேஷன் நடக்கிறது.\nஅரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரி டீன் அறை, ஆர்எம்ஓ அறை,\nபணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு அறைகளில் தங்கு தடையின்றி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் நோயாளிகளின் வார்டுகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகேரள பெண்ணுக்கு திருமதி இந்தியா குயின் தமிழ்நாடு பட்டம்\nகாஸ், பெட்ரோல் விலை விர்ர்ர்... சாமானிய மக்கள் உர்ர்ர்...வாடிப்போன இலை, பூ கட்சிகள்\nகன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 15 கிலோ நகைகள் பறிமுதல்\nதேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் பிடிச்ச சின்னத்துக்கு போடு ஓட்டு பிடிக்கலைன்னா இருக்கு நோட்டா\nவீடு வீடாக சேலை கொடுத்து வாக்கு சேகரிப்பு: அமைச்சர் தொகுதியில் பரபரப்பு\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியுடன் ம.நீ.ம. நிர்வாகிகள் சந்திப்பு\nபென் ஸ்டோக்சுடன் வாக்குவாதம் ஏன்: முகமது சிராஜ் விளக்கம்\nபாலியல் புகாரில் சிறப்பு டிஜிபி-யை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பமனு தாக்கல்\nசிவகாசி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.5.50 லட்சம் பறிமுதல் \nகோபி அருகே வாகன சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது, புதுச்சேரியில் 18 கிலோ தங்கம் பறிமுதல்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்பமனு\nபட்டிவீரன்பட்டி அருகே 3 மாதமாக ஜல்லி கொட்டியதோடு நிற்கும் சாலை பணி\nபெதப்பம்பட்டியில் சாலையை ஆக்கிரமித்து செயல்படும் காய்கறி கடைகள்\nநீர்மட்டம் சரிவால் மேய்ச்சல் நிலமான திருமூர்த்தி அணை\nகொள்முதல் செய்ய காலதாமதம் நெல் மூட்டைகள் தேக்கத்தால் விவசாயிகள் கவலை-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nகபிஸ்தலம் காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம்\nஏரிக்கரை சாலையில் விழும் நிலையில் மின் கம்பங்கள்-அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்\nமடத்துக்குளம் பகுதியில் வைக்கோல் விற்பனை தீவிரம்\nதருமபுரி அருகே நிலைதடுமாறி நெல் வயலில் கவிழ்ந்த சமையல் எண்ணெய் லாரி: பாத்திரங்களை கொண்டு எண்ணெயை பிடித்து செல்லும் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Balasubramaniam", "date_download": "2021-03-05T17:02:20Z", "digest": "sha1:R2X4I2P3BS2JWJY5L3FJEPYA6KOYC6TT", "length": 5416, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Balasubramaniam | Dinakaran\"", "raw_content": "\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருதை அறிவித்தது மத்திய அரசு\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலையில் மோட்ச தீபம்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடத்தில் பார்வையிட பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு அனுமதி\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நினைவு இல்லம் கட்டப்படும்: மகன் எஸ்.பி.சரண் பேட்டி\nபின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்\nபின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவ நிர்வாகம் அறிக்கை.\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்\nபின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணிய மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு வருகை\nபின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை வட்டாரம் தகவல்\nபாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு கவர்னர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு உண்மையான இழப்பு: நடிகர் மோகன்லால் இரங்கல்\nதிரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது : முதல்வர் பழனிசாமி வேதனை\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களால் என்றென்றும் உயர்ந்திருப்பார்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/12/14/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-03-05T16:30:12Z", "digest": "sha1:D7EXLJQIWBSARIMLZH6L7L2S6Z5S2BDH", "length": 9971, "nlines": 268, "source_domain": "singappennea.com", "title": "ஜீன்ஸ் நிறம் மாறாமல் இருக்க… | Singappennea.com", "raw_content": "\nஜீன்ஸ் நிறம் மாறாமல் இருக்க…\nஆடைகளில் இருந்து நறுமணம் வீசும். அடர் நிற(டார்க்) ஜீன்ஸை அப்படியே நிறம் மாறாமல் பாதுகாக்க, துவைக்கும் போதெல்லாம் வாஷிங் மிஷினில் கடைசியாக வெள்ளை (ஒயிட்) வினிகரை சேர்க்கவும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜீன்ஸ் அப்படியே இருக்கும்.\nஅதே நேரத்தில் வெளிறிய நிறத்தில் ஜீன்ஸ் வேண்டும் என்றால் வெந்நீரில் ஜீன்ஸை துவைக்க நீங்கள் விரும்பியபடி வெளிர் நிறத்தில் ஜீன்ஸ் மாறி விடும். உடையில் மை (இங்க்) கறை பட்டால், அந்த இடத்தை மட்டும் பாலில் ஊற வைத்து, சோப்பு போட்டு துவைக்க கறை காணாமல் போய் விடும்.\nகிளிசரினும் பயன்படுத்தலாம். எவ்வளவு சோப்பு போட்டும் ஆடைகளில் வாசனை இல்லையா துணிகளை அதிக நேரம் ஊற வைக்காமல், நன்றாக உலர்த்��ி எடுத்தாலே போதும்.\njeanjeans-unchanged-color-tipsஜீன்ஸ் நிறம் மாறாமல் இருக்க...\nகலப்படம் இல்லாத தேனை கண்டறிவது எப்படி\nஇதய நோய் வராமல் தடுக்கும் வேர்க்கடலை\nகர்ப்பம் தானாக கலைந்து விடுவதற்கு இவை தான் காரணம்\nஆரோக்கியமான பெண்களை பயமுறுத்தும் நோய் பயம்\nபெண்களின் மனதை மயக்கும் எண்ணற்ற எம்ப்ராய்டரி வகைகள்\nவெளிநாட்டு வேலை செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்\nபெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க அருமையான வழிகள்\nமாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியத்தை போக்கும் ஆசனம்\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/three-men-arrested-for-killed-tigress-2-cubs-by-poisoning-them.html", "date_download": "2021-03-05T16:44:11Z", "digest": "sha1:I23NODKYSOAUELNNHVX7CWYQJTKNY74V", "length": 11634, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Three men arrested for killed Tigress, 2 Cubs by poisoning them | India News", "raw_content": "\n‘குடிக்கிற தண்ணியில விஷம்’.. 2 குட்டியுடன் இறந்த ‘தாய் புலி’.. நெஞ்சை பதறவைத்த கொடுமை..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தாய் புலி மற்றும் அதன் 2 குட்டிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பக வனப்பகுதியில், கடந்த 10ம் தேதி தாய் புலியும் அதன் 2 குட்டிகளும் இறந்து கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் புலியை பரிசோதனை செய்தனர். அதில் தாய் புலியின் உடல் பாகங்கள் காயம் ஏதுமின்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் புலியின் உடலில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் புலியின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் கோண்டேகான் கிராமத்தில் வசிக்கும் சூர்யபன் தாகரே, ஷ்ரவன் மாதவி மற்றும் நரேந்திர தத்மல் ஆகிய மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூவரும் கோண்டேகான் கிராமத்தில் விலங்குகள் தண்ணீர் குடிக்க அமைக்கப்பட்டுள்ள குளத்தில் விஷத்தை கலந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மூவரும் கோண்டகான் குளம் அருகே மஹு பூக்களிலிருந்து சட்ட விரோதமாக மதுபானம் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்ததில் தாய் புலி அதன் குட்டிகளுடன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2 நாளா அவர காணோம்... தேடி பாத்தது'ல தல மட்டும் தான் 'மிச்சம்' இருந்தது... குலை நடுங்க வைக்கும் 'பயங்கரம்'\n‘கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை’.. ‘வீரமரணம்’ அடைந்த கணவர்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..\n.. ‘எல்லோரும் என்ன அப்படி சொல்லி கிண்டல் பண்றாங்க’.. விபரீத முடிவெடுத்த 16 வயது சிறுவன்..\n'டிக்டாக் அன்பர்களே'... 'பெத்த மகளை வச்சுக்கிட்டு இப்படிப் பேசலாமா'... 'கோட்டை வரை பறந்த புகார்'... ஜி.பி.முத்துவுக்கு நேர்ந்த கதி\n'இந்த நேரத்துல வேலை தான் நமக்கு முக்கியம்...' '108 ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு ஆள் எடுக்குறாங்களாம்...' 'சமூக இடைவெளி'னா என்ன...\n'விளம்பரம்' பண்ண 'மட்டும் அல்ல...' 'இது வேணாம்னு' சொல்லவும் 'நாங்க வருவோம்...' 'ஓங்கி ஒலிக்கும்' விளையாட்டு' வீரரின் 'முதல் குரல்...'\n\"ஆக்ஸிஜன் சப்ளை இல்ல... 'ஏரி' பிங்க் நிறத்துல மாறிடுச்சு\".. வல்லுநர்கள் அதிர்ச்சி.. இயல்புக்கு மாறாக இருக்குனு சொல்றாங்க\n'முதலிடத்துக்கு' வந்தது 'மும்பை...' சீனாவுக்கு 'டஃப்' கொடுப்போம்ன்னு... சொன்னது 'எதுலன்னு பாருங்க\n'வீரியம்' கொண்ட வைரசாக 'உருமாறும் கொரோனா...' '41% பேர்' பலியாவதாக 'தகவல்...' 'தமிழகத்தில் பரவுகிறதா' 'சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன' 'சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன\n'2 நாளுக்கு யாரும் வெளியே வராதிங்க...' 'கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்...' '138 ஆண்டுகளுக்கு' பின் 'மும்பையை' தாக்கும் 'புயல்'...\nஉடைந்துபோன குடிநீர் குழாய்... போதாத குறையாக பெய்த மழை.. 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கோரம்.. 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கோரம்\n‘பெற்ற தந்தை உடலை பெற மறுத்த மகன்’.. ‘இந்து’ முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த ‘முஸ்லிம்கள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..\n\"அம்மாடியோவ்... இதுல கொஞ்சம் கூட உண்மையில்லை ...\" கடைசில 'ரயில் டிக்கெட்' காசை... நாங்கதான் 'கொடுத்தோம்...' 'மகாராஷ்டிரா' உள்துறை அமைச்சர் கடும் 'குற்றச்சாட்டு...'\n'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'\n'நிறை மாத கர்ப்பிணி'... 'போகும் வழியில் நடந்த துயரம்'... 'போலீசாரை பதறவைத்த இளம் தம்பதி'\n\"கண்ணிமைக்கும் நொடியில உடல்கள் சிதறிப் போனது.. கண்ணை மூடினா அந்த காட்சிதான்.. கண்ணை மூடினா அந்த காட்சிதான்\".. 16 பேர் இறந்த ரயில் விபத்தில் உயிர் தப்பியவரின் 'உருகவைக்கும்' வாக்குமூலம்\n'வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம்...' 'உயர்நீதிமன்றத்தின்' உத்தரவால் அதிர்ந்து போன 'மாநில மக்கள்...'\n'இதுவரை' இல்லாத அளவுக்கு... 'இன்று' ஒரே நாளில் '778 பேருக்கு' கொரோனா... மொத்த பாதிப்பு 6000ஜக் கடந்த 'மாநிலம்'...\n‘ஊரடங்கால் வெளியே போக முடியல’.. அதான் ‘இத’ பண்ணலாம்னு நெனச்சோம்.. ‘சபாஷ்’ போட வைத்த கணவன்-மனைவி..\n'சுத்தமாயிடுச்சுனு சொல்லாதீங்க.. இங்க வந்து பாருங்க'.. கங்கை நதியை ஆராய்ந்த அதிகாரிகள்... இந்தியாவையே கொண்டாட்டத்தில் திளைத்த சம்பவம்'.. கங்கை நதியை ஆராய்ந்த அதிகாரிகள்... இந்தியாவையே கொண்டாட்டத்தில் திளைத்த சம்பவம்.. என்ன நடந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-05T16:52:13Z", "digest": "sha1:VOUPA4TGJ5RRRYWKRT6AHSDAONUCOKSQ", "length": 5338, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "வன்னியர்-இடஒதுக்கீடு: Latest வன்னியர்-இடஒதுக்கீடு News & Updates, வன்னியர்-இடஒதுக்கீடு Photos&Images, வன்னியர்-இடஒதுக்கீடு Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோர்ட்ல கேஸ்... வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கிடைக்குமா\nகோர்ட்ல கேஸ்... வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கிடைக்குமா\n10.5 சதவீத இடஒதுக்கீடு... பாமகவினர் கொண்டாட்டம்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: 40 ஆண்டு கால கனவு, ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன் - ராமதாஸ் உருக்கம்\nஅதிமுக கூட்டணியில் பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள்\nஎல்லாம் ஏமாற்று வேலை... நோட்டும், சீட்டும்தான் பாமகவின் நோக்கம்... ராமதாஸை சாடும் வேல்முருகன்\nவன்னியர் இடஒதுக்கீடு : பாமக போராட்டம்\nஇடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்... நாமக்கல்லில் பாமக இளைஞர்கள் அட்டகாசம்\nபாமக இடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்... வேலூரில் குவிந்த தொண்டர்கள்\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட பாமகவினர்\nஇளைஞரை அடித்து மண்டையை உடைத்த பாமகவினர்... தருமபுரியில் அடாவடி\nவன்னியர் இடஒதுக்கீடு: தொண்டர்களுக்கு ராமதாஸ் அட்வைஸ்\nவன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்துக்கு கிருஷ்ணசாமி ஆதரவு\nவன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும்: நீதிமன்றத்தில் ஒலித்த குரல்\nவன்னியர்களுக்கு துரோகம் இழைக்கும் ராமதாஸ்... கம்யூனிஸ்ட் பகிரங்க குற்றச்சாட்டு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/2619", "date_download": "2021-03-05T15:36:25Z", "digest": "sha1:2AEDQU7CECD57V2BHEFIUAO6P4TEXEKU", "length": 9573, "nlines": 91, "source_domain": "tamilfirst.com", "title": "கொலையாளிகள் வெளியில் அரசியல் கைதிகள் சிறையில் – அரசை சாடுகிறார் கஜேந்திரன் எம்.பி. | Tamil First", "raw_content": "\nHome Politics | அரசியல் கொலையாளிகள் வெளியில் அரசியல் கைதிகள் சிறையில் – அரசை சாடுகிறார் கஜேந்திரன் எம்.பி.\nகொலையாளிகள் வெளியில் அரசியல் கைதிகள் சிறையில் – அரசை சாடுகிறார் கஜேந்திரன் எம்.பி.\nசாட்சியங்களே இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்துள்ள இந்த அரசுகொலை யாளி பிள்ளையானை விடுதலை ச���ய்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமேலும், “பிள்ளையான் கொலையாளி. சந்தேக நபருக்கு எதிராக சான்று இல்லை என இந்த அரசின் காலத்தில் அவருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவெரு சாட்சியமும் இல்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை. இதனால்தான் உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதை நாம் ஐ.நா. வரை சென்று கூறுகிறோம்” என்றார்.\nPrevious articleசுவிஸில் மூவருக்கு புதிய வைரஸ் உறுதி – பனிச்சறுக்கு விளையாட்டில் தொற்றுகள்\nNext articleவலுவான பொறுப்புக் கூறல் பொறிமுறைக்குள் இலங்கையை வைத்திருங்கள் – சிறிதரன் வலியுறுத்து\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nநானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட்டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி\nமாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து – அரசுக்கு சஜித் எச்சரிக்கை\nஅரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவத��� தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/supiron-b-p37104933", "date_download": "2021-03-05T16:53:13Z", "digest": "sha1:NMN3A5PQTVLMD75YZ4OGZ6F2TUHCGJL4", "length": 17582, "nlines": 268, "source_domain": "www.myupchar.com", "title": "Supiron B Tablet in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Supiron B Tablet பயன்படுகிறது -\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Supiron B Tablet பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Supiron B Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Supiron B Tablet பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Supiron B Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Supiron B Tablet எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Supiron B Tablet எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Supiron B Tablet-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Supiron B Tablet ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Supiron B Tablet-ன் தாக்கம் என்ன\nSupiron B Tablet உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Supiron B Tablet-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Supiron B Tablet ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Supiron B Tablet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்���ட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Supiron B Tablet-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Supiron B Tablet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Supiron B Tablet உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nSupiron B Tablet-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Supiron B Tablet உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் Supiron B Tablet-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், பல நேரங்களில் Supiron B Tablet எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nஉணவு மற்றும் Supiron B Tablet உடனான தொடர்பு\nSupiron B Tablet உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Supiron B Tablet உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Supiron B Tablet உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/swaraj-tractor/843-xm-osm/", "date_download": "2021-03-05T16:00:08Z", "digest": "sha1:5FBBYLHGH2KPZ7UQML7CZIELOLDGV2CV", "length": 29129, "nlines": 276, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஸ்வராஜ் 843 XM-OSM ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | ஸ்வராஜ் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n4.7 (3 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் ஸ்வராஜ் 843 XM-OSM சாலை விலையில் Mar 05, 2021.\nஸ்வராஜ் 843 XM-OSM இயந்திரம்\nபகுப்புகள் HP 45 HP\nதிறன் சி.சி. 2730 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1900\nஸ்வராஜ் 843 XM-OSM பரவும் முறை\nமின்கலம் 12 V, 88 Ah\nமுன்னோக்கி வேகம் 2.3 - 29.3 kmph\nதலைகீழ் வேகம் 2.7 - 10.6 kmph\nஸ்வராஜ் 843 XM-OSM பிரேக்குகள்\nஸ்வராஜ் 843 XM-OSM ஸ்டீயரிங்\nஸ்டீயரிங் நெடுவரிசை single drop arm\nஸ்வராஜ் 843 XM-OSM சக்தியை அணைத்துவிடு\nவகை ந / அ\nஸ்வராஜ் 843 XM-OSM டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1930 KG\nசக்கர அடிப்படை 2060 MM\nஒட்டுமொத்த நீளம் 3370 MM\nஒட்டுமொத்த அகலம் 1765 MM\nதரை அனுமதி 410 MM\nஸ்வராஜ் 843 XM-OSM ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1200 Kg\nஸ்வராஜ் 843 XM-OSM வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nஸ்வராஜ் 843 XM-OSM மற்றவர்கள் தகவல்\nஸ்வராஜ் 843 XM-OSM விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் ஸ்வராஜ் 843 XM-OSM\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக ஸ்வராஜ் 843 XM-OSM\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர் வி.எஸ் ஸ்வராஜ் 843 XM-OSM\nகுபோடா MU4501 2WD வி.எஸ் ஸ்வராஜ் 843 XM-OSM\nஐச்சர் 551 வி.எஸ் ஸ்வராஜ் 843 XM-OSM\nஒத்த ஸ்வராஜ் 843 XM-OSM\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ்\nமஹிந்திரா 575 எஸ்பி பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nபார்ம் ட்ராக் 50 EPI பவர்மாக்ஸ்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nமாஸ்ஸி பெர்குசன் 9000 PLANETARY PLUS\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன ஸ்வராஜ் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ஸ்வராஜ் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப��படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ஸ்வராஜ் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்த���கண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-05T17:18:11Z", "digest": "sha1:35G75JL6I3G2TMXUBZLVLJ4BOH2PIYFN", "length": 5122, "nlines": 98, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "House cleaning services needed in கூத்தாநல்லூர்? Easily find affordable cleaners near கூத்தாநல்லூர் | free of charge", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nDomestic help in கூத்தாநல்லூர்\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n கூத்தாநல்லூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2018/133-october-2018/3357-2018-10-15-04-46-29.html", "date_download": "2021-03-05T16:07:12Z", "digest": "sha1:IYJB2K5SURJV7WIQCJ2S4Z3DLYNN4F7Z", "length": 9305, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "மந்திரத்தால் மணல் சர்க்கரையாகுமா?", "raw_content": "\nHome 2018 அக்டோபர் 2018 மந்திரத்தால் மணல் சர்க்கரையாகுமா\nவெள்ளி, 05 மார்ச் 2021\nமந்திரத்தால் மண்ணை அள்ளிச் சர்க்கரையாக மாற்றுகிறேன் என்று காட்டுகிறார்கள். மாங்காய் வரவழைத்துக் காட்டுகிறார்கள். வெள்ளைத் தாளை ரூபாய் நோட்டாக மாற்றுகிறார்கள். பார்க்கும்போது மக்களுக்கு வியப்பாக இருக்கிறது. ரூபாய் நோட்டை எரித்துவிட்டு பின் அதே நோட்டை எரியாமல் காட்டுகிறார்கள். கடிகாரத்தைக் கைக்குட்டையில் வைத்து நொறுக்கி, பின் மீண்டும் அதே கடிகாரத்தை நல்ல முறையில் காட்டுவார்கள். காண்போர்க்கு கண்கள் அகலும். வியப்பு வியப்பு\nமந்திரம் இல்லாமலா இப்படி நடக்கும்\nஆனால், இவை அனைத்தும் மந்திரத்தால் அல்ல; தந்திரத்தால். மேஜிக் என்பது ஒரு கலை. விரைவாகவும், திறமையாகவும் செய்வதில்தான் அதன் வெற்றியுள்ளது.\nசிறந்த மந்திர தந்திரக் கலைஞர் சர்க்கார் அற்புதக் காட்சிகளையெல்லாம் காட்டுவார். அவை அனைத்தும் மந்திரத்தால் அல்ல என்பதை அவரே ஒப்புவார். சில தந்திர யுக்திகளைக் கையாண்டே அவ்வாறு செய்கின்றனர்.\nஆழ்ந்து சிந்தித்தால் இவையெல்லாம் உண்மையல்ல என்பது தெளிவாகும்.\nமந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியும் என்றால் மாந்தோப்பு எதற்கு நாட்டில் அரிசிப் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் மந்திரவாதியைக் கொண்டு அரிசி வரவழைத்துக் கொள்ளலாமே\nநமக்குத் தேவையானவற்றை நாம் ஏன் உழைத்து உற்பத்தி செய்ய வேண்டும். மந்திரவாதியைக் கொண்டு மலை மலையாய் உற்பத்தி செய்து கொள்ளலாமே\nமந்திரத்தால் மணலைச் சர்க்கரையாக்கிக் கொள்ளலாம் என்றால், கரும்பு பயிர் வைப்பது ஏன் சர்க்கரை ஆலை கட்டுவது ஏன்\nஉடைந்த கடிகாரத்தை நல்ல கடிகாரமாக மாற்ற முடியும் என்றால் எந்தப் பொருள் உடைந்தாலும் ஏன் கவலைப் பட வேண்டும் மந்திரவாதியை விட்டு ஒழுங்காக்கி விடலாமே\nஎரித்த ரூபாய் நோட்டு மீண்டும் வரும் என்றால், தீ விபத்தில் நாசமான பொருட்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் மந்திரவாதியை விட்டால் மீண்டும் பழையபடி கொடுத்துவிடுவாரே மந்திரவாதியை விட்டால் மீண்டும் பழையபடி கொடுத்துவிடுவாரே\nமந்திரம் மூன்றே முக்கால் நாழிகைதான். அதனால்தான் அப்படிச் செய்வதில்லை என்று இதற்கும் சப்பைக்கட்டு கட்டுகின்றவர்கள் உண்டு.\nஒன்றரை மணி நேரந்தான் பலிக்கும் என்றா மணலை சர்க்கரையாக்கி நம்மிடம் மந்திரவாதி கொடுக்கிறார், ஒன்றரை மணி நேரங் கழித்து அது மீண்டும் மணலாக மாறுமா\nமந்திரம் என்பது பொய். தந்திரமாகவே சில காரியங்களைச் செய்கிறார்கள் என்பதுதானே\nமந்திரம் உண்மையென்றால் மந்திரவாதிதான் உலகை ஆளுவான் ஆனால், மந்திரவாதியே சோற்றுக்குத் திண்டாடுகிறானே ஆனால், மந்திரவாதியே சோற்றுக்குத் திண்டாடுகிறானே அரிசியும், பணமும் உருவாக்குவேன் என்கிறவன், அரிசிக்கும் பணத்திற்கும் ஏன் நம்மிடம் வருகிறான் அரிசியும், பணமும் உருவாக்குவேன் என்கிறவன், அரிசிக்கும் பணத்திற்கும் ஏன் நம்மிடம் வருகிறான்\nகுழந்தைகளுக்குக் கண்ணுக்கு மையிடு���ின்ற வழக்கம் காணப்படுகிறது. பெரியவர்கள் கூட இட்டுக் கொள்கின்றனர்.\nமையிடுவதால் கண்கள் அழகாகவும், அகலமாகவும் இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.\nகண் என்பது உடல் உறுப்புகளில் மிகவும் கவனமாகவும், பொறுப்பாகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் உறுப்பாகும். அப்படிப்பட்ட ஓர் உறுப்பில் தேவையற்றதை, கேடு பயப்பதைப் பூசி பாதிப்பை உண்டு பண்ணக் கூடாது.\nகண் மையில் உள்ள கார்பன் கண்ணுக்குக் கேடு பயப்பதாகும். தொடர்ந்து கண்ணுக்கு மையிடுவது விஷம் ஆகும். உடல் வளர்ச்சியைத் தடுத்தல், மனநிலையைப் பாதித்தல், வலிப்பு நோயை உருவாக்கல் போன்றவை இதன் கேடுகள் ஆகும்.\nஎனவே, குழந்தைகளுக்கு மையிடுவதும், பெரியவர்கள் மையிட்டுக் கொள்வதும் கண்ணுக்குக் கேடாகும்.\nகண்ணுக்கு மையழகு என்பது தவறு. அழகை மட்டும் பாராது அதன் விளைவுகளையும் பார்ப்பதே அறிவுடைமையாகும். கண்ணுக்குக் கூர்மை அழுகு, பார்வை அழகு, காண வேண்டுவதைக் காணல் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-341-350/", "date_download": "2021-03-05T16:12:34Z", "digest": "sha1:Z7HIXZRXQF3Z7JYDGYMSEJX7734NDUEN", "length": 11305, "nlines": 216, "source_domain": "fresh2refresh.com", "title": "35. துறவு - fresh2refresh.com 35. துறவு - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.\nவேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்\nதுன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.\nஅடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்\nஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.\nஇயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை\nதவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.\nமற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்\nபிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்ப��� கொள்வது ஏனோ.\nயானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்\nஉடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.\nபற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்\nயான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.\nதலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி\nமுற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.\nபற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று\nஇருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nபற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidal.blogspot.com/2020/10/blog-post_57.html", "date_download": "2021-03-05T15:48:16Z", "digest": "sha1:6ZOJ6RHVSTKPXCEP4E2AALNBT2V27LJL", "length": 60993, "nlines": 264, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: தேம்பாவணியில் அறக்கருத்துகள் முனைவர் மு.பழனியப்பன்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசனி, அக்டோபர் 31, 2020\nதேம்பாவணியில் அறக்கருத்துகள் முனைவர் மு.பழனியப்பன்\nதமிழ்மொழி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களை வெளிப்படுத்துவனவாகும். இந்நால்வகைப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டு பண்டைக்காலம் முதல் இன்றைய காலம் வரை தோன்றிய இலக்கியங்கள் அவ்வக்காலச் சூழல்களை விளக்குவனவாக அமைந்தன. தமிழ்ச் சமுதாயததின் நாகரீகத்தையும், வாழ்வியல் முறைமைகளையும் எடுத்துக்காட்டுவனவாகவும் அமைந்துள்ளன. சங்ககால இலக்கியம் முதல் இக்கால உரைநடை இலக்கியங்கள் வரை முன் குறிப்பிட்ட நால்வகைப் பொருள்களும் அவற்றின் அடிப்படையில் தமிழர்தம் வரலாற்றுச் செய்திகளும் அமைந்துள்ளன என்பதை மறுக்க இயலாது. நால்வகைப் பொருள்களும் தமிழிலக்கியங்களுக்கு இன்றியமையாதன என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன.\nஇன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை என்ப”\nஅற���், பொருள், இன்பம் வீடு அடைதல் நூற்பயனே”\nநாற்பொருள் பயக்கும் நடை நெறித்தாகி\nஎன்ற இலக்கண வரிகளில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளையும் தமிழ் இலக்கியங்கள் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற அறம் பெறப்படுகின்றது.\nஇந்நால்வகைப் பொருள்களில் அறம் என்பது மக்களின் வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை வாழ்க்கையினைக் குறிப்பிடுவதாகும். பொருள் என்பது தமிழர்களின் அக வாழ்வையும், புறவாழ்வையும் குறிப்பிடுவதாகும். இன்பம் என்பது அவ்விரு வாழ்க்கையினாலும் ஏற்படுகின்ற மகிழ்வைக் குறிப்பிடுவதாகும். வீடு என்பது வரையறுக்கப்பட்ட ஒழுக்க நெறியில் அக வாழ்வையும், புற வாழ்வையும் அமைத்துக் கொண்டு, அவற்றால் ஏற்பட்ட இன்ப துன்பங்களை அனுபவித்து, அவற்றின் பயனாகிய பேரின்பம் பெற்றுப் பிறவியை நீக்கிக் கொள்வதைக் குறிப்பிடுவதாகும்.\nஅறு என்ற அடிச்சொல்லில் தோன்றிய அறம் என்ற சொல் பல பொருள்களைக் கொண்டு விளங்குவதாகும். அறம் என்ற இச்சொல்லிற்குக் கீழ்வரும் பொருள்கள் அறிஞர்களால் கூறப் பெறுகின்றன.\n1. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே – முழுநிறை வடிவமே அறம் எனக் கூறுவர்.\n2. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்டதோடு அன்றி அவ்வக் காலத்தில் ஆளுவோர், சமயங்கள், சமூக நிறுவனங்கள் ஆகியவை வகுத்துக் கொடுத்தவையும் அறம் எனப்பட்டன என்பது கருதத் தக்கது.\n3. அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம்.\n4. அன்புச் செய்கையும், இரக்கச் செய்கையும் அறம் எனப்படும். மனத்தால் நினைப்பதும்\nவாயால் பேசுவதும் அறம் ஆகி விடாது. செயலாக நிகழ்வதே அறம் எனப் போற்றப்பட்டு வந்தது.\n5. அறம் என்பது தக்கது தக்கதனைச் சொல்லி நிற்றலுமாம் .\nஇவ்வாறு அறம் என்ற சொல்லிற்குப் பொருள் கூறப் பெற்றுள்ளன. இத்தகைய அறம் பற்றிய கருத்துகள் கிறித்துவ இலக்கியமான தேம்பாவணி நூலில் விரிந்து காணப் பெறுகின்றன. அவற்றில் ஒருசிலவற்றை அதிலும் முன்பகுதியில் இடம் பெற்றுள்ள அறக் கருத்துகளைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nகிறித்துவ சமயத்தார் தமிழுக்கு அளித்த இலக்கியக் கொடைகளில் முதன்மை பெறுவது தேம்பாவணி ஆகும். இதனைத் தந்தவர் இத்தாலிய நாட்டுக் கவிஞர் சோஜப் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் ஆவார். இவர் தமிழ்நா��்டில் சமயப்பணி ஆற்றுவதற்காக கி.பி. 1711 ஆம் ஆண்டு மே 8ஆம் நாள் மதுரைக்கு வந்தார். இவர் தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். சுப்பிர தீபக் கவிராயரிடம் இவர் தமிழ் பயின்றார். தான் பெற்ற தமிழ்ப் புலமையால் சூசையப்பர் வரலாற்றைச் செந்தமிழ்க் காவியமாகத் தேமபாவணி என்ற பெயரில் இயற்றினார். இந்நூல் கிறித்துவத் தமிழ்க் காவியங்களில் தலைமை சான்றது. இதனால் மதுரைத் தமிழ்ச் சங்கம் இந்நூலின் நயங்களைப் பாராட்டி அவருக்கு வீரமாமுனிவர் என்ற பட்டம் அளித்தது. எனவே வீரமாமுனிவர் என்ற பெயரைத் தந்த மாபெரும் இலக்கியம் தேம்பாவணி ஆகும்.\nசிந்தாமணிப் பாடல்களின் சாயலையும், கம்ப இராமாயணத்தின் சந்தத்தையும் பின்பற்றித் தேம்பாவணியின் பாடல்கள் அமைந்துள்ளன. முனிவரது தமிழ் அறிவையும், சமயப் பற்றையும் தேம்பாவணியில் பரக்கக் காணலாம். தேம்பாவணி அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களை உணர்த்தும் பெருங்காப்பியங்களின் வரிசை நூலைச் சேர்ந்ததாகும். இது மூன்று காண்டங்களைக் கொண்டது. 3615 செய்யுட்களையும், 36 படலங்களையும் கொண்டதாகும். காப்பிய இலக்கணப்படி நாட்டுப்படலம், நகரப் படலம் கூறிய பின், காப்பியத் தலைவனாகிய வளன் வரலாறு கூறப்பெறுகிறது. இது வேதநூல் முறையைக் கர்ண பரம்பரைக் கதையோடும், புனைந்துரைகளுடனும் கூறி மங்கல முடிவைக் கொண்டு நிறைவு பெறுகிறது. இதில் திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட நூல்களில் காணப்படுகின்ற அறக்கருத்துகள் தழுவப் பெற்று இந்நூலில் அமைந்துள்ளன எனலாம்.\nஇந்நூலைச் சிந்தாமணியைப் போல முதற்கர்பியம் எனக் குறிப்பிடுவர். இந்நூலின் முதற்படலமாக விளங்குவது நாட்டுப்படலம். அப்படலத்தில் இடம் பெற்ற அறக் கருத்துகளைக் காணுகின்ற பொழுது பண்டைத் தமிழ் நீதி இலக்கியங்களின் உணர்வைப் பெற முடிகிறது.\nஆசிரியர் எனப்படுவோர் தான் முதலில் நன்கு கல்வியைக் கற்றுப் பிறகு மாணவர்களுக்கு ஐயம் ஏற்படாத வண்ணம் கல்வியைப் புகட்ட வேண்டும். இதனைத் தேம்பாவணி இயற்கைக் காட்சியை வருணிக்கும் பொழுது இவ்அறக் கருத்தை வலியுறுத்துகிறது.\n“படித்தநூல் அவை பயன்பட விரித்துரைப பவர்போல்,\nதடித்தநீல் முகில் தவழ்தலை பொலிந்தபொன் மலையே,\nகுடித்த நீரெலாம் கொப்புளித்து, அமுதென அருவி\nஇடித்து, அறாஒலி எழத் தி��ை எறிந்து உருண்டு இரிவ.”\nஇப்பாடலின் பொருள் – படித்த நூற்பொருளை மாணவர்களின் கூட்டம் பயன்பெறும் வண்ணம் ஓசையோடும், விரித்து உரைப்பவர் போலச் சூல் கொண்ட நீல மேகம் தவழ்கின்ற அழகிய மலைகள், தாம் குடித்த நீரைக் கொப்பளித்தமையால் அமுதம் போன்ற அருவிகள் ஓசையை எழுப்பி, அலையை வீசி உருண்டு ஓடின என்பதாகும்.\nஇப்பாடலில் ஆசிரியர்க்கு உரிய அறம் கூறப்படுகிறது. மேகநீரை மலை வாங்கிக் கொண்டு அருவியாகக் கொப்பளித்தல் என்ற உவமை மூலம் அந்த அறம் விளக்கப்படுகிறது. அதாவது ஒரு ஆசிரியர் தான் கறபிக்கக் கூடிய பாடத்தை உள்வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு நல்ல ஓசை இன்பத்தோடு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற அறம் கூறப்படுகிறது. இதனையே நன்னூலும் நல்லாசிரியர் இலக்கணம் கூறும் பகுதியில்,\nகுலனருள் தெய்வம் கொள்கை மேன்மை\nகலைபயில் தெளிவு கட்டுரை வன்மை”\n2. கற்ற சான்றோரின் அறநிலை\nகல்வியை நன்கு கற்ற சான்றோர்கள் உலக இன்பங்களை வெறுத்து வீட்டுப் பேற்றை விரும்பி நிற்பர். எனவே சான்றோர்க்கு உரிய அறம் உலக இன்பத்தைவிடப் பேரின்பத்தை விரும்புவதே ஆகும். இதனைத் தேம்பாவணி கிழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறது.\nஅஞ்சி லாஎதிர் அடுக்கிய கல்லெலாம் கடந்தே .\nஎஞ்சி லாஎழில் இழதைத்தநீள் மருதமும் நீக்கித்,\nதுஞ்சி லாநதி, தொடர்ந்துஅகல் கருங்கடல் நோக்கல்,\nவிஞ்சை யாரெலாம் வெறுத்துவீடு இவறிய போன்றே”\nஇப்பாடலின் பொருள் – அருவியாக வீழ்ந்து ஆற்று நீராக ஓடிய நீர், குறிஞ்சியையும் மருதத்தையும் கடந்து, நெய்தல் நிலமாகிய கடலில் போய்க் கலந்தது. இது எதனைக் காட்டுகிறது என்றால் அறிவுடையோர் உலக இன்பங்களைத் துறந்து வீடு பேற்றை விரும்பியதைப் போன்றது ஆகும்.\nஇதில் கூறப்பெற்றுள்ள அறம் சான்றோர்கள் உலக இன்பங்களை வெறுத்து, வீடு பேறாகிய இன்பத்தைப் பெறுவார்கள் என்பதாகும். இதனையே திருக்குறளும்,\nசார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்\nஇக்குறளின் குறிப்பு உலக இன்பங்களில் சாராது தான் சார வேண்டிய மெய்ப்பொருளைச் சார்ந்தால் பிறவி அறும் என்ற அறமாகும்.\n3. ஐம்பொறிகள் அடக்கும் அறம்\nமனிதனின் வாழ்வுக்குத் துன்பம் தருவன ஐம்புலன்களால் ஏற்படும் உணர்வுகளாகும். அவ்வுணர்வுகளை அடக்கி வாழ்வதுதான் சான்றோர்களாகிய முனிவர் பெருமக்களின் அறமாகும். இதனைத் தேம்பாவணியின் கீழ்வரும் பாடல் உணர்த்துகிறது.\nசெறி உலாம் புனல் சிறைசெய்து, பயன்பட ஒதுக்கி,\nவெறி உலாம் மலர் மிடைந்து, அகல் வயல்வழி, விடுவார்\nபொறி உலாம் வழி போக்கிலது இயல்பட அடக்கி,\nநெறி உலாவு அறம்நேர், அவை நிறுத்தினர் போன்றே”\nஇப்பாடலின் பொருள் – ஆறாக ஓடிவரும் நீரை ஏரியில் தேக்கி வைத்து, வயலுக்குப் பயன்படும் வண்ணம் வாய்க்கால் வழியாக நெறிப்படுத்தி உழவர்கள் வயல்களில் பாயவிடுவர். இது எதனைக் காட்டுகிறது என்றால் பொறிகள் வழியாக மனத்தைச் செல்ல விடாது, அதனை அடக்கி அறவழியில் செலுத்துகின்ற சான்றோரின் செயலைப் போன்றது என்பது இதன் பொருளாகும்.\nஇப்பாடலில் இடம்பெறும் அறம், ஐம்புலன்களின் வழியே மனம் செல்லாதவாறு தடுத்து அறவழியில் செலுத்துவது தான் மனித உயிரின் கடமையாகும் என்பதாகும். இவ்அறத்தைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூறும் வலியுறுத்துகிறது.\nவிழையா உள்ளம் விழையும் ஆயினும்\nகேட்டவை தோட்டியாக மீட்டு ஆங்கு\nஅறனும் பொருளும் வழாஅமை நாடித்\nதன்தகவுடைமை நோக்கி மற்று அதன்\nஎன்பது பாடற் பகுதியாகும். இப்பாடலின் கருத்து – மனதை அதன் விருப்பப்படி செல்லவிடாது, கேள்விச் செல்வத்தால் அறனும் பொருளும் வழாது, தன் பெருமையை நோக்கி அறிவைச் செலுத்துதல் எண்ணியதை முடிப்பதற்குரிய ஆற்றலைத் தரும் என்பதாகும். எனவே ஐம்புலன் அடக்கினால் நல்நெறி செல்லலாம் என்பது அறிவுறுத்தப் பெறுகிறது.\n4. அறமற்ற பொருளை விரும்பாமை\nஐம்புலனை அடக்கி வாழும் சான்றோர் பெருமக்கள் அறம் அல்லாத நிலையில் தங்களிடத்தில் பொருள் வந்து சேருமானால் அதனை வெறுத்து ஒதுக்கிவிடுவர் என்பதை இயற்கை வருணனை மூலம் கீழ்வரும் தேம்பாவணிப் பாடல் குறிப்பிடுகிறது.\nநோக்க, இன்புஉளம் நுகர, ஒண் முளரியோடு ஆம்பல்\nநீக்க லாது . எலா நீர்மலர் களையெனக் கட்டல்,\nஆக்கம் ஆக்கினும் அறனிழந்து ஆவது கேடென்று\nஊக்க(ம்) மாண்பினர், ஒருங்குஅவை ஒழிக்குதல் போன்றே”\nஇப்பாடலின் பொருள் – வயலில் முளைத்துள்ள ஒளி மிக்கதும், மணம் கொண்டதுமான தாமரைப் பூவினையும், ஆம்பல் பூவினையும் உதவாத களைகள் என்று உழத்தியர் பிடுங்கி எறிவர். இது எதனைக் காட்டுகிறது என்றால் அறநெறி தவறி வரும் செல்வம் ஆக்கத்தை உண்டாக்கினாலும், கெடுதலை உடையதே என்று சான்றோர் அதனை நீக்கி விடுவர் என்பது பாட்டின் பொருளாகும். இப்பா���லில் நெல்விளையும் வயலில் நெல்லுக்கு மாறாக (அழகும் மணமும் பொருந்திய தாமரை மலர்கள் உள்ளிட்டவை சிறந்தவை என்றாலும் அவை களையாகக் கருதப்படும் என்ற இயற்கை நிகழ்வு இடம் பெற்றுள்ளது)\nஇப்பாடலில் இடம்பெற்ற அறம், அறநெறி தவறிய செல்வம் இன்பம் பயக்கும் என்றாலும், சான்;றோர் அதனை ஏற்க மாட்டார்கள் எனக் கூறப்பெற்று, அறநெறி தவறிய நிலையில் செல்வத்தைச் சேர்க்கக் கூடாது என்று கூறப்பெற்றுள்ளது. இச்செய்தியைப் பிற தமிழ் இலக்கியங்களும் சுட்டிக் காட்டுகின்றன.\nஅறன்ஈனும் இன்பமும்ஈனும் திறன் அறிந்து\nஅறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்\nதிறத்து வழிப்படூஉம் செய்கை போல”\nஎன்று மணிமேகலையும், அறத்தினால் வருவதுதான் சிறப்புடைய பொருளாகும் என்பதை வலியுறுத்துகின்றன.\nதமிழகத்தில் வழங்கி வரும் அறங்களில் தலைமை சான்றது விருந்தோம்புதல் அறமாகும். வந்த விருந்தை உபசரித்து, வரவிருக்கும் விருந்தை எதிர்பார்த்தல்தான் அறம் என்று திருக்குறள் குறிப்பிடும். இத்தகைய விருந்தோம்பல் அறத்தை வலியுறுத்தும் வண்ணம் தேம்பாவணியில் கீழ்க்கண்ட பாடல் அமைந்துள்ளது.\nஇருந்து ஓடிய திரு, இங்கணில் இனிது அன்புற இடலால்,\nபருந்தோடுறும் நிழலென்று, உயர் பயன் ஈன்றிடும் எனவே,\nமருந்தோடுஇகல் அரிதுஅன்பு, உளம் மலிகின்றன மரபோர்,\nவிருந்தோடுஉண விருகின்றனர் இலையென்று, உளம் மெலிவார்”\nஇப்பாடலின் பொருள் – செருசலேம் நகரத்து மக்கள் அறம் செய்யாதிருந்தால் செல்வங்கள் ஓடி விடுமே என்று கவலைப்படுகின்றனர். ஏனென்றால் நகரத்தில் உள்ள வீடுகளில் இருந்து இனிதாகவும், அன்பாகவும் அறம் செய்தால் பருந்தின் நிழல் தொடர்ந்து வருவது போல அறம் தங்களைத் தொடர்ந்து வரும், இன்ப உலகத்தைத் தரும் என்ற அறத்தை உணர்ந்தவர்கள் அந்நகரத்து மக்கள். ஆனால் அறத்தைச் செய்வதற்குரிய விருந்தினர்கள் வரவில்லையே, அவர்களை உபசரிக்க முடியவில்லையே என்று வருந்துகிறார்கள் என்பது பொருள்.\nஇப்பாடலில் கூறும் அறம் – விருந்தினர்க்கு உணவு படைக்கும் அறம் பொருட் செல்வத்தைக் காக்கும். விருந்தினரைப் பெறமுடியாது எருசலேம் நகரத்து மக்கள் வாடுவதால் அறம் செய்யாத நிலை ஏற்படுகிறது. அதனால் பொருளின் பயனும், அறத்தின் பயனும் கிடைக்காமல் போய் விடுகிறதே என்ற அறக்கருத்து இடம்பெற்றுள்ளது. இவ்விருந்து புரத்தல் ���றத்தைக் கீழ்வரும் திருக்குறளும் வலியுறுத்துகிறது.\nஅகன்அமர்ந்து செய்யான் உறையும் முகன்அமர்ந்து\nஇத்திருக்குறள் முகமலரச்சியோடு விருந்தினரை வரவேற்று உபசரிப்பவன் இல்லத்தில் திருமகள் அதாவது செல்வமகள் இனிது அமர்ந்து உறைவாள் என்று அறத்தைத் வலியுறுத்துகிறது.\n6. இல்லற, துறவற மேன்மை\nஅறத்தின் மே;னமையைத் தமிழ் இலக்கியங்கள் இல்லறம் என்றும் துறவறம் என்றும் வகைப்படுத்தி அவற்றின் சிறப்பினை எடுத்துக் கூறுவனவாகும். இந்த இருவகைப் பிரிவு வள்ளுவர் காலத்திலேயே தொடங்கி விட்டது. திருவள்ளுவர் அறத்துப்பாலில் இல்லற இயல் என்றும் துறவற இயல் என்றும் பிரித்துக் குறட்பாக்களைத் தந்துள்ளார். அதோடு மட்டுமல்லாது,\nஅறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nஎன்ற குறள்வழியும் அவ்விருவகையைப் பதிவு செய்துள்ளார். இக்குறட்பாவிற்கு உரை எழுதிய பரிமேலழகர், இக்குறட்பாவில் இல்வாழ்க்கை என்பதால் இல்லறமும், அஃது என்ற சொல்லால் துறவறமும் குறிக்கப் பெற்றுள்ளது என்ற முறையில் பொருள் தந்துள்ளார். இந்த இல்லற, துறவறத்தைத் தேம்பாவணி சுட்டிக்காட்டி, இரண்டு அறங்களும் தேவை என்பதை வலியுறுத்துகிறது.\nஈரறம் பிரிந்து நோக்கில், இயம்பிய துறவின் மாட்சி\nபேரறம் ஆவ தன்றி, பிரிவிலா இரண்டு, தம்முள்\nஓரற மாகச் சேர்க்கில், உறுதியும் பயனும் ஓங்கத்\nதேர்அற மாகும் என்றான் செழுந்துறைக் கேள்வி மூத்தோன்”\nஇப்பாடலின் பொருள் – இல்லறம், துறவறம் என்ற இரண்டில் துறவறமே சிறந்தது என்றாலும், இரண்டையும் ஓர் அறமாகக் கொண்டு வாழ்ந்தால் வாழ்வில் உறுதியும் பயனும் கிடைத்திடும் என்று முதியவன் கூறினான் என்பது பொருளாகும்.\nஇதில் கூறப்பெற்ற அறம், இல்லறம் துறவறம் இரண்டையும் அனுபவித்து அதில் மேன்மை அடைவதுதான் தக்க அறம் என்பது கூறப்பெற்றுள்ளது.\nஇல்லறத்தின் சிறப்பையும், அது துறவறத்திற்கு ஒப்பாக அமையும் என்பதைத் திருக்குறளும் வலியுறுத்துகிறது.\nஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை\n7. இன்னா செய்தாரைப் பொறுத்தல்\nஉலகில் சமயநெறிகள் அனைத்தும் மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ற நெறிமுறைகளைக் குறிப்பிடுகின்றன. நெறிமுறைகளில் மிக இன்றியமையாததாக மனிதர் குலத்திற்குக் கூறப்பெறுவது மன்னிக்கும் குணம் அனைவருக்கும் வேண்டும் என்பதாகும். அதிலும் தனக்குத் தீங்கு செய்தவர்களின் தீமையைப் பொறுத்து அவர்களை மன்னித்தல வேண்டும் என்பது சிறந்த அறமாக எல்லாச் சமயமும் கூறுகின்றன. தேம்பாவணியில் இக்கருத்தை வலியுறுத்தும் பாடல் கீழ்வருமாறு அமைந்துள்ளது.\nதுய்யம் தாய்உரித் தொடர்பினார், சுடப்புகன் றவர்க்கும்\nமய்யம் தாவிய மனத்துஎழும் அன்பின் நன்று இயற்றல்\nநொய்அம் தாதுகள் நோவ, உள் குடைந்துஇமிர் அளிக்கும்\nசெய்அம் தாமiரை நினைப்ப, நல் விருந்துஇடும் போன்றே”\n(ஈரறம் பொருத்து படலம், பா. 60)\nஇப்பாடலின் பொருள் – தூய மனமுடைய தாய் போன்ற அன்புடைய வளனாரும் மரியாளும் தங்களைப் பற்றிக் கொடிய சொற்களால் ஏசியவர்களுக்கும், தங்களுடைய மனத்தில் தோன்றிய அன்பினால் அவர்கள் கூறியதைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு விருந்து படைத்தனர். அது எது போல என்றால், குளிர்ந்த இலைகளையும், தாதுக்களையும் உடைய பூக்கள், தாதுக்களை உண்பதற்காகத் துன்பப்படுத்திய வண்டுகளுக்குத் தேனைக் கொடுப்பது போல என்று இப்பாடல் குறிப்பிடுகிறது.\nஇப்பாடலில் தீய சொற்களைக் கூறித் துன்பப்படுத்தியவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்ற அறத்தை இப்பாடல் குறிப்பிடுகிறது.\nஇதனைக் கீழ்வரும் நீதி இலக்கியப் பாடலும் குறிப்பிடுகிறது.\nஉபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்\nஅபகாரம் ஆற்றச் செயினும் – உபகாரம்\nதாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்\nஇப்பாடலில் இடம் பெற்ற அறம் – நற்குடிப் பிறந்தார்கள் தாங்கள் செய்த ; உதவியை எண்ணாது,தங்களுக்கு அபகாரம் செய்தவர்களுக்கும் மீண்டும் நல்லதே செய்தல் நல்லோரின் அறமாகும் என்பதாகும்.\nஉலகச் சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட கோட்பாடு வினைக்கோட்பாடு ஆகும். முன்வினைப் பயனை அடுத்த பிறவியில் அனுபவிப்பதும், இப்பிறவியில் செய்த வினையின் பயனை அடுத்த பிறவியில் அனுபவிப்பதும் வினைக்கோட்பாடாகும். நல்வினை செய்தால் புண்ணியத்திற்கு ஆளாகி இன்பத்தை அனுபவிப்பர். தீவினை செய்தால் பாவத்திற்கு ஆளாகித் துன்பத்தை அடைவர். இக்கோட்பாடு கிறித்துவ சமயத்திலும் உண்டு என்பதைத் தேம்பாவணி பல இடங்களில் குறிப்பிடுகிறது. இதனை வளனார் கூறுவது போலத் தேம்பாவணி கீழ்வரும் பாடல்களில் குறிப்பிடுகிறது.\nவினை முதிர்ந்து விளித்தனர ஆவிபோய்,\nமுனைமுதிர்ந்த அழல் முதிர் பூதியில்,\nகனைமுதிர்ந்த பனிப்பொடு, எக் காலமும்\nபுனைமு��ிர்ந்த சிறை புதைந்து ஓவுமால்”\n(காண்டம் – 3, பாடல், 86)\nசெய்த நற்றவ வாள்கொடு, தீவினை\nகொய்தபின், இறந்து ஆவிகுளிர்ந்து, அருள்\nபெய்த நெஞ்சு, பெயர்கில பேரின்பம்\nஎய்த ஆண்டகை கண்டுஎன்றும் வாழுமால் “.\n(காண்டம் -3, பாடல்; -87)\nஇருவ கைப்படும் இவ்வுயிர் விட்டு,இடை\nவருவ கைப்படும் மற்றுயிர், தன்வினை\nஒருவ கைப்படும் ஒப்பினைத் தீயுலகு\nஅருவகைப் படும் அல்லலில், வீயுமால்”\n(காண்டம் -3, பாடல் – 88)\nஇப்பாடல்களின் பொருள் – (சூசையிடம் சிவாசிவன் என்பவர் உபதேசம் கேட்கிறார். அந்த உபதேசத்தில் இப்பாடல்கள் அமைந்துள்ளன)\nதீவினை செய்து இறந்துபட்டவர்கள் தீவினைக்கு உரிய சிறையாகிய நரகில் வீழ்வர். அந்நரகத்தில் இருக்கும் பேய்கள் அவர்களுக்குத் துன்பம் செய்யும்.\nதவம் எனும் வாளால் தீவினையை அறுத்து நல்வினை செய்தவர்கள் இறந்த பிறகு வானுலகத்தை அடைந்து, அருள் பெற்றுப் பேரின்பத்தை எய்தி இறைவனைக் கண்டு தொழுவார்கள். இரண்டிற்கும் நடுவே நின்றவர் இவ்வுலகில் சிலகாலம் வாழ்ந்து, துன்பங்களை அடைந்து, பிறகு ஞானம் பெற்று இறையருளைப் பெறுவார்கள் என்ற செய்தியை இப்பாடல்கள் தருகின்றன.\nஇவற்றால் உணர்த்தப் பெறுகின்ற அறம் ஒரு பிறப்பில் தீவினை செய்தவர்கள் நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவர். நல்வினை செய்தவர்கள் தங்கள் தவத்தால் துன்பத்திலிருந்து நீங்கிப் பேரின்பத்தை அடைவர்.\nதீயவராகவும் நல்லவராகவும் வாழ்ந்தவர்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை அனுபவித்த பிறகு, இறையருளைப் பெறுவர் என்ற அறக்கருத்து கூறப்படுகிறது.\nஇந்த ஊழ்வினைச் செய்தியைத் திருக்குறள் பத்துப் பாக்களில் குறிப்பிடுகிறது. ஊழ் என்ற அதிகாரத்திற்கு உரை எழுதிய பரிமேலழகர், ஊழ் என்பது இருவினைப் பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாகிய நியதிஎன்று உரை எழுதியுள்ளார்.\nஇம்மை செய்தன யான்அறி நல்வினை\nஉம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்\nதிருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது”\nஎன்று சிலப்பதிகாரத்தில் மாடல மறையோன் கோவலனின் துன்பத்திற்குக் காரணத்தை விதியின் பயனாகக் கூறுவதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.\nஇவ்வாறு ஊழ்வினைக் கோட்பாடுகள் பண்டைக்காலம் தொட்டுத் தேம்பாவணி வரை சமுதாய நம்பிக்கையாக இருந்தமை புலனாகின்றது.\nமானிடத் தோற்றம் பற்றிக் கிறித்துவ சமயத்தில் வழங்கப்பெறும் ஆதம், ஏவாள் நிகழ்வைத் தேம்பாவணி மூன்றாவது காண்டத்தில் ஞாபகப் படலத்தில் குறிப்பிடுகிறது. அந்நிகழ்வு இடம் பெற்ற சூழல் சூசை சிவாசிவனுக்கு ஊழ்வினை பற்றிக் கூறும் இடத்தில் அமைந்துள்ளது. சிவாசிவன் சூசையை நோக்கி, எனக்கு ஓர் ஐயம் உள்ளது. கற்றறிந்த எங்கள் முன்னோர் ஊழ்வினை உண்டென்று சொல்லியிருக்கிறாரே, அது என்னஎன்று கேட்கிறார். அதற்குச் சூசை, நீ சொன்ன விதி பற்றிய வேதநூல் கருத்தைக் கூறுகிறேன், கேள். இறைவன் உலகத்தைப் படைத்தபின் முதல் மனிதராகிய ஆதம், ஏவாளைப் படைத்து ஒரு அழகிய சோலையின்கண் வைத்தார். இச்சோலையில் ஒரு மரத்தின் கனியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நீங்கள் உண்ணலாம் என்று அனுமதித்தார். குறிப்பிட்ட அந்த மரத்தின் கனியை உண்ணக் கூடாது. உண்டால் இறந்து போவீர்கள் என்று கூறினார். ஆனால் ஏவாள் தீவினையின் (அலகை எனும் பேய்) தூண்டுதலால் அக்கனியைப் பறித்து உண்டதோடு, கணவனுக்கும் கொடுத்து உண்ணச் செய்தாள். அதனால் அக்கனி அவர்களுக்கு நஞ்சாகி, வானத்து நன்மைகள் அத்தனையையும் ஒழித்தது. இதுவே முதல் ஊழ்வினை ” என்று நிகழ்வைக் குறிப்பிடுகிறார். (காண்டம் – 3, ஞாபகப் படலம் – பாடல் 108 முதல் 117 வரை)\nஎனவே கிறித்துவமத முதல்வினைக் கோட்பாடு இயற்கைக்கு மாறாக இறைவனின் ஆணையை மீறி, முதல் மனிதர்கள் செய்த தீவினைதான் ஊழின் தொடக்கமாக அமைந்தமை பெறப்படுகிறது.\nபிற நாட்டைச் சார்ந்த நல்லறிஞர்கள் தமிழுக்கு அளித்த கொடைகளில் முதன்மையானது வீரமாமுனிவர் தந்த தேம்பாவணிக் காவியம் ஆகும். காப்பியத்திற்கு உரிய இலக்கணங்கள் பொருந்தி பாடப்பெற்ற இக்காவியம் தமிழர்தம் மரபுகளையும், கொள்கைகளையும் குறைவு படாது விளக்கும் ஒரு பெரு நூலாகும். தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் தமிழ்நாட்டில் கிறித்துவப்பணி செய்தபொழுது தமிழை நன்கு கற்று, சிலப்பதிகாரம், சிந்தாமணி உள்ளிட்ட காப்பியங்களைக் கற்று, அவைகளின் சாயலில் தேம்பாவணியைப் படைத்துள்ளமை பெருமைக்கு உரியதாகும். தமிழ்க் காப்பியங்களின் சந்தங்களும், அமைப்புக்களும் பொருந்தும் வண்ணம் தேம்பாவணி பாடப் பெற்றுள்ளது. தமிழ்க் காப்பியங்களுக்கு ஏற்ப அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களை வலியுறுத்தும் காப்பியமாகவும் இது அமைந்துள்ளது. அறத்தை வலியுறுத்தும் வண்ணம் தமிழ் மக்களின் அறக்கோட்பாடுகளை���் தேம்பாவணி தன்னகத்துக் கொண்டு விளங்குகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இக்கட்டுரை எடுத்துக் காட்டியுள்ளது. இதன் மூலம் தேம்பாவணியின் சிறப்பையும், அயல்நாட்டாரின் தமிழ் உணர்வையும் அறிய முடிகிறது.\nபதிவிட்டது palaniappan நேரம் 3:48 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் அரசியற் படம்\nகம்பராமாயணம் பாலகாண்டம்பூக்கொய் படலம், காரைக்குடி கம்பன் கழகத்திற்காகப் பதிவிடப்பெற்றது\nகம்பராமாயணம், ஆரணிய காண்டம் கரன் வகைப் படலம்\nசங்க இலக்கியம் - அம்மூவனார் கவிதைச் சிறப்பு\nசங்க கால ஆடை அணிகலன் பண்பாடு\nசங்ககாலத்தில் பெண்கள் திருமணத்திற்கு முன் பூச்சூடவில்லை\nதிரு நாஞ்சில் சம்பத் அவர்கள் தலைமையில் இராமாயணமே இன்றைய வாழ்விற்குத் தேவை பட்டிமண்டபம்\nநன்னூல் உயிரீற்றுப் புணரியல் காட்சி உரை\nமுனைவர் கு. ஞான சம்பந்தன் தலைமையில் பட்டி மண்டபம் தமிழர் வரலாறு பண்பாடு\nமின்னூல் விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஇலக்கியத்தைப் படிப்பதனால் என்ன என்ன பயன்கள் ஏற்படும் என்று ஒரு கேள்வியை எழுப்பினால் அதற்குப் பல்வேறு விடைகளைத் தரலாம். * இலக...\nகோட்பாடுகளின் அடிப்படையில் செவ்விலக்கியங்களை ஆராயத் துணை செய்யும் இணையத் தரவுகள்\np=58358 செவ்வியல் இலக்கியங்களில் இலக்கிய நயம் காணுதல், உவமை, உருவக அழகு காணுதல் என்ற மரபு சார்ந்த இலக்கியத்...\nபதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அழகியல் திறனாய்வு பெருவளர்ச��சியுடன் திகழ்ந்தது. நவீனத்துவ திறனாய்வுகள...\nசங்க கால கல்வி இயக்கங்கள்\nசங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த ...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதனிநாயக அடிகளார் நோக்கில் தமிழ்ப் பண்பாடும் அதன் சிறப்புகளும்\nசேக்கிழார் விருது பெற்ற முனைவர் பழ. முத்தப்பன்.\nமுனைவர் பழ. முத்தப்பன் நாற்பதாண்டு காலமாக தமிழ்ப்பணியாற்றி வருபவர். இவரின் பணியால் மயிலம் தமிழ்க்கல்லூரி, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்...\nலா.ச. ரா வின் அபிதா நாவல் பற்றிய மதிப்பீடு - சுயத்தை உணர்த்தும் வெளிப்பாடு\nதமிழ் நாவல் உலகில் ஆளுமை மிக்க எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்ட சிலரைச் சுட்டமுடியும். அச்சிலருள் ஒருவர் லா. ச. ராமாமிர்தம். லால்கு...\nபெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளிவீதியார்பாடல்கள்\nசங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் பெண்கள் குறிக்கத்தக்க இடத்தை வகித்துள்ளனர். சங்ககாலப் பெண்களில் அகப்பாடல்களை மட்டும் பாடியவர் என்ற பெருமை...\nவண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். இவர் கௌமார நெறி நின்ற சான்றோர். அவர் பாடிய புலவர் பு...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-05T15:31:45Z", "digest": "sha1:LPRRGBJWUSF57VZARWFA4OXOD6B7JT3U", "length": 42586, "nlines": 373, "source_domain": "nanjilnadan.com", "title": "அனைத்தும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாட��்\nPosted in அசை படங்கள், அனைத்தும்\t| Tagged கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், மிச்சக் கதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nகோவையிலிருந்து செயல்பட்டுவரும் “சிறுவாணி வாசகர் மையம்”2018 முதல் ஆண்டுதோறும் சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு.நாஞ்சில்நாடன் பெயரில் விருதுவழங்கி வருகிறது. 2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது” “மணல்வீடு”திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.விழா பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். விருதாளர் பற்றி… சேலம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தவசி கருப்புசாமி என்கிற மு.ஹரிகிருஷ்ணன் (44)ஆவணப்பட இயக்குநர்.ஓர் நிகழ்த்து … Continue reading →\nMore Galleries | Tagged சிறுவாணி வாசகர் மையம், நாஞ்சில்நாடன் விருது\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் இடுக்கண் எனும் சொல்லுக்குத் துன்பம் என்று பொருள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர். ‘இடுக்கண் களைவதாம் நட்பு’ என்கிறார். இடுக்கண் எனும் சொல்லுக்கு Distress, Woe, Affliction என்று பொருள். ‘இடுக்கண் வந்துள்ள காலை, எரிகின்ற விளக்கு’ காற்றில் நடுங்குவது போல, மனம் நடுக்குறும் என்பார் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணி … Continue reading →\nஜெயமோகன் நாஞ்சில்நாடனின் கதைகளில் மிகநம்பகமான ஒரு புறச்சூழல் இருப்பதை நீங்கள் காணலாம். அது நாஞ்சில்நாடாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி, கூர்மையான தகவல்களுடன்கூடிய சித்தரிப்பு நம்மை அந்தச்சூழலை மிகத்தெளிவாக கண்முன் என பார்க்கவைக்கிறது. ‘அம்பாரிமேல் ஓர் ஆடு’ என்ற ஆரம்பகால கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். மும்பையின் ஓர் உயர்தர சபாவின் மிதப்பான சூழலை எந்த முயற்சியுமில்லாமல் … Continue reading →\nMore Galleries | Tagged ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபேசும் புதியசக்தி தீபாவளி மலர் நாஞ்சில் நாடன் காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை. இட்டிலிச் சட்டுவத்தில் வைத்து அவித்து எடுப்பது, சுடச்சுட, நல்லெண்ணெய் விட்டுப் புரட்டிய தோசை மிளகாய்ப்பொடி தொட்டுக் கொண்டு ஆர்வமாக ஏழெட்டுத் தின்ற பிறகும் எழுந்து கை … Continue reading →\nMore Galleries | Tagged தற்குத்தறம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், பேசும் புதிய சக்தி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகைவிடப்பட்டவரின் பிரதிநிதி காளிப்ரஸாத் சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று என்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். … Continue reading →\nMore Galleries | Tagged அரூ, கான் சாகிப், காளிப்ரஸாத், கைவிடப்பட்டவரின் பிரதிநிதி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎனது சிறு வயதில், எங்கள் ஊரில் சுடலைமாடன் சாமி கொண்டாடி ஆராசனை வந்து ஆடுகிறபொழுது அதைப் பார்க்கும் எனக்குள் அந்தரங்கமானதொரு மெய்சிலிர்ப்பு, அதிர்வு, அச்சம், பக்தியுணர்வு இருக்கும். அவர் திரும்பினால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து நிற்பேன். 2020இல் சுடலைமாடன் ஆராசனை வந்து ஆடுகிறபொழுது, தார்ரோட்டில் எதிரே பேருந்து வருகிறது. எனக்கு அவரைப் பார்த்தால் … Continue reading →\nMore Galleries | Tagged அரூ, சுனீல் கிருஷ்ணன், நாஞ்சில்நாடன் நேர்காணல்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் எழுத்து’ ஆசிரியர், நண்பர் சுதீர் செந்தில் கூப்பிட்டுச் சொல்லியிராவிட்டால் நான் ஜெயந்தி கார்த்திக் எனுமிந்த புதிய நாவலாசிரியர் பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய ஆக்கங்கள் எதனையும் இதற்குமுன் வாசித்திருக்கவும் இல்லை. லிங்கம்’ எனும் இந்த நாவலின் தட்டச்சுப்படி கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எந்தப் புதிய படைப்பு நூலையும் எழுத்தாளரையும் தமிழ்ப் படைப்பிலக்கிய சேனைக்குப் புதிய … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இர��ந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading →\nMore Galleries | Tagged அம்மை பார்த்திருந்தாள், ஆனந்த விகடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகதை சொல்லி: மாலதி சிவா அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாடகம் சிறுகதை, மாலதி சிவா, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nvijaya vasagar vattam பாரதியெனும் ஆளுமையை ஆழ்ந்து ஆழமாய் புரிந்து கொள்வதை விட உணர்ந்து கொள்வோம்.அக்னி அலையும், அருவியில் சாரலும் ஒருசேர குயிலின் ஓசையோடு, காளியின் அருளின் பெற்று பாரதியை பருகுவோம். .Bharathi the greatest poet of inspiration,compassion,patriotism,love,far vision and with muchmore dimension who still lives by his poems … Continue reading →\nPosted in அனைத்தும்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nநாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கிறார் … Continue reading →\nMore Galleries | Tagged ஓபெஉபாவாசகர்மறுவினைகள், சொல்வனம், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதினமணி தீபாவளி மலர் 2020 நம்மைப் பற்றி, பிறர் எண்ணுகிற கெட்ட எண்ணங்கள் கூடச் செடியெனக் கொள்ளப்படலாம். ஏதாகிலும் செடியாய வல்வினைகளையும் தீர்ப்பதால்தான் அவன் இறைவன். இறைவன் என்பவன் எம்மதத்துக் கடவுளாகவும் இருக்கட்டும். அவன் செடியாய வல்வினைகள் போக்குபவன்.\nMore Galleries | Tagged செடியாய வல்வினைகள், தினமணி தீபாவளி மலர் 2020, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுத்தாரம்மனுக்குக் கொடை என்றால் அவன் ஊரில் எப்போதும் அது அன்னக் கொடை, சில ஊர்களில் காட்டு என்பார்கள். உணவை ஊட்டுவதால் ஊட்டு. அமர்ந்து உண்ணும் இடம் ஊட்டுப்புரை. சத்தான உணவு ஊட்டம். அதிலிருந்தே ஊட்டச்சத்து. காளியூட்டு, தம்பிரான் ஊட்டு என்று நாஞ்சில் நாட்டில் கோயில் திருவிழாக்கள் உண்டு. உடன்தானே ஊட்டு மலையாளம் என்று தழைந்துவிட்டுப் பெயராதீர். … Continue reading →\nMore Galleries | Tagged அன்னக் கொடை, காக்கை சிறகினிலே, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஜெயமோகன் துரதிருஷ்டவசமாக நூல்களிலிருந்து பெற்ற ‘தரவுகளை’ கொண்டு எழுதுவது எழுத்தாளர்களின் வழக்கம் அல்ல. அவர்களுக்கு நேரடி அனுபவம், அதிலிருந்து உருவாகும் உள்ளுணர்வுதான் முக்கியமானது. அதை எழுதத்தான் அவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள் ஓர் எழுத்தாளன் சாமானியர்களில் ஒருவனாக தன்னை உணர்வுரீதியாக அமைத்துக்கொண்டு எழுதுகிறான். அவனில் வெளிப்படுவது அக்குரல். அக்குரலுக்கு அறச்சார்பான ஒரு முக்கியத்துவம் உண்டு. அது புள்ளிவிபரங்கள் … Continue reading →\nMore Galleries | Tagged எழுத்தாளனின் பார்வை, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇலக்கியவாதிகளை அவன் எழுத்தினூடாக அவனை அறிபவர்களால் மட்டுமே ஏற்கமுடிகிறது. வாசிக்காத பொதுமக்களுக்கு இலக்கியவாதிகள் மேல் ஒவ்வாமையே உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஏற்றுக்கொண்டவற்றை அவன் மறுக்கிறான். அவர்கள் போற்றுவனவற்றை ஐயப்படுகிறான். அவர்கள் நம்பும் பொதுவான கருத்துக்களை நிராகரிக்கிறான். அவர்களின் மரபை, அவர்களின் நிகழ்கால வாழ்க்கைப்போக்கை அவன் மறுவரையறை செய்யமுயல்கிறான். அவன் அவர்கள் விரும்புவனவற்றைப் பேசுவதில்லை. அவர்கள் நின்றிருக்கும் … Continue reading →\nஆவநாழி நாஞ்சில் நாடன் காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது சித்தர் பாடல், “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் சுமத்திருப்பார் இச்சரக்கை என்பது தனிப்பாடல், ஈண்டு காயம் எனும் சொல்லின் பொருள் உடல், காயகல்பம் எனும் சொல் கேள்விப்பட்டிருக்கலாம். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில் ஒரு பாடல், “படிவட்டத் … Continue reading →\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nகாஞ்சிபுரத்து ஜீவா படைப்பகம் இவ்வாண்டு வெளியிட்ட ’மன்னார் பொழுதுகள்’ எனும் நானூறு பக்க நாவல் போனமாதம் வாசிக்க நேர்ந்தது. வேல்முருகன் இளங்கோ எழுதியது. திருவாரூர் மாவட்டத்து வடுவூரைச் சேர்ந்தவர். இருபத்தொன்பது வயதானவர்; பொறியாளர் என்ற தகவல்கள் கடந்து எனக்கு வேறெதுவும் தெரியாது. ‘ஊடறுப்பு’ என்று ஒரு நாவல் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். நான் வாசித்ததில்லை. வேல்முருகன் இளங்கோவை … Continue reading →\nMore Galleries | Tagged ஆனந்த விகடன், என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி, மன்னார் பொழுதுகள், வேல்முருகன் இளங்கோ\t| 2 பின்னூட்டங்கள்\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nதமிழ் நவீன படைப்பிலக்கிய தளத்தில் மிக முக்கியமான படைப்பாளர் நாஞ்சில்நாடன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பிறகு, அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் இவர். சோர்வு இல்லாமல் வாசிப்பதும், எழுதுவதும் இவரது இயல்பு. இந்த ஊரடங்கு காலத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து இருப்பதோடு, கட்டுரைகள், சிறுகதைகள் என சிறிதும் சோர்வின்றி எழுதி தள்ளுகிறார். காரணம்… … Continue reading →\nMore Galleries | Tagged தினமலர், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, வாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nகுமரன் கிருஷ்ணன் நன்றி: பதாகை: https://padhaakai.com/2015/04/27/nadhiyin-pizhai/ நீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ … Continue reading →\nMore Galleries | Tagged குமரன் கிருஷ்ணன், நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, பதாகை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகர்நாடக சங்கீதம் என்று பரவலாக அறியப்படுகிற தென்னிந்திய இசையினை முறையாகக் கற்கும் பேறு பெற்றவனில்லை. பள்ளி நேரம் அல்லாத வேளைகளில் வயிற்றுப் பாட்டுக்காகக் கூலி வேலைக்குப் போகிறவன், இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆடும் நோக்கத்துடன் இலக்கங்கள் பல ஆண்டுக்குக் கொடுத்து பயிற்சி பெற முடியாதல்லவா ஆனை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூறினால் அண்டம் கீறிப் போகாதா ஆனை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூறினால் அண்டம் கீறிப் போகாதா\nMore Galleries | Tagged ஓசை பெற்று உயர் பாற்கடல், சொல்வனம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-05T17:30:14Z", "digest": "sha1:GSH54AJCJWB6ANZS76BXEH4YPISSC4XS", "length": 11978, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் சங்க காலச் சேர மன்னன். கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். [1] இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர்.[2] சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள \"துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்\" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன.\nசேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனப்படும் எய்யும் வில்\nபெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70[சான்று தேவை]\nஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129[சான்று தேவை]\nபல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.பி. 80-105[சான்று தேவை]\nகளங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கி.பி. 106-130[சான்று தேவை]\nசேரன் செங்குட்டுவன் கி.பி. 129-184[சான்று தேவை]\nஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி.பி. 130-167[சான்று தேவை]\nஅந்துவஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)\nமாந்தரஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)\nவாழியாதன் இரும்பொறை கி.பி. 123-148[சான்று தேவை]\nகுட்டுவன் இரும்பொறை (காலம் தெரியவில்லை)\nபெருஞ்சேரல் இரும்பொறை கி.பி. 148-165[சான்று தேவை]\nஇளஞ்சேரல் இரும்பொறை கி.பி. 165-180[சான்று தேவை]\nபெருஞ்சேரலாதன் கி.பி. 180[சான்று தேவை]\nகோப்பெருஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)\nகுட்டுவன் கோதை கி.பி. 184-194[சான்று தேவை]\nமருதம் பாடிய இளங்கடுங்கோ காலம் தெரியவில்லை\nகணைக்கால் இரும்பொறை காலம் தெரியவில்லை\nகோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை காலம் தெரியவில்லை\nபெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி. 8ஆம் நூற்றாண்டு\nஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார்.[3]\nமேலும் பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும்பினும் மேலான சூழ்ச்சித் திறனும், காற்றினும் மேலான வலிமையும், தீயைக் காட்டிலும் மேலான அழிக்கும் ஆற்றலும், நீரைக் காட்டிலும் மேலான கொடைத்தன்மையும் இருந்தன எனவும் குறிப்பிடுகிறார். ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில் பெருஞ்சோறு அளித்த சேரன் பொறையன் மலையன் என்று இவனைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[4]\nஇவனது காலத்தை கணிப்பதில் வரலாற்றறிஞர்களிடம் மூன்று வேறுபட்ட கருத்துகள் உண்டு. அவை[5][6]\nசிலர் இவன் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை மகாபாரதத்தோடு தொடர்புபடுத்தி அந்த ஐவரும் நூற்றுவரும் பாண்டவ (5) கௌரவர்களே (100) எனக்கூறி இவனின் காலத்தை கி.மு. 3102 வரை எடுத்துச்செல்வர்.[5][6]\nவேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை சாதவாகனரோடு தொடர்ப்புபடுத்தி இவனின் காலத்தை கி.மு. 200க்கும் பிற்பட்டது தான் என கூறுவர்.[5][6]\nவேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனும், பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் உதியஞ்சேரலாதனும் வேறு எனக்கூறுவர்.[5][6]\n↑ இது குட்டநாட்டின் இருப்பிடத்தைக் கருதியது. திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர் சேரமான் பெருமாள் நாயனார் காலத்து ஊர். அதன் சங்ககாலப் பெயர் வஞ்சி என்பர்.\n↑ சு. இரத்தினசாமி, சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி), மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, பதிப்பாண்டு 1995.\nஅலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ\nநிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை\nஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்\nபெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் - புறநானூறு 2\n↑ சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை\n↑ 5.0 5.1 5.2 5.3 சங்ககால அரசர் வரலாறு. தஞ்சை-613005: தமிழ்ப் பல்கலைக்கழகம்.\nஉதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாராட்டியது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2018, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nakshthra-ragav-engagement-pictures-gone-viral-fans-reminds-of-vj-chithu-tamil-news/", "date_download": "2021-03-05T16:49:43Z", "digest": "sha1:JOJGRLALCIBRQUG6OEBNSAD2TLH3PDUN", "length": 9771, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சித்து நினைவுதான் வருகிறது – நக்ஷத்ராவின் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பார்த்து ஏங்கும் ரசிகர்கள்!", "raw_content": "\nசித்து நினைவுதான் வருகிறது – நக்ஷத்ராவின் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பார்த்து ஏங்கும் ரசிகர்கள்\nNakshthra Ragav Engagement Pictures சித்துவின் நினைவு வருவதைத் தடுக்கமுடியவில்லை என்பதையும் பதிவிட்டு வருகின்றனர்.\nNakshthra Ragav Engagement Reminds VJ Chithu Tamil News : தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நக்ஷ்த்ரா நாகேஷ். இவருக்கும் தன் நீண்ட நாள் காதலான ராகவ் என்பவருக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் நக்ஷத்ரா. இந்த சந்தோஷ இளம் தம்பதியர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வந்தாலும் பலருக்கு மறைந்த நடிகை சித்துவின் ஞாபகம்தான் வருகிறது.\nபொருத்தமான ஜோடி எனப் பல ரசிகர்கள் நக்ஷத்ரா மற்றும் ராகவ் ஜோடியை மனதார வாழ்த்தி வந்தாலும், இவர்களின் புகைப்படங்களைப் பார்க்கும்போது தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட சித்துவின் நினைவு வருவதைத் தடுக்கமுடியவில்லை என்பதையும் பதிவிட்டு வருகின்றனர்.\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் ஹேமந்த் நெருங்கிப் பழகி, ஹேமந்த்தால் அந்த பெண் கருவுற்ற பிறகு அவரை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க வைத்த தகவல் சமீபத்தில் வெளியாகி சித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும், தன் நண்பரோடு சித்து மரணம் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் ஹேமந்த் பேசும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசித்து மரணமடைந்து இரண்டு மாதங்கள் நெருங்கிய நிலையில் இன்றும் சித்துவின் நினைவலைகள் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையில் சென்றடைந்துகொண்டிருக்கிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nசட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nசோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக\nதெரிந்த கொத்தமல்லி… தெரியாத பயன்கள்… எப்படி பயன்படுத்துவது\nபட்டியல் வெளியே��்றம் ஏன் தேவை இந்திய வருவாய் துறை அதிகாரி சேகர் (ஓய்வு) நேர்காணல்\nசின்ன வயதிலேயே பணம் குவிக்கும் வேட்கையா ரிஸ்க் குறைவான முதலீடுகள் எவை\nசட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nதேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\nஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை\nகண்ணம்மா கற்றுக் கொடுத்த பாடம் இது: சினிமாவை நோக்கி ரோஷினி\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-madurai-branch-closed-sanskrit-news-and-programe-in-regional-language-case-243035/", "date_download": "2021-03-05T17:35:49Z", "digest": "sha1:6VNT7SQAGOWC36DESZP53B4CMUCEIKAA", "length": 11463, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்து", "raw_content": "\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்து\nTelecast Sanskrit News and programe in regional Language : பொதிகை உள்ளிட்ட மாநில மொழித் தொலைக்காட்சிகளில் நாள்தோறு சமஸ்கிருத செய்திக் தொகுப்பை 15 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும்\nசமஸ்கிருத செய்திக் தொகுப்பு மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அனைத்து வைத்துக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்தது.\nமுன்னதாக, ஒவ்வொரு நாளும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை டெல்லி தூர்தர்ஷன் ஒளிபரப்பும் 15 நிமிட சமஸ்கிருதச் செய்தி அறிக்கையை அதே நேரத்திலோ, அல்லது அட���த்த அரை மணி நேரத்திலோ மாநில மொழி அலைவரிசைகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய சுற்றறிக்கையில் தெரிவித்தது.\nஇந்த சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது, ” பொதிகை உள்ளிட்ட மாநில மொழித் தொலைக்காட்சிகளில் நாள்தோறு சமஸ்கிருத செய்திக் தொகுப்பை 15 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ” மனுதாரருக்கு தேவையில்லை எனில் டிவியை அணைத்து விடலாம், இல்லையெனில் வேறு சேனல் மாற்றலாம். இதனைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன” என்று கூறி வழக்கை முடித்தி வைத்தனர்.\nமுன்னதாக, மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான சு. வெங்கடேசன், ” தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 803 மட்டும்தான். அவர்களுக்காக சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்ப உத்தரவிடும் பாஜக அரசு உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லியில் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனரே அங்கு தமிழில் செய்தியறிக்கை வெளியிட உத்தரவிடுமா பொதிகை தொலைகாட்சியில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும். கேட்க ஐந்து ஆள் இல்லை\nஊத எதற்கு ஆறு முழ சங்கு ” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார்.\nதிமுக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, விசிக, மதிமுக உள்ளிட்ட பிராதான எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த சுற்றறிக்கைக்கு கண்டனங்களை பதிவு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\nசோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக\nசட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழ��்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nசேலையை வெட்டி எறிந்த குக் வித் வித் கோமாளி நடிகை… இது நல்லாவா இருக்கு\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு : முதல்வருக்கு தொடர்பா\nமேற்குவங்க தேர்தல் : பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மம்தா பானர்ஜி\nசின்ன வயதிலேயே பணம் குவிக்கும் வேட்கையா ரிஸ்க் குறைவான முதலீடுகள் எவை\nசட்டசபை தேர்தல் : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nதேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/delhi-high", "date_download": "2021-03-05T18:06:42Z", "digest": "sha1:UTSJWNEHWNDWPFB3DNQMLVSYVG6O34A6", "length": 6046, "nlines": 81, "source_domain": "zeenews.india.com", "title": "Delhi High News in Tamil, Latest Delhi High news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை\nIncome Tax Raid: மிகப்பெரிய சிக்கலில் தனுஷ் பட ஹீரோயின்\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nDriving Licence அப்ளை செய்ய வேண்டுமா RTO அலுவலகம் கூட செல்லாமல் வேலை நடக்கும்\nGoogle Pay விவகாரத்தில் விளக்கம் கோரி RBI-க்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...\nUPI-யில் கூகிள் இந்தியா டிஜிட்டல் சேவைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கக் கோரும் மனு மீது, டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nவீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது\nLPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nGood News: இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும்\nTN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nGoogle வழியாக இந்த தலைப்புகளைத் தேடாதீர்கள் - உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nமலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ\nஉங்க கனவு வீட்டை வாங்க அருமையான வாய்ப்பு; வீட்டுக் கடன்களின் வட்டி விகிதம் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/02/blog-post_23.html", "date_download": "2021-03-05T16:25:15Z", "digest": "sha1:BCI2YT7NVNS5HAGVTFUR2QEEYD2BUFGT", "length": 14381, "nlines": 37, "source_domain": "www.k7herbocare.com", "title": "எலும்புகளின் நண்பன் பிரண்டையின் பயன்கள்", "raw_content": "\nஎலும்புகளின் நண்பன் பிரண்டையின் பயன்கள்\nஎலும்புகளின் நண்பன் பிரண்டையின் பயன்கள்\nநாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு குறிப்பாக எடை கூடுதலாக இருக்கிற பெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. மூட்டுவலிக்கு காரணமாக இருப்பது எலும்புத் தேய்மானமே ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கிற காலங்களில் உடலில் இருக்கிற ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக எலும்பு தேய்ந்து வரும். இதுபோலவே போதுமான அளவு சூரியக்கதிர் படாமல் அலுவலகத்திற்கு உள்ளேயே அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் எலும்பு தேய்மானம் கொஞ்சம் வேகமாகவே வரும்.\nபோதுமான சூரியன் இல்லாது தோல் எப்படி வைட்டமின் டி-யை உற்பத்தி செய்ய முடியாதோ அது போலவே உடலுக்குத் தேவையான எலும்பின் பலமும் சூரிய ஒளி இல்லாமல் குறைந்துபோகும். மேலை நாடுகளில் குறிப்பாக குளிர் பிரதேசங்களில் குளிர்காலங்களில் வாழ்கிறவர்களுக்கு சூரிய ஒளி இல்லாது மனச்சோர்வு ஏற்படுவது போலவே எலும்புகளுக்கும் போதுமான அளவு வலு இல்லாமல் இருக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு இயற்கையாகவே எலும்பு தேய்மானம் ஏற்பட்டு கால் எலும்புகள் வளைந்து இருப்பதும் அது தானாகவே கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுவதும் சகஜம். விளையாட்டு வீரர்களுக்கு குறிப்பாக ஓடுதல், கால்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் மேற்கொள்பவர்களுக்கு எலும்புகளில் இருக்கிற தசையும் மூட்டையும் சேர்த்து கட்டுகின்ற இணைப்பு தசை(Tendon), இரண்டு எலும்புகளை சேர்த்து கட்டுகிற தசைநார்(Ligament) பகுதிகளிலும் தேய்மானம், வறட்சி ஏற்பட்டு காயம் ஏற்படுவதும், கிழிந்து போவது இயல்பு.\nஇப்படி பல்வேறு காரணிகளால் மூட்டுகளில் பாதிப்பு ஏற்படுகிற போதும் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறபோது ஏற்படுகிற வீக்கம், வலி ஆகியவற்றை குறைப்பதற்கு மிக முக்கியமான ஒரு தாவரம் பிரண்டை. இந்த வறண்ட நில தாவரம் வஜ்ஜிரவல்லி என்றும் சொல்லப்படுகிறது. எலும்பு தேய்மானத்தை குறைப்பதிலும் முதுமை வராமல் தடுப்பதிலும் பிரண்டை பெரிய பங்காற்றுகிறது. முறிந்த எலும்புகள் சீக்கிரம் சேர்ப்பதற்கும், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகிற மூட்டு வலிகளை சரி செய்வதற்கும், Ligament tear என்று சொல்கிற கிழிந்து போகிற தசை நார்களை ஒன்று சேர்ப்பதற்கும் பிரண்டை மிகவும் உதவியாக இருக்கும்.அதனால்தான் வைரத்தை போன்ற ஒரு பலத்தை எலும்புகளுக்கு கொடுக்கிற காரணத்தினால் இது வஜ்ஜிரவல்லி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இதன் சமஸ்கிருதப் பெயர் அஸ்தி சங்கிரகம். இது எலும்புகளை ஒன்று சேர்ப்பது என்பதைக் குறிக்கும். வறண்ட நிலங்களிலும் வேலி ஓரங்களிலும் தானாகவே வளரக்கூடிய ஒரு பயிராக இருந்தாலும் கூட இன்றைக்கு அதனுடைய முக்கியத்துவம் மிகவும் அதிகம். இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்காவிலும் தாய்லாந்திலும் கூட பிரண்டையை முக்கியமான ஒரு மருந்து பொருளாகவே கருதுகிறார்கள்.\nபொதுவாக அப்பளம் தயாரிக்கிற போது அதில் பிரண்டையை இடித்து, அதன் சாற்றைச் சேர்த்து, மாவைப் பிசைந்து உளுந்து மாவுடன் சேர்ந்து அப்பளம் செய்வார்கள். இதற்குக் காரணம் உளுந்து தசைகளுக்கு வலிமையையும் பிரண்டை எலும்புகளுக்கு வலிமை தரும் என்பதனால் தான். பிரண்டையுடைய தண்டு, நான்கு ��க்கங்கள் உரியதாக இருக்கும். இந்த தண்டுகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்த கணுக்களில் கால்சியம் ஆக்சலேட் என்று சொல்லப்படுகிற ஒரு வேதிப்பொருள் காணப்படும். இதன் காரணமாகத்தான் மிகவும் முதிர்ந்த பிரண்டையை கையாளுகிறபோது கைகளில் ஒரு அரிப்பு ஏற்படுவதும் அதைக் கொண்டு நாம் உணவும் மருந்தும் செய்து சாப்பிடுகின்ற போது வாயில் ஒரு அரிப்பும் ஏற்படும்.\nஎனவே, பிரண்டையை பயன்படுத்துகிறபோது மெல்லிய இளம் தண்டுகள் மட்டுமே சேகரிக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் போதும் அதனுடைய கணுவை நீக்க வேண்டும். அப்படி இல்லாமல் வியாபார நோக்கில் இன்று தயாரிக்கப்படுகிற பிரண்டைத் துவையல், பிரண்டை ஊறுகாய், பிரண்டை பொடி ஆகியவற்றில் தண்டுகள் முதிர்ந்த தண்டுகளாக இருந்து அதனுடைய கணு நீக்காமல் பயன்படுத்துகிறபோது அதில் நிற்கிற சுண்ணாம்பு காரணமாக சிறுநீர் கற்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. உண்கிறபோது வாய் அரிப்பு ஏற்படுவதும் அதனால்தான்.\nஇதனை மறைப்பதற்காக வியாபார ரீதியாக தயாரிக்கப்படுகிற பொருட்களில் புளியின் அளவு சற்று அதிகமாக இருக்கும். ஆனால், பித்தத்தை அதிகப்படுத்தும் என்ற காரணத்தினால் மிக அதிக அளவு புளி இல்லாமல் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து மல்லித்தழை சேர்த்து அரைத்து உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பாக இருக்கும். பிரண்டையில் மேற்கண்ட இந்த கால்சியம் ஆக்ஸலேட் கற்களைக் குறைப்பதற்காகத்தான், அதனைத் துண்டுதுண்டுகளாக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் வைக்கிறோம். பிறகு பிரண்டை வற்றலாக மாறிய பிறகு, அதற்குப் பின்னர் பிரண்டை வடகம், பிரண்டை துவையல் செய்து நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். நம்முடைய இந்த பாரம்பரிய அறிவு இன்றைக்கு அதன் பக்கவிளைவுகளை குறைப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. மூன்று பக்கம் உடைய முப்பிரண்டை, பட்ட பிரண்டை புளிப்பிரண்டை எனப் பல்வேறு வகைகளில் இருந்தாலும்கூட பொதுவாக நான்கு பக்கங்களில் உடைய பிரண்டையைத்தான் நாம் மருந்துக்கு பயன்படுத்துகிறோம்.\nஎலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் பண்பும், வளர்சிதை மாற்றம் எனும் பண்பும் பிரண்டைக்கு உள்ளது. எனவே, போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் உயரம் இல்லாமல் இருக்கிற குழந்தைகளுக்கும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றாலும் போதுமான சூரிய வெப்பம் இல்லாத குழந்தைகளுக்கு சூரிய வெப்பம் கொண்டு எலும்பின் திறன் வளர வேண்டும் என்றாலும் பிரண்டையை கொடுத்து வருதல் நல்லது.\nபிரண்டையை தினமும் துவையலாகச் செய்து சாப்பிடும்போது 2 முதல் 3 கிராம் அளவு பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கின்ற போது ஒரு கிராம் அளவு கொடுக்க வேண்டும். ஏனென்றால் எல்லா மருந்துகளுக்கும் அளவு என்ற வரைமுறை இருக்கிறது. மிக அதிகமான அளவு கொடுத்தால் சிறுநீர் கற்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறுநீரக நோயாளிகளுக்கு பிரண்டையை கையாளும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-05T17:19:34Z", "digest": "sha1:FMMHYISF5GODFJ7VQ4YW42ZAFZDCCT4M", "length": 4899, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "மே தின ஊர்வலம் : இ.போ.சவுக்கு 1 கோடியே 56 இலட்சம் வருமானம் |", "raw_content": "\nமே தின ஊர்வலம் : இ.போ.சவுக்கு 1 கோடியே 56 இலட்சம் வருமானம்\nஉலக தொழிலாளர் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒரு கோடியே ஐம்பத்தாறு இலட்சம் ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைத்ததாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.\nஇத்தொகையானது, இலங்கை போக்குவரத்து சபை ஒரு நாளில் பெற்றுக் கொண்ட அதிக வருமானம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.பணத்தைப் பெற்றுக் கொண்டு பஸ் வண்டிகளை வழங்கியதால் இந்தளவு வருமானம் உழைக்க முடிந்ததாக தெரிவித்த அமைச்சர், சகல கட்சிகளும் இம்முறை பஸ்களை வாடகைக்கு பெற்றுக் கொண்டதால் இந்தளவு வருமானத்தை பெறக்கூடியதாக இருந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.\nஇந்த பஸ்களை வழங்குவதில் தாம் முன்னின்று செயற்பட்டதாக தெரிவித்த அமைச்சர், மக்களின் தேவையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபையை தரமான சேவை வழங்கும் நிறுவனமாக மாற்றியமைக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.\n”ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்காது என நம்புகின்றேன்” : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஜனாஸாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்: கிழக்கில் இன��று இரண்டு உடல்கள் அடக்கம்\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் இயக்கத்தினால் உண்ணாவிரதப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/prostacet-review", "date_download": "2021-03-05T17:06:23Z", "digest": "sha1:4MXJJGB6GTJEN4RO3RDQPRMU4JTCPWDC", "length": 28468, "nlines": 109, "source_domain": "fsno.org", "title": "Prostacet ஆய்வு | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nProstacet : சந்தையில் புரோஸ்டேட் Prostacet மிக சக்திவாய்ந்த தயாரிப்புகளில் ஒன்று\nபுரோஸ்டேட் Prostacet மேம்படுத்துவதற்கான உள் முனை என்று புரோஸ்டாசெட் Prostacet நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின் எண்ணற்ற நல்ல அனுபவங்கள் தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.\nபுரோஸ்டேட் பொருத்தமாக இருக்க புரோஸ்டாசெட் உங்களுக்கு Prostacet என்று நிறைய பயனர் அனுபவங்களை தொடர்ந்து கூறுகிறது.ஆனால், அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. இதன் விளைவாக, முகவர் மற்றும் விளைவு, அதன் பயன்பாடு மற்றும் அளவை நாங்கள் விடாமுயற்சியுடன் ஆராய்ந்தோம். இந்த வலைப்பதிவு இடுகையில் நீங்கள் முடிவுகளைப் படிக்கலாம்.\nProstacet பின்னால் என்ன இருக்கிறது\nதீங்கு விளைவிக்காத பொருட்களுடன் Prostacet செயல்பாட்டின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை Prostacet. தீர்வு மலிவானது மற்றும் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் இல்லை\nகூடுதலாக, ஒரு ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எவரும் எளிதாக தயாரிப்புக்கு ஆர்டர் செய்யலாம்.\nProstacet க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Prostacet -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nதற்போதைய தரநிலைகளுக்கு (எஸ்.எஸ்.எல் ரகசியம், தரவு தனியுரிமை + கோ.\nProstacet என்ன பேசுகிறது, Prostacet எதிராக என்ன\nProstacet குறிப்பாக குறிப்பிடத்தக்க விஷயங்கள்:\nஆபத்தான மற்றும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை முறை தவிர்க்கப்படுகிறது\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் பிரச்சினையை நீங்கள் யாரிடமும் சொல்லத் தேவையில்லை & பின்வருவனவற்றில் ஒரு கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்\nகுறிப்பாக இது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல்\nபேக் மற்றும் அனுப்புநர் புத்திசாலித்தனமான மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்கள், நீங்கள் சரியாக வாங்குவது இரகசியமாகவே இருக்கும்\nProstacet உண்மையில் எந்த வழியில் செயல்படுகிறது\nProstacet எவ்வாறு Prostacet என்பதைப் பற்றிய சிறந்த விழிப்புணர்வுக்கு, Prostacet பற்றிய விஞ்ஞான நிலைமையைப் பார்ப்பது உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, இதை நாங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம். விளைவின் மதிப்பீடு தொகுப்பு துண்டுப்பிரசுரத்தால் சரிபார்க்கப்பட்டது, இதன் போது நோயாளியின் அறிக்கைகள் ஆராயப்படுகின்றன.\nஇந்த வழியில், தயாரிப்பின் பயனர்களை குணப்படுத்த விரும்புவோரின் குறைந்தது கருத்து.\nஎந்த பயனர்கள் Prostacet வாங்க வேண்டும்\nஇதை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விளக்கலாம். V-Tight Gel மாறாக, இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கது. எங்கள் விரிவான பகுப்பாய்வுகள் Prostacet அனைத்து மக்களுக்கும் பொருந்தாது என்பதைக் குறிக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, புரோஸ்டேட் Prostacet எவருக்கும் அல்லது எவருக்கும் சிக்கல் இருந்தால் அது புரோஸ்டாசெட் வாங்குவதன் மூலம் விரைவாக முடிவுகளைப் பெற முடியும் என்பது Prostacet.\nநீங்கள் Prostacet மட்டுமே வசதியாக எடுத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள், எல்லா Prostacet மாறாமல் கரைந்துவிடும். உங்களுக்கு கொஞ்சம் பொறுமை இருக்க வேண்டும். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஒழுக்கம் தேவைப்படுகிறது, ஏனென்றால் உடல் தொடர்பான முன்னேற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும்.\nProstacet இலக்குகளை அடைய உதவ��கிறது. இன்னும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். உங்கள் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இந்த தயாரிப்பைப் பெறுங்கள், செயல்முறை மூலம் செல்லுங்கள், விரைவில் சிக்கலைத் தீர்ப்பதை அனுபவிக்கவும்.\nதயாரிப்பு தனித்துவமான செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை உயர்தர செயலில் உள்ள பொருட்களால் வழங்கப்படுகின்றன.\nஎனவே தயாரிப்புக்கும் மனித உயிரினத்திற்கும் இடையே ஒத்துழைப்பு உள்ளது, இது பக்க விளைவுகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nமுதல் பயன்பாடு சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறானதாக உணர வாய்ப்பு உள்ளதா எதிர்பார்த்த முடிவுகள் காண்பிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த சிறிது நேரம் ஆகும்\nஉண்மையைச் சொல்வதற்கு, இதற்கு சிறிது நேரம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், மேலும் உட்கொள்ளும் ஆரம்பத்தில் ஒரு வேடிக்கையான உணர்வு ஏற்கனவே ஏற்படலாம்.\nஉற்பத்தியின் நுகர்வோரின் மதிப்புரைகள் அதனுடன் கூடிய சூழ்நிலைகள் பொதுவாக சந்தேகப்படக்கூடாது என்பதை நிரூபிக்கின்றன.\nProstacet, இது தனிப்பட்ட கூறுகள் மற்றும் பெரும்பான்மையான விளைவுகளுக்கு முக்கியமானவை.\nProstacet சோதனை ஓட்டத்திற்கு Prostacet தயாரிப்பாளர் ஒரு ஜோடி நன்கு அறியப்பட்ட பொருட்களை ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்துகிறார் என்பது உண்மை.\nஅதேபோல் அந்தந்த கூறுகளின் வலுவான அளவை உற்சாகப்படுத்தியது.\nமுட்டாள்தனமாக இருக்காதீர்கள் - அதிகாரப்பூர்வ கடையில் மட்டுமே Prostacet -ஐ வாங்கவும்.\nபல மாத்திரைகள் தோல்வியடையும் புள்ளி.\nஇருப்பினும், மூலப்பொருள் மேட்ரிக்ஸில் ஏன் ஒரு இடத்தைப் பெறுவது என்று நான் முதலில் யோசித்ததைப் போலவே, ஒரு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகு, புரோஸ்டேட் அச om கரியத்தில் இந்த பொருள் மிகப்பெரிய பங்கைக் கொள்ள முடியும் என்ற பார்வைக்கு வந்தேன்.\nஇப்போது தயாரிப்பின் சாராம்சத்தின் ஒரு சுருக்கம்:\nஆழத்திற்குச் Prostacet, புரோஸ்டாசெட்டின் தேர்வு புரோஸ்டேட்டின் அளவை சாதகமாக மாற்றக்கூடும் என்பது நேரடியாகத் தெரிகிறது.\nஅது உண்மையில் விரும்பிய முடிவுகளை அளிக்கிறதா என்பதில் அவநம்பிக்கை தொடர்ந்தால், விரக்தியடைய எந்த காரணமும் இல்லை: ஒரு கணத்தில் நீங்கள் வேலைகளைப் புரிந்து கொண்டீர்கள்.\nதொடர்ச்சியாக சிந்தித்துப் பார்ப்பது மற்றும் பயன்பாடு குறித்து தவறான படத்தை உருவாக்குவது எந்த வகையிலும் தேவையில்லை. அதன்படி, Prostacet அன்றாட வழக்கத்தில் எளிதாக இணைக்க Prostacet என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.\nபல பயனர்களின் வாடிக்கையாளர் அனுபவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. KETO Advanced பாருங்கள்.\nஉங்கள் பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு, மருந்து பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் உலகளாவிய வலையில் வேறு எங்கும் உள்ளன, அவை இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அணுகலாம்.\nபுரோஸ்டாசெட் பயன்பாட்டின் மூலம் புரோஸ்டேட் Prostacet வாய்ப்பு மிகவும் நல்லது\nஏராளமான ஆர்வமுள்ள பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை எனது கருத்தில் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.\nஎந்த அளவு மற்றும் எவ்வளவு விரைவாக முன்னேற்றம் ஏற்படுகிறது இது கணிப்பது மிகவும் கடினம் மற்றும் நபருக்கு நபர் மாறுபடும்.\nஆயினும்கூட, மற்ற எல்லா வாடிக்கையாளர்களையும் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதையும், சில மணிநேரங்களுக்குப் பிறகு புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நீங்கள் தீவிர வெற்றியைப் பெறுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம் .\nசிலர் முதல் முடிவுகளை உடனடியாக உணர்கிறார்கள். இருப்பினும், அவ்வப்போது, குறிப்பு மேம்பாடுகளுக்கும் விளைவு மாறுபடலாம்.\nபுதிதாகப் பெற்ற உயிர்ச்சக்தியை உங்கள் நண்பர்கள் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்கள். மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட குடும்பமே இந்த மாற்றத்தைப் பற்றி குறிப்பாக நிற்கிறது.\nProstacet அனுபவம் பெற்ற மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nProstacet சில மகிழ்ச்சியான ஆய்வுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு வழக்கு அடிப்படையில் முன்னேற்றம் மாறுபடும், ஆனால் ஒட்டுமொத்தமாக அது மிகப்பெரிய நற்பெயரைப் பெறுகிறது.\nProstacet - ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்முதல் விலைக்கு அசல் தயாரிப்பை நீங்கள் வாங்குகிறீர்கள் என்று கருதினால் - இது மிகவும் நம்பிக்கைக்குரிய தூண்டுதலாகத் தெரிகிறது.\nஎனவே தயாரிப்பு பற்றி மற்ற பங்குதாரர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nநீங்கள் சோதனைகளைப் பார்த்தால், ஊடகம் வாக்குறுதியளிப்பதைச் செய்கிறது என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம். பொதுவாக, இது எந்த வகையிலும் இல்லை, ஏனென்றால் இதுபோன்ற ஒரு முழுமையான பாராட்டு சுருக���கமானது எந்தவொரு தயாரிப்புக்கும் வழங்கப்படவில்லை.\nProstacet க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஇதுவரை ஒரு பயனுள்ள மாற்றீட்டை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nபுரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இது எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது, ஆனால் சிரமமின்றி பயன்படுத்தப்படலாம்\nஒன்று கேள்விக்குறியாக உள்ளது - தயாரிப்புடன் தனிப்பட்ட சோதனை தெளிவாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது\nஅதன்படி, நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள், இது உங்களுக்கு பரிந்துரைக்கும் அல்லது உற்பத்தியை நிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும். எரிச்சலூட்டும் வகையில், இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகளுடன் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஎல்லோரும் அத்தகைய ஒரு பொருளை சட்டப்பூர்வமாக வாங்க முடியும் மற்றும் குறைந்த செலவில் அல்ல, விரைவாக சுரண்டப்பட வேண்டும். தற்போது, இது குறிப்பிட்ட ஆன்லைன் கடையில் வாங்குவதற்கு இன்னும் கிடைக்கும். இந்த வழியில், ஆபத்தான சாயல் தயாரிப்பைப் பெறுவதற்கு நீங்கள் எந்த ஆபத்தும் எடுக்கவில்லை.\nநீண்ட காலமாக அந்த சிகிச்சையின் மூலம் செல்ல உங்களுக்கு சகிப்புத்தன்மை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்களே வேதனையைத் தவிர்ப்பீர்கள். VigRX Plus மாறாக, இது கணிசமாக குறிப்பிடத்தக்கதாக உள்ளது.ஆனால், சிக்கலைச் சமாளிக்கவும், தயாரிப்பை அதன் இலக்கை அடையவும் உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nகவனம்: Prostacet ஆதாரங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள்\nமிகவும் ஆபத்தானது எந்தவொரு சந்தேகத்திற்குரிய இணைய கடையிலிருந்தும் அல்லது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் Prostacet விருப்பமாகும்.\nமுடிவில், நீங்கள் பணத்தை ஜன்னலுக்கு வெளியே எறிவது மட்டுமல்லாமல், உங்கள் உடல்நலத்தையும் செலுத்துவீர்கள்\nவேகமான மற்றும் பாதுகாப்பான விளைவுகளுக்கு, நாங்கள் சோதித்த இணைய கடை மிகவும் நம்பகமான அணுகுமுறையாக இருக்கும்.\nஇந்த கட்டத்தில் அனைத்து உலகங்களிலும் சிறந்ததைப் பெற்ற பிறகு தயாரிப்பை ஆர்டர் செய்வதற்கான மிகவும் விவேகமான தொடர்பு புள்ளியாக இது நிரூபிக்கப்படுகிறது - அசல் உருப்படியின் மி��க் குறைந்த சலுகை விலைகள், கட்டாய வாடிக்கையாளர் சேவை வழங்கல் மற்றும் வசதியான கப்பல் விதிமுறைகள்.\nஇந்த உதவிக்குறிப்புகள் உங்கள் முதல் ஆர்டரை Prostacet உகந்த மூலோபாயத்தை விளக்குகின்றன:\nஇணையத்தில் கவனக்குறைவான தேடல் அமர்வுகள் மற்றும் நாங்கள் கட்டுப்படுத்தும் இணைப்புகளைத் தவிர்க்கவும். சலுகைகள் எப்போதும் சரிபார்க்க ஆசிரியர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள், அது உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது, இதனால் மலிவான விலை மற்றும் உகந்த விநியோக நிலைமைகளுக்கு நீங்கள் உண்மையில் ஆர்டர் செய்கிறீர்கள்.\nMangosteen ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது\nProstacet -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nProstacet க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=government%20doctors", "date_download": "2021-03-05T16:42:27Z", "digest": "sha1:DOQFJ6K4WJ4UHNK45DBO5DWXOOR6NRLZ", "length": 4207, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"government doctors | Dinakaran\"", "raw_content": "\nகிருஷ்ணகிரியில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த அரசு மருத்துவர்கள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் கோரிக்கை பேட்ஜ் அணிந்து அரசு மருத்துவர்கள் பணி\nகலப்பட மருத்துவமுறையை திரும்ப பெறக்கோரி அரசு டாக்டர்கள் டூவீலர் பேரணி\nமத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nமத்திய அரசை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரதம்\nமத்திய அரசை கண்டித்து 7வது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரதம்\nமத்திய அரசை கண்டித்து மருத்துவர்கள் 4வது நாளாக உண்ணாவிரதம்\nகோலார் எஸ்.என்.ஆர் அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை\nஅரசு மருத்துவமனையில் பாம்புகள் படையெடுப்பு-மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் அச்சம்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை\nகலப்பு மருத்துவ முறையை எதிர்த்து மருத்துவர்கள் உண்ணாவிரதம்\nமிக்சோபதி மருத்துவ சட்டத்தை த���ரும்பப்பெறக்கோரி மருத்துவர்கள் பேரணி\nகலப்பு மருத்துவத்தை தடை செய்யக் கோரி மருத்துவர்கள் இருசக்கர வாகன பேரணி\n2வது நாளாக தனியார் மருத்துவர்கள் உண்ணாவிரதம்\nஒரே மருத்துவ முறையை கைவிடக்கோரி தனியார் மருத்துவர்கள் உண்ணாவிரதம்\nகீழக்கரை ஜிஹெச்சில் டாக்டர்கள் பற்றாக்குறையால் காத்திருக்கும் நோயாளிகள்\nமத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nமக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது கலப்பட மருத்துவ முறையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceat.com/ta/campaign/bike-tyres/puncturesafe-tyres.html", "date_download": "2021-03-05T16:24:50Z", "digest": "sha1:7UJGZYYSPDT5WOEGWEJIT47IYZYD5QW4", "length": 22324, "nlines": 124, "source_domain": "www.ceat.com", "title": "Puncture Safe Campaign Page", "raw_content": "கவலையில்லாமல் ஓட்டுங்கள் இவை CEAT பக்ஞ்சர் சேஃப்* டயர்கள்\nபக்ஞ்சர் சேஃப் டயர்கள் என்றால் இதில் டியூப் இல்லாமல் சிறப்பு சீலன்டுகள் பூசப்பட்டிருக்கின்றன - அதாவது டயர்கள் உட்புறத்தில் செறிவான ஜெல் தடவப்பட்டிருக்கிறது, தரையில் பதியும் டயர் பகுதியில் இது தடவப்பட்டிருப்பதால், பக்ஞ்சர்கள் விபத்துகளாக மாறாமல் தடுக்கப்படுகிறது.\nடயர்களின் முழு வாழ்நாள் முழுவதும் தாங்கி நிற்கும் விதமாக எங்கள் சீலன்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதன் பண்புகள் ஒருபோதும் சமரசம் ஆகாமல் பலனளிக்கும்.\nஉங்கள் பைக்குக்கு சரியானதைத் தேர்ந்தெடுங்கள்\nஉங்கள் வாகன மேக் மாடல் மற்றும் அதன் வகையைத் தெரிந்துகொண்டு பரிந்துரைக்கப்பட்ட டயர் அளவைத் தேர்ந்தெடுங்கள்.\nஇக்குறிப்புகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் டயர் அளவை ஒன்றுக்கு இரண்டு தடவை டயர் பக்கச் சுவரில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nDisclaimer- CEAT பக்ஞ்சர் சேஃப் பைக் டயர்களை தற்போது ஒரு சில பைக் மாடல்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்திருக்கிறோம். வெகு விரைவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இதைக் கிடைக்கச் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்\nஒரு சாதாரண டயர் அசம்பாவிதமாக ஆணி ஒன்றின் மீது ஏறிவிடும் போது டயர் பக்ஞ்சராகி காற்று இறங்கிவிடும், ஆனால் CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்களிலிருக்கும் சீலன்ட் ஆணியை இறுக்கி பிடித்துக் கொண்டி��ுக்கும், ஆணி பிடுங்கி எடுக்கப்பட்டாலும் கூட துளை தானாகவே அடைபட்டுக்கொள்ளும்.\nபக்ஞ்சர் காரணமான எதிர்பாராத சேதம் அல்லது செலவு அதிகமாகும் ரிப்பேர் எதுவும் இல்லை\nபக்ஞ்சர் உடனடியாக சீல் செய்யப்படும், அதனால் பைக்கை பக்ஞ்சர் ஒட்டும் இடம் வரையில் தள்ளிக்கொண்டு போக வேண்டியதில்லை\nடயர் பண்புகள் மற்றும் செயல்திறன் வேகம், தொலைவு மற்றும் காலம் காரணமாக ஒருபோதும் தடைபடாது\n100% நச்சுப்பொருள் இல்லை சால்வென்ட் எதுவுமில்லை\nபக்ஞ்சர்கள் சீல் ஆவதற்கும் காற்று இறங்குவது தடைபடுவதற்கும் உதவும் இந்த தீர்வு உயர்வானது, ஒப்பற்றது\nடயர் வாழ்நாள் முழுவதும் நிரந்தரமான சீல் கிடைக்கும்\nபங்க்சர் சேஃப் Vs. மற்றவை\nமற்ற டயர்கள் CEAT பக்ஞ்சர் சேஃப்\nDisclaimer: *தொழில்முறையாளர்களின் திறமைகள் இங்கே படம் பிடிக்கப்பட்டுள்ளன அல்லது தொழில்முறை பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் இவை செய்யப்பட்டுள்ளன. இந்த சாகசங்களை நீங்கள் செய்து பார்ப்பது அல்லது நடித்துக் காட்டுவது கூடாது. தரையில் பதியும் டயர் பகுதியில் ஆணி குத்தி பழுதாகும் 2.5 மிமீ வரை விட்டமுள்ள துளைகள் மட்டுமே தானாகவே மூடிக்கொள்ளும். கூடுதல் விவரங்களுக்கு www.ceat.com பார்க்கவும்.\n1. CEAT டயர்கள் எவ்வாறு பக்ஞ்சர் சேஃப் முறையில் தயாரிக்கப்படுகின்றன\nடியூட் இல்லாத டயர் உட்புறத்தில் சிறப்பு காப்புரிமையுள்ள சீலன்டுகள் பூசப்பட்டு CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்கள் உருவாக்கப்படுகின்றன\n2. சீலன்ட் எங்கே பூசப்பட்டிருக்கும்\nதரையில் பதியும் டயர் பகுதியில் உட்புறம் மட்டுமே சீலன்ட் பூசப்பட்டிருக்கும். ஆகையால், தரையில் பதியும் டயர் பாகத்தில் ஏற்படும் பக்ஞ்சர்கள் மட்டுமே சீல் ஆகும், டயர் பக்கச் சுவர், டயர் ஷோல்டர் ஆகிய பகுதிகளில் அல்ல.\n3. அனைத்து பக்ஞ்சர்களையும் இந்த சீலன்ட் சீல் செய்துவிடுமா\nதரையில் பதியும் டயர் பாகத்தில் ஆணிகளால் ஏற்படும் 2.5மிமீ விட்டம் வரையிலான துளைகளை மட்டும் சீலன்ட் சீல் செய்துவிடும்\n4. பக்ஞ்சர் சேஃப் டயர்கள் வெவ்வேறு வகை பேக்கேஜிங்கில் கிடைக்கிறதா\nஆமாம் இவ்வாறு செய்யப்படும் பேக்கேஜ், டயர்களையும் சீலன்டையும் பாதுகாப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்.\n5. CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்கள் - டியூப்லெஸ் டயர்களா அல்லது டியூப் டைப் டயர்களா\nCEAT பக்ஞ்சர் சேஃப் டயர்கள் டியூப்லெஸ் டயர்கள் என்பதால் அவற்றை டியூப்லெஸ் ரிம்களில் மட்டுமே பொருத்த முடியும்\n6. CEAT பக்ஞ்சர் சேஃப் டியூப்லெஸ் டயர்களை டியூப் டைப் ரிம்களில் பொருத்த இயலுமா\nஇயலாது. CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்கள் டியூப்லெஸ் டயர்கள் என்பதால் அவற்றை டியூப்லெஸ் ரிம்களில் மட்டுமே பொருத்த முடியும்\n7. எந்தெந்த பிரிவு வாகனங்களுக்கு CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்கள் கிடைக்கின்றன\nதற்போது, ஒரு சில குறிப்பிட்ட பைக் மாடல்களுக்கு மட்டுமே இந்த வகை டயர்கள் கிடைக்கின்றன. உங்கள் பைக் மாடலுக்கும் இது கிடைக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்\n8. என்னென்ன டயர் சைஸ்களில் CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்கள் கிடைக்கின்றன\nதற்போது ஒரு சில குறிப்பிட்ட பைக் மாடல்களுக்கு மட்டுமே, 10 சைஸ் மற்றும் பேட்டர்ன்களில் கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்படிருப்பது போல் கிடைக்கின்றன\n9. சீலண்ட் எவ்வாறு வேலை செய்யும்\nஒரு சாதாரண டியூப்லெஸ் டயரில் ஆணி குத்திவிடும் போது, டயரில் ஏற்படும் துளையிலிருந்து காற்று வெளியேறி டயர் பக்ஞ்சர் ஆகிவிடும்.\nஆனால் CEAT பக்ஞ்சர் சேஃப் டயர்களில் இருக்கும் சீலன்ட் ஆணியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு துளை ஏற்படுவதை தடுத்து நிறுத்தும், ஆணி பிடுங்கி எடுக்கப்பட்டுவிட்ட பிறகும் துளை தானாக அடைபட்டுவிடும். ஆகையால் காற்று வெளியேறாமல் தடுக்கப்படும். (கவனிக்கவும் - டயர் தரையில் படும் பகுதியில் ஏற்படும் பக்ஞ்சர்களை மட்டுமே சீலன்ட் சீல் செய்யும், பக்கச் சுவர்கள், டயர் ஷோல்டர்கள் ஆகிய இடங்களில் அல்ல. ஆணி குத்தி 2.5மிமீ விட்டம் வரை ஏற்படும் துளைகளை மட்டுமே சீலன்ட் சீல் செய்யும்)\n10. இதனால் நுகர்வோருக்கு என்னென்ன முக்கிய நன்மைகள் கிடைக்கும்\nCEAT பக்ஞ்சர் சேஃப் டயர்களுடன் சிக்கலில்லாத பயணத்தை அனுபவித்து மகிழுங்கள்..\n11. பக்ஞ்சர் சேஃப் டயர்களைப் பொருத்தும் போது என்னென்ன முன்னெச்சரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்\nடயர் மற்றும் சீலன்டுக்கு சேதம் எதுவும் ஏற்படாத வகையில் பேக்கேஜிலிருந்து டயரை எடுக்க வேண்டும்.\nடியூப்லெஸ் ரிம்மில் மட்டுமே டயரைப் பொருத்த வேண்டும். டியூப் டைப் ரிம்களில் இதைப் பொருத்தக் கூடாது\nc. டியூப்லெஸ் ரிம்மில் துரு அல்லது ரிம்மில் சேதம் எதுவும் இருக்கக் கூடாது, இது கசிவு ஏற்படுவதைத் தடுக்கும்\nd.டியூப்லெஸ் ரிம்களில் ஸ்னாப்-இன் டைப் வால்வுகள் இருக்க வேண்டும்\ne.டயரைப் பொருத்தும் போது டயர் பொருத்தும் லூப் எதையும் பயன்படுத்தக் கூடாது\nடயரைப் பொருத்தும் போது தண்ணீர் எதுவும் அதனுடன் சேரக்கூடாது என்பதை கவனிக்க வேண்டும் தண்ணீர் இருந்தால் அது சீலன்டை சேதப்படுத்திவிடும்.\nடயரைப் பொருத்தும் போது சீலன்ட் ஜெல் சேதமடையாமல் கவனமாகப் பொருத்த வேண்டும்\nடயர் மீது ஏறி நிற்கக் கூடாது, இது சீலன்ட் செயல்படும் விதத்தைப் பாதிக்கும்\nடயர், ரிம் மற்றும் வால்வ் அசெம்ப்ளி ஆகியவற்றைப் பரிசோதித்து காற்று கசிவு இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும், வாகனத்தில் பொருத்தும் முன்னர் தண்ணீரில் இதை அமிழ்த்தி பரிசோதிக்க வேண்டும்.\n12. பக்ஞ்சர் சேஃப் டயர்களைப் பொருத்திய பிறகு நுகர்வோர்கள் என்னென்ன முன்னெச்சரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்\nஉங்கள் வாகன உற்பத்தியாளர் பரிந்துரைத்திருக்கும் காற்று அழுத்த அளவு சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்துக்கொள்ள வேண்டும்.\nவாகனத்தில் ஓவர்லோட் ஏற்றக் கூடாது.\nகாற்று அழுத்தம் குறைவாக அல்லது டயர் தட்டையாக இருக்கும் நிலைமையில் வாகனத்தை ஒட்டக் கூடாது.\nமாதத்தில் ஒரு தடவை டயர் காற்று அழுத்தத்தைப் பரிசோதித்து அழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.\nவாரத்தில் ஒரு தடவை டயர்களைப் பரிசோதித்து ஏதேனும் ஆணி குத்தியிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்\nஆணியை பிடுங்கி எடுக்கும் போது ஒருவேளை சீலன்ட் கசிந்துவெளிப்பட்டால் மறுபடியும் ஆணியை அங்கேயே நுழைத்து ஒரு நிமிடம் கழித்து ஆணியை எடுக்க வேண்டும். பக்ஞ்சர் தானாகவே சீல் ஆகிவிடும்.\n13. இந்த பக்ஞ்சர் சேஃப் டயர்களுக்கு ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா\nசரிவர கவனித்து பராமரிக்கும் போது உங்கள் CEAT டயர்கள் நீண்ட காலத்திற்கு உழைக்கும். ஏதேனும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் போது எங்கள் சிறப்பு வாரன்ட் வரையறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.\na. உற்பத்தி சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு வாரன்ட் காலவரை:*\ni. டயர் உற்பத்தி / வாரன்டி பதிவு செய்துகொண்ட தேதியிலிருந்து 6 வருடங்கள் அல்லது டயர் தேய்ந்திருக்கும் அடையாளங்கள் (TWI) காணுதல், இதில் எது முதலில் நிகழ்கிறதோ அது வரையில், இதில் கிலோமீட்டர் ஓடியிருப்பது கணக்கில் வராத���.\nb. உற்பத்தி சாராத குறைபாடுகளுக்கு வாரன்டி காலவரை:*\ni. டயர் உற்பத்தி / வாரன்டி பதிவு செய்துகொண்ட தேதியிலிருந்து 3 வருடங்கள் அல்லது டயர் தேய்ந்திருக்கும் அடையாளங்கள் காணுதல், இதில் எது முதலில் நிகழ்கிறதோ அது வரையில், இதில் கிலோமீட்டர் ஓடியிருப்பது கணக்கில் வராது.\n(*கூடுதல் விவரங்களுக்கு, எங்கள் வலைதளம் www.ceat.com பக்கத்தைப் பார்க்கவும்)\nஉங்கள் விவரங்களை தெரிவியுங்கள், எங்கள் நிபுணர்கள் உங்களுடன் தொடர்பு கொள்வார்கள்\nபுது தகவல்களை வாட்ஸ்அப்பில் பெறுங்கள்\nசப்மிட் மீது கிளிக் செய்வதால் நீங்கள் எங்கள் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nதிரும்ப அழைக்க கோரும் கோரிக்கை அனுப்பட்டு விட்டது. எங்கள் டீமிலிருந்து ஒருவர் விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்வார்.\nடீலரைத் தேர்ந்தெடுக்க உங்கள் பின்கோட் எண்ணை எழுதுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-09-24", "date_download": "2021-03-05T16:15:36Z", "digest": "sha1:RKZ7NCJBB2EOPAAKXO7MPP3X5ZADDKMK", "length": 16855, "nlines": 170, "source_domain": "www.cineulagam.com", "title": "24 Sep 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வெளியான அவரின் புகைப்படம், இதோ..\nதர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா- இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடி, அக்கா, அம்மாவாக நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா\nநடிகர் மோகன் மார்க்கெட் சரிய இது தான் காரணமா\nவயிற்றில் குழந்தையுடன் வந்து நின்ற சிறுமி... விசாரணையில் வெளியான பகீர் உண்மை\nதயவுசெய்து... யாரும் இதை நம்பாதீங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வெளியிட்ட வீடியோ\nகோடி கோடியாய் சம்பளம் வாங்கும் சேரன் முதல் முறை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதொகுப்பாளர் ரக்ஷன் அவரது மனைவியுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nஇசையமைப்பாளர் அனிருத்தின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா\nதினமும் இதை இரண்டு ஸ்பூன் சாப்பிட்ட போதும்.. முடி தாறுமாறாக வளருமாம்; ட்ரை பண்ணுங்க\nசெம ஸ்டைலிஷ்ஷான நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவின் 2 ஆசைகள்\nஉண்மையாவே இது நடிகை சிம்ரன் தானா ஒரு நிமிடம் ஷாக் ஆக்கிய போட்டோ இங்கே\nIARA விருது வழங்கும் விழாவில் தளபதி விஜய் கலந்து கொள்வாரா மாட்டாரா\nகடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள கார்த்தியின் தேவ் படக்குழு\nபரபரப்பான நேரத்தில் ரஜினியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு\nபிக்பாஸ் வீட்டில் நோய் வாய்ப்பட்டு பரிதாபமாக வெளியேறிய நபர்கள் - சக போட்டியாளர்கள் சோகம்\nவிமர்சனங்களுக்கு நடுவே மறுபடியும் ஆச்சர்யப்படவைத்த சிவகார்த்திகேயன்\nபாட்டு, டான்ஸ் அப்பறம் தான் படிப்பு - சரிகமப கம்லேஷின் கலக்கல் நேர்காணல்\nஅத்தனை பேரையும் அசரவைத்த அஜித் ரசிகர்கள்\nசர்காரின் சிம்ட்டங்காரன் பாடலுக்கு என்ன திரிஷா இப்படி சொல்லிவிட்டார்\n எங்களுக்கும் கருண காட்டுங்க - வாய்விட்டு கேட்ட பிரபல நடிகரின் ரசிகர்கள்\nசர்க்கார் இருக்கட்டும் விக்ரம் மகன் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்\nதளபதி விஜய்யின் சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் என்ன தெரியுமா\nசூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமியின் அடுத்த அதிரடி இதோ\nவிவேகம் படைத்த சாதனை, நன்றி தெரிவித்த விநியோகஸ்தர்\nசர்கார் சிங்கிள் ட்ராக் படைத்த பிரமாண்ட சாதனை, அதற்குள் இப்படியா\nவிஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சர்கார் படத்தின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஜெயிக்கப்போவது யார், இதுவரை வந்த வாக்குகளில் யார் முன்னிலை- தொலைக்காட்சியே வெளியிட்ட தகவல்\nமெர்சல் எங்கள் கௌரவம், ரசிகர்களை குஷிப்படுத்திய நிகழ்வு\nபல கலர்புல் புகைப்படங்களுடன் Simtaangaran சிங்கிள் ட்ராக் பாடல் இதோ\nஎன்னது இப்போது ஒரு எலிமினேஷனா போட்டியாளர்களையே ஷாக் ஆக்கிய தகவல்- வெளியேறுவது இவரா\nசெக்கச்சிவந்த வானம் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா\nசர்கார் புயலால் ஸ்தம்பித்த App- விஜய் ரசிகர்கள் செம்ம மாஸ்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சர்கார் படத்தின் Simtaangaran சிங்கிள் ட்ராக் இதோ\nரசிகர்களால் விஜய் எடுத்த அதிரடி முடிவு, இனி தளபதியை பார்க்க முடியாது\n மாஸ் காட்டும் அருண் விஜய்யின் வேற லெவல் புகைப்படம்\nஇன்று வெளியேற போவது ஜனனியா\nசூர்யாவும், விஜய்யும் இணைந்து நடிக்கும் பிரமாண்ட படம்- கச���ந்த தகவல்\n100வது நாளில் என்ன ஐஸ்வர்யா இப்படி நல்லவர் பெயர் வாங்கிவிட்டார்\nவர்மா டீசர் சாதனை, புதுமுகத்திற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு\nசர்கார் இசை வெளியீட்டு விழா அரங்கம் குறித்த தகவல்கள், இதோ\nசர்கார் ஸ்பெஷல் SIMTAANGARAN அர்த்தத்தை வெளியிட்டது படக்குழு\nபெரும் வெள்ளத்தில் மாட்டிய கார்த்தி, இவ்வளவு நஷ்டமா, உணவு கூட கிடைக்காமல் மாட்டிய நிகழ்வு\nகண் அழகிலேயே கொள்ளை அடிக்கும் நடிகை இந்துஜாவின் புகைப்படங்கள்\nயாஷிகா வெளியேறியதால் ஐஸ்வர்யாவின் நிலை என்ன\nபேட்ட படத்தில் ரஜினியின் யங் லுக், ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள், வட இந்தியாவே அதிர்ந்து வெளியிட்ட வீடியோ\nபிரபல பாடகி வாணி ஜெயராம் கணவர் காலமானார்- சோகத்தில் குடும்பம்\nசீமராஜா எட்டிய வசூல், இன்னும் லாபத்தை தொட எவ்வளவு வேண்டும்\nஐஸ்வர்யாவை திணற வைத்த பிக்பாஸ்- என்ன ஒரு பரிதாபம்\nஅதிகாலை கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்கள்- மருத்துவமனையில் பரிதாபம்\nசாமி-2 மூன்று நாள் பிரமாண்ட வசூல், நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டிய சாதனை\nஐஸ்வர்யாவுக்கு என்ன ஆனது, திடீரென்று இப்படி பயந்து நடுங்குகிறார்- பிக்பாஸ் என்ன இது\nபாடல் மாலை தான் ஆனால் அதற்கு முன் சர்கார் படத்தின் இந்த அப்டேட் இருக்காம்- மாஸ் அப்டேட் எப்போது பாருங்க\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் எனக்கு ஒரு வேடமும் இல்லையாம், ஆனால்- வருந்தும் பிரபல காமெடியன்\nசர்வதேச அளவில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த விஜய்- தளபதிக்கு பற்றி பிரபலங்கள் என்ன சொல்றாங்க பாருங்க\nபிக்பாஸை விட்டு யாஷிகா வெளியேறியதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபல நடிகை மேலும் அடுத்தடுத்து நடந்த தொடர் ஏமாற்றம்\nஇந்த சீசனில் ஐஸ்வர்யாவை வெற்றி பெறச்செய்ய செம பிளான் போட்டுள்ள பிக்பாஸ் நிர்வாகம்\nவரலாற்று சிறப்பாக விஜய்யை பாராட்டியுள்ள தல ரசிகர்கள்\nகடைசி வாரம் பிக்பாஸ் ஒளிப்பரப்புவதில் சிக்கல் என்ன செய்ய இருக்கிறது நிர்வாகம்\nலவ், லிப் லாக் முத்தம், ரொமான்ஸ் என அத்தனை பேரையும் ஈர்த்த அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி சத்தமில்லாமல் யாரை சந்தித்திருக்கிறார் பாருங்கள்\n தளபதி ரசிகர்களுக்கு வந்த சோதனை, சன்பிக்சர்ஸின் அடுத்த நிபந்தனை\nஃபீல் பண்ண அஜித் ரசிகர்களை கொண்டாட வைக்க நல்ல செய்தி வந்தாச்சு\nஎந்த பிக்பாஸிலும் இல்லாதளவில் தமிழில் இதுவே முதல் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/vijay-meet-fans/143915/", "date_download": "2021-03-05T16:26:20Z", "digest": "sha1:DIOMJWH2QU2T3TLBASV3FFKSCWHH4DJT", "length": 4768, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Vijay Meet Fans | Cinema News | Kollywood | Tamil Cinema", "raw_content": "\nHome Videos Video News நிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு\nநிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு\nநிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு - அரசியல் ஆலோசனையா\nதளபதி விஜய் மக்கள் இயக்கம்\nநிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு\nPrevious articleவிஜயை வைத்து படம் எடுப்பீங்களா பத்திரிக்கையாளரின் கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த ஆர். பி சௌத்ரி.\nNext articleநான் நினைத்ததை தான் செய்கிறேன் – முதல்வர் பழனிசாமி அதிரடி\nதளபதி 65 வில்லன் இவர்தானா விக்கிபீடியாவில் கசிந்த தரமான அப்டேட்.\nMaster படத்தில் இதுவரை வெளிவராத Mass வீடியோ – VIjay ரசிகர்களுக்கு கிடைத்த விருந்து\nமாஸ்டர் 100-வது நாள் கொண்டாட்டத்திற்கு தயாரா இப்போதைய பிரபல திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.\nமாநாடு ரிலீஸ் எப்போது தெரியுமா வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஅன்பிற்கினியாள் படம் எப்படி இருக்கு\nபிரம்மாண்டமாகத் தயாராகிறது மோகன் தாஸ்.. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்.\nவெற்றி நடைபோடும் தமிழகத்தை தொடர்ந்து புதிய பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக.\nதளபதி 65 வில்லன் இவர்தானா விக்கிபீடியாவில் கசிந்த தரமான அப்டேட்.\nவலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகும் தேதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/allergic-rhinitis", "date_download": "2021-03-05T16:14:44Z", "digest": "sha1:Y2VHQXUJLA5ZAZNAVO4VEUHHORFPNRP6", "length": 19836, "nlines": 234, "source_domain": "www.myupchar.com", "title": "அலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Allergic Rhinitis (Hay Fever) in Tamil", "raw_content": "\nஅலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்)\nஅலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) Health Center\nஅலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) டாக்டர்கள்\nஅலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) க்கான மருந்துகள்\n[அலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்)க்கான கட்டுரைகள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஅலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) என்றால் என்ன\nவெளிப்புறம் அல்லது உட்புறங்���ளில் காணப்படும் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களின் காரணமாக ஏற்படும் சளி போன்ற அறிகுறிகளை கொண்டது அலர்ஜி ரினிடிஸ் அல்லது இது பொதுவாக ஹே காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வாமை பொருட்களின் பட்டியல் நீளமாக இருப்பினும், அனைவரும் இவை அனைத்திற்கும் எதிர் செயல் ஆற்றுவதில்லை. உடல் சார்ந்த அறிகுறிகளைத் தவிர, பெரும்பாலான மக்கள் ஒரு பொதுவான உடல்நலமின்மை உணர்வு மற்றும் வேலை, வீடு அல்லது பள்ளி ஆகியவற்றில் செய்யவேண்டிய வழக்கமான பணிகளை நிறைவேற்ற இயலாத தன்மை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஒவ்வாமை காரணமாக உங்களுக்கு பல்வேறு அறிகுறிகள் உண்டாகலாம். பலர் தாக்குதலுடன் கூடிய ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகளை அனுபவிப்பர். மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:\nகண்களில் அரிப்பு மற்றும் கண்கள் சிவத்தல், அடிக்கடி கண்களில் நீர் வழிதல்.\nநாசி குழியில் ஏற்படும் அடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல்.\nகண்களுக்கு கீழே கருவளையம் மற்றும் வீக்கம்.\nதொண்டை மற்றும்/அல்லது மூக்கில் வறட்சி மற்றும் அரிப்பு.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nசிலரிடத்தில், குறிப்பாக முதல் அறிகுறியை அனுபவிக்கும்போது, ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளை எதிர்த்து உடல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, பிறபொருளெதிரிகளை வெளியிடுகின்றது. ஒவ்வொரு முறையும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை எதிர்கொள்ளும் போது, உடலில் தானாகவே இரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன, அவை பின்னர் ஹே காய்ச்சலின் அறிகுறிகளை தூண்டும்.\nபொதுவான ஒவ்வாமை வகைகள் பின்வருமாறு:\nமரங்கள், புல் மற்றும் ராக்வீட் ஆகியவற்றில் உள்ள மகரந்தம்.\nசெல்லப்பிராணிகளின் தோள், உமிழ்நீர் மற்றும் சருமம்.\nபூஞ்சை மற்றும் பூசணத்தில் உள்ள சிதல்/வித்து.\nஇதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை\nஹே காய்ச்சலை கண்டறிவது சற்று எளிமையானது மற்றும் நேரடியானது. இந்த நிலையை கண்டறிய இரண்டு முக்கிய முறைகள் உள்ளன. அவை பின்வருமாறு:\nஉடலில் பாதிப்பு ஏற்படுத்தும் ஒவ்வாமை விளைவிக்கும் பொருட்களை அடையாளம் காண மற்றும் இரத்தத்தில் உள்ள ஒவ்வாமையை எதிர்த்து போராடும் பிறபொருளெதிரிகளின் அளவை மதிப்பீடு செய்ய மேற்கொள்ளப்ப��ும் இரத்த பரிசோதனை.\nசாத்தியமான ஒவ்வாப்பொருளை கண்டறிய தோலில் துளையிடும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிறிய அளவிலான ஒவ்வாப்பொருள் உடலில் உட்செலுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு ஒவ்வாமை எதிர்வினை இருந்தால், துளையிட்ட இடத்தில் ஒரு வீக்கம் ஏற்படும்.\nஒவ்வாப்பொருளில் இருந்து விலகி இருப்பதே ஹே காய்ச்சலில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும். சில சமயங்களில் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். தீவிரமான நிலையில், தொடர்சியாக வலுவான மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். அவற்றில் சில பின்வருமாறு:\nஅரிப்பு, வீக்கம் மற்றும் மூக்கு ஒழுகுதலை கட்டுப்படுத்தக்கூடிய நாசி இயக்க ஊக்கி மருந்துகள்.\nதும்மல், மூக்கு ஒழுகுதல் மற்றும் அரிப்பை கட்டுப்படுத்தக்கூடிய ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து. இவை மாத்திரைகள் அல்லது தெளிப்பான்களாக வழங்கப்படலாம். இது ஒவ்வாமை எதிர்விளைவால் வெளிப்படும் ரசாயன திசுநீர் தேக்கியை/ஒவ்வாமை எதிர்ப்பொருளை தடுத்து செயல்படுகின்றன.\nமூக்கடைப்பு நீக்கிகள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது மற்றும் இது மூக்கு அடைப்புக்கு நிவாரணம் வழங்கும். ஆனால் அவை உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.\nலுயூகோடிரையீன் மாடிஃபையர் என்பது அதிகப்படியான சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளை விளைவிக்கும் லுயூகோடிரையீன் உற்பத்தியை தடுக்கும் மருந்தாகும்.\nவாய்வழியாக கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளை செலுத்துதல் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன.\nநாசி ஈப்ராட்ரோபியம் மூலம் சளி உற்பத்தி மற்றும் மூக்கு ஒழுகுதலை குறைக்கலாம்.\nஅலர்ஜி ஷாட்ஸ், நாக்குக்கு கீழ் வைக்கப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு மாத்திரைகள், நீராவி உள்ளிழுத்தல் மற்றும் சைனஸ் பகுதியை தூய்மைப்படுத்துதல் ஆகியவை பிற மாற்று சிகிச்சைகளில் உள்ளடங்கியது.\nஅலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) டாக்டர்கள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஅலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) க்கான மருந்துகள்\nஅலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nவிதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் நன���மைகள் மற்றும் தீமைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கான செய்தி குறிப்புகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/Kovid_20.html", "date_download": "2021-03-05T16:46:27Z", "digest": "sha1:T5HUBH6V7GJGKYTHK5GBIEGUAZMMIW2D", "length": 11720, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "தப்பியவர்கள் அகப்பட்டனரா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தப்பியவர்கள் அகப்பட்டனரா\nஅங்கொட தொற்றுநோய் வைத்தியாசாலையிலிருந்து தாயுடன் தப்பிச் சென்ற குழந்தை எஹெலிய கொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டு பிடித்துள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொவிட் – 19 கொரோனா தொற்றால் ஐ.டி.எச் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் குழந்தையும் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளனர் என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரி வித்துள்ளது.\nநோயாளி அறை 04 இல் சிகிச்சை பெற்று வந்த எஹெலி யகொட பகுதியைச் சேர்ந்த இருவருமே நேற்று இரவு 9 மணியளவில் தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 தடுப்புக் கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், தாயுடன் தப்பிச் சென்ற குழந்தையை எஹெலிய கொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டு கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதாயுடன் தப்பி ஓடிய கொரோனா தொற்றால் அடை யாளம் காணப்பட்ட இரண்டரை வயதுக் குழந்தை எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.\nஅத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் எஹெலியகொட யாய வீதியில் அமைந்துள்ள வீடொன் றில் குறித்த குழந்தையை ஒப்படைத்து விட்டுத் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து, குறித்த வீட்டில் உள்ள அனைவரும் தனி மைப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=263&cat=10&q=Educational%20Loans", "date_download": "2021-03-05T16:24:43Z", "digest": "sha1:2UYMNYKFJAB7QW4M5R5CD6BAEEESQB2K", "length": 9871, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nஇரண்டு வங்கிகளில் ஒரே நேரத்தில் கடன் வாங்கலாமா\nஇரண்டு வங்கிகளில் ஒரே நேரத்தில் கடன் வாங்கலாமா\nமுடியாது. ஏமாற்ற முயற்சி செய்ய வேண்டாம். வங்கியில் விண்ணப்பிக்கும் போதே நான் வேறு எந்தவங்கியிலும் கடன் வாங்கவில்லை என்று உறுதிமொழி தர வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட். படிப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nதற்போது பி.காம்., படித்து வரும் நான் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிப்பை படிக்க முடியுமா\nதற்போது பி.எஸ்சி., இயற்பியல் படிக்கிறேன். கப்பற்படையில் பணியாற்ற விரும்புகிறேன். பிஎஸ்சி., யில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றால் இதற்கு உதவியாக இருக்கும்\nஎன் பெயர் கருணாநிதி. நான் திருச்சி என்ஐடி -யில், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.எஸ் படிக்கிறேன். இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி படிப்பில் பி.டெக் முடித்தேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே தகுந்த ஆலோசனை வழங்கவும்.\nஐ.டி.ஐ., படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். இக்னோவில் எம்.சி.ஏ., படித்தால் மதிப்புள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/1951-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5", "date_download": "2021-03-05T16:57:36Z", "digest": "sha1:UUZFPTPU5XVA2N6NDUCIZN7A2RI2ML2H", "length": 3989, "nlines": 88, "source_domain": "newneervely.com", "title": "[:ta]1951 ஆம் ஆண்டு எழுதிய மாட்டு வைத்திய முறைகள்[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]1951 ஆம் ஆண்டு எழுதிய மாட்டு வைத்திய முறைகள்[:]\n[:ta]செல்லத்துரை சுவாமிகள் என்ற பொருளில் அமைந்த நூல் வெளியீடு[:] »\n« [:ta]வெளிநாடு போக ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டி…[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29226-why-incometax-relaxation-not-given-babar-masjith-asks-ravikumar-m-p.html", "date_download": "2021-03-05T16:24:44Z", "digest": "sha1:QWLTECAP4OMENC3XVPHASIPHQOSIEHOE", "length": 12208, "nlines": 105, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ராமர் கோயில் நிதிக்கு வரிவிலக்கு.. பாபர்மசூதி நிதிக்கு ஏன் இல்லை? ரவிக்குமார் எம்.பி. கேள்வி. - The Subeditor Tamil", "raw_content": "\nராமர் கோயில் நிதிக்கு வரிவிலக்கு.. பாபர்மசூதி நிதிக்கு ஏன் இல்லை\nராமர் கோயில் நிதிக்கு வரிவிலக்கு.. பாபர்மசூதி நிதிக்கு ஏன் இல்லை\nஅயோத்தி ராமர் கோயில் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளித்தது போல், பாபர் மசூதி நன்கொடைக்கு விலக்கு அளிக்காதது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி கட்டுவதற்கு வேறு இடம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.\nஇதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜை நடத்தினார். இந்த கோயில் கட்டுவதற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.\nஅதில் அவர், “ராமர் கோயில் கட்டும் அமைப்புக்கு வருமானவரி சட்டப்பிரிவு 80G ன் கீழ் மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது. அதே அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாபர் மசூதி கட்டுவதில் ஈடுபட்டுள்ள இந்தோ இஸ்லாமிக் கல்ச்சுரல் பவுண்டேஷனுக்கு இன்னும் வருமான வரி விலக்கு அளிக்கவில்லை. இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கான காரணங்களைக் கூறுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.\nYou'r reading ராமர் கோயில் நிதிக்கு வரிவிலக்கு.. பாபர்மசூதி நிதிக்கு ஏன் இல்லை\nவிவசாயிகளின் மரணத்திற்கு பாஜக அனுதாபம் தெரிவிக்கவில்லை.. ராகுல்காந்தி பேச்சு..\nராமர்கோயில் கட்டுவதற்கு ரூ.1511 கோடி வசூலானது.. அறக்கட்டளை தகவல்..\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nடெல்லி எல்லையில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.. வீடுகளாக மாறிய டிராக்டர்கள்..\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nதிருப்பதி கோவிலுக்கு வந்த 6 வயது சத்தீஸ்கர் சிறுவன் கடத்தல்\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு: தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nஅசாமில் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி..\nமகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட்டவர் திடீர் சாவு..\n கோவாக்சின் தடுப்பூசி போட்ட மோடி\nதண்டால் எடுத்து அதிர வைத்த ராகுல் காந்தி\nதேமுதிக ஒருபோதும் தலைகுனியாது: விஜய பிரபாகரின் வீராவேசம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு சமூக பரவல் தான் காரணம் நிபுணர் கருத்து\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்\nடெலிகிராமில் சீக்ரெட் சாட்ஸில் என்னென்ன செய்ய முடியாது\nபீரியட்ஸுக்கு முந்தைய பிரச்னை: கடந்து வருவது எப்படி\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nதேர்தல் புகாருக்கு தனி செயலி அறிமுகம்..\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nTNPSC நிரப்ப உள்ள 365 காலியிடங்கள்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு வேறுபட்ட தீர்ப்பால் குழப்பம்\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nடெல்லி எல்லையில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.. வீடுகளாக மாறிய டிராக்டர்கள்..\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இது யாருடைய ஐடியா இங்கிலாந்தை போட்டுத் தாக்கும் பாய்காட்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32782", "date_download": "2021-03-05T16:17:44Z", "digest": "sha1:IMINRH4DU7ZANPSD5GUHWHIYFTAH72WY", "length": 7881, "nlines": 168, "source_domain": "www.arusuvai.com", "title": "For job | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநம்ம அறுசுவையில் நிறைய‌ தோழிகள் சிறுதொழில் பற்றி சொல்லி இருக்காங்க‌ தேடிபாருங்க உங்கள் சூல் நிலைக்கு ஏற்ற தொழில் ஏதாவது இருக்கும்\nஆன் லைன், ஹோம், டியூஷன்\nகிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் கல்லூரி\nTNPSC கேள்வித்தாள் வரிசை - A வேண்டும்...\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/poonam-bajwa-photos-2/143456/", "date_download": "2021-03-05T16:58:40Z", "digest": "sha1:HYEIF23DMVTGLQKIEN5TTPNEACS42SDP", "length": 6306, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Poonam Bajwa Photos | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Latest News மு*னழகை காட்டி மிரள வைக்கும் பூனம் பாஜ்வா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\nமு*னழகை காட்டி மிரள வைக்கும் பூனம் பாஜ்வா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\nமுன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.\nPoonam Bajwa Photos : தமிழ் சினிமாவில் ��ிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. சில படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாததால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.\nமேலும் சில படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை வெளிக்காட்டும் படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.\nஇதனால் ரசிகர்கள் பலரும்முதலில் இந்த இன்ஸ்டாகிராமுக்கு சென்சார் போடுங்க என்று கிண்டலடித்து வருகின்றனர்.\nபூனம் பாஜ்வா கவர்ச்சி புகைப்படம்\nPrevious articleமாஸ்டருக்காக தியேட்டரின் மொத்த டிக்கெட்டையும் வாங்கிய பெண் ரசிகை\nNext articleதளபதி 65 படத்தில் நடிக்கும் ஹீரோயின்இவங்க தானா\nஉ*ளாடையில் உச்சக்கட்ட அலப்பறை இணையத்தை சூடாக்கும் பூனம் பாஜ்வா புகைப்படம்.\nபச்சை உடையில் பூனம் பாஜ்வா\nஅடுக்கடுக்கான கவர்ச்சி போட்டோ.. இணையத்தை சூடாக்கும் பூனம் பாஜ்வா – புகைப்படங்களுடன் இதோ.\nமாநாடு ரிலீஸ் எப்போது தெரியுமா வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஅன்பிற்கினியாள் படம் எப்படி இருக்கு\nபிரம்மாண்டமாகத் தயாராகிறது மோகன் தாஸ்.. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்.\nவெற்றி நடைபோடும் தமிழகத்தை தொடர்ந்து புதிய பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக.\nதளபதி 65 வில்லன் இவர்தானா விக்கிபீடியாவில் கசிந்த தரமான அப்டேட்.\nவலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகும் தேதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/10/14111114/1974421/27-Nakshatra-Gayatri-Mantra.vpf", "date_download": "2021-03-05T17:27:59Z", "digest": "sha1:ETNUNZHY2TEJGEEKJWLGOUK5XOQ6JQVF", "length": 11018, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 27 Nakshatra Gayatri Mantra", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n27 நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரம்\nபதிவு: அக்டோபர் 14, 2020 11:11\nஉங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.\n27 நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரம்\nஉங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.\n��ம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே\nஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே\nஓம் மஹா அனகாய வித்மஹே\nஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே\nஓம் மஹா ச்ரோணாய வித்மஹே\nஓம் அக்ர நாதாய வித்மஹே\nஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே\nGayatri Mantra | Nakshatra | காயத்ரி மந்திரம் | நட்சத்திரம்\nஉங்கள் வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுத்து தரும் மந்திரம்\nமார்ச் மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்\nசனிக்கிழமை வரும் பிரதோஷ விரதம் தரும் பலன்கள்\nதென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்\nமகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் காயத்ரி மந்திரம்\nசெவ்வாய்க்கிழமையன்று சொல்ல வேண்டிய செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம்\nசர்ப்ப தோஷம் போக்கும் நாகராஜ காயத்ரி மந்திரம்\nஎதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும் துர்காதேவி காயத்ரி மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/17105935/1261818/OPS-said-MK-Stalin-can-not-become-CM.vpf", "date_download": "2021-03-05T15:52:58Z", "digest": "sha1:FEKJWYG5EFWKISTDOBJOSBSXTZU76YIZ", "length": 17587, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சர் ஆக முடியாது - ஓ.பன்னீர்செல்வம் || OPS said MK Stalin can not become CM", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 05-03-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஎந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சர் ஆக முடியாது - ஓ.பன்னீர்செல்வம்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 10:59 IST\nஎந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதல்-அமைச்சர் ஆக முடியாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nஎந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதல்-அமைச்சர் ஆக முடியாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nசோழிங்க நல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் நேற்றிரவு நடைபெற்றது.\nகூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-\nவெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வெளிநாடு சென்றுவந்ததை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசுகிறார். தி.மு.க. ஆட்சியின் போது கூவத்தை சுத்தப்படுத்த போவதாக மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றாரே\nஅ.தி.மு.க. ஆட்சி மக்களுக்காக பாடுபடும் ஆட்சி. மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறோம். இதனால் மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கு பெருகிக்கொண்டே வருகிறது. இந்த ஆட்சியை குறை சொல்லிக்கொண்டே இருப்பதுதான் மு.க.ஸ்டாலின் வேலை. அவரது பேச்சை மக்கள் பொருட்படுத்துவது கிடையாது.\nஅ.தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது எதற்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்று புரியவில்லை.\nஅ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டார். எத்தனையோ நாடகங்களை நடத்தி பார்த்தார். எதுவுமே கைகூடவில்லை. அவர் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக உள்ளது.\nநான் திட்டவட்டமாக சொல்கிறேன். எந்த காலத்திலும் ஸ்டாலினால் முதல்-அமைச்சர் ஆக முடியாது. முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் ராசியில்லாதவர். தி.மு.க.வை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.\nஜெயலலிதாவால் வளர்ந்தவர்கள் நாங்கள். அவரால் வளர்க்கப்பட்டோம். எங்களுக்குள் சண்டை மூட்டிவிட பார்க்கிறார் ஸ்டாலின். அது ஒருபோதும் நடக்காது. எனக்கும் முதல்வருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதுபோல் சித்தரிக்கிறார்கள்.\nஎந்த காலத்திலும் எனக்கும் முதல்வருக்கும் கருத்து வேறுபாடே இருந்தது இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்து மக்களுக்காக பாடுபட்டு வருகிறோம். ஆனால் தி.மு.க. ஆட்சி குடும்ப ஆட்சியாகத்தான் நடந்தது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி.\nகூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிட்ல பாக்கம் ராஜேந்திரன், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் லியோ என்.சுந்தரம், ஒன்றிய செயலாளர் என்.சி. கிருஷ்ணன், முன்னாள் எம்.பி.ஜெய வர்தன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் டி.சி.கோவிந்தசாமி, அவைத்தலைவர் தனபால், தன்சிங் வி.என்.பி.வெங்கட் ராமன் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் டி.சி.கருணா நன்றிகூறினார்.\nO Panneerselvam | MK Stalin | DMK | ADMK | அண்ணா பிறந்தநாள் | ஓ பன்னீர்செல்வம் | முக ஸ்டாலின் | திமுக | அதிமுக\nதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nபருவநிலை மாற்றத்த���ற்கு முன்னுரிமை... ஸ்வீடன் பிரதமருடன் உச்சிமாநாட்டில் மோடி பேச்சு\nபுதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ\nதிரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதொகுதி பங்கீடு- கட்சி நிர்வாகிகளுடன் வைகோ திடீர் ஆலோசனை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nசட்டசபை தேர்தல்: கூத்தாநல்லூரில், போலீசார் இரவு-பகலாக வாகன சோதனை\nகும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு\nஒடுகத்தூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி\nவருசநாடு அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\n20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nஅ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி\nபட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/147717-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-03-05T17:15:34Z", "digest": "sha1:BIQHGFDNMAS5WW7WRNKJXB5DWH7WVSRK", "length": 12288, "nlines": 292, "source_domain": "yarl.com", "title": "யாழுக்கு சமர்ப்பிக்கின்றோம். - Page 2 - அறிவியல் தொழில்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nOctober 21, 2014 in அறிவியல் தொழில்நுட்பம்\nLocation:ஓடத் தொடங்கி ���வனுக்கு ஏது நிரந்தர இடம்\nநெடுக்கிடம் அம்பிடுகிறவை எல்லாரும் வேடதாரிகள்போலை.. என்ன நெடுக்கு நான் சொல்லுறது..\nமரகந்த சுற்றுலா பற்றித்தானே பேசுகின்றீர்கள் ....\n(ஏதோ நம்மால் முடிந்தது )\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநெடுக்கிடம் அம்பிடுகிறவை எல்லாரும் வேடதாரிகள்போலை.. என்ன நெடுக்கு நான் சொல்லுறது..\nஎல்லாருமே வேடதாரிங்க தான். தாங்க தப்பிப் பிழைக்கனுன்னு தானே விரும்புவினம். என்ன நாங்க சொல்லுறது.\nவாழ்த்தும் கருத்தும் சொன்ன எல்லா உறவுகளுக்கும்..\n வாழ்க வளமுடன் , வளர்க ஈயுடன்...\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nவாழ்த்தும் விருப்பும் தந்த எல்லா உறவுகளுக்கும் நன்றி.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nசெல்லாது செல்லாது தகுந்த ஆதாரம் வேணும்\nவாழ்த்துக்கள் மேலும் வளர தொடர அண்ணே\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசெல்லாது செல்லாது தகுந்த ஆதாரம் வேணும்\nவாழ்த்துக்கள் மேலும் வளர தொடர அண்ணே\nஅஸ்கு புஸ்கு ஆசை தேசை அப்பளம் வடை....\nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 15:57\nகவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்\nதொடங்கப்பட்டது புதன் at 17:09\nஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது – மனோ கணேசன்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட்\nதொடங்கப்பட்டது Yesterday at 07:12\nஇலங்கையில் டீன் ஏஜ் பெண்பிள்ளைகளை இலக்கு வைக்கும் கும்பல்.\nதொடங்கப்பட்டது 17 hours ago\nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nநானும் இதைத் தான் யோசித்தேன்.\nகவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்\nநிச்சயமாக ஊரில் இருக்கும் போதுநானும் இப்படித்தான் இருந்தேன் கவலை இல்லாமல்\nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nஇது ராசுக்குட்டி மாத்திரமல்ல தமிழர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று. ராசுக்குட்டி விதிவிலக்கா என்ன\nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\nஇப்ப பலரும் ராசுக்குட்டி போலத்தான்.\nராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி\n தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் (அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வ���்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. நிச்சயமாக இந்த ராசுக்குட்டி என் தம்பியாகத்தான் இருக்கணும்😜)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2001.11", "date_download": "2021-03-05T16:06:57Z", "digest": "sha1:CNCG44V4EWZ6LSL6PHJKW4HM4NIRML7B", "length": 3066, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"இந்து சாதனம் 2001.11\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"இந்து சாதனம் 2001.11\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்து சாதனம் 2001.11\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்து சாதனம் 2001.11 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:730 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.tsvibrators.com/news_catalog/exhibition/", "date_download": "2021-03-05T15:28:05Z", "digest": "sha1:Q5L6TV7IG43U4RJFMHWXEL64NJDUVEHR", "length": 8548, "nlines": 161, "source_domain": "ta.tsvibrators.com", "title": "கண்காட்சி |", "raw_content": "\n[ஆசிய வயது வந்தோர் எக்ஸ்போ AAE 2020] ஆகஸ்ட் 25-27, 2020, ஹாங்காங் மாநாடு மற்றும் கண்காட்சி மையம்\nஆசிய வயதுவந்தோர் கண்காட்சி (ஏஏஇ) ஹாங்காங் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இது சீனா, இந்தியா, தைவான், நெதர்லாந்து, நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து சுமார் 200 கண்காட்சியாளர்கள் மற்றும் பிராண்டுகளை ஒன்றிணைக்கிறது. வயதுவந்த பொம்மைகளை இணைத்தல், சிற்றின்ப உள்ளாடைகள் ...\nஏப்ரல் 26 அன்று, ஷாங்காய் பன்னாட்டு ஆதார மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் 2019 ஷாங்காய் வயதுவந்தோர் கண்காட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது\nஇந்த ஆண்டு அளவு பெரியது, 300 க்கும் மேற்பட்ட கவர்ச்சியான ந���றுவனங்கள் பங்கேற்கின்றன, மேலும் கண்காட்சி மண்டபத்தின் மூன்றாவது தளம் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பார்வையாளர்களுக்கும் இன்டர்நேஷனலுக்கும் இடையிலான தூரத்தை குறைக்க சர்வதேச கண்காட்சி பகுதியில் வெளிநாட்டு நிறுவனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன ...\nதயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n10 உறுப்பினர்களைக் கொண்ட ஆர் & டி குழுவுடன், நாங்கள் புதிய பொருட்களை தவறாமல் வெளியிடுகிறோம், மேலும் ODM மற்றும் OEM திட்டத்தில் பல வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறோம். ஒரு தொழிற்சாலையாக, நாங்கள் தரத்தை எடுத்துக்கொள்கிறோம், மிக முக்கியமானது, எங்கள் பெரும்பாலான பொருட்கள் FDA, CE, RoHS மற்றும் SABS சான்றிதழ்களை கடந்துவிட்டன .\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nமுயல் அதிர்வு, வயது வந்தோர் செக்ஸ் பொம்மைகள், கிளிட்டோரல் வைப்ரேட்டர், ஜி-ஸ்பாட் வைப்ரேட்டர்கள், சிலிகான் வைப்ரேட்டர்கள், பெண்கள் செக்ஸ் பொம்மைகள்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-05T15:39:01Z", "digest": "sha1:QYC22FIYSFVD55V7YPNSYSCFWBKDGPTQ", "length": 6281, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "மாறுதலும் |", "raw_content": "\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்\nசூப்பர்மூனால் சுனாமியோ, பூகம்பமோ ஏற்படாது பீதியடைய தேவையில்லை\nசந்திரன் பூமிக்கு அருகில் வருவதால், சுனாமியோ, பூகம்பமோ ஏற்படாது மக்கள் பீதியடைய தேவை இயில்லை என்று விஞ்ஞானிகள் விளக்கம் தந்துள்ளனர் . பொதுவாக ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். ஆனால் நாளை வரயிருப்பது மெகா பவுர்ணமியாகும், ......[Read More…]\nMarch,18,11, —\t—\tஉருவாகாது, எந்த வித, என்று, சந்திரன் பூமிக்கு அருகில், சூப்பர்மூன், சூப்பர்மூன் காரணமாக, மாறுதலும், வருவதால், வெப்பநிலையில்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகாந்தியவாதிகள் தங்களை ஹீரோவாக கருதி ப� ...\nஉலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமி ...\nபா ஜ க,வுக்கு குறிப்பிடதக்க வெற்றி கிடை ...\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும� ...\nதமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எத ...\nவாதாட, போராட, பரிந்து பேச, பாரதிய ஜனதாவு� ...\nபணய கைதிகளை விடுவிக்க 90 மில்லியன் யூரோ � ...\nஜெயக்குமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-03-05T16:37:20Z", "digest": "sha1:KDE3AOOUQI4N7Q4RR4AIXLECBSCCF6YT", "length": 14391, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "விவேகானந்தரின் கதை |", "raw_content": "\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்\nசுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார்\nசுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார். மேலும் அவர், நம்முடைய குற்றங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டினார். அப்போது இந்தியா தமோகுணத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதலால் இந்திய மக்கள் பலவீனத்தைப் பற்றின் மையாகவும், சாந்தியாகவும் தவறாக ......[Read More…]\nJanuary,12,18, —\t—\tவிவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து, விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்\nகடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல்\nகோல்கட்டாவில், விஸ்வ நாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வனாக , 1863, ஜனவரி 12ம் ஆண்டு அவதரித்தார். நரேந்��ிரன் என்று பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றை கற்று ஆன்மிகஞானம் அடைந்தார். ......[Read More…]\nJanuary,12,18, —\t—\tவிவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து\nபிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி அவற்றை எதிர்கொள்வதே\nகாசி நகரின் துர்க்கா தேவி ஆலயத்தில் அம்பிகையைத் தரிசித்து விட்டு ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி கொண்டிருந்தார் .அந்த ஒற்றையடிப் பதையில் ஒரு புறத்தில் ஒரு பெரிய குளம். இன்னொரு புறத்தில் ......[Read More…]\nJanuary,12,13, —\t—\tவிவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து\nஅன்றைய திருடன் இன்றைய தபஸ்வி\nஇமயமலைப் பகுதிகளில் சுவாமிஜி மகான் ஒருவரை சந்திக்க நேர்ந்தது .அவர் ஆன்மீக சாதனைகளில் உயர்நிலைகளை எட்டியவர் என்பதை புரிந்து கொண்டார் சுவாமிஜி . அவரோடு தமது பரிவராஜகப் பயணத்தைப் பற்றிக் கூறி தாம் ......[Read More…]\nJanuary,11,13, —\t—\tவிவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து\nஒருநாள் கேத்ரி மன்னரின் அரச சபையில் நடனமாது ஒருத்தியின் சங்கீத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அதில் கலந்து கொள்ளுமாறு விவேகானந்தரை அழைத்தார் மன்னன் அதற்கு அவர்,தாம் ஒரு துறவி இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கில்லை ......[Read More…]\nJanuary,11,13, —\t—\tசங்கீத நிகழ்ச்சி, துறவி, நடன மாது, விவேகானந்தரின் அறிவுரைகள், விவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து\nஉயிரே போகும்நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே\nஒருசமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகரில் அவரது நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்த பண்ணைவீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில்சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே எராளமான மாடுகள் வளர்க்கப்பட்டன. ...[Read More…]\nJanuary,11,13, —\t—\tவிவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து, விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்\nகல்கத்தா நகரில் சிமுலியா என்ற பகுதியில் வழக்கறிஞராக விசுவநாத தத்தர் இருந்தார் .அவரின் மனைவி புவனேசுவரி தேவி 1863 ,ஜனவரி 12ம் நாள் பொங்கல் நாளன்று திங்கட்கிழமை (கிருஷ்ணா சப்தமி திதி ,தனுசு ......[Read More…]\nJanuary,11,13, —\t—\tவிவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து\nவிவேகானந்தர் காட்டும் பெண் விடுதலை\nமேன்மக்கள் அனைவருமே பெண்மையை மதிப்பவர்கள். பெண்மையை மதிப்பவர்கள் அனைவரும் மேன்மக்களே. மேன்மக்கள் அன்பு காட்டி பெண்களை அடிமை கொள்ள மாட்டார்கள். மாறாக, பெண்கள���க்கு சுதந்திரம் கொடுத்து அவர்கள் முன்னேறுவதையே விரும்புவார்கள். ...[Read More…]\nJanuary,11,13, —\t—\tவிவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து\nஅவர் ஒரு வீரத்துறவி. அவரிடம் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன்\nகண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்ட லத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத்திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத் தோடு விரைந்தெழும் இயக்கங்கள் ......[Read More…]\nJanuary,11,13, —\t—\tஅன்னி பெசண்ட், சுவாமி விவேகானந்தர், விவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து, விவேகானந்தரைப் பற்றி\nவிவேகானந்தரைப் பற்றி ஜவாஹர்லால் நேரு\nசுவாமி விவேகானந்தர் எத்தனையோ விஷயங்கள் பற்றிக் கூறியிருக்கிறார். ஆனால் அவருடைய பேச்சிலும் எழுத்திலும், இடைவிடா மல் மீண்டும் மீண்டும் ஒரு பல்லவிபோல் ஒலிக் கும் ஒரு கருத்து \"\"அச்சம் தவிர் பயப்படாதே\nJanuary,11,13, —\t—\tஜவாஹர்லால் நேரு, விவேகானந்தரின் கதை, விவேகானந்தரின் கருத்து, விவேகானந்தரைப், விவேகானந்தரைப் பற்றி\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ...\nமேடையை விட்டு வெளியே போ\nபிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி ...\nஅன்றைய திருடன் இன்றைய தபஸ்வி\nஉயிரே போகும்நிலை வந்தாலும் தைரியத்தை � ...\nவிவேகானந்தர் காட்டும் பெண் விடுதலை\nஅவர் ஒரு வீரத்துறவி. அவரிடம் வீரர்களுக ...\nவிவேகானந்தரைப் பற்றி ஜவாஹர்லால் நேரு\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.tamilaruvi.in/search/label/11th%20Basic%20Electrical%20Engineering", "date_download": "2021-03-05T15:44:51Z", "digest": "sha1:U6KKSXBGXEQLD523Q6VDT4CJQCEQHP5S", "length": 4995, "nlines": 152, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\n11th Basic Electrical Engineering அடிப்படை மின்னியல் விளக்கங்கள் அலகு 2 Kalvi TV\n11th Basic Electrical Engineering அடிப்படை மின்னியல் விளக்கங்கள் அலகு 2 Kalv…\n11th Basic Electrical Engineering அடிப்படை மின்னியல் விளக்கங்கள் அலகு 2 பகுதி 1 Kalvi TV\n11th Basic Electrical Engineering அடிப்படை மின்னியல் விளக்கங்கள் அலகு 2 பகுத…\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://middleeast.tamilnews.com/2018/06/08/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90/", "date_download": "2021-03-05T16:16:33Z", "digest": "sha1:6VGQSHKBL4LDRFBWLRU6HKGVW624XX5D", "length": 35663, "nlines": 440, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "மீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம்! சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்! - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nசிரியாவில் ஜிஹாதி குழுவினர் அந்நாட்டு அதிபர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, அங்குள்ள பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டுகள் வைத்துள்ளனர். Syria ISIS Terrorists Attack Killed 17 Jihadi Militants\nஇதனால் அரசுக்கும், ஜிஹாதி குழுவினருக்கும் அடிக்கடி போராட்டம் நடைபெறும்.\nஇதேபோல் அரசு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகளும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.\nஇவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிரமாக போராடி வருகிறது.\nஇந்நிலையில், நேற்று திடீரென ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவின் தென் பகுதியில் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த 17 போராளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்த��\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nThe post மீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nநைஜிரியா கலவரத்தில் 86 பேர் பலி\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nநைஜிரியா கலவரத்தில் 86 பேர் பலி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெல���கொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nஅபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி\nதுபாயில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச பார்க்கிங் \nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nபிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்\nஅமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு பெருநாள் விடுமுறை அறிவிப்பு\nமுஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கூறும் ‘தி மெஸேஜ் அமீரக திரையரங்குகளில்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\n���னர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nஅபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி\nதுபாயில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச பார்க்கிங் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nஅபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகால��ின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2010/07/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-03-05T17:13:08Z", "digest": "sha1:YO2ZILE2CLC7ZGZNJG6NGWZM6UVSGMGP", "length": 49441, "nlines": 361, "source_domain": "nanjilnadan.com", "title": "பேச்சியம்மை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nமூன்று நாட்களாக விடாத அடைமழை. வானம் வெளிவாங்காமல் மூடாக்குடன் இருந்தது. நடுப்பகலில் இரவு ஏழு மணி ஆனது போல இருள் மயக்கம். வீடுகள், கோயில்கள், மண்டபங்கள் யாவும் கழுவிவிட்டது போல் ஈரத் துலக்கம். மழைத் தண்ணீர் புழுதி அரித்து ஓடி, தெரு மணல் மினுங்கக்கிடந்தது. தெருவில் பள்ளம் நோக்கி ஓடும் தண்ணீர் இரண்டு கை அள்ளிக் குடிக்கலாம் போலத் தெளிந்து ஓடியது. பெருமழையின் காரணமாக இரண்டு நாட்கள் உள்ளூர்ப் பள்ளி விடுமுறை. பகலில் வழக்கமாக காய்கறி, கீரை, கோலப்பொடி மாவு விற்கும் கூவியர் நடமாட்டம் இல்லை.\nபகலிலேயே ஆள் நடமாட்டம் இல்லாதபோது ஒன்பது மணி தாண்டிய இரவில் யார் நடமாடுவர் கழுதைகள்கூட மரத்து அடிவாரங்களில் ஒதுங்கி, நின்றவாக்கில் தூங்கின. மாட்டுத் தொழுவங்களில் எருமை மாடுகளின் வாலடி. மழை நின்று பெய்தது. மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சரமழை, அடைமழை, பெருமழை. சிறு தூறலை, நெசவாளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள். நூலின் சன்ன ரகம் போல என்ற பொருளில், சீராக ஓசையுடன் பெய்துகொண்டே இருந்தது. மழைக்கு மணம் மாத்திரமல்ல, ஒலியும் உண்டு.\nமழை கிழக்கில் இருந்து அடித்தது சாய்வாக. நல்லவேளையாகக் காற்று அலைக்கழிக்கவில்லை. சுவரோரம் எத்தனை ஒட்டிப் படுத்தாலும் லேசாகக் கச்சான் தெறித்தது. விரித்திருந்த கோணிச் சாக்கில் காலடியில் ஈரம் நயத்திருந்தது. எப்போதும் கீழே விரிக்க இரண்டு கோணிச் சாக்குகள். தலைக்கு மாற்றுடை திணிக்கப்பட்ட துணிப்பை. போர்த்திக் கொள்ள பன்னப் பழசான முரட்டு சமுக்காளம். தலைமாட்டில் சாப்பாட்டுத் தட்டு, டம்ளர், தண்ணீர்ச் செம்பு.\nகிழக்குப் பார்த்த வாசல்கொண்ட சைவ மடத்தின் வடக்குப் படிப்புரை அது. இருவசமும் சாய்வாகத் திண்டுகள். அப்பர் மடம் என்பார்கள் கிராமத்து மக்கள். மானிப்ப��ரின்றிக்கிடந்த மடம். உள் முற்றத்தில் எருக்கு, மஞ்சணத்தி, ஊமத்தை காடடைய வளர்ந்துகிடந்தன. திருவிழாக் காலங்களில் மடத்தைத் திறந்து, மராமத்துப் பார்த்து, சுத்தம் செய்து, அப்பர் சிலைக்கு சூடம், சாம்பிராணி காட்டுவார்கள். வெற்றிலை, பாக்கு, மூன்று பாளையங்கோட்டன் பழம்வைத்துக் கும்பிட்டுப் போவார்கள்.\nமற்ற நாட்களில் வவ்வால், பெருச்சாளி வாழும். பூனை குட்டி போட்டுப் பெருகும். பாம்பினங்கள் உண்டு. மடத்தின் பின்புறத் தோப்புக்கு வேலியும் காவலும் கிடையாது. வாசல் பக்கம் ஆடுகள் வெயிலுக்கு ஒதுங்கிப் புழுக்கை போடும். நாய்கள் படுப்பதுண்டு. சுற்றுச் சுவரோரம் நின்ற வேப்ப மரம் ஏறி உள்ளே குதித்துச் சிறுவர் ஒளிந்து விளையாடுவது உண்டு. திருநாவுக்கரசரே ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கியவர்தான்.\nபேச்சியம்மை ஒருமுறை சொன்னாள், ”வெளி வாசல் சாவி கொடுத்தா, அடித்து வாரி, குப்பை செத்தை மாற்றி, செடி கொடிகள் வெட்டித் துப்புரவாக்கித் தினமும் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவைக்கிறேன்” என. பெரிய தம்புரான் உத்தரவு வேண்டும் எனச் சொல்லிவிட்டனர் என்றாலும், வாசல் கூட்டித் தெளிக்க பேச்சியம்மை மறப்பதுஇல்லை.\nவாசல் தெளிக்க, கோலம் போட, சாயரட்சைக்கு மாடக்குழியில் விளக்கேற்றிவைக்க, வெள்ளி… செவ்வாய்களில் பசுஞ்சாணம் இட்டு மெழுக, அவளுக்கும் வீடு ஒன்று இருந்தது முன்பு. பெருமாள் கோயில் தெருவில் வீடும், நடுப்பத்தில் 18 மரக்கால் விதைப்பாடும், வீட்டின் பின்புறம் கிடந்த காலி மனையில் நான்கு தென்னம்பிள்ளைகளும்.\nமதுசூதனன் என்று திருத்தமாகவும் மசூனன் என வழக்கிலும் விளிபட்ட மகனுக்கு மூன்று வயது இருக்கையில், பேச்சியம்மையின் கணவன் காணாமல் போனான். ஓடிப் போனானா, எவரும் கடத்திப் போயினரா, உளனா, இலனா என எவரும் கண்டு சொன்னதும் இல்லை, கூட்டிக் கொண்டுவிடவும் இல்லை. உடல் கிட்டாதவரை மரணம் யாண்டு ஊர்ஜிதமாகும் இன்றும் பேச்சியம்மைக்கு மஞ்சள் கயிற்றில் ஊசலாடும் தாலியும், நெற்றியில் மஞ்சள், குங்குமமும் மவுசாக இருந்தன.\nஒற்றைத் தனி மனுஷி. காரும் பாசனமும் பயிரிட்டு வெள்ளப் பெருக்கும் வறட்சியும் எதிர்கொண்டு, நோயும், எலி வெட்டும், களையும், காற்றடியும் தாங்கி, 18 மரக்கால் விதைப்பாட்டில் நடுக்கடலில் துடுப்பின்றி, பாய்மரமும் இன்றிப் படகோட்டிப் போ���ாள்.\nஉள்ளூரில் சின்னப் பள்ளிக்கூடம், செலவு இல்லை. பக்கத்து ஊரில் பெரிய பள்ளிக்கூடம், இழுக் கக்கூடிய பாரம். மதுசூதனன் நன்கு படிக்கிற பையன். தகப்பன் இல்லாவிட்டால் என்ன, பருவகாலம் தரும் வருமானம் சோற்றுப்பாட்டுக்குத்தான் போதும் என்றால் என்ன, பருவகாலம் தரும் வருமானம் சோற்றுப்பாட்டுக்குத்தான் போதும் என்றால் என்ன, அரசு ஆணைகளின் அனுகூலங்கள் அற்றவன் என்றால் என்ன, அரசு ஆணைகளின் அனுகூலங்கள் அற்றவன் என்றால் என்ன, பேச்சியம்மை மனதிடம் உற்றவள். சலிப்புற்ற நாட்களில் புலம்புவாள்… ‘சீமான் வீட்ல பொறந்திருக்க வேண்டிய பய, என் வயித்துல பொறந்து சீரழியான்.’\nகணவன் கானகத்தே காரிருளில் கைவிட்டுப் போனாலும், வைராக்கியம் என்பதோர் எஃகு ஆயுதம். எனில் இருமுனையும் கூர்கொண்டது. பேச்சியம்மை நாள், கிழமை எதுவும் கொண்டாடுவதில்லை. அசைவம் உண்டு பழகியவள் எனினும் ‘அப்பிடி என்ன நாக்குக்கு நறுவிசு வேண்டிக்கெடக்கு’ எனத் துறந்தவள். துறந்தது மாத்திரம் அல்ல, சின்னப் பயலுக்கு என இரக்கப்பட்டு அண்டை அசல், மதனி சம்பந்தி எதைக் கொண்டுவந்தாலும் மூர்க்கமாக மறுப்பவள். சொந்தக்காரர்கள் சொல்வார்கள், ”பூணூல் போட்டு, பெருமாள் திருமண்ணும் தரித்தால் மதுசூதனன் பாப்பாரப் பிள்ளை போலிருப்பான்” என்று.\nகூடப் பிறப்புக்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் சம்மதம் இல்லை, மதுசூதனன் மதிப்பெண்களில் முன்னுரிமை பெற்றுப் பொறியியல் படிக்கப் போனது.\nவெளியூர்க் கல்வி, விடுதித் தங்கல், கல்லூரிக் கட்டணம், உபகரணங்கள், உடை என முதல் வருடச் செலவுக்கு இரண்டு கொத்துச் சங்கிலி, உள்கழுத்து அட்டியல், தாலிக் கொடி போயின. இரண்டாம் ஆண்டில் கையில்கிடந்த காப்புகள், காதில் கம்மல்கள், ஆசையாய்ச் செல்ல மகனுக்கு செய்து போட்டு அழகு பார்த்த கழுத்துச் செயின், பொன்னரைஞாண், சாப்பிடும் வெள்ளித் தட்டு, பன்னீர்ச் செம்பு, சந்தனக் கும்பா, கொலுசு, தண்டை, சிவப்புக்கல் கடுக்கன், யானை முடிக் காப்பு போயின. மூன்றாம் ஆண்டு வயல் ஒத்தி, நான்காம் ஆண்டு விலை ஆதாரம்.\nஇன்று விற்றால், நாளை வாங்க மாட்டானா பொன்னும், முத்தும், பவளமும், மணியுமாய் அடித்து உருட்டிப் போட மாட்டானா பொன்னும், முத்தும், பவளமும், மணியுமாய் அடித்து உருட்டிப் போட மாட்டானா தினமும் கொடுப்பைக் கீரையும், அகத்திக் கீரையும், முருங்கைக் கீரையும், பப்பாளிக் காயும், வாழைத்தண்டும் சாசுவதமா தினமும் கொடுப்பைக் கீரையும், அகத்திக் கீரையும், முருங்கைக் கீரையும், பப்பாளிக் காயும், வாழைத்தண்டும் சாசுவதமா 100-ம் நம்பர் நூல் புடவை இடுப்பில் நிற்காதா 100-ம் நம்பர் நூல் புடவை இடுப்பில் நிற்காதா மருமகளும் பேரக் குட்டிகளும் வீடு நிறைய விளையாட மாட்டார்களா மருமகளும் பேரக் குட்டிகளும் வீடு நிறைய விளையாட மாட்டார்களா குலுக்கையில் நெல்லும், பானைகளில் உளுந்தும், பயறும், கருப்பட்டியும் நிறைந்து வழியாதா\nபம்பாய் கம்பெனி ஒன்றில் பணி ஏற்றான் மதுசூதனன். மழை பொழிந்து, நுங்கும் நுரையுமாகச் செங்காவிக் கொப்பளித்துக் குமிழியிட்டுப் பாய்ந்த ஆற்று வெள்ளம் மழை வெறித்ததும் தெளிந்து வருவதைப் போல, பேச்சியம்மை தெளிந்தாள். வீடு சற்று வெளிச்சமானது. ஆதரவான தோழிகளிடம் வாங்கிய வட்டிக் கடன்கள் தூர்ந்தன.\nபேச்சியம்மைக்குச் சில கனவுகள் இருந்தன. ஓடிப் போன கணவன் திரும்பி வந்து புதுக் குடித்தனம் நடத்துவான் என்பது அவற்றில் ஒன்றல்ல. முக லட்சணமுள்ள, நாலைந்து பெற்றுப் போடுகிற இடுப்புத் திறனுள்ள மருமகள் வாய்க்க வேண்டும். பேர் துலங்க, பெருமாள் கோயிலுக்குக் கணிசமாகக் காரியமாய் ஏதும் திருப்பணி செய்ய வேண்டும்.\nமேலும், ஓர் ஆண்டில் மதுசூதனன் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து கலிஃபோர்னியா போனான். பேச்சியம்மை பெருமையாகக் கலிபோனி என்றாள். வெளிநாடு புறப்படும்போது கடைசியாக அவனைப் பார்த்தது.\nமுதல் ஆறு ஆண்டுகள் விடுப்பு இல்லை, வேலை நெருக்கடி எனக் கடிதங்கள் வந்தன. காத்திருந்து காய்ப்பேறிப்போன மனம். மாதாமாதம் பெரிய தெருவில் இருந்த வங்கிக்குப் பணம் வந்தது. தொடர்ந்து ஒரு கடிதமும். ஏர்-மெயில் வாங்கி 10-வது படிக்கும் பாண்டுரங்கனின் ஒழிந்த நேரம் யாசித்து, பதில் எழுதிப் போடுவாள். மறு மாதக் கடிதத்துக்கான காத்திருப்பன்றி வேறு தொழில் இல்லை. மகன் அனுப்பும் பணம்… வெள்ளம்.\nதீவிரமாகப் பெண் தேடலானாள் பேச்சியம்மை. எதுவானாலும் மதுசூதனன் நாட்டுக்கு வர வேண்டும். பெண் பார்த்துச் சம்மதிக்க வேண்டும். நாள் குறிக்க வேண்டும். கல்யாணம் நடத்த வேண்டும். தென்னை மரங்களில் பழுத்த மட்டைகள் கழன்றன, குருத்து ஓலைகள் விரிந்தன. பேசிவைத்த பெண் பிள்ளை களுக்குத் திர���மணம் ஆகிக் குழந்தைகள் பிறந்தன. பணம் வந்தது. கடிதம் வந்தது. மாதம் தவறாமல், தேதி தவறாது என்று என்று என ஓங்கிற்று பித்தம் முற்றிய தாய் மனது.\n‘நீ எழுது மக்கா பாண்டு… பிள்ளையார் சுழி போட்டுக்கோ. என் அன்புச் செல்லத்துக்கு. அம்மா சொகமாட்டு இருக்கேன். நீ சொகமாட்டு இருக்கியா அனுப்புன பணம், காயிதம் எல்லாம் தவறாம வருது. பணத்தை வெச்சுக்கிட்டு நான் என்ன செய்யட்டும் அனுப்புன பணம், காயிதம் எல்லாம் தவறாம வருது. பணத்தை வெச்சுக்கிட்டு நான் என்ன செய்யட்டும் இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள லீவு எடுத்துக்கிட்டு நீ வரணும். உம் மொகத்தைப் பாத்து இன்னா அன்னான்னு 10 வருஷம் ஓடிப்போச்சு. மொகமே மறந்திரும் போலிருக்கு. அம்மையை இனி நீ உசிரோடு பாக்கணும்னா, உடனே வந்து ஒரு கலியாணத்தை முடிச்சுக்கிட்டுப் போ… உடம்பைப் பாத்துக்கோ.’\n10-வது படிக்கும்போது எழுத ஆரம்பித்த பாண்டுரங்கனுக்கே கல்யாணம் ஆகிக் குழந்தை கள் உள்ளன. தழுதழுத்த தாய்ப் புலம்பல் அவனைச் சங்கடப்படுத்தியது. களை இழந்த முகமும், கன்னத்து ஒடுங்கலும், குரலின் தளர்ச்சியுமாக, மேலும் கழிந்தன சில மாதங்கள்.\nஒரு நாள் காலை பத்தரை மணிவாக்கில் மேலத் தெரு சங்கரமூர்த்தி வீடு வரைக்கும் போனாள் பேச்சியம்மை. அவன் மதுசூதனன் வகுப்புத் தோழன், நெருங்கிய சேக்காளி.\n கூப்பிட்டு அனுப்பி இருந்தா நானே வருவன்லா\n ஆறு மாசமா நானும் சொல்லிவிடுறேன், நீயும் வந்துக்கிட்டே இருக்க. ஒரு காரியம் சொல்லத்தான் வந்தேன். உன் கூட்டாளிக்கு ஒரு காயிதம் போட்டிரு… இனி எனக்குப் பணம் அனுப்பாண்டாம். அவனையும் இங்க வராண்டாம்னு சொல்லிப் போடு” சொல்லும்போது பேச்சியம்மையின் குரல் கம்மி, உடைந்து, கரகரத்து, கண்கள் சிந்தி…\n”பொறுங்க சித்தி… நான் கண்டிசனா எழுதுறேன்…’\n”ஆமாமா… ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிய… மாப்பிளை போனான், 28 வருசம் ஆச்சு. இருக்கானா, செத்தானாத் தெரியாது. மகன் போனான், இப்பம் 10 வருசமாச்சு. இப்பம் பிள்ளை எனக்கு இருந்தும் செத்தவன்தான்.”- கண்டாங்கியில் கண்களைத் துடைத்து மூக்கையும் சிந்தி நடந்த பேச்சியம்மை நேராக வங்கிக்குப் போனாள். பார்த்துப் பழகிய முகம். மேலாளர் அவளைக் காக்கவைப்பதில்லை.\n எனக்கொரு காரியம் செய்து தரணும்\n”அது ஒண்ணுதான் கொறச்ச எனக்கு… மாசாமாசம் என் மகன் அனுப்பப்பட்ட பணம் இனி எனக்கு வேண்டாம். இனிமேல் வந்தா, அதைத் திருப்பி அனுப்பணும்.”\n உங்களுக்குச் செலவு இல்லேன்னா, அதுபாட்லே ஒரு ஓரமாகக் கெடக்கட்டும். எஃடிக்கு மாத்திவிட்டிர்றேன்… வட்டியாவது வரும்.”\n”வட்டியை வாங்கி நான் என்ன செய்யட்டு எங்கின ஒப்புப் போடணும்னு சொல்லு. எனக்கு அந்தப் பணம் வேண்டாம்.”\n”யோசிச்சுச் செய்யலாம்… சொந்தக்காரங்க யாரையாம் கூட்டீட்டு வாங்க. அவாளை யும் கலந்துக்கிடுவோம்.”\n”எனக்கு ஒருத்தன்ட்டயும் கேக்காண்டாம். எனக்கு அவன் பணம் வேண்டாம். உங்களால முடியாதுன்னா சொல்லீடுங்க.”\n மேலே போய் புகார் கொடுப்பீங்களா\n”அதெல்லாம் போ மாட்டேன். நாளைக்கு நீ பேங்கு தொறக்க வரச்சிலே, எம் பொணம் வாசல்லே கெடக்கும். செத்துப்போனவ கணக்கிலே பணம் வரவுவைக்க முடியாதுல்லா\nகிளை மேலாளர் சற்று ஆடிப்போய்விட்டார். எவ்வளவு பெரிய சட்ட நுணுக்கச் சிக்கல்கள் கிளை விடுமுறைவிட வேண்டியது வருமோ கிளை விடுமுறைவிட வேண்டியது வருமோ முன்னுதாரணங்கள் உண்டா உதவியாளரைக் கூப்பிட்டு, விண்ணப்பம் அடிக்கச் சொல்லி, பேச்சியம்மை கையப்பம் வாங்கி… ”இனி உங்க கணக்குக்கு வரப்பட்ட பணம் ரிடர்ன் ஆயிரும்மா… நிம்மதியாப் போங்க.”\nதொடர்ந்து கடிதங்கள் வந்தன சில காலம். படித்தும் பாராமல் கிழித்துப்போட்டாள். பாண்டுரங்கனுக்கும் வேலை இல்லாமல் ஆகியது. சங்கரமூர்த்தி வலிய வந்து செய்ய முயன்ற உதவிகளை பேச்சியம்மை காட்டமாக மறுத்தாள். காலம் ஒவ்வொன்றாக விற்றுத் தின்றது.\nஎவர் எது கொடுத்தாலும் வாங்குவதில்லை. எவர் வீட்டுச் சேவகத்துக்கும் போவதில்லை. நல்லது கெட்டது இல்லை. முடிகிறபோது கோயிலைப் பெருக்குவாள். நந்தவனத்துக்குத் தண்ணீர் சுமப்பாள். மந்திரம் போல் அவள் உதடுகள் சில சமயம் முணுமுணுக்கும் ‘தந்தை போயினன், தாதன் போயினன், தனயனும் போயினன்’. பூப்பறித்துக் கொடுப்பாள். மடப்பள்ளிப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பாள். எண்ணெய்ப் பிசுக்கேறிய பிராகாரச் சிலைகளைத் துடைப்பாள். விளக்குகளுக்குத் திரி திரித்துப் போடுவாள். எண்ணெய் ஊற்றுவாள்.\nஆண்டாள், வட பத்ர சாயிக்கு சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆம் எனில், பேச்சியம்மை மதுசூதனப் பெருமாளுக்குப் பெருக்கியும் கூட்டியும் விளக்கியும் துடைத்தும் கொடுத்த கிழக் கொடி.\nபெருமாள் கோயில் பட்டத்திரி ஒரு நாள் கேட்டார். ”எல்லாம் வித்துத் தீந்த பிறகு என்ன செய்வே பேச்சியம்மா\n”மத்தியானம் நைவேத்தியம் ஆனதும் நீரு ஒரு கை ததியோன்னமோ, புளியோதரையோ தாரேருல்லா, அது போதும். இந்த உசிரை வெச்சுக்கிட்டு யாருக்கு என்ன பிரயோசனம்\nவீட்டின் மேல் கடன் வாங்கி, தின்று முடிந்தது. முன் சொன்ன ஆஸ்திகளுடன் பேச்சியம்மை அப்பர் மடத்துப் படிப்புரைக்குக் குடி பெயர்ந்தாள். யாரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.\nஅதிகாலையில் துவைத்துக் குளித்துக் கோயிலுக்குப் போனால், உச்சைக்காலம் கழிந்து நடையடைக்கும் வரை அவளுக்கு வேலைகள் இருந்தன. நான்கு மணிக்கு நடை திறந்தால், இரவு எட்டு மணி வரைக்கும். வேலை இல்லாப் பொழுதுகளில் சக்கரத்தாழ்வான் சந்நிதித் தூணோரம் சாய்ந்திருப்பாள். ஊர்க் கதை பேசுவது இல்லை, கேட்பதும் இல்லை காண். காப்பி, தேநீர் குடிப்பதில்லை. கிணற்றுத் தண்ணீருக்குப் பஞ்சமும் இல்லை. இரண்டு வேளைகள் பெருமாள் படி அளந்தார்.\nபட்டர் ஒரு நாள் யாரிடமோ சொல்லியவாறிருந்தார்… ”இத்தனைக்கும் அந்தப் பய வந்து எட்டிப்பாக்கல. புருசன் ஓடிப் போயி, பச்சப்புள்ளைய வெச்சுக்கிட்டு என்ன பாடுபட்டிருப்பா 21 வயசுப் பொம்மனாட்டிய ஊரு சின்னப் பாடாபடுத்தி இருக்கும் 21 வயசுப் பொம்மனாட்டிய ஊரு சின்னப் பாடாபடுத்தி இருக்கும்\nஆம். பெருமாள் பார்த்துக்கொண்டு இருந்தார், ஸ்தூலமாயும் சூட்சுமமாயும்.\n”நாளை செத்துப்போனா, பேச்சியம்மைக்கு யார் கொள்ளி போடுவா\nகேட்டுக்கொண்டே வந்த பேச்சியம்மை சொன்னாள்… ”பெருமாள் போடுவார்… அவர் சார்பா நீரு போடும்.”\nகச்சான் சற்று வலுத்து அடித்தது. அடைமழையுடன் காற்று கலகலத்துப் பேசியது.\nநனைந்துவிடாமல், சுவரும் திண்டும் கூடும் இடத்தில் குறுகி உட்கார்ந்து, வலுக்கும் மழையை ஊடுருவிப் பார்த்தவாறு இருந்தாள் பேச்சியம்மை\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged சுல்தான், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan. Bookmark the permalink.\n3 Responses to பேச்சியம்மை\nமனம் நெகிழ வைத்த கதை. நன்றி\n//21 வயசுப் பொம்மனாட்டிய ஊரு சின்னப் பாடாபடுத்தி இருக்கும்\nஒரு சக மனிதனாய் தங்கள்(நம்) மனதிற்கு தோன்றியது அவள் கணவனுக்கு தோன்றாமல் போனது ஏனோ.ஆசையை துறக்க சொன்ன புத்தனுக்கே அது போன்ற ஒரு எண்ணம் தோன்றாமல் போன போது பேச்சியம்மையின் கணவன் எம்மாத்திரம் என தேற்றிக்கொள்ள வேண்டியது தானோ.\nபார்த்துக்கொண்டிருந்த பெருமாள் அருளிய வரம் தான் பேச்சியம்மைக்கு கிடைத்த வைராக்கிய மனமோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/670768", "date_download": "2021-03-05T17:18:39Z", "digest": "sha1:PHIMBM4LRU6UXRWB3GVUI37HSTVGG6DL", "length": 2842, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பல்கேரிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பல்கேரிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:32, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n02:54, 29 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: sco:Bulgarian leid)\n18:32, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-05T16:51:25Z", "digest": "sha1:YCBWDKYMHGYBJS4RXQWKU4GPSH74UPS4", "length": 3208, "nlines": 32, "source_domain": "tamil.fastnews.lk", "title": "பதவிப்பிரமாணம் Archives - FAST NEWS", "raw_content": "\nஏ.எச்.எம் பௌசி இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்…\nதேசிய ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் மத விவகார இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம் பௌசி பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். மேலும்\nபிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க\nபதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வியாழன்(10) அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். (riz) மேலும்\nஅமைச்சரவை பதவிப் பிரமாணம் பிற்போடு\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் 27ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் ... மேலும்\n‘நம்பிக்கைக்கான வெகுமதி’ நிகழ்வில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியளித்த சதாஹரித\nஓட்டமாவடி – இறக்காமம் : கொவிட் சடலங்களை புதைக்க அனுமதி\nநீண்ட கால வரலாறு கொண்ட சீனா-பாகிஸ்தான் நட்புறவு\nமியன்மார் இராணுவ தொலைக்காட்சி வலையமைப்புகளின் அலைவரிசைகள் யூடியூப் இலிருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_14.html", "date_download": "2021-03-05T15:35:20Z", "digest": "sha1:GYPRLQFFIMC7GGZJHMTDDULFXS4IOV3K", "length": 2123, "nlines": 24, "source_domain": "www.flashnews.lk", "title": "பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சகோதரருக்கு கொரோனா..!", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சகோதரருக்கு கொரோனா..\nபல்கலைக்கழக மாணவி ஒருவரின் சகோதரருக்கு கொரோனா..\nயாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இன்றைய தினம் அதிகாரிகள் உள்ளிட்ட எவரையும் வளாகத்திற்கு வருகைதர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 3 ஆம் ஆண்டு மாணவி ஒருவரின் சகோதரரான பாதுகாப்பு தரப்பை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த மாணவிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/Death_14.html", "date_download": "2021-03-05T16:05:31Z", "digest": "sha1:QGIRYSU2LP7I6ZWHLESZE7XGOX6N46GB", "length": 11375, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் இரட்டை கொலையுடன் விடிந்த தீபாவளி? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / யாழில் இரட்டை கொலையுடன் விடிந்த தீபாவளி\nயாழில் இரட்டை கொலையுடன் விடிந்த தீபாவளி\nடாம்போ November 14, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nசுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்றைய தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,\nபின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.\nஅதில் சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (வயது-31) சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினா���் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-9-17-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-05T15:48:45Z", "digest": "sha1:SSMMG3O7FTTUEMAR36F467YNONZ34TF3", "length": 9708, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "இரவு இந்திய மணி 9.17 க்கு இந்திய மண்ணை தொட்டார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஇரவு இந்திய மணி 9.17 க்கு இந்திய மண்ணை தொட்டார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் இன்று(மார்ச் 1) இரவு 9.17 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார். அவரை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில், பாகிஸ்தான் இருமுறை காலதாமதம் செய்து இரவில் தான் ஒப்படைத்தது.\nஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின், பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள், நேற்று முன்தினம், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தன. பாக்., விமானங்களை விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், ‘மிக் – 21’ ரக விமானம், பாக்.,எல்லைக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த, தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய விமானப் படையின் விங் காமாண்டருமான, விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.\nஅபிநந்தனை இன்று(மார்ச் 1) அன்று விடுதலை செய்வோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இதனையடுத்து, ராவல் பிண்டியிலிருந்து லாகூர் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், வாகா எல்லையிலிருந்து 8 கி.மீ.,க்கு முன்னதாக படாப்பூர் முகாமில் வைக்கப்பட்டடார். இருப்பினும் இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில் பாக்., தொடர்ந்து கால தாமதம் செய்து வந்தது. ஒப்படைக்கும் நேரத்தை இருமுறை மாற்றியது. அபிநந்தன் விவகாரத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனித்து வந்தார்.\nஇந்நிலையில் இரவு 9.17 மணிக்கு, அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் அவரை விமானப்படை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் வரவேற்று அழைத்து சென்றனர். நாடு முழுவதும் மக்கள் அவரது வருகையை கொண்டாடினர்.\nஎல்லையிலிருந்து அமிர்தசரஸ் அழைத்து செல்லப்படும் அபிநந்தன், பின்னர் விமானம் மூலம் டில்லி அழைத்து செல்லப்பட உள்ளார். அவருக்கு, இந்திய டாக்டர்கள், குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தவுள்ளனர்.\nஇது குறித்து விமானப்படை ஏர் வைஸ் மார்ஷல் ரவி கபூர் கூறியதாவது: அபிநந்தன் முறைப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார். போர் விமானத்திலிருந்து குதித்துள்ளதால், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அவரை ஒப்படைத்தது, எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in Featured, இந்திய அரசியல், உலக அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2020/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-03-05T15:45:05Z", "digest": "sha1:A2T76MDBCCTVXPACCHRNSHAMVWEINH2H", "length": 26428, "nlines": 382, "source_domain": "eelamnews.co.uk", "title": "கொரோனா பரவுகைக்கு காடழிப்பே காரணம்! – Eelam News", "raw_content": "\nகொரோனா பரவுகைக்கு காடழிப்பே காரணம்\nகொரோ��ா பரவுகைக்கு காடழிப்பே காரணம்\nஉலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 கோடியே 92 இலட்சத்தையும் தாண்டியுள்ளது.\nகொரோனா வைரஸின் முதற் கட்ட அலை முடிந்த நிலையில் தற்பொழுது இண்டாவது கட்ட கொரோனா அலை உலகை ஆட்டிப்படைத்து வருகின்றது.\nஅமெரிக்கா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இதனால் சிக்கத் தவிக்கின்றன. இதேவேளை பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ள நிலையில், அதனை மக்களுக்கு வழங்க நடடிக்கை எடுத்து வருகின்றன.\nஅந்தவகையில் பிரிட்டன், கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கும் நடிவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.\nமேலும் உலக நாடுகள் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.\nஇந்த விதமான சூழ்நிலைக்கு மத்தியில் கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் மாகாணம் புதுபொழிவு தர ஆரம்பித்துள்ளது.\nகடந்த ஒரு வருடகாலத்திற்கு முன்னர் இதே வுஹான் மாகாணத்தில் இறைச்சி விற்பனை காரணமாக கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கும் வகையில் ஆரம்பமானதாக கூறப்படுகின்றது.\nஇதனையடுத்து வுஹான் மாகாணம் முற்றுமுழுதாக முடக்கப்பட்டு மக்கள் சன சந்தடி அற்ற பிரதேசமாக மாறியது.\nஇந்நிலையில் வுஹான் பிரதேசம் புதுப் பொழிவுடன் ஆரம்பமாகிவயுள்ளதுடன் பூங்காக்கள், வர்த்தக நிலையங்கள், களியாட்ட விடுதிகள் என அனைத்தும் இயங்கத் தொடங்கிவுள்ளன.\nஇதேவேளை வுஹானில் கொரோனா வைரஸ் உருவானதா என்று கூறமுடியாத நிலையில் அங்கு சகஜ நிலை ஆரம்பமாகியுள்ளது.\nமீண்டும் முன்னர் போன்று மீன் வர்த்தகம், இறைச்சி வர்த்தகம் அனைத்தும் ஆரம்பமாகியுயள்ளன.\nஇந்நிலையில் சீனா கொரோனா வைரஸின் பிறப்பிடம் வுஹான் அல்ல எனவும் இந்தியா, அவுஸ்திரேலியா என பல்வேறு நாடுகளையும் சுட்டிக்காட்டி வருகின்றது.\nஎவ்வாறிருப்பினினும் விலங்களிலிருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதை மறுப்பதற்கில்லை.\nஅந்தவகையில் உலகில் பல்வேறு நாடுகளிலும் காடுகள் அழிக்கப்பட்டமையும் விலங்குகள் நகரங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்தமையுமே கொரோனா வைரஸ் பரவுதற்கு காரணமாகிவிட்டது.\nஇதேவேளை ஸ்பெயினின் மொத்தப் பரப்பளவை விட அதிக அளவில் அமேசன் காடுகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகின்றது.\nதென்னமெரி���்கா கண்டத்தில் உள்ள பிரேஸில், பெரு, வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்குவடோர், கயானா ஆகிய நாடுகளில் அமேசன் காடுகள் பரவியுள்ளன.\nஅந்த வகையில் உலகிற்கு மழையையும் ஒட்சிசனையும் வழங்கும் அமேசன் காடுகள் உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் காடுகள் அழிக்கபட்டதால் இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இவ்வாறான கொடிய வைரஸ்கள் பரவ காரணமாகியும் விட்டது.\nஎனவே இயற்கையை பாதுகாப்பதன் வாயிலாகவே கொரோனாவை அடியோடு அழிக்கக் கூடியதாக இருக்கும். மக்கள் இதனை உணர்ந்து இயற்கையை பாதுகாக்கவும் அதனை சுத்தமாகப் பேணவும் நடவடிக்கை அவசியம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.\n2021 ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்\nலாலு பிரசாத் யாதவின் உடல் நிலை கவலைக்கிடம்\nசான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் குரங்குகளுக்கு கொவிட் தடுப்பூசி\nஐ.நா. பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் மும்முரம்\n‍டோக்கியோ ஒலிம்பிக்; வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு\nமியன்மாருக்கான அமெரிக்காவின் மற்றொரு பலத்த அடி\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகர���ின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ��ண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2001.10&action=info", "date_download": "2021-03-05T17:03:15Z", "digest": "sha1:UJXVJ6KJT7GHETGFHETOGAXLIEPZZOCI", "length": 4639, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "\"இந்து சாதனம் 2001.10\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"இந்து சாதனம் 2001.10\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு இந்து சாதனம் 2001.10\nஇயல்பு பிரித்தல் பொத்தான் இந்து சாதனம் 2001.10\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 2,606\nபக்க அடையாள இலக்கம் 154425\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 22:55, 1 ஜனவரி 2020\nஅண்மைய தொகுப்பாளர் Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 04:44, 22 ஏப்ரல் 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 5\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 3\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2001 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91127/Congress-Manish-Tewari-questions-government-over-COVID-vaccine", "date_download": "2021-03-05T16:12:26Z", "digest": "sha1:IOLF3U3LIWO72RJPGZDTZYE4DPXJUFRB", "length": 12975, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ் | Congress Manish Tewari questions government over COVID vaccine | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டமான இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாட்டில் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும்படி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேரைத் தொடர்ந்து 27 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 வயதுக்கு மேற்பட்டோரை தொடர்ந்து இணைநோய் உள்ள 50 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணிகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.\nகொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தபிறகு பேசிய மோடி, ‘’சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது. எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்று உலகம் முழுவதும் எழுந்த எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது. இந்தியாவில் செலுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை, வதந்திகளை நம்பவேண்டாம். தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவுடன் முகக்கவசங்களை நீக்கிவிட வேண்டாம்’’ என்றார்.\nஎனினும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தடுப்பூசி தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டிய��ித்த அவர், ``பல புகழ்பெற்ற மருத்துவர்கள் கோவாக்சினின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதே மருத்துவர்கள் மக்கள் எந்த தடுப்பூசியை எடுக்க விரும்புகிறார்கள் என்பதை மக்கள் தேர்வு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர்.\nதடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது மற்றும் தடுப்பூசியின் செயல்திறன் கேள்விக்கு அப்பாற்பட்டது என்றும் கூறுகிறீர்கள். அப்படி என்றால், உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் நிகழ்ந்ததைப் போலவே இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் ஒருவர் கூட தடுப்பூசி போட முன்வரவில்லை. அது ஏன்\nகோவாக்சின் அவசரகால பயன்பாட்டிற்காக அரசாங்கத்தால் உரிமம் பெற்றது. இப்போது அரசாங்கம் மக்களுக்கு எந்த தடுப்பூசியைத் தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை கொடுக்கவில்லை. கோவாக்சினின் 3 ஆம் கட்ட சோதனைகள் நிறைவடையாதபோது, அதன் செயல்திறன் குறித்து இது பல்வேறு கவலைகளை எழுப்புகிறது\" எனக் கூறியுள்ளார்\nஇதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளித்துள்ளார். ``இரட்சிக்கப்படுவதைக் காட்டிலும் நாம் மிகவும் பாதிக்கப்படுகிறோம் என்று நம்முடைய உணர்வுகளால் நாம் கண்மூடித்தனமாக இருக்கிறோம்\" என்ற மதகுரு சார்லஸ் காலேப் கால்டன் வரிகளை சுட்டிக்காட்டி, ``மணீஷ் திவாரி மற்றும் காங்கிரஸ் அவநம்பிக்கை மற்றும் வதந்திகளைப் பரப்புவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர். கண்களை திறந்து பாருங்கள். புகழ்பெற்ற டாக்டர்கள் மற்றும் அரசு செயல்பாட்டாளர்கள் தடுப்பூசி போடப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nஒரு தடுப்பூசியின் செயல்பாடுகளை விரைவுபடுத்த எங்கள் விஞ்ஞானிகள் மின்னல் வேகத்தில் பணியாற்றியுள்ளனர். ஆனால் இதில் ஒரு செயல்பாடு கூட மீறப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பு வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது\" என்று ட்வீட் செய்துள்ளார்.\nமூன்றே நாட்களில் ரூ.100 கோடி... வசூலை குவிக்கும் விஜய்யின் `மாஸ்டர்'\nஅமெரிக்க பொருளாதார கவுன்சில் துணை இயக்குநராக அமெரிக்க-இந்தியர் சமீரா பசிலி நியமனம்\nRelated Tags : காங்கிரஸ், மணீஷ் திவாரி, covid, Corona vaccine, covaxin , consent form, compensation , கொரோனா , கொரோனா தடுப்பூசி, கோவாக்சின், ஒப்புதல் ஏற்பு படிவம், தடுப்பூசி ஒப்புதல்,\n'நல்ல நாள���', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூன்றே நாட்களில் ரூ.100 கோடி... வசூலை குவிக்கும் விஜய்யின் `மாஸ்டர்'\nஅமெரிக்க பொருளாதார கவுன்சில் துணை இயக்குநராக அமெரிக்க-இந்தியர் சமீரா பசிலி நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/50/71-8687", "date_download": "2021-03-05T16:12:27Z", "digest": "sha1:LKXBR3DZOAH4EOVFGBJ6DB3BMTIOJQ6K", "length": 9043, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பருத்தித்துறை சந்தைக் கட்டடத்தில் 50 மில்லியன் ரூபா செலவில் வேலைகள் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் பருத்தித்துறை சந்தைக் கட்டடத்தில் 50 மில்லியன் ரூபா செலவில் வேலைகள்\nபருத்தித்துறை சந்தைக் கட்டடத்தில் 50 மில்லியன் ரூபா செலவில் வே��ைகள்\nபருத்தித்துறை சந்தைக் கட்டடத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் 50 மில்லியன் ரூபா செலவில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.\n'நெக்டொப்' நிறுவனத்தின் நிதியுதவியுடன் 100 மில்லியன் ரூபா செலவில் இச்சந்தை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇப்பணிகள் நிறைவடைந்த பின்னர் சந்தை திறந்து வைக்கப்படும் என்று பருத்தித்துறை நகர சபையினர் தெரிவித்துள்ளனர்.\nஅண்மையில் பருத்தித்துறைக்கு விஜயம் செய்த யாழ். அரசஅதிபர் நவீன சந்தையின் நிலைவரங்களைப் பார்வையிட்டு 50 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டதை அடுத்து இரண்டாம் கட்டப்பணிகளுக்கு பொருளாதார அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்க விசேட நடவடிக்கை\nஅறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடுகள்\nதொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க 05 வைத்தியசாலைகள்\n’உரிய விசாரணை செய்திருந்தால் இரண்டு புள்ளிகள் சிக்கியிருப்பர்’\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=434&cat=10&q=General", "date_download": "2021-03-05T16:33:06Z", "digest": "sha1:BZ7AMT3TLTF7WGXBVYHF6DL2C73OK5SR", "length": 9302, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதிறந்தநில�� பல்கலையில் பி.எட். படிப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம் நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.\nமனோகரன் எழுதுகிறேன். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வானது, டிஆர்பி எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா அரசின் உத்தரவு எங்களை மிகவும் குழப்புகிறது. தயவுசெய்து விளக்கவும்.\nஆர்.ஆர். பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nதற்போது பி.காம்., முடித்துவிட்டு பி.ஜி.டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் முடித்திருக்கிறேன். மியூச்சுவல் பண்ட் துறையில் சேர்ந்திட இப்படிப்பு உதவுமா\nஅஞ்சல் வழியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு பயின்று வருகிறேன். இப்போதே ஏ.சி.எஸ்., படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/sani-peyarchi-palan-2020-tamil-kanni-rasi-palan-and-parikaram-406591.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-05T17:38:21Z", "digest": "sha1:7ZOOFMFQ6U5Y5ZJP472IAKQWULHROGMO", "length": 24019, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "சனிப்பெயர்ச்சி பலன் 2020-23 - கன்னி ராசிக்காரர்களுக்கு புண்ணிய சனியால் தடைகள் நீங்கும் | Sani Peyarchi Palan 2020 tamil Kanni Rasi Palan and Parikaram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nசனிப்பெயர்ச்சி 2020 : கண்டகச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி காலத்தில் என்ன பாதிப்பு - பரிகாரம்\nசனிப்பெயர்ச்சி 2020 - இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் என்னென்ன யோகங்கள் கிடைக்கும் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020-23: மீன ராசிக்காரர்களுக்கு லாப சனியில் வருமானம் அதிகரிக்கும்\nசனிப்பெய���்ச்சி 2020-23: கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விபரீத ராஜயோகம் வரும்\nதிருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா - சாமி தரிசனம் செய்ய கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி...பயப்பட தேவையில்லை\nசீக்கிரம்.. இந்த 3ம் ரொம்ப முக்கியம்.. ஒரே போடு போட்ட இபிஎஸ்.. இன்று அதிமுக நிகழ்த்த போகும் \"மேஜிக்\"\n50 நாட்களுக்குள் 55 டாப் பதவிகள் - ஜோ பைடன் நிர்வாகத்தை ஆளும் இந்திய வம்சாவளியினர்\nவாழ்வா, சாவா தேர்தல்.. கூட்டணி கட்சிகளுக்கு முளைத்த \"கொடுக்கு..\" திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது\nமக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி.. பரபரப்பு விளக்கமளித்த தினேஷ் குண்டுராவ்\nஇதுதான் காரணம்.. 3*1 பார்முலாவை கையில் எடுத்த ஸ்டாலின்.. அதிர்ந்து போன மதிமுக, காங்.. முழு பின்னணி\n15 நிமிடத்தில் க்ளோஸ்.. ரங்கசாமிக்கு மெசேஜ் அனுப்பிய திமுக.. ப்பா செம டிவிஸ்ட்.. ஸ்டாலின் கேம்பிளான்\nSports 2வது நாளில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி... ரோகித், புஜாரா நிதான ஆட்டம்\nMovies 650 கோடிக்கு மேல் முறைகேடு.. சிக்கலில் நடிகை டாப்சி, அனுராக் காஷ்யப்.. வருமான வரித்துறை அதிரடி\nAutomobiles விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க\n வார இறுதி வர்த்தக நாளில் ஏற்ற இறக்கம்.. என்ன காரணம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 05.03.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளா இருக்குமாம்…\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனிப்பெயர்ச்சி பலன் 2020-23 - கன்னி ராசிக்காரர்களுக்கு புண்ணிய சனியால் தடைகள் நீங்கும்\nமதுரை: நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு சனிபகவான் நகர்கிறார். அர்த்தாஷ்டம சனி முடிந்து புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. இந்த சனியின் சஞ்சாரம் பார்வையினால் கன்னி ராச��க்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nசனி பகவான் உங்கள் ராசிக்கு 5 மற்றும் 6ஆம் அதிபதி. அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இதுநாள் வரை இருந்த மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும். சனிபகவானின் பார்வை மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. சனிபகவானின் பார்வையினால் உங்களுக்கு இருந்த பணப்பற்றாக்குறை நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் உற்சாகம் பிறக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.\nகன்னி ராசிக்காரர்களே இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு அதிக நன்மைகள் நடக்கப்போகிறது. வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும்.\nநம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும்.\nகுழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது எனவே பத்திரப்படுத்துங்கள்.\nவேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்பட்டு விலகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராடினால் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது.\nபங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை.\nபெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.\nஉயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் ஏற்படும்.\nசனிபகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.\nஇந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து வர அதிக நன்மைகள் கிடைக்கும். வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள ஸ்வர்ண சனீஸ்வரர் வழிபாடு, ஜெய மங்கள சனீஸ்வரரை வழிபட்டு வரை பாதிப்புகள் குறையும்.\nமேலும் sani peyarchi 2020 செய்திகள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : தனுசு ராசிக்கு குடும்ப சனியால் குதூகலம் அதிகரிக்கும்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தைரிய சனியால் கவலைகள் நீங்கும்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியால் அச்சம் வேண்டாம்\nதேசிய விவசாயிகள் தினத்தில் சக்தி வாய்ந்த சமித்துகளை கொண்டு சகல தேவதா ஹோமம்\nசனிப்பெயர்ச்சி பலன் 2020-23: சிம்ம ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்\nசனியால் ஏற்படும் சங்கடங்கள் தீர ஜெயமங்கள சனீஸ்வரரை வேண்டுவோம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: கடகம் ராசிக்கு கண்டச்சனி என்றாலும் சசமகா யோகம் வரும்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23 : மிதுனம் ராசிக்கு அஷ்டமத்து சனி - விபரீத ராஜயோகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23 : ரிஷபத்திற்கு பாக்ய சனியால் பதவிகள் தேடி வரும்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : மேஷம் ராசிக்கு தொழில் சனியால் என்ன பலன்கள் பரிகாரங்கள்\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு பிடிக்கும் - எந்த ராசிக்கு எந்த சனி தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020: திருநள்ளாறு நளன் தீர்த்த குளத்தில் நீராட தடை - தரிசனம் மட்டுமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/one-more-gossip-on-tn-political-party-362848.html", "date_download": "2021-03-05T17:01:30Z", "digest": "sha1:VNVKR4XRRATYNHA3VFKSQJI4527SDADU", "length": 20273, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவரு மா.செ.வா? செயல் தலைவரா? ரொம்பவே உதார் விடுறாரே... உடன்பிறப்புகள் 'உர்ர்ர்ர்' | One More Gossip on TN Political party - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nதொகுதி எண்ணிக்கையை விட, லட்சியத்திற்கே முதலிடம்... சொல்வது இ.கம்யூனிஸ்டு முத்தரசன்\n40 லிருந்து 25 கேட்டோம்.. கேட்டது கிடைத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி.. தேமுதிக பிடிவாதம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் காலமானார்\nஇந்தியா அனைத்து குடிமக்களையும் சமமாக பாவிக்கிறது - அமெரிக்க தொண்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு பதிலடி\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன் \nAutomobiles தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nFinance சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nSports அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nLifestyle மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ரொம்பவே உதார் விடுறாரே... உடன்பிறப்புகள் 'உர்ர்ர்ர்'\nசென்னை: இதெல்லாம் தலைமை சொல்லி நடக்குதா இல்ல இவரு தானாகவே உத்தரவு போடுகிறாரா இல்ல இவரு தானாகவே உத்தரவு போடுகிறாரா இப்படி... பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி ஆன்மீக நகரத்து உடன்பிறப்புகள் விசனப்படுகின்றனர்.\nஎதிர்க்கட்சியில் ஆண்டுதோறும் நடக்கும் சம்பிராதய விழாவை நானே நடத்துகிறேன் என கிச்சன்கேபினட்டிடம் இருக்கும் செல்வாக்கு மூலம் பெற்றார் ஆன்மீக நகரத்து குறுநில மன்னர். கிச்சன்கேபினட்டின் 'ஆக'ப்பெரும் நிழல் என்பதால் எளிதாக இதை அவரால் சாதிக்க முடிந்தது.\nஅப்படி ஒப்புதல் வாங்கி விழாவுக்கான பணிகளையும் அவர் சரியாகத்தான் செய்து வந்தார். ஆனால் திடீரென விளம்பர விவகாரங்களில் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்தான் திமுகவினரை ரொம்பவே அதிர்ந்து போக வைத்ததாம்.\nதங்கை சுபஸ்ரீயின் உயிரைப் பறித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்\nகடந்த காலங்களில் பல்வ��று சர்ச்சைகளில் சிக்கியவர்தான் இந்த குறுநில மன்னர். கிச்சன்கேபினட் கொடுத்த முதலீடு விவகாரத்தில் முட்டல் மோதல் ஏற்பட்டு கொஞ்ச காலம் தலையே காட்டாமல் முக்காடுடன் பதுங்கி இருந்தவர்தான்.\nலோக்சபா தேர்தலின் போது தமது கட்டுப்பாட்டு தொகுதியில் 2 சட்டசபை தொகுதிகள் பக்கத்து மாவட்டத்தில் வந்தன. அதனால் அந்த மாவட்ட கட்சியினர் விருப்ப மனு கொடுத்தனர். அவர்களை மனு கொடுக்க வைக்க அனுமதிப்பது போல் ஓகே சொல்லிவிட்டு மனு தாக்கலின் போது அவமானப்படுத்தி, ஓட ஓட விரட்டியடித்ததும் இதேகுறுநிலத்தாரின் கோஷ்டிகள்தான்.\nஅண்மையில் தலைமைக்கு உதவியானவர் வீட்டு திருமணம் நடைபெற்றது. அதில் இவர் பேசிய பேச்சுதான் அந்த கட்சியின் ஹாட் டாபிக்காகவே மாறிப்போனது. வீட்டம்மா சொல்றதை கேட்டு நடந்தா பிரகாசமான எதிர்காலம் இருக்கு என ரொம்ப யதார்த்தமாகத்தான் தலைவரை சுட்டிக்காட்டி பேசினார் இந்த பிரமுகர். ஆனால் குசும்புக்கார உடன்பிறப்புகள், இவரு சொன்ன வாசகம் சரி.. ஆனால் ஊருக்கு ஊரு வீடு வைத்திருப்பவர் சொல்வதுதான் வேடிக்கை என மண்டபத்திலேயே நக்கலடித்துவிட்டனர் என்பது தனி கதை.\nஇப்போது சம்பிரதாய விழாவுக்கு வருவோம்... இந்த விழாவுக்காக எந்த அணியாக இருந்தாலும் அத்தனை விளம்பரங்களிலும் சின்னவர் படம்தான் ரொம்ப பெரிதாக இருக்கனும்... பெரியவர் படம் அடுத்த சைஸ்.. அந்த 3 பேர் படம் ஸ்டாம்ப் சைஸ் ஒன்லி.... மற்ற யாரு.. யாராக இருந்தாலும் அவங்க படத்தைப் போடவே கூடாது என உத்தரவு பிறப்பித்துவிட்டாராம்.\nதங்களது அணி செயலாளர் படத்தை கூட தப்பி தவறி போட்டுவிட்டால் விளைவுகளை சந்திப்பீங்க என்றும் எச்சரித்திருக்கிறார் அவர். ஒரு மாவட்டத்துக்கு பொறுப்பானவர்... இப்படி மாநில அளவிலான விவகாரங்களில் எப்படி மூக்கை நுழைக்கிறார் இதெல்லாம் தலைமை சொல்லி நடக்கிறதா இதெல்லாம் தலைமை சொல்லி நடக்கிறதா நிஜத்திலேயே இவரை நிழல் செயல் தலைவராக்கிட்டாங்களா நிஜத்திலேயே இவரை நிழல் செயல் தலைவராக்கிட்டாங்களா என கடுப்பை கொட்டுகின்றனர் திருத்தலத்து உடன்பிறப்புகள்.\nவிறுவிறு வேகத்தில் திமுக.. 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்.. யாருக்கு எத்தனை\n3வது முறையாக வெற்றி கிட்டுமா... விழுப்புரத்தில் மீண்டும் சிவி சண்முகம் - பயோடேட்டா\nதிமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகள் ஓதுக்கீடு... நீண்ட இழுபறிக்கு பிறகு சுமுக முடிவு\nதமிழகத்திற்கு பறந்து வரும் \"பட்டம்\".. ஒவைசி கட்சிக்கு தனிச்சின்னம்.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nசசிகலாவிடம் சென்ற \"தூது..\" கையோடு கூட்டிப் போன உறவினர்.. அரசியல் விலகல் முடிவின் அதிரடி பின்னணி\n#திமுகவுக்கு முற்றுப்புள்ளிவைப்போம் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக\nகண்டிப்பாக ஒரு திருநங்கை முதல்வராக வருவார்.. அடித்துச் சொல்லும் ஸ்வேதா சுதாகர்\nஎனக்கு சூடு ஏறுகிறது.. கோபம் வருகிறது.. தம்பி திருமா.. விசிக குறித்து கமல்ஹாசன் உருக்கம்.. பளீர்\nபாமக போட்டியிடப் போகும் 23 தொகுதிகள் எவை இன்றே வெளியாகிறது அறிவிப்பு.. லிஸ்டில் வேளச்சேரி\nமுதல் ரவுண்டில் கறார்.. திமுக மீட்டிங் முடிந்த கையோடு கேஎஸ் அழகிரி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது\nநிலக்கோட்டையில் மீண்டும் களம் காணும் எஸ்.தேன்மொழி எம்.எல்.ஏ - பயோடேட்டா\nஉதயநிதி ஸ்டாலினுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படுமா.. மக்களை கைகாட்டி ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்\n3 முறை முதல்வர்... வெற்றியை மட்டுமே ருசித்த ஓபிஎஸ் மீண்டும் போடி தொகுதியில் போட்டி - பயோடேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu politics gossip தமிழகம் அரசியல் கிசுகிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/when-is-karnataka-solution-tuesday-secret-in-kumarasamy-horoscope-7808", "date_download": "2021-03-05T16:04:01Z", "digest": "sha1:HL3GELHJDMWZRVRO5FRXHFQXCKHFV6HF", "length": 10073, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கர்நாடகத்துக்கு எப்போதான் தீர்வு.. குமாரசாமி ஜாதகத்தில் செவ்வாய்க் கிழமை ரகசியம்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n கடும் கோபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி...\nகண்ணீர்விட்டு கதறிய கே.எஸ்.அழகிரி... தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி...\nஅ.தி.மு.க.வில் முதல்கட்டமாக 6 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியானது... அ...\nஉதயநிதிக்கு சீட் கொடுக்கலைன்னா அம்புட்டுத்தான்..\nகர்நாடகத்துக்கு எப்போதான் தீர்வு.. குமாரசாமி ஜாதகத்தில் செவ்வாய்க் கிழமை ரகசியம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு உடனே நடத்தவேண்டும் என்று கர்நாடக ஆளுநர் மாறி மாறி நேரம் கொடுத்துவந்தாலும், குமாரசாமி அதற்கான முயற்சியில் மெத்தனமாக இருப்பதற்குப் பின்னே செவ்வாய்க் கிழமை ரகசியம் இருக்கிறதாம்.\nகர்நாடக மாநிலத்தில் கூட்டணிக்கு ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை குறைந்து, பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை அதிகரித்துள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் புதிய ஆட்சிக்கு பா.ஜ.க. முயற்சி எடுத்தது.\nஇந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது. அதற்கு தயார் என்று முதல்வர் குமாரசாமி கூறியிருந்தார். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்று நடத்த சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டிருந்தார். அதேசமயம் ஆளுநரை சந்தித்த பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பை காலம் கடத்தாமல் நடத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தியது.\nஅதன்படி, நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க உத்தரவிட்டார். ஆனால் நேற்று அவை கூடியதும் ஆளும் தரப்பு எம்.எல்.ஏக்கள் பேசத் தொடங்கினர். இந்த விவாதம் மாலை வரை முடியவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பா.ஜ.க.வின் கோரிக்கை சபையில் எடுபடவில்லை. இதையடுத்து அவை முடிவுக்கு வந்தது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை அவையை விட்டு வெளியேற மாட்டோம் என்று பாஜக கூறி இரவு முழுவதும் அங்கேயே தங்கிவிட்டது\nஇந்நிலையில் இன்று மீண்டும் அவை கூடிய நிலையில், விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பை வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை நடத்த வேண்டும், அதுவரை விவாதம் தொடரும் என்று சொன்னார். ஆனால், இன்றே நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் மீண்டும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.\nஅதுசரி, அது என்ன திங்கள், செவ்வாய் குமாரசாமி ஜாதகப்படி இன்னும் இரண்டு நாட்கள் கண்டம் இருக்கிறதாம். அதனால் எப்படியாவது செவ்வாய் கிழமை வரை இழுக்க நினைக்கிறார். அதன்பிறகு அவருக்கு யோக ஜாதகமாம். அடப்பாவிகளா, ஜோதிடத்துல ஒரு மாநிலமே தள்ளாடுதே...\nதிருச்சி, மதுரை தலைநகரங்கள்... மதுவிலக்கு... பாட்டாளி மக்கள் தேர்தல்...\n கடும் கோபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி...\nஅ.தி.மு.க.வில் முதல்கட்டமாக 6 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியானது... அ...\nஉதயநிதிக்கு சீட் கொடுக்கலைன்னா அம்புட்டுத்தான்..\nஜெயலலிதாவால் முடியாததை சாதித்த எடப்பாடி பழனிசாமி... சசிகலா அரசியலுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/vanitha-3rd-marriage/", "date_download": "2021-03-05T15:36:01Z", "digest": "sha1:6JKWVH46HRFHY4MW4LJNBOATRRPO57UC", "length": 7652, "nlines": 125, "source_domain": "www.updatenews360.com", "title": "Vanitha 3rd Marriage – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசர்ச்சையாக பேசி 2020-ஐ தெறிக்கவிட்ட பிரபலங்களின் பட்டியல் இதோ\nசர்ச்சையாக பேசி 2020 ஆம் ஆண்டில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான பிரபலங்கள் குறித்து இங்கு நாம் பார்ப்போம்.ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும்…\nCPI-யிடம் சாதித்த திமுக… CPM-ஐ சரிகட்டுமா… மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது….\nசட்டசபை தேர்தல்….இனி ஆன்லைன் பண பரிவர்த்தனையும் கண்காணிப்பு: சத்யபிரதா சாஹூ தகவல்..\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என…\nஎன்.ஆர். காங்சிரஸை இழுக்க முயற்சிக்கும் மக்கள் நீதி மய்யம் : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்… பரபரப்பில் பாஜக, திமுக…\nபுதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும்பரபரப்பை…\nஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்\nஇல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவதும் அரசியலில் ஒரு பெரும்…\nபாமக தேர்தல் அறிக்கை … சூப்பரா… சுமாரா.. என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்\nகன்னியாகுமரி : பாமகவின் தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் முருகன் கருத்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி பகுதியில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2001.11&action=history", "date_download": "2021-03-05T16:56:27Z", "digest": "sha1:UNB6HY3JZVRGURLJJ4HJTNT7RPP3M7EH", "length": 3423, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"இந்து சாதனம் 2001.11\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"இந்து சாதனம் 2001.11\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 04:44, 22 ஏப்ரல் 2020‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (3,263 எண்ணுன்மிகள்) (+15)‎\n(நடப்பு | முந்திய) 03:51, 21 ஏப்ரல் 2020‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (3,248 எண்ணுன்மிகள்) (-86)‎\n(நடப்பு | முந்திய) 09:54, 2 ஏப்ரல் 2020‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (3,334 எண்ணுன்மிகள்) (+2,633)‎\n(நடப்பு | முந்திய) 22:55, 1 ஜனவரி 2020‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (701 எண்ணுன்மிகள்) (+701)‎ . . (\"{{இதழ்| நூலக எண் = 72948 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/01/", "date_download": "2021-03-05T15:35:08Z", "digest": "sha1:G62GR6A7PY6OGHDUHGFXW2VM5K5CHBE7", "length": 85076, "nlines": 379, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: January 2014", "raw_content": "\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nலண்டனில் சுற்றித் திரிந்த போது – மெய்டன் லேன் (கோவண்ட் தோட்டப் பகுதி)\nதமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\n(உரிமை = Rights; உ��ிமம் = license என்ற பொருளில் பயன்படுத்துகிறேன்.)\nநேற்று கோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த தாயகம் கடந்த தமிழ் என்ற மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அதில் தொழில்நுட்பம் குறித்தான ஓர் அமர்வில் கவிஞர், முனைவர் சேரன் தலைமை தாங்க, எஸ்.ஆர்.எம் துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ, முத்து நெடுமாறன், நான், திருமூர்த்தி ரங்கநாதன் ஆகியோர் பேசினோம்.\nதிருமூர்த்தியும் நானும் மின் புத்தகங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இளைய அப்துல்லா அதுகுறித்துப் பல கேள்விகள் கேட்டார். அவை குறித்து அமர்வின் இறுதியில் பதில் அளிக்க நேரம் இருக்கவில்லை. இவற்றைப் பல பதிவுகளாக என் வலைப்பதிவில் எழுதுவதாகச் சொன்னேன்.\nவிளையாட்டு நிகழ்ச்சிகளை ஒலி/ஒளிபரப்பும் உரிமை, அவற்றின் வணிக சாத்தியங்கள் ஆகியவை குறித்து எனக்கு நிறைய அனுபவம் உண்டு. வணிக சாத்தியங்கள் அதிகமாக, அதிகமாக, புதுப்புது உரிமைகளை ஏற்படுத்தி அவற்றைச் சொத்தாக ஆக்குவது நிகழ்கிறது. அப்போது ஏற்கெனவே ஏகபோக உரிமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் பலரும் பலமான எதிர்ப்புச் சக்திகளாக உருவாகி, புதுமைகளைத் தடுக்க முனைவதுண்டு. இவை இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் இறுதியாக உரிமைகள் கூர்மையான வடிவத்தை அடையும்.\nஒரு கட்டத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பொருத்தமட்டில், கேபிள் & சாடிலைட் உரிமைதான் மிக அதிகப் பணத்தைத் தந்தது. வானொலி ஒலிபரப்பிலிருந்து குறைவான பணம். வேறு பண வாய்ப்புகள் ஏதும் இருக்கவில்லை. கேபிள் & சாடிலைட் உரிமை, நாடு அல்லது பிராந்திய அளவில் பிரிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் தரைவழி (terrestrial) தொலைக்காட்சி உரிமை தனியாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது (அல்லது இந்தியாவில் சட்டம் இயற்றுவதன்மூலம் தூரதர்ஷனால் அபகரிக்கப்பட்டது). இன்றும் கேபிள் & சாடிலைட் உரிமைதான் அதிகமான பணத்தைத் தருகிறது. ஆனால் விளம்பரம் இல்லாத டிடிஎச் ஹை-டெஃப் ஒளிபரப்பு, இணைய பே-பெர்-வியூ ஒளிபரப்பு, விளம்பரங்கள் அடங்கிய இணைய இலவச ஒளிபரப்பு என்றெல்லாம் புதிய வழிகளில் வருமானம் வரத் தொடங்கியுள்ளது.\nதிரைப்பட உரிமைகள் குறித்து பல சினிமாத்துறை நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். தியேட்டர் விநியோகம்தான் இன்றும் மிகப் பெரிய வருமானம் தரும் துறை. அடுத்ததாக, தொலைக்காட்��ி ஒளிபரப்பு உரிமை. விஷ்வரூபம் படம்தான் தமிழில் டிடிஎச் பற்றிப் பேசி புரிதலைச் சற்றே மாற்றியுள்ளது. இணையம் அல்லது டிடிஎச் வழியாகப் புதுப் படத்தை வீட்டுக்கே கொண்டுவருவது விரைவில் நடக்கும். அதிக வருமானம் கொடுத்தாலும் தியேட்டர் விநியோகஸ்தர்கள் பிரிந்து கிடப்பதால், அவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் பணத்தைச் சம்பாதித்து முடிக்கும்வரை, வேறு வழிகளில் படத்தைக் காண்பித்துவிடாதீர்கள் என்பது மட்டும்தான். ஆனால் தொலைக்காட்சி உரிமையை வாங்குபவர்கள் கைக்குக் கிடைத்ததையெல்லாம் எழுதி வாங்கிக்கொண்டுவிடுகிறார்கள். வெகுசில சினிமா தயாரிப்பாளர்கள் மட்டுமே உரிமைகளைச் சரியாகப் பிரித்து எதைத் தாம் கையில் வைத்திருப்பது, எதை விற்பது என்று தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்கிறார்கள்.\nஎழுத்தாளர்கள் (அதுவும், தமிழ் எழுத்தாளர்கள்) இவைகுறித்தெல்லாம் அதிகம் கவலைப்பட்டதில்லை. இதுவரை. ராயல்டி பெறுவதற்கே கஷ்டப்படும்போது...\nஆனால் இங்கும் இப்போது வாய்ப்புகள் நிறைய வரப்போகின்றன.\nஎழுத்தாளர் எழுதும் எதற்குமான காப்புரிமை (Copyright) அவரிடமே இருக்கிறது. இது ஒரு பதிப்பாளரிடம் போய் சில எடிட்டோரியலாகச் சில மாற்றங்களை அடைந்தாலும்கூட இறுதி வடிவத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் (Moral rights) எழுத்தாளரைச் சார்ந்தது. காப்புரிமை என்பதைப் பிறருக்கு விற்கலாம். பிறர் பெயரில் எழுதிவைக்கலாம். ஆனால் அற உரிமை பணம் சார்ந்தது அல்ல. அது எழுத்தாளரிடம் எப்போதும் இருக்கும். அற உரிமை என்பது இந்த எழுத்து இவருடையது என்று குறிக்கப்பெறுவது. அந்த எழுத்தை எழுத்தாளரின் அனுமதி இன்றி மாற்ற முடியாது. அந்த எழுத்தை முற்றிலும் சிதைத்து அல்லது ஒரு பாத்திரத்தின் குணாதிசயத்தை மாற்றி அதே எழுத்தாளரின் பெயரில், அவரது அனுமதி இன்றி வெளியிட முடியாது. காப்புரிமையை ஓர் எழுத்தாளர் இன்னொருவருக்கு விற்றபின்னாலும், தன் எழுத்து எந்தவிதத்திலும் மாற்றப்படாமல் இருக்க அற உரிமையைப் பயன்படுத்தி வழக்கு தொடுக்கலாம்.\nகாப்புரிமையை விற்கலாம். அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டு. அல்லது பணமே வேண்டாம் என்று ஒருவர் உரிமையைத் துறக்கலாம். அனைத்துக்கு சட்டபூர்வமான இடமுண்டு.\nபொதுவாக ஒரு மாத, வார இதழில் அல்லது தினசரியில் உங்களிடமிருந்து ஒரு கட்டுரை, கதை, கவிதை கேட்கிறார்கள் என்றால் அதனை எடிட் செய்து பதிப்பிக்கும் உரிமையை அவர்கள் கோருகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அதுதான் அடிநாதம். அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த இதழ்கள் படைப்புகளைக் கோரும்போது முன்னதாக உங்களிடம் எழுத்துமுறையில் ஒப்பந்தம் கோருவதில்லை. பெரும்பாலும் வாய் வார்த்தை அல்லது இப்போதெல்லாம் மின்னஞ்சலும்கூட இருக்கலாம். இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும்போது ஒரு சிலர்தான் சன்மானம் எவ்வளவு என்பதைச் சொல்வார்கள். அல்லது பழக்கம் காரணமாக (சென்ற கட்டுரைக்கு ரூ. 500 கொடுத்தால், இந்தக் கட்டுரைக்கும் கிட்டத்தட்ட அதே வரலாம் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்) நமக்கு எவ்வளவு கிடைக்கலாம் என்பதை நீங்கள் அனுமானித்துக்கொள்ளலாம். நீங்கள் முன்னதாகப் பேசிக்கொள்ளவில்லை என்றால் பணம் தரப்படவில்லை என்றால் நீங்கள் புகார் சொல்ல முடியாது. கூடாது.\nஆனாலும் நீங்கள் எழுதிய படைப்புக்கு (அதன் எடிட் செய்யப்பட்ட வடிவம், எடிட் செய்யப்படாத முதல் வரைவு என இரண்டையும் சேர்த்து) நீங்கள்தான் காப்புரிமைதாரர். தெளிவான கடிதத்தில் படைப்பின் காப்புரிமை தங்கள் இதழுக்கு எழுதி வாங்கிக்கொள்ளப்படுகிறது என்று அந்த இதழ் சொல்லி, அதை நீங்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டிருந்தால் ஒழிய, அந்த இதழ் உங்கள் எழுத்துக்கு உரிமை கோரமுடியாது. இந்தியக் காப்புரிமைச் சட்டம் இதில் தெளிவாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட இதழில் ஏழாம் பக்கத்தில் சின்னதாக ஏதோ எழுதியிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு நீங்கள் எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தரவில்லை என்றால் காப்புரிமை உங்களிடம்தான். இவை அனைத்தும் இணைய இதழுக்கு எழுதித்தருவதற்கும் பொருந்தும்.\nமேலும் நீங்கள் புனைப்பெயரில் எழுதியது, பெயரிலியாக (அனானிமஸாக) எழுதியது என அனைத்துக்கும் அற உரிமையும் காப்புரிமையும் உங்களிடம்தான். வேறு யாராவது உங்கள் உரிமையை தங்களுடையது என்று சாதித்தால், புனைப்பெயரிலோ பெயரிலியாகவோ எழுதியது நீங்கள்தான் என்பதை நிரூபிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு.\nஅடுத்து, ஓர் இதழுக்கு நீங்கள் எழுதிக் கொடுத்தது, காலாகாலம் திரும்பத் திரும்பப் பதிப்பதற்கான உரிமை அல்ல. ஒருமுறை பதிப்பதற்கு மட்டுமே. மீண்டும் மீண்டும் பதிப்பிக்கவேண்டும் என்று ஓர் இதழ் நினைத்தால் அவர்கள் அதற்குரிய ஒப்பந்தத்தை எழுத்தாளரான உங்களிடம் பெற்றுக்கொள்ளவேண்டும். அதேபோல தங்களுடைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக, குறுவட்டாக, அல்லது வேறு எந்த வடிவிலுமாக வெளியிடவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும். பல பத்திரிகைகள் இதனைச் செய்வதில்லை. உங்கள் காப்புரிமை இவ்வாறாக பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகையிடம் புகார் செய்து இழப்பீடு கேட்கலாம்.\nபுத்தக எழுத்தாளராக, நீங்கள் உங்கள் பதிப்பாளரிடம் முறையாக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது நல்லது. இதைச் செய்யாமல் பின்னால் பணம் கிடைக்கவில்லை என்றெல்லாம் சொல்லிப் புலம்பினால் முழுத்தவறும் எழுத்தாளரான உங்கள்மீதுதான். ஆனாலும் ஒப்பந்தம் ஏதும் இல்லாவிட்டாலும், அற உரிமையும் காப்புரிமையும் உங்களிடம்தான். இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்படி படைப்பாளியான நீங்கள் உங்கள் காப்புரிமையை எங்கும் நிறுவவேண்டியது இல்லை. நீங்கள் எழுதி முடித்ததுமே காப்புரிமை அந்தக் கணத்திலேயே உங்கள் கைக்கு வந்துவிடுகிறது.\nநீங்கள் ஒரு பதிப்பாளருக்கு குறுகிய கால வணிக உரிமையை மட்டும்தான் பொதுவாக அளிக்கிறீர்கள். அது குறிப்பிட்ட வடிவில் குறிப்பிட்ட காலத்துக்குப் பதிப்பிக்கும் ஏகபோக உரிமை. பதிப்பாளர்கள் ஒப்புக்கொண்டால் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்துக்கு ஒரே புத்தகத்தைப் பதிப்பிக்கும் உரிமையைக் கொடுக்கலாம். சுஜாதாவின் ஒரே புத்தகங்களை கிழக்கு பதிப்பகமும் திருமகள் நிலையமும் வெளியிடுகின்றன. அவற்றின் சில தொகுப்பு வடிவங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது. திருமகள் நிலையத்தின் ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் கிழக்கு பதிப்பகத்துக்கும் எழுத்தாளர் சுஜாதாவின் மனைவிக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் எங்களுக்குத் தரப்பட்ட புத்தகங்களை எங்களைத் தவிர திருமகள் நிலையம் (மட்டும்) பதிப்பிக்கும் என்று மிகத் தெளிவாக எழுதிக் கையெழுத்திட்டுள்ளோம்.\nபொதுவாக எங்கள் ஒப்பந்தம் அனைத்திலும் ஒப்பந்தக் காலம், ஆரம்பிக்கும் தேதி இரண்டும் தெளிவாக இருக்கும். ராயல்டி என்பது எப்படி வழங்கப்படும் (எத்தனை சதவிகிதம், கணக்கிடுதல் எப்படி நடக்கும், ஆடிட்டிங் உரிமை) என்பதும் தெளிவாக இருக்கும்.\nகாப்புரிமை உங்களிடம் இருக்கும்பட்சத்தில், எழுத்துபூர்வமாக காலம் முழுதும் (perpetual) என்று நீங்கள் எழுதிக்கொடுக்காதவரை, பதிப்புரிமையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், காலம் வரையறை செய்யப்பட்ட ஒப்பந்தம் இருந்தால், அது முடிவதற்குள் பதிப்பாளர் உங்களுக்குப் பதிப்புரிமையைத் திரும்ப வழங்கத் தேவையில்லை. கூடவே, எங்கள் ஒப்பந்தங்களில், பதிப்புக் காலம் முடிந்தபின்னும் அதுவரையில் அச்சடித்துக் கிடங்கில் இருக்கும் புத்தகங்கள் தீரும்வரை அவற்றை விற்போம் என்றும் எழுதி வாங்கிக்கொள்கிறோம். மீண்டும் அச்சடிக்க மாட்டோமே தவிர, கையில் இருக்கும் பிரதிகளை விற்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்பதை உறுதி செய்துகொள்கிறோம்.\nஅடுத்ததாக மொழிமாற்றல் உரிமை. பொதுவாக எங்கள் ஒப்பந்தங்கள் அனைத்திலும், பிற மொழிகளுக்கு மாற்றும் உரிமையையும் சேர்த்தே வாங்குகிறோம். அது பிடிக்காதவர்கள் அதனை மட்டும் நீக்குமாறு கோரலாம். அதனை நாங்கள் ஏற்க மறுக்கலாம். அல்லது ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். இதுவரை எங்களின் சில புத்தகங்களை பிற இந்திய மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் மாற்றும் உரிமையை விற்று கிடைக்கும் பணத்தை நாங்களும் எழுத்தாளர்களும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். (அதிகமான மொழிமாற்றல்கள் சொக்கனின் புத்தகங்களில்தான் நிகழ்ந்துள்ளது.) இங்கும் எந்த விகிதத்தில் வருமானம் பகிரப்படும் என்பதைத் தெளிவாக ஒப்பந்தத்தில் எழுதிவிடுகிறோம்.\nஅதே நேரம், ஓர் எழுத்தாளர் தானாகவே தனிப்பட்ட முறையில் மொழிமாற்றிப் பதிப்பிக்க விரும்புகிறார் என்றால், நாங்கள் உடனடியாக அவருடைய ஒப்பந்தக் கட்டுகளிலிருந்து அவரை விடுவித்து சம்பந்தப்பட்ட உரிமையை அவருக்கே தந்துவிடுகிறோம். பொதுவாக இவையெல்லாம் குறைந்த வருவாய் தரக்கூடியவையாக இருப்பதால் யாரும் அதிகமாகச் சண்டை பிடிப்பதில்லை.\nஒலிப்புத்தக உரிமை அடுத்து. இதனைத் தனியாகவே எழுதி வாங்குகிறோம். அச்சுப் புத்தக உரிமை ஒருவருக்குத் தரப்படுகிறது என்றாலே பிற உரிமைகளும் அவருக்கே தரப்படவேண்டும் என்பதில்லை.\nஇப்போதைக்கு இறுதியாக மின்புத்தகப் பதிப்ப��ரிமை. இதுதான் அடுத்த சில ஆண்டுகளில் மிக முக்கியமானதாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. மேலே சொன்ன மொழிமாற்றல் உரிமை அல்லது ஒலிப்புத்தக உரிமை ஆகியவற்றில் மிக அதிகமான வருமானம் வரும் என்று நான் நம்பவில்லை. ஆனால் மின்புத்தகப் பதிப்புரிமையை நல்ல பணமாக மாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏற்கெனவே எங்களிடம் புத்தகங்களின் அச்சுப் பதிப்புரிமையைத் தந்திருப்போர் அனைவரிடமும் மின்புத்தகப் பதிப்புரிமையையும் எழுத்துப்பூர்வமாகப் பெற்றிருக்கிறோம். அவர்கள் யாரேனும் மின்புத்தகப் பதிப்புரிமையைத் திரும்பக் கேட்டால், அச்சுப் பதிப்புரிமையையும் திரும்பக் கொடுத்துவிடுவோம். ஏனெனில் மின்பதிப்பில்தான் லாப சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அச்சுரிமை கழுத்தில் கட்டிய கல்போலத்தான். மேலும் சொல்லப்போனால், 2014-ல் நான் பதிப்பிக்க நினைக்கும் பெரும்பாலான புத்தகங்களுக்கான மின்பதிப்பு உரிமையை மட்டும்தான் பெற்றுக்கொள்ளப்போகிறேன். அச்சுப் பதிப்பு உரிமையை அந்த ஆசிரியரிடமே பெரும்பாலும் கொடுத்துவிடுவதாக முடிவுசெய்துள்ளேன்.\nஅப்படியானால் ஓர் எழுத்தாளர் என்ன செய்யவேண்டும் அவர் தன்னுடைய பதிப்பாளரிடம் அச்சுப் பதிப்புரிமை குறித்துப் பேசும்போது, மின்பதிப்பு குறித்த அவருடைய திறன் என்ன, குறிப்பிட்ட காலத்துக்குள் மின்பதிப்பைக் கொண்டுவரக்கூடிய திறன் அவரிடம் இருக்கிறதா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு மின்பதிப்பைக் கொண்டுவரக்கூடிய திறன் அவரிடம் இல்லை என்றால், அந்தப் புத்தகத்தின் மின் பதிப்புரிமையை எழுத்தாளர் தானே தக்கவைத்துக்கொள்வதுதான் சிறந்த வழி.\nஅடுத்ததாக, அச்சுப் பதிப்புபோல் இல்லாமல், ஆரம்பக்கட்டத்தில் மின்பதிப்புரிமையைப் பற்றி யோசிக்கும்போது அதனை ஏகபோகமாக இல்லாமல் non-exclusive முறையில் பதிப்பாளருக்குத் தருவது குறித்தும் யோசிக்கவேண்டும். ஏனெனில் ஆரம்பகட்டத்தில் யாருடைய தொழில்நுட்பம் சரியாக இயங்கப்போகிறது, யாரால் அதிகபட்ச வருமானத்தைக் கொண்டுவந்து தரமுடியும் என்ற தெளிவு இல்லை என்றால், உரிமைகளைத் தானே கையில் வைத்துக்கொண்டு, ஒருசிலருக்கு non-exclusive உரிமங்களை அளித்துச் சோதித்துப் பார்க்கலாம். பல நேரங்களில் மின்பதிப்பு platforms எல்லாம் வெறும் விநியோக அமைப்புகளே.\nஇங்கே இரண்டு சற்றே முரண்படக்கூடிய கருத்துகளை நான் முன்வைப்பதாகச் சிலர் கருதலாம். முடிந்தவரை விளக்கப் பார்க்கிறேன்.\n(அ) ஓர் எழுத்தாளர், முற்றிலும் தயாரான முழு இறுதி வடிவப் புத்தகத்தைத் தயாரிப்பவர் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய படைப்பைப் பொருத்தமட்டில் ஒரு பதிப்பாளர் அந்தப் புத்தகத்துக்கு உள்ளடக்கம் என்ற அளவில் வேறு எந்தப் பங்கையும் செய்யப்போவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் அந்த எழுத்தாளர் முடிந்தவரை தன் உரிமைகளைத் தானே தக்கவைத்துக்கொண்டு, எவ்வகை உரிமைகளையெல்லாம் வணிகமாக ஆக்க முடியுமோ அவற்றைச் சரியாகச் செய்யக்கூடிய நிறுவனங்களுடன் சரியான ஒப்பந்தங்களை எழுதிக்கொள்ளவேண்டும்.\n(ஆ) ஓர் எழுத்தாளருக்கு எடிடிங்ரீதியிலும் புத்தக வடிவமைப்புரீதியிலும் நிறையப் பங்களிப்பு தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது பதிப்பாளர் தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அவற்றை வழங்குகிறார். அப்போது அந்தப் பதிப்பாளர் எந்தெந்த உரிமைகளையெல்லாம் தான் கோரப்போகிறேன் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடவேண்டும்; ஓப்பந்த வரைவையும் கொடுத்துவிடவேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால்தான் மேற்கொண்டு அந்தப் பிரதியில் பதிப்பாளர் கைவைக்கப்போகிறார்.\nமிக நீண்டுவிட்ட பதிவு இது. சுருக்கமாக இங்கே:\nஎழுத்தாளராக நீங்கள் உங்கள் பதிப்பாளரிடம் ஒரு காகிதத்தில் அனைத்து ஷரத்துகளையும் எழுதிக் கையெழுத்து இட்டுவிடுங்கள். பின்னர் பிரச்னைகள் வருவதை இது பெரும்பாலும் தவிர்க்கும்.\nஉங்கள் எழுத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் உங்களுடையதே. நீங்கள் பயந்து நடுங்கவேண்டாம்.\nபதிப்புரிமையை நன்றாகப் பிரித்து அச்சுப் பதிப்புரிமை, மின் பதிப்புரிமை, மொழிமாற்றல் உரிமை, ஒலிப்புத்தக உரிமை, கதையாக இருந்தால் சினிமா ஆக்கும் உரிமை, புதினமல்லா எழுத்தாக இருந்தால் ஆவணப்படம் எடுக்கும் உரிமை என்று தனித்தனியாக ஷரத்துகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இவற்றில் எவற்றையெல்லாம் உங்களுடைய பதிப்பாளரால் இன்றைக்கு வணிகமாக்க முடியாதோ அவற்றை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எவற்றைப் பணமாக இன்றைக்கு ஆக்க முடியுமோ அவற்றை மட்டும் பதிப்பாளருக்குத் தாருங்கள். ஒரு பதிப்பாளரால் முடியாதவற்றை இன்னொருவரிடம் தரப்போவதாக முடிவுசெய்து அதனை முன்னதாகவே உங்கள் முதன்மைப் பதிப்பாளரிடம் பேசிவிடுங்கள்.\nஒவ்வொரு உரிமையையும் விற்கும்போது ஒப்பந்த காலம், ராயல்டி போன்ற அனைத்தையும் மிகத் தெளிவாக எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் பதிப்பாளரின் கணக்கை ஆடிட் செய்யும் உரிமையைக் கோரிப் பெறுங்கள். 1,000 அல்லது 5,000 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது என்று அவர் சொல்வதை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. இதனால் நீங்கள் அவரை நம்புவதில்லை என்று இல்லை. நம்பிக்கையை உறுதி செய்வதற்காகவே இது. இந்த உரிமை இருக்கிறது என்பதாலேயே நீங்கள் தினம் தினம் உங்கள் புத்தகம் சம்பந்தப்பட்ட கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. (எங்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும் இந்த உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம்.)\nசென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் டாப் 10\n2014 சென்னை புத்தகக் காட்சியில், முதல் ஒன்பது நாள்கள் (சனிக்கிழமை) வரை கிழக்கின் டாப் 10 புத்தகங்கள் இவை:\nகிமு கிபி - மதன்\nதன்னாட்சி - அர்விந்த் கெஜ்ரிவால்\nலஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரின்\nகுமரிக் கண்டமா, சுமேரியமா - தமிழரின் தோற்றமும் வளர்ச்சியும், பிரபாகரன்\nஉலகை மாற்றிய புரட்சியாளர்கள், மருதன்\nமோடி - புதிய இரும்பு மனிதர், அரவிந்தன் நீலகண்டன்\nமணி ரத்னம் படைப்புகள், ஓர் உரையாடல், பரத்வாஜ் ரங்கன்\nகுஜராத் 2002 கலவரம், சி. சரவணகார்த்திகேயன்\nஇந்தப் போக்கில் இறுதிவரையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். கண்காட்சி முடிந்ததும் கிழக்கின் டாப் 20-ஐப் பட்டியலிடுகிறேன்.\nசென்னை புத்தகக் காட்சி தொடக்கவிழா\nம.ராசேந்திரன் இ.ஆ.ப, வேளாண் துறைச் செயலர், தமிழக அரசு\nநீதியரசர் ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதி மன்றம்\nதிருஞானம், காவல்துறை இணை ஆணையர், சென்னை தெற்கு\nபத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. 37வது சென்னை புத்தகக் காட்சி, ஜனவரி 10 முதல் 22 வரை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் மைதானத்தில் தொடங்க உள்ளது குறித்து.\n# வாசலிலிருந்து கண்காட்சி இடம் வரை செல்ல இலவச வாகன வசதி\n# கணினி டிக்கெட் வசதி\n# மொபைல் எண் கொடுத்தால், தினமும் அந்தந்த நாள் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் தரப்படும்\n# புத்தகக் கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் உட்கார்ந்துகொள்ள இடவசதி\n# கண்காட்சி வளாகத்தின் உள்ளேயே ஒரு ஏ.டி.எம் வைக்கப்படும். அதில் பணத்தை எடுத்துக்கொள்ள���ாம்\n# ஸ்டால் அலோகேஷன் கணினிமூலம் செய்யப்பட்டது\n# சிறுகதைப் போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படும் கதைகளை பபாசியே பதிப்பிக்கும்\n# 1500 கார்கள் நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள மிலிடரி மைதானத்திலும் கார்களை நிறுத்திக்கொள்ளலாம்.\n# நம்ம ஆட்டோவுடன் இணைந்து உள்ளேயே மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ எடுத்துக்கொள்ளலாம்\n# கழிப்பறை வசதிகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன\n# கழிப்பறை வசதிக்காகக் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.\n# உள்ளரங்கில் எழுத்தாளர்-வாசகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n# ஏழு லட்சம் இலவச டிக்கெட்டுகள் பள்ளி மாணவர்களுக்குத் தரப்பட்டுள்ளது\n# சென்னை புத்தகக் காட்சிக்கு ஆப்பிள் ஐ ஓஎஸ், ஆண்டிராய்ட் ஆப் உருவாக்கப்பட்டுள்ளன\n# மருத்துவ வசதி உள்ளேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது\n# மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர இருக்கை ஏற்பாடு செய்துள்ளார்கள்\n# புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு அமைச்சர்கள் வருகிறார்கள்\n# புதிய லோகோ அறிமுகம்\n# நுழைவுக் கட்டணம் ரூ. 10. பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டோருக்கு டிக்கெட் கிடையாது\n# சென்ற ஆண்டு சுமார் 3.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன\n# இம்முறை, சென்ற ஆண்டைவிட 50% அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்\n# வேலை நாட்களில் 2-9, விடுமுறை நாட்களில் 11-9 நேரம்\n# சென்ற ஆண்டு 10 கோடி ரூபாய் விற்பனை நடந்துள்ளது, இந்த ஆண்டு 15 கோடி ரூபாய் விற்பனை ஆகும் என்று எதிர்பார்ப்பு\n# 800 அரங்குகள், 400 பங்கேற்பாளர்கள், தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, வட மாநிலங்களிலிருந்து பதிப்பாளர்கள் பங்கேற்பு. இரண்டு லட்சம் சதுர அடி.\n# பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, சிறுகதைப்போட்டி.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு\nசென்னை புத்தகக் கண்காட்சி 10-22 ஜனவரி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இரண்டு “four stalls” எடுத்திருக்கிறோம். மிகவும் அருகருகே இவை உள்ளன. (இடையில் வேறு ஒரு கடை வருகிறது.)\nநியூ ஹொரைசன் மீடியா (NHM) 593/594/639/640\nஒன்றில் கூட்டம் அதிகமானால் அடுத்ததில் நுழையலாம். தவிரவும் வேறு பல கடைகளிலும் எங்கள் புத்தகங்கள் கிடைக்கும்.\nமீ-குளிர் எஞ்சினும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டும்\nஇந்தியத் தொழில்நுட்பத்தின் மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக, நேற்று மாலை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டின் இறுதி அடுக்கில், சொந்தமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மீ-குளிர் எஞ்சின் ஒன்று பயன்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமாக இயங்கியுள்ளது. இதற்குமுன் ரஷ்யாவிலிருந்து பெற்ற மீ-குளிர் எஞ்சின்களைப் பயன்படுத்தியிருந்தோம். அமெரிக்க அழுத்தத்தால் அவர்கள் கையை விரித்துவிட, இந்தியா சொந்தமாகத் தயாரித்த மீ-குளிர் எஞ்சின்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம். 2010-ம் ஆண்டு இரண்டுமுறை அந்த எஞ்சின்கள் இயங்காமல்போக ராக்கெட்டுகள் வானிலேயே வெடித்துச் சிதறின. இரண்டு தோல்விகளுக்குப்பின், இம்முறை, நேற்று, வெற்றி.\nராக்கெட் நுட்பம் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆக்சிஜனேற்றம் என்ற முறையில் ஓர் எரிபொருளை ஆக்சிஜன் கொண்டு எரிக்கும்போது, வெப்பம் வெளிப்படும். எரிப்பதனால், வாயுக்களும் வெளியாகும். வெளியாகும் வாயுக்கள் வெப்பத்தால் விரிவடையும். அவற்றை ஒரு சிறு துளை (Nozzle) மூலம் வெளியேற்றும்போது (நியூட்டனின்) எதிர்வினை காரணமாக ராக்கெட் முன்னோக்கிப் பாயும்.\nதிட, திரவ எரிபொருள்கள் பலவற்றை ராக்கெட்டில் பயன்படுத்துவார்கள். ஆனால் அனைத்தையும்விட மிகச் சிறந்த எரிபொருள் ஹைட்ரஜன் வாயுதான். அது ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும்போது மிக அதிக அளவிலான வெப்பம் வெளிப்படும். இரண்டும் இணைந்து நீராவி ஆகும். வெப்பத்தில் இந்த நீராவி நன்கு விரிவடையும்.\nஆனால் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் சாதாரண அறை வெப்பநிலையில், வளிமண்டல அழுத்தத்தில் வாயுக்களாகவே இருக்கும். வாயுக்களாக இருந்தால் நிறைய இடத்தை அடைத்துக்கொள்ளும். எனவே ராக்கெட் தொழில்நுட்பத்தில் இவற்றைப் பயன்படுத்தவேண்டுமானால் இவற்றைத் திரவமாக மாற்றவேண்டியிருக்கும். திரவமாக மாற்ற, வெப்பநிலையைக் குறைக்கவேண்டும்.\nவளிமண்டல அழுத்தத்தில், ஆக்சிஜன் -183 டிகிரி செண்டிகிரேடிலும் ஹைட்ரஜன் -253 டிகிரி செண்டிகிரேடிலும் திரவ நிலையை அடைந்து நிலையாக அப்படியே இருக்கும். இந்த அளவுக்கான குளிர்ச்சியை எளிதில் உருவாக்கிவிட முடியாது. இந்தத் தொழில்நுட்பத் திறன் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. இப்போது இந்தியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பரிசோதித்துவிட்டது.\nமீ-குளிர் எஞ்சின் மிக அதிகமான சக்தி காரணமாக, அதிக எடை கொண்ட பொருள்களை, அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் நம் ராக்கெட்டுகளுக்குக் கிடைக்கும். ஜியோஸ்டேஷனரி செயற்கைக்கோள்களை (அதாவது பூமி தன் அச்சில் தான் சுழலும் அதே கோணத் திசைவேகத்தில் இந்த செயற்கைக்கோள் பூமியைச் சுற்றிச் சுழலும். இதனால் இந்தச் செயற்கைக்கோள் பூமியின்மேல் ஓரிடத்தில் நிலையாக இருப்பதுபோன்ற தோற்றம் ஏற்படும். இது, பூமியின் மேற்பரப்பிலிருந்து - கடல் மட்டத்திலிருந்து 35,786 கிமீ உயரத்தில் உள்ளது) வானில் ஏவ இந்த ராக்கெட்டுகளைப் பிரமாதமாகப் பயன்படுத்தலாம்.\nஇதுவரை, இஸ்ரோவின் பொதி சுமக்கும் கழுதை, பி.எஸ்.எல்.வி என்ற ராக்கெட்டாகத்தான் இருந்தது. இதனால் கனமான பொருள்களை மிக அதிக உயரத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது. ஆனால் இதனைக்கொண்டுதான் சந்திரயான், மங்கள்யான் ஆகியவற்றை ஏவினோம். இப்போது புதிய பொதிக்குதிரையாக ஜி.எஸ்.எல்.வி வந்துவிட்டது. இதுவரை எடுத்துச் சென்றதுபோல் இரு மடங்கு அல்லது அதற்கும் மேலாக ஏற்றிச்செல்ல முடியும். மேலும் சந்திரனுக்குச் செல்லவேண்டும் என்றால் ஒரேயடியாக பூமியின் விடுபடு வேகத்தைத் தாண்டிக்கூட ஒரே உந்தலில் இந்த மீ-குளிர் எஞ்சின்களின் உதவியால் சென்றுவிட முடியும் (என்று நினைக்கிறேன்). பி.எஸ்.எல்.வி கொண்டு சந்திரயான் ஏவப்பட்டபோது (பின்னர் மங்கள்யானிலும்) ஒரு கீழான நீள்வட்டப்பாதையில் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பாதையை மீ-நீள்வட்டப்பாதையாக மாற்றி, பின்னர்தான் பூமியின் விடுபடு வேகத்தைத் தாண்டினோம். அப்படியெல்லாம் இனி காத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.\nவிஜய் டிவி நீயா நானா விருதுகளில், இஸ்ரோவின் மங்கள்யான் திட்ட இயக்குனர் சுப்பையா அருணனுக்கு விருது அளிக்கப்பட்டது. அப்போது நானும் அரங்கில் இருந்தேன். அந்த விருது அருணனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்ரோவுக்கே அளிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளவேண்டும். எண்ணற்ற இந்திய விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் சேர்ந்து, மிகவும் எதிர்மறையான சூழலில், உலகில் யாருமே உதவாத சூழலில், இந்தியாவிலும் இஸ்ரோவின் சாதனைகளை யாரும் கண்டுகொள்ளாத சூழலில், “ஏழைகள் உண்ண உணவில்லாமல் கஷ்டப்படும்போது ராக்கெட் ஒரு கேடா” என்று கரித்��ுக்கொட்டப்படும் சூழலில் செய்யப்படிருக்கும் மாபெரும் சாதனைகள் இவை.\nநாளை இந்தியா அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற, இந்தியாவில் ஏழைமை அகல, இந்தத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். ஹைட்ரஜன் எரிபொருள், இந்தியாவின் எரிபொருள் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்யலாம். அணுசக்தியைக் கொண்டு உருவாக்கும் எக்கச்சக்கமான வெப்பத்தைப் பயன்படுத்தி ஒரு பக்கம் மின்சாரம் தயாரிக்கும் அதே நேரம், இன்னொரு பக்கம் தண்ணீரை உடைத்து ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் உருவாக்கலாம். இன்றே இந்தத் தொழில்நுட்பங்கள் புழக்கத்தில் உள்ளன. தொடர்ந்து இவற்றில் ஆராய்ச்சி செய்வதன்மூலம் உருவாக்கப்படும் ஹைட்ரஜனின் செலவைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம். ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு எஞ்சின்கள் செய்தால் நாளை கார்கள், பேருந்துகள் அனைத்தும் இதில் இயங்கலாம். வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலியம், கரி ஆகியவற்றை நாம் இறக்குமதி செய்யவேண்டிய தேவையே இல்லை. இஸ்ரோவும் இந்தியாவின் அணு சக்தித் துறையும் இணைந்து தம்முடைய தொழில்நுட்பத் திறன்களை ஒன்றாகக் கொண்டுவந்தால் இந்தியப் பொருளாதாரத்துக்கு அது நல்ல வலு சேர்க்கும்.\nமீண்டும் ஒருமுறை, இஸ்ரோ விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் வாழ்த்துவோம்.\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன\nமனிதர்களுக்கு இரண்டு பெரும் பயங்கள் உள்ளன. முதலாவது பயம், இந்த பூமியில் மனிதர்களைவிட அறிவு மேம்பட்ட ஓர் உயிரினம் தோன்றினால் என்ன செய்வது என்பது. மனிதனுக்கு பலம் பொருந்திய பிற விலங்குகள்மீது அவ்வளவு பயம் கிடையாது. யானைகளையே பிச்சை எடுக்கச் செய்துவிடுவான். சிங்கம், புலி, விஷப்பாம்புகள், கொடூர வைரஸ்கள், பேக்டீரியம்கள் என்று பலவற்றையும் தன் மூளையின் திறத்தால் கையாளத் தெரிந்தவன் மனிதன். ஆனால் மனிதன் அளவுக்கு மூளை கொண்ட, அல்லது அதற்கு அருகே நெருங்கக்கூடிய மூளை கொண்ட ஓர் உயிரினத்தை மனிதன் விட்டுவைக்க மாட்டான். எப்படியாவது அந்த இனத்தையே நிர்மூலம் செய்துவிடத் துடிப்பான் என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படி அவன் செய்யாவிட்டால் அந்தப் புதிய இனம், மனித இனத்தை அழித்துவிடும் என்றே நான் நினைக்கிறேன்.\nஇரண்டாவது பெரிய பயம், மனிதனுக்கு இணையான இப்படிப்பட்ட இனம் இந்தப் பூமியில் இல்லை என்றால், இந்தப் பெரிய பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் மற்றொரு கிரகத்தில் இருக்கலாமோ என்பது. அப்படி ஏதோ ஓரிடத்தில் அவை இருந்து, அவை பூமியை நோக்கி வந்து நம்மை எதிர்கொண்டால் என்ன ஆவது என்பது.\nஏலியன் அல்லது வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனரா, இல்லையா; இருந்தால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்கள் நம்மை என்ன செய்வார்கள் என்ற பல கேள்விகள், பல கதைப் புத்தகங்களை, சினிமாக்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவில் இது ஒரு குடிசைத் தொழில்போல. டாப்லாய்ட் இதழ்கள், கடந்த வாரத்தில் எங்கெல்லாம் பறக்கும் தட்டுகள் வந்து இறங்கியுள்ளன, அவற்றிலிருந்து கீழே இறங்கிய ஏலியன்கள் என்னென்னவெல்லாம் சொன்னார்கள், செய்தார்கள் என்பது பற்றி பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுவார்கள்.\nஇப்படிப்பட்ட மூன்றாம்தர இதழ்கள் சொல்கின்றன என்பதனாலேயே ஏலியன்கள் என்பவை வெறும் புருடா ஆகிவிடமாட்டா. ஏலியன்கள் இருக்கின்றன என்று வாதாடுவோர் எவற்றையெல்லாம் சாட்சியங்களாகக் காண்பிக்கின்றனர்\nஒரு சாட்சியமாக அவர்கள் முன்வைப்பது பயிர் வட்டங்களை (Crop Circles). உலகின் பல இடங்களில் இவை தோன்றினாலும், மிக அதிகமாக இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர், வில்ட்ஷயர் கவுண்டிகளில் ஏவ்பரி, ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற இடங்களுக்கு அருகே இந்த மர்ம வட்ட டிசைன்கள் கோதுமை, சோள, பார்லி வயல்களில் திடீர் திடீரெனத் தோன்றுகின்றன. இரவு நேரத்தில், ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாக, யாருமே பார்க்காதவகையில் இவை உருவாக்கப்படுகின்றன. இவற்றில் நிச்சயமாகப் பல, மனிதர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுபவையே. ஆனால் அனைத்தையும் அப்படி ஆதாரபூர்வமாகச் சொல்லிவிட முடியாது. இதுகுறித்துப் பல அறிவியல் கோட்பாடுகள் சொல்லப்பட்டாலும், குறிப்பாகக் கையைச் சுட்டி, இப்படித்தான் பல நூறு மீட்டர் அகலத்தில் இந்தப் பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்ல முடியாத நிலையில்தான் நாம் உள்ளோம். மனோஜ் நைட் ஷ்யாமளனின் Signs என்ற படம் இந்தப் பயிர் வட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானதே.\nஉயிர்மை வெளியீடான ராஜ் சிவாவின் ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன’ என்ற புத்தகம் பயிர் வட்டங்களில்தான் ஆரம்பிக்கிறது. கணிசமான பக்கங்கள் பயிர் வட்டங்களைப் புரிந்துகொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது. உலகின் பல இடங்களில் எங்கெல்லாம் பயிர் வட்டங்கள் தோன்றியுள்ளன, இவை குறித்து எம்மாதிரியான கதைகள் பரவியுள்ளன, இவற்றின் உண்மை என்னவாக இருக்கும் என்பதை எளிமையாக விளக்குகிறார் ராஜ் சிவா. அடுத்து, இவை ஏலியன்களால் பூமியின் மனிதர்களுக்கு ஏதேனும் தகவல் சொல்வதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பி அதுகுறித்துப் பேசுகிறார் ராஜ் சிவா.\nவேற்று கிரக உயிரினங்கள் உண்மையிலேயே இருந்தால் அவை பூமியை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது முக்கியமான கேள்வி. ஒளியின் வேகம், ஐன்ஷ்டைனின் சார்பியல் கொள்கை ஒரு விண்கலத்தின் வேகம் குறித்துப் போடும் கட்டுப்பாடுகள், ஒளியை நெருங்கும் வேகத்தில் செல்லும் ஒரு விண்கலத்தில் காலத்துக்கு ஏற்படும் மாற்றங்கள் போன்ற அடிப்படை அறிவியல் கருத்துகளை ராஜ் சிவா அறிமுகம் செய்கிறார்.\nவேற்று கிரக உயிரினங்களைத் தேடும் SETI என்ற திட்டம் குறித்துப் பேசும் ராஜ் சிவா, கார்ல் சேகன் உருவாக்கிய சமிக்ஞைப் படம், அதில் இருக்கும் குறியீடுகளின் பொருள் ஆகியவற்றைக் கொஞ்சமாக விளக்குகிறார். இவற்றைத் திரும்பவும் பயிர் வட்டங்களுடன் தொடர்புபடுத்துகிறார். கார்ல் சேகனின் சமிக்ஞைக்கு பதிலாக இருப்பதுபோன்ற வேறு ஒரு சமிக்ஞை பயிர் வட்டமாக ஓரிடத்தில் தென்பட்டதைக் குறித்துப் பேசுகிறார்.\n அறிவியல் அடிப்படையில் இதற்கான பதில் என்னவாக இருக்கும்\nபூமியில் உயிர்கள் தோன்றியதே அகஸ்மாத்தான ஒரு நிகழ்வுதான். இதே நிகழ்தகவின்படி இன்னோர் இடத்திலும் இந்த விபத்து நடக்கலாம். அப்படிப்பட்ட உயிர் - தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ளும் டி.என்.ஏ போன்ற ஒரு கரிம வேதிப்பொருள் - அது கரி அல்லாத சிலிக்கான் சேர்மமாகக்கூட இருக்கலாம் - இன்னொரு கோளில் ஏன் உருவாகக்கூடாது அப்படி உருவானால், அதுவும் டார்வின் கொள்கைப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து மூளை வளர்ச்சி அடைந்து, இன்று நம்மைவிட அதிக மூளைத்திறன் கொண்டதாக இருக்கலாம்.\nபயிர் வட்டங்கள் குறித்து எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. ஏன் இவை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நெல் வயல்களிலோ கோதுமை வயல்களிலோ காணப்படுவதே இல்லை ஏன் இந்த ஏலியன்கள் நம்மை வெறுக்கின்றன ஏன் இந்த ஏலியன்கள் நம்மை வெறுக்கின்றன ஏன் அவை பொதுவாக மேலை நாடுகளிலும் குறிப்பாக இங்கிலாந்திலும் அதிகமாக உருவாகின்றன ஏன் அவை பொதுவாக ���ேலை நாடுகளிலும் குறிப்பாக இங்கிலாந்திலும் அதிகமாக உருவாகின்றன மாறாக இந்தியாவில் பிள்ளையார் பால் குடிப்பது, சித்தர் பறந்துசெல்வது போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மட்டுமே நடக்கின்றன மாறாக இந்தியாவில் பிள்ளையார் பால் குடிப்பது, சித்தர் பறந்துசெல்வது போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மட்டுமே நடக்கின்றன ஏன் ஏலியன்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடம் மட்டுமே பேசுவதற்கே ஆசைப்படுகின்றன ஏன் ஏலியன்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடம் மட்டுமே பேசுவதற்கே ஆசைப்படுகின்றன ஏன் மன்மோகன் சிங்கையோ, நரேந்திர மோதியையோ, ஜெயலலிதாவையோ தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை\nஅடுத்து ராஜ் சிவாவின் முக்கியமான கேள்விக்கு வருவோம். இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன என்று கேட்கிறார் அவர். உண்மைகள் என்று அவர் சொல்பவை, ஏலியன்கள் குறித்து அமெரிக்காவில் வந்த பல்வேறு செய்திகள். ஏலியன்களையும் பறக்கும் தட்டுகளையும் கண்ணால் கண்டதாகப் பல சாட்சியங்கள் சொல்ல, அந்தத் தகவல்கள் வெளியே தெரியாமல் இருக்க, அமெரிக்க அரசும் அதன் ராணுவமும் மிகுந்த பிரயத்தனத்தைச் செய்கின்றன என்று எழுதப்பட்டுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.\nஉண்மையில் ஏலியன்கள் பூமியின் மனிதர்களைத் தொடர்புகொள்கின்றன என்றால் அதை எந்த அரசுமே மறைக்கவேண்டிய தேவை இல்லை. உதாரணமாக, பயிர் வட்டங்கள் ஏலியன்களால் உருவாக்கப்பட்டன என்றே வைத்துக்கொள்வோம். அவற்றை இழுத்து மூட அரசுகள் முயற்சி செய்யவேயில்லை. மற்றபடி பறக்கும் தட்டுகள் குறித்தோ, ஏலியன்களின் உடல்கள் கிடைத்தது குறித்தோ நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் அவற்றை இப்போதைக்கு நம்பத் தயாராக இல்லை. மக்களிடையே ஏலியன்கள் குறித்த அச்சம் அதிகமாகி, அதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதித்துவிடும் என்று ஓர் அரசு பயந்தால்தான் இந்தத் தகவல்களையெல்லாம் மூடி மறைக்கப் பார்ப்பார்கள். அமெரிக்காவில் கான்ஸ்பிரசி தியரிகளுக்குப் பஞ்சமே இல்லை.\nஏலியன்கள் தொடர்பாக அறிவியல் அடிப்படையில் தமிழில் கிட்டத்தட்ட ஒன்றுமே எழுதப்படவில்லை என்று சொல்வேன். அருண் நரசிம்மன் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். (ஒரு புத்தகமும் எழுதினார்; அது வெளியே வராததற்கு நான்தான் காரணம். இனி வெளியாகும் என்று நம்புவோம்.) ராஜ் சிவாவின் புத்தகம் தம���ழர்களின் ஆர்வத்தைக் கட்டாயம் தூண்டும்வண்ணம் இருக்கும். அவரது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களை கூகிளில் தேடி எடுத்து மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அது கட்டாயம் படிப்போரிடம் விதைக்கும். புத்தகம் எளிமையான தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.\nவாங்கிப் படியுங்கள். சிறுவர்களைப் படிக்க ஊக்குவியுங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் டாப் 10\nசென்னை புத்தகக் காட்சி தொடக்கவிழா\nசென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு\nமீ-குளிர் எஞ்சினும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டும்\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/bhairava-108-potri/", "date_download": "2021-03-05T16:05:29Z", "digest": "sha1:BTLDSJYFJO2G3XEXIRP7COZDIR2GPPZ3", "length": 21259, "nlines": 297, "source_domain": "aanmeegam.co.in", "title": "Bairavar 108 Potri in Tamil | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்", "raw_content": "\nBairavar 108 Potri in Tamil | பைரவர் 108 போற்றி வெற்றி தரும் மந்திரம்\nதினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த பைரவர் 108 போற்றியை (Bairavar 108 potri) சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 மந்திரத்தை கீழே பார்க்கலாம். தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30 – 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த 108 போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.\nஇந்த போற்றிகளை எப்படி உச்சரிப்பது என்று கீழே உள்ள விடியோவை கேட்டு புரிந்து பைரவரின் அருளை முழுமையாக பெறவும்…\nNote: பைரவ 108 போற்றி கீழே உள்ளது…\nஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி\nஓம் அடங்காரின் அழிவே போற்றி\nஓம் அசிதாங்க பைரவனே போற்றி\nஓம் ஆனந்த பைரவனே போற்றி\nஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி\nஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி\nஓம் உக்ர பைரவனே போற்றி\nஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி\nஓம் உதிரம் குடித்தவனே போற்றி\nஓம் உன்மத்த பைரவனே போற்றி\nஓம் உறங்கையில் காப்பவனே போற்றி\nஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி\nஓம் எல்லை தேவனே போற்றி\nஓம் எளிதில் இரங்குபவனே போற்றி\nஓம் கர்வ பங்கனே போற்றி\nஓம் கல்பாந்த பைரவனே போற்றி\nஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி\nஓம் கருமேக நிறனே போற்றி\nஓம் கட்வாங்க தாரியே போற்றி\nஓம் களவைக் குலைப்போனே போற்றி\nஓம் கால பைரவனே போற்றி\nஓம் காபாலிகர் தேவனே போற்றி\nஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி\nஓம் கிரோத பைரவனே போற்றி\nஓம் சண்ட பைரவனே போற்றி\nஓம் சட்டை நாதனே போற்றி\nஓம் சம்ஹார பைரவனே போற்றி\nஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி\nஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி\nஓம் சுதந்திர பைரவனே போற்றி\nஓம் சிவ அம்சனே போற்றி\nஓம் சுவேச்சா பைரவனே போற்றி\nஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி\nஓம் தட்சனை அழித்தவனே போற்றி\nஓம் தலங்களின் காவலனே போற்றி\nஓம் தீது அழிப்பவனே போற்றி\nஓம் துர்சொப்பன நாசகனே போற்றி\nஓம் தெற்கு நோக்கனே போற்றி\nஓம் நவரச ரூபனே போற்றி\nஓம் நரசிம்ம சாந்தனே போற்றி\nஓம் நள்ளிரவு நாயகனே போற்றி\nஓம் நரகம் நீக்குபவனே போற்றி\nஓம் நாய் வாகனனே போற்றி\nஓம் பயங்கர ஆயுதனே போற்றி\nஓம் பரசு ஏந்தியவனே போற்றி\nஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி\nஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி\nஓம் பால பைரவனே போற்றி\nஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி\nஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி\nஓம் பூஷண பைரவனே போற்றி\nஓம் பூதங்களின் நாதனே போற்றி\nஓம் பைராகியர் நாதனே போற்றி\nஓம் மல நாசகனே போற்றி\nஓம் மகா பைரவனே போற்றி\nஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி\nஓம் மகா குண்டலனே போற்றி\nஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி\nஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி\nஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி\nஓம் வடுக பைரவனே போற்றி\nஓம் வடுகூர் நாதனே போற்றி\nஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி\nஓம் வடைமாலைப் பிரியனே போற்றி\nஓம் வாரணாசி வேந்தே போற்றி\nஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி\nஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி\nஓம் விபீஷண பைரவனே போற்றி\nஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி\nகால பைரவாஷ்டகம் பாடல் வரிகள்\nஸ்ரீ கால பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார்.இன்று அஷ்ட பைரவர் மற்றும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரங்களை பதிவு செய்துள்ளோம். இப்படி எட்டுவிதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள். ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்ட��மின்றி ஆதிசைவர்கள் 64 விதமான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என புராணங்கள் கூறுகின்றன.ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவடிகளே சரணம்\nஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை\nசொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி (ஞாயிறு-சூரியனின் பிராண தேவதை)\nஓம் பைரவாய வித்மஹே-ஆகர்ஷணாய தீமஹி\nஓம் த்ரிபுரதயை ச வித்மஹே-பைரவ்யை ச தீமஹி\nகாலபைரவர்-இந்திராணி (திங்கள்-சந்திரனின் பிராண தேவதை)\nஓம் கால தண்டாய வித்மஹே-வஜ்ர வீராயதீமஹி\nதன்னோ கபால பைரவ ப்ரசோதயாத்\nஓம் கஜத்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி\nசண்டபைரவர்-கௌமாரி (செவ்வாயின் பிராண தேவதை)\nஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே-மஹாவீராய தீமஹி\nதன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்\nஓம் சிகித்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி\nஉன்மத்த பைரவர் – ஸ்ரீ வராஹி (புதனின் பிராண தேவதை)\nஓம் மஹா மந்த்ராய வித்மஹே-வராஹி மனோகராய தீமஹி\nஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே-தண்ட ஹஸ்தாயை தீமஹி\nஅசிதாங்க பைரவர் – பிராம்ஹி (வியாழன்-குருவின் பிராண தேவதை)\nஓம் ஞான தேவாய வித்மஹே-வித்யா ராஜாய தீமஹி\nதன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்\nஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே-கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி\nருரு பைரவர்-மஹேஸ்வரி (வெள்ளி-சுக்கிரன் பிராண தேவதை)\nஓம் ஆனந்த ரூபாய வித்மஹே-டங்கேஷாய தீமஹி\nஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே-ம்ருக ஹஸ்தாயை தீமஹி\nகுரோதன பைரவர்-வைஷ்ணவி (சனியின் பிராண தேவதை)\nஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே-லட்சுமி தராய தீமஹி\nதன்னோ குரோதன பைரவ ப்ரசோதயாத்\nஓம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே-சக்ர ஹஸ்தாயை தீமஹி\nசம்ஹார பைரவர் -சண்டீ (ராகுவின் பிராண தேவதை)\nஓம் மங்ளேஷாய வித்மஹே-சண்டிகாப்ரியாய தீமஹி\nதன்னோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்\nஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே-மஹாதேவி ச தீமஹி\nபீஷண பைரவர்-சாமுண்டி (கேதுவின் பிராண தேவதை)\nஓம் சூலஹஸ்தாய வித்மஹே-ஸ்வானுக்ராய தீமஹி\nஓம் பிசாசத் வஜாயை வித்மஹே-சூலஹஸ்தாயை தீமஹி\nகுறிப்பு : அந்தந்த கிழமைகளில் அந்தந்த பைரவருக்கு உரிய காயத்திரி மந்திரங்களை படிப்பது மிகவும் நன்மை அளிக்கும். இவற்றுள் ராகு, கேது மட்டும் அந்தந்த கிழமைகளில் ராகு காலம் மற்றும் கேது காலங்களில் பாராயணம் செய்ய நன்மைகள் கிடைக்கும்.\nஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவடிகளே சரணம்\n ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை\nஅஷ்ட லட்சுமி துதிகள் | Ashta Lakshmi mantras\nIndira ekadashi | இந்திரா ஏகாதசி விரதம்...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nBad Dreams Remedies | கெட்ட கனவுகளும் அதற்கான...\nமேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் |...\nஇந்து சமயம் – அறிந்ததும் அறியாததும் | hinduism\nஅன்னாபிஷேக பொருள் விளக்கம் மற்றும் பலன்கள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/breaking-covishield-vaccine-is-unsafe-federal-high-court-order/", "date_download": "2021-03-05T16:54:27Z", "digest": "sha1:ZA276DHNN4LNVGSLPKRHXQ2PJGWGAT7U", "length": 5648, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "#breaking: கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது - மத்திய அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு.!", "raw_content": "\n#breaking: கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது – மத்திய அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.\nமத்திய அரசு அண்மையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nதடுப்பூசி பரிசோதனையில் கலந்துகொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த ஆசிப் ரியாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வாழ்க்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nராகுல்காந்தி கோமாளி போல செயல்படுகிறார் – சி.டி.ரவி\n#BREAKING: நாளை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைத்த திமுக..\nமார்ச் 7ல் இலட்சியப் பிரகடனம், மார்ச் 10ல் வேட்பாளர் பட்டியல், மார்ச் 11ல் தேர்தல் அறிக்கை – முக ஸ்டாலினின் கடிதம்\nSTR குரலில் ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கலை’ பாடல். சுல்தான் செக்கன்ட் சிங்கிள் இதோ.\nராகுல்காந்தி கோமாளி போல செயல்படுகிறார் – சி.டி.ரவி\n#BREAKING: நாளை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைத்த திமுக..\nமார்ச் 7ல் இலட்சியப் பிரகடனம், மார்ச் 10ல் வேட்பாளர் பட்டியல், மார்ச் 11ல் தேர்தல் அறிக்கை – முக ஸ்டாலினின் கடிதம்\nSTR குரலில் ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கலை’ பாடல். சுல்தான் செக்கன்ட் சிங்கிள் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/09/01/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-05T16:33:01Z", "digest": "sha1:ZYQWIF6GOMVYCGTAUQ25LGAEZ6J4HQCH", "length": 81456, "nlines": 232, "source_domain": "solvanam.com", "title": "ஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி – சொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 241 | 28 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி\nவெங்கட்ராமன் கோபாலன் செப்டம்பர் 1, 2016 1 Comment\nஒளி- ஒரு குறுஞ்சித்திரம் என்ற கட்டுரைக்கான கலைச் சொல் அகர முதலி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரை இங்கு நான்கு பகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.\nஒளி- ஒரு குறுஞ்சித்திரம் பகுதி 1\nஒளி – ஒரு குறுஞ்சித்திரம் பகுதி 2\nஒளி – இப்போதும் இனியும்\n(பதிப்பாசிரியர் குறிப்பு) இதில் கையாளப்பட்டுள்ள சில கலைச்சொற்களின் மிகச் சுருக்கமான அகரமுதலி இங்கு வழங்கப்படுகிறது. இந்தக் கலைச்சொற்கள் வலிந்து திணிக்கப்படவில்லை; இவை கையாளப்பட்டதன் நோக்கம் மொழித்தூய்மையோ மொழிக்களஞ்சியத்தைச் செறிவாக்குவதோ, ஏன், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பேசுவதற்குரிய இருபத்தொன்றாம் நூற்றாண்டுத் தமிழை உருவாக்குவதோ அல்ல. செவ்வியல் மொழிகள் இயல்பிலேயே பின்னோக்குத் தன்மை கொண்டவை, பிறமொழிக் கலப்புகளைச் சுத்திகரித்துக் கொள்ளும் பண்பு பொருந்தியவை. அவற்றின் செழுமை பண்டைக்காலத்தின் வேர்களில் உள்ளன (கிபி முதலாம் நூற்றாண்டிலேயே கிரேக்கத்தில் இத்தகைய முயற்சிகள் நடந்ததாய் வாசிக்கிறோம்). இவற்றின் நீண்ட, வளமையான வரலாறு காரணமாக புழக்கத்தில் உள்ள மொழிக்கும் கல்வியையொட்டி வளரும் மொழிக்கும் இடையில் ஓர் இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட கலைச்சொல்லாக்கங்கள் கல்விப்புல தமிழுக்குரியவை, இவற்றைப் புழக்கத்திலுள்ள தமிழுடன் ஒப்பிட்டு கடினத்தன்மை குறித்தோ புதிர்த்தன்மை குறித்தோ குறைப்பட்டுப் பயனில்லை. வேற்று மொழிகளில் கடினமான சொற்களைப் பயின்று நம் அறிவை வளர்த்துக் கொள்வது போல் இக்கலைச்சொற்களை அணுகுவதுதான் பொருத்தம். எந்நாளும், “விசிபிள் ஸ்பெக்டரத்துக்கு வெளியில் உள்ள நிறங்கள் கொண்ட ஒரு உலகை நாம் காண்கிறோம்” என்பதைவிட “நம் கண்ணுக்கெட்டும் நிறமாலைக்கு அப்பாற்பட்ட வண்ணங்கள் கொண்ட ஒரு உலகை நாம் காண்கிறோம்” என்று எழுதுவதே வாசிக்க இனிமையாக இருக்கிறது. இது நம் அழகியல் தேர்வு.\nஅதிர்வு (vibration) காலம் அல்லது வெளியில் லயம் தப்பாது தொடரும் அசைவு\nஅலைத்தன்மை (Wave nature) அலையின் இயல்பு கொண்டிருத்தல் (ஊடகத்தினூடே ஆற்றல் பரிமாற்றத்துடன் பயணிக்கும் அதிர்வு, அலைத்தன்மை கொண்டிருப்பதாய் கருதப்படுகிறது)\nஅலைநீளம் (wavelength) லயம் பொருந்திய அசைவுடன் வெளியொன்றில் நகரும் அலையின் இரு அதிர்வுகளுக்கு இடையிலான தொலைவு\nஅலைவரிசை (frequency) லயம் பொருந்தி நகரும் அலையொன்று கால கதியில் நொடிக்கு எத்தனை முறை அதிர்கிறது என்ற எண்ணிக்கை\nஇடைமுகம் (interface) நீர் மற்றும் காற்று போன்ற இருவேறு பருப்பொருள் ஊடகங்களுக்கு இடையில் அவற்றைப் பிரித்திருக்கும் புறப்பரப்பு\nஇயங்குவிசை (momentum) நிறையின் வேகப்பெருக்கம். நிறையற்ற துகளின் இயங்குவிசை, அதன் ஆற்றலை வேகத்தால் வகுத்து அடையும் விடை என்று கூறப்படுகிறது.\nஈத்தர் (ether) விண்வெளியில் அசையாது நிற்கும் திரவம் ஒன்று இருப்பதாய் கருதப்பட்டு அதற்கு ஈத்தர் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அவ்வாறு ஒன்றில்லை என்பது அறியப்பட்டது.\nகாண்க: ஒளிசார்ந்த இலக்கமுறை கணினி\nஉயர் அலைவரிசை (High Frequency) அதிர்வுகளின் அதிவிரைவு விகிதம்\nஉயிரணு (Cell) உயிரிகளின் அடிப்படை கட்டுமான அமைப்பு\nஊசலாட்டம் (oscillation) குறிப்பிடத்தக்க கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் வகையில் சுழற்சித்தன்மை கொண்ட அசைவு\nஊடகம் (medium) அலைகள் அல்லது ஆற்றலைக் கடத்தக்கூடிய பருப்பொருள்\nஊட்டத் துகள் (charged particle) பூஜ்யமல்லாத மின்னூட்டு கொண்ட துகள்\nஎதிரொளிப்பு (reflection) இடைமுகத்தில் பட்டுத் தெறிக்கும் ஒளி, தான் பயணித்த ஊடகத்தின் திசையில் மீண்டும் திரும்புதல்\nஒளி மின்னணுவியல��� தொழில்நுட்பங்கள் (optoelectronic technologies) மின்சாரம் மற்றும் ஒளி ஆகிய இரண்டையும் பயன்படுத்தி தர்க்க ஆணைகளைச் செயல்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nஒளி வில்லை (optical lens) ஒளிக் கீற்றை குவிக்கவும், கலைக்கவும் செய்யும் வில்லை. நாம் அணியும் கண்ணாடிகள் ஒளி வில்லைகளைப் பயன்படுத்துகின்றன.\nஒளிசார்ந்த இலக்கமுறை கணினி (optical digital computer) தர்க்கம் சார்ந்த ஆணைகளை இயக்கும் வகையில் எலக்ட்ரான்களின் இடத்தில் ஒளி செயல்படும் கணினி- டிஜிடல் என்று சொல்லும்போது ஒளியின் இரு நிலைகள்தான் பயன்படுகின்றன: ஒளிர் நிலை, ஒளிர்வற்ற நிலை\nஒளிசார்ந்த தொடர்பு வட்டங்கள் (optical communications network) ஒளியிழைகள், லேசர்கள், கணினிகள், துணைக்கோள்கள் மற்றும் பிற கருவிகளாலான வலைத்தொடர்பு, நவீன கால தகவல் தொடர்பு மற்றும் இணையம் வழி உலகளாவிய தொடர்பு வட்டம்\nஒளித்திரிபு எண் (Refractive index) வெற்றிடத்துடன் ஒப்பிடுகையில் ஒளி குறிப்பிட்ட ஒரு பருப்பொருளில் எவ்வளவு தாமதமாகப் பயணிக்கிறது என்பதைக் குறிக்கும் எண்\nஒளித்திரிபு விதி (The law of refraction of light) ஒரு ஊடகத்திலிருந்து வேறொரு ஊடகம் செல்லும் ஒளி எவ்வளவு வளையும் என்பதை விவரிக்கும் விதி, ஸ்நெல்’ஸ் விதிக்கு ஒப்பானது\nஒளித்துகள் கோட்பாடு (corpuscular theory of light) ஒளி, பந்து போன்ற வடிவம் கொண்ட உறுதியான துகல்களாலானது என்று கருதும் கோட்பாடு\nஒளியியல் (optics) ஒளியின் இயல்பு குறித்த ஆய்வுத்துறை\nஒளியிழை (optical fibre) தூய கண்ணாடியாலான இழை, முடி போல் மெலியது- தன்னுள் புகும் ஒளியை முழுமையான நெகிழ்வுத்தன்மையுடன் செலுத்தக்கூடியது\nஒளியிழைப் பாதை (optical fiber network) ஒளி சார்ந்த தொலைதொடர்பு வட்டத்துக்கு இணையானது\nஒளியுமிழ் டையோடுகள் (Light Emitting Diodes, LEDs) மின்சாரம் செலுத்தப்படும்போது ஒளிரும் கருவிகள்\nஒளியுமிழும் மூலக்கூறுகள் (fluorescent molecules) ஒளியை உள்வாங்கக்கூடிய மூலக்கூறுகள், பின் தாழ் அலைநீளத்தில் ஒளியை மெல்ல உமிழ்ந்து ஒளிரக்கூடியவை\nக்வாண்டம் கணினி (Quantum computer) ஒளி அல்லது ஊட்டின் இரு நிலைகளுக்கும் கூடுதலான நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கணினி- அவற்றுக்கு இடைப்பட்ட மற்றும் கலவை எண்களை நிலைகளாகப் பயன்படுத்துகின்றன\nகம்பியில்லா ரௌடர் (wireless router) அலைபேசி, கணினி போல் வீட்டில் பயன்படும் கருவிகளைக் கொண்டு மின்காந்த அலைகள் வழியே தகவல்களைப் பெற்று இணையத்துக்குச் செலுத்தும் கருவி\nகலவை எண் (complex number) எ��ிரெண்களின் பின்ன பெருக்கங்கள். உதாரணம், -1ன் வர்க்கமூலம் N என்ற எண்ணாகக் கொண்டால், அதை N கொண்டு பெருக்கும்போது -1 என்ற விடை அளிக்கும். இத்தகைய எண்ணை எண் வரிசையில் குறிப்பிட முடியாது. அதற்கென்றே ஒரு தனி வரிசை தேவைப்படுகிறது.\nகாந்த ஊட்டு (magnetic charge) காந்த ஊட்டு என்பது பருப்பொருள் அல்ல. காந்தத்தின் வட துருவம் மற்றும் தென் துருவத்தைப் பிரித்தெடுக்கும் சாத்தியத்தைப் பேச இப்பதம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது\nகாந்தத் தனிமுனை (magnetic monopole) தென் துருவம் அல்லது வட துருவம், இவற்றில் ஏதோ ஒன்று மட்டும்\nகாந்தப்புலம் (magnetic field) ஒரு காந்த ஊட்டைச் சுற்றியுள்ள ஆற்றல் மண்டலம், அதன் அண்மையில் நகரும் பிற ஊட்டுக்களால் உணரப்படுவது\nகீழ்ச்சிவப்பு (infra-red) சிவப்புக்கு குறைந்த அலைவரிசை கொண்ட மின்காந்த அலைகள்\nகுறைகடத்தி (semiconductor) கெல்வின் போன்ற மிகக் குறைந்த சீதோஷ்ணத்தில் மின்சாரத்தைக் கடத்த இயலாத பருப்பொருள், வெப்பம் கூடுகையில் அது ஓரளவு மின்சாரம் கடத்தவல்லதாய் மாறுகிறது\nகுறைகடத்திச் சந்தி (Semiconductor junction) உபரி எலக்ட்ரான்கள் தோன்றும் வகையில் பாஸ்பரஸ், துளைகள் என்று அழைக்கப்படும் குறை எலக்ட்ரான்கள் தோன்றும் வகையில் போரான், போன்ற தனிமங்கள் சிலிகான் முதலான குறைகடத்திகளில் சேர்க்கப்படுகின்றன. இவை கூடுமிடத்தில் குறைகடத்திச் சந்திகள் தோன்றுகின்றன.\nசார்பியல் சிறப்புக் கோட்பாடு (special theory of relativity) வெற்றிடத்தில் ஒரு பொருள் ஒளியின் வேகத்தை நெருங்கும்போது காலமும் வெளியும் எவ்வாறு மாறுகின்றன என்பதை விவரிக்கும் கோட்பாடு, ஐன்ஸ்டீனால் முன்வைக்கப்பட்டது.\nதிரிபு (refraction) ஒரு ஊடகத்திலிருந்து வேறொரு ஊடகத்துக்குச் செல்லும் ஒளி வளைதல்\nதுகள்தன்மை (corpuscular nature) துகள் தன்மை கொண்ட இயல்பு- ஒளி துகள்களைப் போல் பரவுகிறது என்னும் கோட்பாடு\nதேசு மண்டலம் (halo) ஒரு துகளைச் சூழ்ந்துள்ள வெளியில் அதன் தாக்கம் உணரப்படும் வட்டம். தெய்வ ஓவியங்களில் தலையைச் சுற்றி வரையப்படும் ஒளிவட்டம் போன்றது.\nதொடுவில்லைகள் (contact lens) மெலிதான, நெகிழ்வுத்தன்மை கொண்ட பல்பகுதிச் சேர்மத்தாலான ஒளி வில்லைகள்- இவற்றை விழிக்கோளத்தில் நேரடியாகப் பொருத்தி பார்வைக்குறைகள் சரி செய்யப்படுகின்றன\nதொலைநிகழ்வு (action at a distance) நேரடி தொடுகை இல்லாமல் வேறொரு பொருள் மீது தாக்கம் செலுத்துதல்\nநிறமாலை (spectrum) குறிப்பிட்ட அலைவரிசைகளின் தொகுதி\nநிறை (mass) பருப்பொருட்களின் அடிப்படை இயல்பு. பருப்பொருளின் மீது எவ்வளவு வலுவான விசையை புவிஈர்ப்பு விசை செலுத்துகிறது, தோற்றுவிக்கிறது என்பதை தீர்மானிக்கும் அலகு. போட்டோன் போன்ற சில நுண்பொருட்கள் நிறையற்றவை.\nநுண்ணலை (microwave) ஜிகாஹெர்ட்ஸ் அளவிலான அலைவரிசை கொண்ட மின்காந்த அலைகள்\nநுண்நோக்கி (Microscope) பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளத்தின் அளவுல்ல சிறிய பொருட்களையும் படம்பிடிக்க ஒளியைப் பயன்படுத்தும் கருவி. கண்ணால் காணக்கூடிய ஒளியெனில், அதன் அலைநீளம் மைக்ரோமீட்டர்களில் இருக்கும்.\nநெளியிழை ஒளிக்கம்பிகள் (flexible fiber optic cables) ஒளியிழைக் கற்றை ஒளிக்கம்பி என்று அழைக்கப்படுகிறது. நெளித்தன்மை கொண்டது என்பதன் பொருள் அதை வளைக்க முடியும் என்பதே.\nநேரிலா படிகங்கள் (nonlinear crystals) தம்மூடு பரவும் ஒளியின் இயல்பை அசாதாரணமான வகைகளில் மாற்றக்கூடிய படிகங்கள் உதாரணத்துக்கு, இவை ஒளியின் வண்ணத்தை மாற்றுகின்றன (மேலும் துல்லியமான வரையறை செய்ய சமன்பாடுகளைக் கையாண்டாக வேண்டியிருக்கும்).\nபருமை (magnitude) பருப்பொருளின் அளவு. வடமேற்கு திசையில் ஒரு பொருள் 35 கிலோமீட்டர்கள் வேகத்தில் விரைகிறது என்றால் அந்த வேகத்தின் பருமை மணிக்கு 35 கிலோமீட்டர்கள் என்று சொல்லலாம், அதன் திசை வடமேற்கு.\nபுவி ஈர்ப்பு விசை (gravity) நிறை கொண்ட இரு பொருட்களிடையே விளங்கும் ஈர்ப்பு விசை, இயற்கை அடிப்படை விசைகளில் ஒன்று\nபொருண்ம இயல்பு (physical nature) இயற்கை நிகழ்வை விளக்கப் பயன்படும் விதிகளைப் பேச உதவும் கருதுகோள்\nமிகுகடத்தி (superconductor) எலக்ட்ரான்கள் விரைவதை சிறிதும் தடை செய்யாது கடத்தும் பருப்பொருள்\nமின்காந்த அலை (electromagnetic wave) குறிப்பிட்ட வகையில் ஒன்றுடனொன்று இணைந்த மின்புலம் மற்றும் காந்தப்புலங்களாலான அலை; வெற்றிடத்தின் நொடிக்கு முன்னூறு மில்லியன் மீட்டர்கள் என்ற வேகத்தில் விரைவது.\nமின்காந்த விசை (electromagnetism) ஆற்றலைக் கடத்தக்கூடிய மின்புலம் மற்றும் காந்தப்புலங்களின் சிக்கலான மண்டலம், இவை நகரும், நகராதிருக்கும் ஊட்டுக்களின்மீது தம் விசையைச் செலுத்துகின்றன\nமின்புலம் (electric field) நகரும்போதும் அசையாதிருக்கும்போதும் மின்னூட்டைச் சூழ்ந்திருக்கும் ஆற்றல் மண்டலம். இது நகரும், நகராத வேறொரு மின்னூட்டை ஈர்க்கக்கூடியது. இது காந்தப் புலத்���ினின்று வேறுபட்டது, அங்கு நகரும் மின்னூட்டுகளுக்கு கூடுதல் ஆற்றல் மண்டலம் உண்டு.\nமின்னணுச் சுற்றமைப்பு (Electronic circuit) முன்வரையறை செய்யப்பட்ட ஆணைகளைச் செயல்படுத்தும் வகையில் எலக்ட்ரான்கள், கம்பிகள் மற்றும் மின்னணுக் கருவிகள் வழி பயணிக்கும் வலைப்பின்னல்.\nமின்னணுக்கருவி (electronic equipment) எலக்ட்ரான்களைக் கொண்டு இயங்கும் கருவிகள்\nமின்னணுவியல் (Electronics) எலக்ட்ரான்களின் மின்னூட்டு கொண்டு தகவல்களை சேமித்து, பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nமின்னூட்டு (electric charge) இயற்கையில் விளங்கும் நேர், எதிர் மற்றும் சூனியத்தன்மை கொண்ட மூவகைப்பட்ட அடிப்படைப் பண்புகள். காந்தப்புலத்துக்கு மின்னூட்டு என்பது புவிஈர்ப்புக்கு நிறை போன்றது.\nமின்னோடி (electric motor) மின்னோடி என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தி அசைவை உருவாக்குகிறது\nமீபொருள் ஒளியியல் (optical metamaterials) அனைத்து பருப்பொருட்களும் அணுக்களாலானவை. மீபோருட்கள் அணுக்குவியல்களால் செய்யப்பட்டவை. அவை நானோமீட்டர்கள் முதல் மைக்ரோமீட்டர்கள் வரை அளவு கொண்டவை. ஒளி ஊடுருவிச் செல்லும்போது வேறுபட்ட வகையில் செயல்படும் இத்தகைய பருப்பொருட்களை மீபொருள் ஒளியியல் விவரிக்கிறது\nமுனைவாக்கம் (polarisation) ஒரு பொருளின் நேர்மின்னூட்டமும் எதிர் மின்னூட்டமும் எதிரெதிர் திசைகளில் செலுத்தப்படுவது\nமூலக்கூறு (molecule) ஒன்று திரண்டு, தமக்குள் பிணைப்புகளை உருவாக்கும் அணுக்கூட்டம். உதாரணமாக, தண்ணீர் மூலக்கூறில் ஒரு ஆக்சிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் பிணைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது.\nமென் அணுக்கரு விசை (weak nuclear force) அணுக்கருவில் உள்ள அடிப்படை இயற்கை விசைகளில் ஒன்று\nவடிவ ஒளியியல் (Geometrical optics) ஒளி எவ்வாறு வளைகிறது, பிரதிபலிக்கிறது, குவிகிறது என்பதில் ஆய்வுகள் நிகழ்த்தும் துறை\nவலைப்பின்னல் (network) “வலை போல்’ என்பது இதன் பொருள். இங்கு, ஒளியிழைகள் உலகளாவிய தகவல் தொடர்புக்குரிய வலைபின்னலாய் விளங்குவதைக் குறிக்கிறது.\nவளிமண்டலவியல் (meteorology) வளிமண்டல ஆய்வு\nவன் அணுக்கரு விசை (strong nuclear force) அணுக்கருவை ஒருங்கிணைத்திருக்கும் அடிப்படை இயற்கை விசை\nவானவியல் (astronomy) விண்வெளி, அங்குள்ள பொருட்கள் மற்றும் அண்டம் குறித்த ஆய்வுகள் நிகழ்த்தும் துறை\nவானொலி அலைகள் (radio waves) நொடிக்கு ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் சுழற்சிகள் என்ற அலைவரிச�� கொண்ட மின்காந்த அலை.\nவிசை (force) நியூட்டன் விதிகளில் வரையறுக்கப்பட்டவாறு, ஒரு பொருளின் மீது விசை செலுத்தப்படுகிறது எனில், அதன் வேகம் காலப்போக்கில் மாறுதலுக்கு உட்படுகிறது.\nவில்லை (Lens) ஒளி புகவல்ல பொருள், அல்லது கண்ணாடியை இழைத்து ஒளி குவியும் வகையிலோ சிதறும் வகையிலோ வடிவமைக்கப்பட்ட கருவி\nவில்லைகளின் ஒளியியல் (lens optics) ஒளி வில்லைகளினுள் செல்லும் ஒளியை வில்லைகள் எப்படிச் செலுத்துகின்றன என்பதை ஆயும் துறை\nவெற்றிடம் (vacuum) பருப்பொருட்களற்ற வெற்றுவெளி\nOne Reply to “ஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி”\nசெப்டம்பர் 2, 2016 அன்று, 4:22 மணி மணிக்கு\nPrevious Previous post: முப்பாலுக்கு அப்பால்\nNext Next post: சென்ற வருடத்தில் மட்டும் ஆறரைக் கோடி அகதிகள்\nமொழிபெயர்ப்பாளர் அருணாவா சின்ஹாவுடன் ஒரு நேர்காணல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் ���ிரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூ���் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி ���ிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் ச���ல\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nசுஜாதாவின் \"நகரம்\"- ஒரு வாசிப்பனுபவம்\nமாதர் மறுமணம் - ஓர் அச்சு இயக்கம்\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-rs-bharathi-slams-minister-jayakumar-409690.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-05T16:25:02Z", "digest": "sha1:IODF3324NSZLNAC7KD3EIVANLRJJPOCA", "length": 18327, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி! | DMK RS Bharathi Slams Minister Jayakumar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nதொகுதி எண்ணிக்கையை விட, லட்சியத்திற்கே முதலிடம்... சொல்வது இ.கம்யூனிஸ்டு முத்தரசன்\n40 லிருந்து 25 கேட்டோம்.. கேட்டது கிடைத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி.. தேமுதிக பிடிவாதம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியா அனைத்து குடிமக்களையும் சமமாக பாவிக்கிறது - அமெரிக்க தொண்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு பதிலடி\nவி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்\nதமிழ���த்தில் இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம்... வெற்றி உறுதி... அடித்துக்கூறும் எல்.முருகன்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nகணவனுக்கு 3வது திருமணம்.. மீட்டுத் தரக்கோரி மாமியார் வீட்டில் மனைவி தர்ணா\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன் \nAutomobiles தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nFinance சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nSports அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nLifestyle மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி\nசென்னை: இப்பதான் எல்லாம் கூடி வருகிறது.. மறுபடியும் ஆர்எஸ் பாரதியால் ஏதாவது கூட்டணிக்குள் பிரச்சனை வந்துவிடுமோ தெரியவில்லை.\nராயபுரம் சட்டமன்ற தொகுதியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து வடசென்னை மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டார்.. மேலும் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ ஆர்டி சேகரும் கலந்து கொண்டனர்.\nஅப்போது ஆர்எஸ் பாரதி பேசும்போது, \"அமைச்சர் ஜெயக்குமார் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அதுக்கு திமுகதான் காரணம்... அவருடைய அப்பாவை கவுன்சிலர் ஆக்கியதே திமுக தான்.. இந்த ராயபுரத்தில் திமுக எம்எல்ஏக்கள் இல்லாதது மக்களின் தவறு அல்ல... இந்த திமுகவின் தவறுதான்.. அதுக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன். ஏனென்றால், கடந்த 2 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுத்து பெரிய தப்பு செய்துட்டோம்.. இந்த முறை திமுகதான் ராயபுரத்தில் போட்டியிடும்.. கூட்டணி ஒதுக்கீடு குறித்து நான்தான் பேசுவேன்.. நிச்சயமாக இந்த தொகுதி திமுகவிற்குதான்\" என்றார்.\nகடந்த வாரம் முழுவதும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக புதுச்சேரியில் பெருத்த புயல் அடித்தது.. அந்த புயல் இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்து இருக்கிறது.. வரும் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்தே தேர்தலை சந்திக்கும் என்று திமுகவும் சொல்லி உள்ள நிலையில் ஆர்எஸ் பாரதி, இப்படி பேசி உள்ளார்..\n\"என்னதான் சொந்த கட்சி மீது உரிமை, அக்கறை இருந்தாலும், கூட்டணி ஒதுக்கீடு குறித்து நான்தான் பேசுவேன் என்றும், ராயபுரத்தில் காங்கிரசுக்கு சீட் தந்திருக்க கூடாது என்றும் பகிரங்கமாக பாரதி சொல்லி இருக்க கூடாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.. அதேசமயம், காங்கிரஸ் மீது எந்த உள்நோக்கத்துடனும் பாரதி இவ்வாறு பேசவில்லை, ஜெயக்குமாரை தோற்கடிக்கும் நோக்கிலேயே ஆர்.எஸ்.பாரதி அப்படி பேசியிருக்கிறார் என்றும் ஆதரவு கருத்துக்கள் எழுகின்றன.\nவிறுவிறு வேகத்தில் திமுக.. 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்.. யாருக்கு எத்தனை\n3வது முறையாக வெற்றி கிட்டுமா... விழுப்புரத்தில் மீண்டும் சிவி சண்முகம் - பயோடேட்டா\nதிமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகள் ஓதுக்கீடு... நீண்ட இழுபறிக்கு பிறகு சுமுக முடிவு\nதமிழகத்திற்கு பறந்து வரும் \"பட்டம்\".. ஒவைசி கட்சிக்கு தனிச்சின்னம்.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nசசிகலாவிடம் சென்ற \"தூது..\" கையோடு கூட்டிப் போன உறவினர்.. அரசியல் விலகல் முடிவின் அதிரடி பின்னணி\n#திமுகவுக்கு முற்றுப்புள்ளிவைப்போம் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக\nகண்டிப்பாக ஒரு திருநங்கை முதல்வராக வருவார்.. அடித்துச் சொல்லும் ஸ்வேதா சுதாகர்\nஎனக்கு சூடு ஏறுகிறது.. கோபம் வருகிறது.. தம்பி திருமா.. விசிக குறித்து கமல்ஹாசன் உருக்கம்.. பளீர்\nபாமக போட்டியிடப் போகும் 23 தொகுதிகள் எவை இன்றே வெளியாகிறது அறிவிப்பு.. லிஸ்டில் வேளச்சேரி\nமுதல் ரவுண்டில் கறார்.. திமுக மீட்டிங் முடிந்த கையோடு கேஎஸ் அழகிரி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது\nநிலக்கோட்டையில் மீண்டும் களம் காணும் எஸ்.தேன்மொழி எம்.எல்.ஏ - பயோடேட்டா\nஉதயநிதி ஸ்டாலினுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படுமா.. மக்களை கைகாட்டி ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்\n3 முறை முதல்வர்... வெற்றியை மட்டுமே ருசித்த ஓபிஎஸ் மீண்டும் போடி தொகுதியில் போட்டி - பயோடேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk mk stalin rs bharathi jayakumar tn assembly election 2021 முக ஸ்டாலின் திமுக தலைவர் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக சட்டசபை தேர்தல் 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.classicfoxvalley.com/collate/difference-between-javascript-and-typescript/", "date_download": "2021-03-05T17:00:34Z", "digest": "sha1:64MQBTNB4GDP63KCTWVOMQUGNLQ2THWF", "length": 15788, "nlines": 33, "source_domain": "ta.classicfoxvalley.com", "title": "ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் டைப்ஸ்கிரிப்ட் இடையே வேறுபாடு | ௨௦௨௦", "raw_content": "\nஜாவாஸ்கிரிப்ட் மற்றும் டைப்ஸ்கிரிப்ட் இடையே வேறுபாடு\nமுக்கிய வேறுபாடு - ஜாவாஸ்கிரிப்ட் Vs டைப்ஸ்கிரிப்ட்\nஜாவாஸ்கிரிப்ட் என்பது வலையின் பிரபலமான நிரலாக்க மொழியாகும். இது ஆரம்பத்தில் லைவ்ஸ்கிரிப்ட் என்று அழைக்கப்பட்டது. டைப்ஸ்கிரிப்ட் என்பது ஜாவாஸ்கிரிப்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு மொழி. ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் டைப்ஸ்கிரிப்ட்டுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஜாவாஸ்கிரிப்ட் ஒரு கிளையன்ட் பக்க ஸ்கிரிப்டிங் மொழி மற்றும் டைப்ஸ்கிரிப்ட் ஒரு பொருள் சார்ந்த தொகுக்கப்பட்ட மொழி. பொருள் சார்ந்த நிரலாக்க முன்னுதாரணம் தரவைக் கையாள்வதற்கான வழிமுறையை விட தரவு சுருக்கங்களில் கவனம் செலுத்துகிறது. இது இரண்டு முக்கிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது; பொருள்கள் மற்றும் வகுப்புகள்.\n1. கண்ணோட்டம் மற்றும் முக்கிய வேறுபாடு 2. ஜாவாஸ்கிரிப்ட் என்றால் என்ன 3. டைப்ஸ்கிரிப்ட் என்றால் என்ன 4. ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் டைப்ஸ்கிரிப்டுக்கு இடையிலான ஒற்றுமைகள் 5. பக்கவாட்டு ஒப்பீடு - ஜாவாஸ்கிரிப்ட் vs டைப்ஸ்கிரிப்ட் டேபுலர் படிவத்தில் 6. சுருக்கம்\nHTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட் ஆகியவை வலை அபிவிருத்திக்கு முக்கியமாகப் பயன்படுத்துகின்றன. ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் லாங்வேஜ் (HTML) என்பது வலைப்பக்கத்தின் கட்டமைப்பை உருவாக்கும் மார்க்அப் மொழி. பத்திகள், தலைப்புச் செய்திகள் போன்ற பக்கத்தின் உள்ளடக்கத்தை உருவாக்குவதே இது. அடுக்கு நடைதாள் (CSS) வலைப்பக்கத்திற்கு ஸ்டைலிங் அளிக்கிறது. ஜாவாஸ்கிரிப்ட் என்பது வலைப்பக்கத்தை ஊடாடும் வகையில் நிரலாக்க மொழியாகும். படிவ சரிபார்ப்பு, அனிமேஷன்களைப் பயன்படுத்துதல் மற்றும் நிகழ்வுகளை உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் அனுமதிக்கிறது.\nஜாவாஸ்கிரிப்ட் ஒரு கிளையன்ட் பக்க ஸ்கிரிப்டிங் மொழி. பயனர் இணைய உலாவியைத் திறந்து வலைப்பக்கத்தைக் கேட்கும்போது, ​​அந்த கோரிக்கை வலை சேவையகத்திற்குச் செல்லும். வலை சேவையகம் வெற்று HTML மற்றும் CSS ஐ இணைய உலாவிக்கு அனுப்புகிறது. இயக்க முறைமை வலை உலாவியைக் கொண்டுள்ளது மற்றும் அந்த வலை உலாவியில் வலைப்பக்கம் உள்ளது மற்றும் வலைப்பக்கத்தில் ஜாவாஸ்கிரிப்ட் உள்ளது, எனவே இது வலை சேவையகத்தில் இயங்குகிறது. சஃபாரி, ஓபரா மற்றும் குரோம் போன்ற உலாவிகளில் ஜாவாஸ்கிரிப்ட் இயந்திரம் உள்ளது. கோப்புகளைப் படிப்பதையும் எழுதுவதையும் ஜாவாஸ்கிரிப்ட் ஆதரிக்கவில்லை. இது மல்டித்ரெடிங் மற்றும் மல்டி பிராசசிங் திறன்களைக் கொண்டிருக்கவில்லை.\nடைப்ஸ்கிரிப்ட் என்பது மைக்ரோசாப்ட் உருவாக்கிய ஜாவாஸ்கிரிப்ட்டின் சூப்பர்செட் ஆகும். இது ஜாவாஸ்கிரிப்ட்டின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. டைப்ஸ்கிரிப்ட் (டிஎஸ்) கோப்பை ஜாவாஸ்கிரிப்ட் கோப்பாக (ஜேஎஸ்) மாற்ற இது டைப்ஸ்கிரிப்ட் கம்பைலரைப் பயன்படுத்துகிறது. ஜாவாஸ்கிரிப்ட் திட்டங்களில் ஒருங்கிணைக்க டைப்ஸ்கிரிப்ட் எளிதானது. டைப்ஸ்கிரிப்ட் நிலையான வகை சரிபார்ப்பையும் வழங்குகிறது. இது புரோகிராமரை மாறிகள் மற்றும் செயல்பாட்டு வகைகளை சரிபார்த்து ஒதுக்க அனுமதிக்கிறது. இந்த அம்சம் குறியீட்டைப் படிக்கவும் பிழைகள் தடுக்கவும் எளிதாக்குகிறது. டைப்ஸ்கிரிப்ட் சரம், எண், பூலியன், பூஜ்ய, வரிசை, எனம், டூப்பிள் மற்றும் ஜெனரிக்ஸ் போன்ற தரவு வகைகளைக் கொண்டுள்ளது.\nடைப்ஸ்கிரிப்ட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், இது வர்க்க அடிப்படையிலான பொருள்களை உருவாக்க அனுமதிக்கிறது. சி ++, ஜாவா பின்னணியைச் சேர்ந்த புரோகிராமர்கள் வகுப்புகள், பொருள்கள், பரம்பரை போன்ற கருத்துகளை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் ஜாவாஸ்கிரிப்டைப் பயன்படுத்தி நிரல் செய்ய முயற்சிக்கும்போது, ​​அந்த கருத்துக்களை ஜாவாஸ்கிரிப்ட் காட்சியில் பயன்படுத்துவது கடினம். ஜாவாஸ்கிரிப்டில் ஒரு வகுப்பை உருவாக்க, ஒரு புரோகிராமர் ஒரு செயல்பாட்டை உருவாக்க வேண்டும். பரம்பரைக்கு, அவர்கள் பயன்படுத்த வேண்டும், முன்மாதிரிகள். இருப���பினும், டைப்ஸ்கிரிப்ட் வர்க்க அடிப்படையிலானது, எனவே இது ஒரு பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாக பரம்பரை, இணைத்தல் மற்றும் மாற்றியமைப்பை ஆதரிக்கும் திறன் கொண்டது.\nஜாவாஸ்கிரிப்ட் மற்றும் டைப்ஸ்கிரிப்ட் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன\nடைப்ஸ்கிரிப்ட் என்பது ஜாவாஸ்கிரிப்ட்டின் சூப்பர்செட் ஆகும். ஜாவாஸ்கிரிப்ட்டின் அனைத்து அம்சங்களும் டைப்ஸ்கிரிப்டில் கிடைக்கின்றன. இரு மொழிகளும் திறந்த மற்றும் குறுக்கு மேடை.\nஜாவாஸ்கிரிப்ட் மற்றும் டைப்ஸ்கிரிப்ட் இடையே உள்ள வேறுபாடு என்ன\nசுருக்கம் - ஜாவாஸ்கிரிப்ட் Vs டைப்ஸ்கிரிப்ட்\nஜாவாஸ்கிரிப்ட் என்பது டைனமிக் வலைப்பக்கங்களை உருவாக்க ஒரு மொழி. இது இலகுரக விளக்கம் தரும் மொழியாகும், இது HTML மற்றும் CSS உடன் ஒருங்கிணைக்க எளிதானது. படிவம் சரிபார்ப்பு, அனிமேஷன் மற்றும் ஒரு வலைப்பக்கத்தில் மல்டிமீடியா திறன்களைச் சேர்க்க இது பயனுள்ளதாக இருக்கும். டைப்ஸ்கிரிப்ட் கூடுதல் அம்சங்களுடன் ஜாவாஸ்கிரிப்ட் ஆகும். ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் டைப்ஸ்கிரிப்ட் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், ஜாவாஸ்கிரிப்ட் கிளையன்ட்-சைட் ஸ்கிரிப்டிங் மொழி மற்றும் டைப்ஸ்கிரிப்ட் ஒரு பொருள் சார்ந்த தொகுக்கப்பட்ட மொழி.\nஜாவாஸ்கிரிப்ட் மற்றும் டைப்ஸ்கிரிப்ட்டின் PDF பதிப்பைப் பதிவிறக்கவும்\nஇந்த கட்டுரையின் PDF பதிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து மேற்கோள் குறிப்பின் படி ஆஃப்லைன் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். PDF பதிப்பை இங்கே பதிவிறக்கவும் ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் டைப்ஸ்கிரிப்டுக்கு இடையிலான வேறுபாடு\n1. புள்ளி, பயிற்சிகள். \"ஜாவாஸ்கிரிப்ட் கண்ணோட்டம்.\" Www.tutorialspoint.com, டுடோரியல்ஸ் பாயிண்ட், 15 ஆகஸ்ட் 2017. இங்கே கிடைக்கிறது 2.பாயிண்ட், டுடோரியல்கள். \"டைப்ஸ்கிரிப்ட் கண்ணோட்டம்.\" Www.tutorialspoint.com, டுடோரியல்ஸ் பாயிண்ட், 15 ஆகஸ்ட் 2017. இங்கே கிடைக்கிறது 3.dnfvideo. யூடியூப், யூடியூப், 31 ஆகஸ்ட் 2016. இங்கே கிடைக்கிறது\n1.'ஜாவாஸ்கிரிப்ட் பேட்ஜ் 'நிகோடாஃப் மூலம் - சொந்த வேலை, (CC BY-SA 4.0) காமன்ஸ் விக்கிமீடியா வழியாக\nbfr vs விண்வெளி விண்கலம்பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் Vs மெர்சிடிஸ் சி-கிளாஸ்lyft vs uber விலைகள் லாஸ் ஏஞ்சல்ஸ்ஹாலிவுட் வீடியோ vs பிளாக்பஸ்டர்பாடல் vs பாடல் ... MC vs MC Spinofflyft vs uber விலைகள் லாஸ் ஏஞ்சல்ஸ்ஹாலிவுட் வீடியோ vs பிளாக்பஸ்டர்பாடல் vs பாடல் ... MC vs MC Spinoffதலைகீழ் ரெப்போ vs ரெப்போஇயந்திர / விண்வெளி பொறியியலுக்கான ASU vs. U இன் Aதலைகீழ் ரெப்போ vs ரெப்போஇயந்திர / விண்வெளி பொறியியலுக்கான ASU vs. U இன் A\nதிருமணம் மற்றும் சிவில் கூட்டுக்கு இடையிலான வேறுபாடுஓட்டம் சைட்டோமெட்ரி மற்றும் FACS க்கு இடையிலான வேறுபாடுபடிநிலை மற்றும் பகிர்வு கிளஸ்டரிங் இடையே வேறுபாடுஈக்விட்டி செலவுக்கும் கடன் செலவுக்கும் உள்ள வேறுபாடுஎச்.டி.எல்.சி மற்றும் எஸ்.டி.எல்.சி இடையே வேறுபாடுநிலப்பரப்புக்கும் உருவப்படத்திற்கும் இடையிலான வேறுபாடுசமன் செய்யப்பட்ட மற்றும் வெளியிடப்படாத இலவச பணப்புழக்கத்திற்கு இடையிலான வேறுபாடுகடிதம் மற்றும் எழுத்துக்களுக்கு இடையிலான வேறுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2484983", "date_download": "2021-03-05T17:47:10Z", "digest": "sha1:XJHNUJGBWBTQ2DM5GMRYP4RNSLIBUVCT", "length": 5868, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாடர்ன் தியேட்டர்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாடர்ன் தியேட்டர்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:58, 13 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n13:57, 13 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎வரலாறு: சில திருத்தம் செய்துள்ளேன் ..)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:58, 13 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர்.சுந்தரம் ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் ஒரு தொழிற்சாலையைப் போல நடத்தலானார். [[திரைப்படம்]] மூலமாகப் பிரச்சாரம் செய்வது, சமூக சீர்திருத்தம் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏதுமின்றி மக்கள் விரும்பிப் பார்த்து மகிழும்படியான பொழுதுபோக்குப் படங்களைத் தரமாகக் கொடுக்க வேண்டுமென்பது தான் இவரின் நோக்கமாக இருந்தது. [[திரைப்படம்]] என்பது மக்களை மகிழ்விக்க வந்த ஒரு சாதனம், அதில் பொழுதுபோக்கும், மகிழ்ச்சியும்தான் இருக்க வேண்டும், தேவையில்லாத மற்ற பிரச்சினைகள் அதற்��ுள் தலையிடாமல் இருக்க வேண்டுமென விழிப்புடன் டி.ஆர்.சுந்தரம் தனது கொள்கைகளை நிறைவேற்றி வந்தார். [[நகைச்சுவை]] நடிகர்கள் 'காளி என்.ரத்தினம்', 'டி.எஸ்.துரைராஜ்', 'வி.எம்.ஏழுமலை', 'ஏ.கருணாநிதி' ஆகியோர், இங்கு மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தனர். படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில்தியதியில் தொடங்கி, குறிப்பிட்ட தேதியில்தியதியில் முடியவேண்டும் என்பதில் சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/04/blog-post.html", "date_download": "2021-03-05T17:26:41Z", "digest": "sha1:JXHN5YWAICHYGRPJGT3P3FUWNM3IERYW", "length": 44387, "nlines": 871, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: கிரிக்கெட்--ஒருநாள் போட்டியும்........,", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி, இந்த இரண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஏன்\nஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் என்பதால் முடிவு தெளிவாகத்\nதெரிகிறது. வெற்றியை அடைய கண்முன்னே இலக்கு இருக்கிறது. அது ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.\n5 நாள் கிரிக்கெட் போட்டி, பொதுவாக தொய்வாகச் செல்லும்.ரன் இலக்கு இருக்காது. பெரும்பாலும் டிராவில் முடியும்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா\n5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா\nவாழ்க்கை சுவாரஸ்யமாக, அர்த்தமுள்ளதாக இருக்க ஒரு குறிக்கோள், இலக்கு அவசியம்.\nஅடுத்த மூன்று வருடங்களில் உடல்நலம், மனவளம், பொருளாதாரம், சமூகஉறவு, சேவை எனப்\nபல துறைகளில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயுங்கள்.\nசொத்து சேர்ப்பேன், பணக்காரன் ஆவேன், பெரியமனிதன் ஆவேன், எப்படியாவது முன்னேறுவேன்,சமூகப்பணி செய்வேன் எனப் பொதுப்படையாக நாம் வைத்திருப்பது, குறிக்கோள்கள் அல்ல.ஆசைகள் மட்டுமே. வேண்டுமானால் இவற்றை இலக்கிற்கான முன்னோடி என்று சொல்லலாம்.\nநம்மை செயல் திட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.\nஅடுத்த ஆயிரம் நாட்களில் எனது மாத மொத்த வருமானம் ரூபாய் 50,000 ஆக இர���க்கும் என்பதாகவோ....\n20 இலட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவேன் என்பதாகவோ...\nஎன் தொழிலில் குறிப்பிட்ட உயர்நிலையை அடைவேன்... என்பதாகாவோ இருக்கலாம்.\nகுறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.\nநன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)\nLabels: இலக்கு, கிரிக்கெட், குறிக்கோள், டெஸ்ட்\n//குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.//\nதானாக வரும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை.\n//நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும் //\nஎன்பதில் எனக்கு உடன்பாடு. ஏனென்றால் சதா அதே நினைவுகளுடம் உள்ளபோது எந்த நிகழ்வை கண்டாலும் அல்லது எந்த மனிதரை கண்டாலோ நமக்கு வேண்டிய விஷயத்தை எடுக்கும் ஆற்றல் கிடைத்துவிடும் எப்பொழுது என்றால் நமது கொள்கையில் விடாபிடியாக இருக்கும்பொழுது.\nதங்களின் கிரிக்கெட் உதாரம் மிக பொருத்தம் தாங்கள் கூர வந்த கருத்துக்கு. இங்கு எனக்கு ஒரு வினா எழுகிறது 20-20 வகை போட்டிகள் பொறுத்தவரை நினைத்தது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லவா தோண்டுகிறது\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) April 1, 2009 at 10:25 PM\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nஇந்த கருமாந்திரதுக்காகவே என்னோட resume ல கூட objective ரிமூவ் பண்ணினேன்.\nபையன் போட்டோ சூப்பர். (profile)\n.குறிக்கோளின் எண்ண வலிமை, அது நிறைவேற தேவையானவற்றை கொண்டுவரும்.இதையே தானாக வரும் எனக் குறிப்பிட்டேன்.\nஇது ஒரு உண்மை, வாய்ப்பு அமையும்போது\n\\\\20-20 வகை போட்டிகள் பொறுத்தவரை நினைத்தது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லவா தோண்டுகிறது\n10 வது வகுப்பு படிக்கும் ஏழைமாணவன் வருட\nஆரம்பித்திலிருந்தே, முதலிடத்தை குறி வைத்து\nவிட்டான் என்றால் அவனைப் பொறுத்தவரை\n20-20 தான்.. கால நீட்டிப்புக்கு இடமே இல்லையே\nஅதான்...(பெயில் கிடையாது, முதலிடம் மட்டுமே குறிக்கோள்... எண்ணிப்பாருங்கள்\nமணிகண்டன்...profile உள்ளது என் இளைய மகள்..\nகோவியார் ”உங்கள் குழந்தையா” என விவரமாக கேட்டார்,\nஇந்த ��ருமாந்திரதுக்காகவே என்னோட resume ல கூட objective ரிமூவ் பண்ணினேன்.\\\\\nஇந்த கருத்து உங்களைப் பொறுத்தவரை சரியே...\n’’நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே’’--படித்து விட்டீர்களா\nபொண்ணு சூப்பரா இருக்கா. (sorry. குழந்தைன்னு சொல்லி இருக்கணும்)\nஉங்க பதிவுல இதையும் சேர்த்துக்கலாம். ஒரு குறிக்கோள் அடைய முயற்சி பண்றது தப்பு இல்ல. ஆனா வாழ்க்கையே அந்த குறிக்கோளோட வெற்றி தோல்வில தான் இருக்குன்னு நினைத்து கொள்ளாம இருந்தா சரியே. அதே சமயம் குறிக்கோள் நோக்கி செயல்படும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க தெரிஞ்சி இருக்கணும். குறிக்கோளோட கடைசி புள்ளிய மட்டுமே நினைத்துகிட்டு இருந்தா நாம அரோகரா தான்.\nஇப்ப நம்ப ஊருல நடக்கற படிப்பு எல்லாமே இந்த கடைசி புள்ளிய நோக்கியே இருக்கு. அது தான் பல மக்களுக்கு எரிச்சல தருது. உங்களோட பத்தாவது பள்ளி மாணவன் உதாரணம் இதுக்கு சான்றே.\nஇந்த கருத்து உங்களைப் பொறுத்தவரை சரியே...\n’’நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே’’--படித்து விட்டீர்களா\n:)- உண்மைய இப்படி நேரடியா சொல்லிட்டீங்களே எனக்கு இந்த வகை சிந்தனை ரொம்பவே பொருந்துது. வசதியாவும் இருக்கு.\n\\\\ஒரு குறிக்கோள் அடைய முயற்சி பண்றது தப்பு இல்ல.\\\\\nநான் எழுதியது சாதரணமா குறிக்கோள் இல்லாம\n\\\\இப்ப நம்ப ஊருல நடக்கற படிப்பு எல்லாமே இந்த கடைசி புள்ளிய நோக்கியே இருக்கு. அது தான் பல மக்களுக்கு எரிச்சல தருது. உங்களோட பத்தாவது பள்ளி மாணவன் உதாரணம் இதுக்கு சான்றே.\\\\\nநம் கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக அமைந்தது என்று முன்னர் படித்ததாக ஞாபகம்..\nஅருமையான யோசிக்க வைக்கும் பதிவு ....\n//ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா\n5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா\nஅருமை எங்கள மாதிரி மக்களுக்கு புரியும் படி செய்ததற்க்கு\n//குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்//\nSuresh வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\n\\\\அருமை எங்கள மாதிரி மக்களுக்கு புரியும் படி செய்ததற்க்கு\\\\\n//ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா\n5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா\nஇந்த இடத்துக்கு இந்த உதாரணம் பொருந்து��், ஆனால் வாழும் நாளுக்கு பொருத்தினால் எல்லோரும் டெஸ்ட் மேட்ச்சை விருப்பம் என்பார்கள் :)\nகால ஓட்டத்தில், நீளத்தில் எப்பொழுதுமே\nஒரு நாள் போட்டி போலவே இருக்காது.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஞானக்களஞ்சியம் – பாடல்கள் 1\nபெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு \nஉலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)\nஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....\nமன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....\nதுவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்\nஅடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nஆனந்தவாழ்வு ஒரு நாள் வாழ்வியல் வகுப்பு பற்றிய அறிவுப்பு.\n2021 தேர்தல்களம் ::: தமிழ்நாடு To மேற்கு வங்கம் (வழி) கேரளா\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஹரிஹரன் -திருமா -சில சுவாரஸ்யமான கேள்விகள்…\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nதிருட்டு வங்கியை வழிக்கு கொண்டு வந்தவரின் கதை\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nநுண் காணொளி தயாரிப்புக்கு பாராட்டு..\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\n6461 - த. அ. உ. ச. 2005-ன் பிரிவு 2(j)(1)-ன் கீழ், காவல்துறையில் ஆய்வுக்கு அழைப்பு, 20.02.2021, நன்றி ஐயா. Selvam Palanisamy\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 646\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்�� நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/coronavirus-in-india-state-wise-count", "date_download": "2021-03-05T16:21:32Z", "digest": "sha1:YXK73D4FDPIFWUZ2JI4IY2G7OQXPNFUD", "length": 5873, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கேரளாவை முந்தி இரண்டாவது இடத்திற்கு சென்றது தமிழகம்.! டெல்லி மாநாட்டால் தமிழகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு.! - TamilSpark", "raw_content": "\nகேரளாவை முந்தி இரண்டாவது இடத்திற்கு சென்றது தமிழகம். டெல்லி மாநாட்டால் தமிழகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு.\nதமிழத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இன்று 75 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2 வது இடத்திற்கு சென்றுள்ளது.\nசீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா, டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்றுவந்த விவகாரத்தை அடுத்து சில நாட்களிலையே அதிகரிக்க தொடங்கிவிட்டது.\nநேற்றுவரை 234 ஆக இருந்த பாதிப்பு இன்று 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்திற்கு சென்றுள்ளது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் 416 , இரண்டாவது இடத்தில் தமிழகம் 309 , மூன்றாம் இடத்தில் கேரளா 286.\nஅட.. குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்துருக்கீங்களா\nபறக்கவிட்டு பங்கம் பண்ணும் நடிகை ஷாக்க்ஷி அகர்வால்.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..\nப்பா... கோட்டில் கும்முனு போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா\nஇடுப்பை கட்டி எடுப்பாக சாம்சங் போனுக்கு விளம்பரம் பண்ணும் நடிகை\nகருப்பு உடையில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டிய ஷிவானி.. கலக்கலான புகைப்படம்..\nகிழியாத இடமே இல்லை.. தொடையழகை காட்டி கிறங்கடிக்கும் ஷ்ரேயா.. வைரல் புகைப்படம்..\nஅட.. பிக்பாஸ் ஆரியா இது. தலைவர் அப்போவே அப்படி.. கூட யார் இருக்கா பாருங்க.. வைரல் புகைப்படம்..\nகல்யாணம் நடந்து 6 வருஷம் ஆச்சு.. 36 வயதில் கர்ப்பமான பிரபல பாடகி.. குவியும் வாழ்த்துக்கள்..\n இந்த பிரபல வில்லன் நடிகர் முரளியோட தம்பியா இது தெரியாம போச்சே\nஅட.. பாண்டியன் ஸ்டோர் குமரனுக்க��� இப்படியொரு பிரச்சினையா யாரும் நம்பாதீங்க.. அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/vayathai-poruthu-karutharipathil-erpadum-maatrangal", "date_download": "2021-03-05T16:59:11Z", "digest": "sha1:ABFJKAXMRS2BVGDIO4YTKOOFQBFPGVCU", "length": 18585, "nlines": 259, "source_domain": "www.tinystep.in", "title": "வயதை பொறுத்து கருத்தரிப்பதில் ஏற்படும் மாற்றங்கள்..! - Tinystep", "raw_content": "\nவயதை பொறுத்து கருத்தரிப்பதில் ஏற்படும் மாற்றங்கள்..\nஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பெண்களின் உடல் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. கருத்தரிக்க சரியான வயது எது என்று இதுவரை கணிக்கப்படவில்லை. இங்கு பெண்கள் 20, 30 மற்றும் 40 வயதில் கருத்தரிக்கும் போது ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி பார்க்கலாம்.\nஉங்கள் வயது குறைவாக இருக்கும் போது, உங்கள் குழந்தையின் பின் ஓடக் கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும். ஆனால் அதற்கு தேவையான பணம் அதிகம் இருக்காது. அதுவே உங்கள் வயது சற்று அதிகமாக இருந்தால், வாழ்வின் அனுபவங்கள் மற்றும் தேவைக்கேற்ப பணம் ஆகியவற்றை பெற்றிருப்பீர்கள். நீங்கள் கொஞ்சம் வயதானவராக இருந்தால், உங்கள் குழந்தையை தாங்குவது மற்றும் அதன் வளர்ச்சி போன்றவை கடினமான ஒன்றாக இருக்கும்.\nஇது பெண்களின் உடலின் கருமுட்டை வளர்ச்சிக்கான வளமான காலமாகும். இந்த காலத்தில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சரியான கால இடைவெளியில் இருக்கும் மற்றும் இனப்பெருக்க திறனானது அதிகமாக இருக்கும். இது பெண்கள் எளிதில் கருத்தரிக்க கூடிய காலமாகும்.\nஇந்த காலத்தில் தான் பெண்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு கொண்டிருப்பார்கள். இலட்சியத்தை கொண்டிருக்கும் பெண்கள் பெரும்பாலும் இந்த வயதில் திருமணத்தை தவிர்த்து, எதிர்காலத்தை நோக்கி கவனம் செலுத்துவார்கள். பெண்கள் பெரும்பாலும் திருமணத்தை தள்ளி போட நினைத்தாலும், சமூக உந்துதல் காரணமாக ஆரம்ப காலங்களிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் விரைவில் தாயாக விரும்புவதில்லை.\n20 முதல் 24 வயதுகளில் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 9.5 சதவிகிதமாகும். உங்களது கருமுட்டை இளமையாக இருப்பதால், குழந்தையை ஆரோக்கியமாகவும், குறைபாடுகள் இன்றியும் பெற்றெடுக்க முடியும்.\nஉங்கள் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்தல் மற்றும் சத்துணவு உணவை ���ாப்பிடுதல் போன்றவற்றை செய்தால் கர்ப்பத்தில் எந்த சிரமமும் இருக்காது. இதன் மூலம் பிரசவத்தின் பின் உடல் அழகை கட்டுக்குலையாமல் திரும்ப பெற்றிடலாம். மேலும் 20 -களில் கருத்தரிப்பது, மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.\nநீங்கள் 20 வயதை கடந்தவரானால், நிலையான வருமானத்தையும் உங்கள் பணியில் நல்ல இடத்தையும் அடைந்திருப்பீர்கள். நீங்கள் பொறுப்பானவராகவும், அனுபவசாலியாகவும் மாறி இருப்பீர்கள். இந்த வயதில் குழந்தையை கவனித்துக் கொள்ள நீங்கள் முழுமையாக தயாராக இருப்பீர்கள்.\nஇந்த வயதில், உங்கள் உடலின் இனப்பெருக்க திறனும் கருமுட்டை வளர்ச்சியும் குறைய துவங்கி இருக்கும். இதெற்கென நீங்கள் கருவுறுதலுக்கான சிகிச்சையைத் தேர்வு செய்ய விரும்பினால், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களை விட உங்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். உங்களுக்கு வயதாகி இருப்பதால் சில நேரங்களில் சிகிச்சைக்கு பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.\nஎந்த ஒரு பெண் அவளது இருபது வயதுகளில் பணி செய்து சிறந்த நிலையை அடைந்திருந்தால், அவர்களால் கட்டாயம் ஒரு குழந்தையை சமாளிக்க முடியும். அவர்கள் இந்த உலகை நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களது சகிப்பு தன்மையும், பிரச்சனைகளை சரி செய்யும் திறனும் மிக சிறப்பானதாக இருக்கும். இவர்கள் விவேகமானவர்களாகவும், தனித்தன்மை உடைய தாயாகவும் திகழ்வார்கள்.\n35 வயதை கடந்து விட்ட பெண்களுக்கு கருமுட்டையின் வளர்ச்சி படிப்படியாக குறைய துவங்கும். இதில் தாய்மை அடையும் வாய்ப்பும் வெகுவாக குறைந்து விடும். இதற்கான எளிய காரணம், பெண்கள் அதிக அளவிலான கருமுட்டைகளுடன் பிறந்திருந்தாலும், ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் இழக்கிறார்கள். ஒரு பெண் 38 - 39 வயதை அடையும் போது, அவர்களது உடலில் உள்ள போதுமான முட்டைகள் அழிக்கப்படுகின்றன. எஞ்சி இருப்பவை பழையவையாகவும், பலவீனமாகவும் இருக்கும்.\n35 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய பெண்கள் எந்த ஒரு கருத்தடையும் இல்லாமல் கணவருடன் ஒரு வருடம் தாம்பத்தியம் கொள்ள பரிந்துரைக்க படும். அந்த ஒரு வருடத்திற்கு பிறகு இதற்கான மருத்துவம் துவங்கப்படும். ஆனால் அதுவே 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, ஆறு மாத கால தாம்பத்தியம் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவம் துவங்கப்படுகிறது.\nஇந்த வயதில் பெண்களுக்கு இருக்கும் உயர் இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்த கூடியது. மேலும் நீரழிவு ஆபத்து மும்மடங்காக இருக்கும். குழந்தை குறைபாடுகளுடன் பிறப்பதற்கும், சிசேரியனுக்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.\nகுழந்தைகளின் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த வயதில் கருத்தரிக்கும் பெண்களுக்கு இரட்டை குழந்தை, மூன்று குழந்தை போன்றவை உருவாகும் வாய்ப்புகள் அதிகம். கருப்பை ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை வெளியிடுவதால், இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.\nஇந்த வயதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், மருந்துகளின் உதவியுடன் கருத்தரிக்கலாம் என்பது தான். குழந்தையின் உடல் நலம் தாயின் உடல்நலனை சார்ந்தே இருக்கும். கர்பிணிப்பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். அவர்கள் முன்பே ஒரு குழந்தையை பெற்றிருந்தால், அதிக அளவில் பிரச்சனையை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்கள் இந்த வயதில் இரத்த அழுத்தம், சிறுநீர்ப்பை அழுத்தம், வயிறு பிரச்சினைகள் மற்றும் கருப்பை பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nமுடித்த வரை 20 - 30 வயதிற்குள் குழந்தை பெற்று கொள்ள முயற்சியுங்கள். இதுவே குழந்தை பேற்றிற்கான சிறந்த வயது.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/02/blog-post_03.html", "date_download": "2021-03-05T17:10:48Z", "digest": "sha1:YW4DGUZPAOZN7ZZXMQPVVL2ACK7L4CTY", "length": 12123, "nlines": 262, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியக் கனவு", "raw_content": "\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nலண்டனில் சுற்றித் திரிந்த போது – மெய்டன் லேன் (கோவண்ட் தோட்டப் பகுதி)\nதமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்\nமணக்கால் நம���பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇந்த ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதி\nசற்றே தீவிரமான ஒரு எண்ணம். ஆனால், ஒருவகையில் பார்க்கிற போது, அதில் தவறு இல்லையோ எனத் தோன்றும். பட்டினியுடன் இருப்பவர்கள் மத்தியில் எந்த ஒரு சமூகமும் மகிழ்ச்சியாய் இருந்து விட முடியாது. உணவு மட்டுமில்லை - ஒருவனுக்கு (ஒருத்திக்கு) அத்தியாவசியத் தேவைகள் தீர்வு அடைந்தால் மட்டும் போதாது - அதற்கு மேலும் போக முடியும் என்றதொரு நம்பிக்கை வரக்கூடிய நாடாக நமது இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை வராத பட்சத்தில், ஒருவனுக்கு தனது உயிரில் பிடிப்பு இருக்காது. தன் உயிரில் ஆசை இல்லாத ஒருவனுக்கு, பிறரது உயிரின் மேல் மதிப்பு இருக்காது. பிறனுயிர் மதிக்காதவன், கொலையும் செய்வான்.\nதன் வீடு குப்பைமேட்டில் தான் என்ற எண்ணம் தெருவெல்லாம் குப்பை போட வைக்கும். தன் உயிர் செல்லாக் காசு என்பவன் ஓட்டிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா தெருவில் போகும் மக்கள் மீதுதான் ஏறும்.\nஅந்த நம்பிக்கை - தன்னால் மேலே போக முடியும் என்ற நம்பிக்கை - ஒருவனுக்கு எப்பொழுது வரும் இதைத்தான் \"American Dream\" (அமெரிக்கக் கனவு) என்று அமெரிக்கர்கள் சொல்வார்கள்.\nதன் முன்னேற்றத்துக்கு தான் மட்டுமே காரணம். தனது சக்திக்கு உட்பட்டு தன்னால் படிப்படியாகத் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்; அதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது, அப்படி இல்லாவிட்டாலும், முயற்சியின் மூலம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இந்தியக் கனவாக இருக்க வேண்டும்.\nஇந்தக் கனவு காண விரும்புபவர்கள் மற்ற யாரையும் முழுதாக நம்பி வீணாய்ப் போகக் கூடாது. அரசாங்கம்/NGO இயக்கங்கள் என்று பிறரை மிகவும் சார்ந்து இருக்கக் கூடாது.\nபடிப்பு அவசியம் - சான்றிதழ்கள் அல்ல - ஆனால், தனக்குத் தேவையானவற்றை இணையதளங்கள் (websites) மூலம் அறிந்து கொள்ளும் அளவிற்குத் தேவையான படிப்பு அவசியம். இணைய இணைப்பு (internet connection) அவசியம். ஆனால், இணையத்தின் மொழி ஆங்கிலமாக உள்ளது, அம்மொழி தெரியா இந்தியரின் கனவை ஆரம்பத்திலேயே அழித்துவிடும். அதைத் தடுக்க வழி அனைவருக்கும் ஆங்கிலம் கற்பிப்பது அல்ல. தமிழிலே தளங்கள் அமைப்பது. இதைச் செய்வது இனியும் கடினம் அல்ல.\n(இந்த��் கட்டுரை எழுதும் முயற்சியே, தமிழில் மிகவும் இயல்பாக, சுலபமாக எண்ணங்களை வெளிப்படுத்தவும் முடியும், பிறருக்குப் போய்ச் சேர்க்கவும் முடியும் என்பதை காண்பிப்பதற்குத்தான்.)\nசென்றிடுவோம் எட்டுத் திக்கும் (இணைய தளங்களுக்கு). அங்கு காண்பதையெல்லாம் இங்கு (தமிழுக்கு) கொண்டு வந்து சேர்ப்போம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 2\nதொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 1\nதொலைதொடர்பில் புரட்சி (Telecom Revolution)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-03-05T15:47:02Z", "digest": "sha1:75VSHZU556GXCVW4B4ZSXCPLXTLMHAEJ", "length": 4017, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "தாஜூடீன் விவகாரம் – கைதான பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் |", "raw_content": "\nதாஜூடீன் விவகாரம் – கைதான பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்\nநாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.\nறக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இவர் கைதுசெய்யப்பட்டார்.\nஇதனையடுத்து இன்று, அவரை கொழும்பு மேலதிக நீதவான் எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\n”ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்காது என நம்புகின்றேன்” : அமைச்சர் டக்ளஸ்\nஇலங்கையின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஜனாஸாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்: கிழக்கில் இன்று இரண்டு உடல்கள் அடக்கம்\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் இயக்கத்தினால் உண்ணாவிரதப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-05T15:34:06Z", "digest": "sha1:7GCMON22G5JXUO6XTC3U4VZ7YJHAYOTT", "length": 12642, "nlines": 151, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "இஷான் கிஷன் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகோவிட் கால ஐபிஎல் ..\n.. வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது அமீரகத்தில். எட்டு ஐபிஅல் அணி வீரர்கள், நிர்வாகிகள், இந்திய, அமீரக கிரிக்கெட் போர்டுகள், அரசாங்கங்கள் (அவர்களது political clearance இல்லையெனில் வெளிநாடுகளுக்குப்போய் ’ஆட’ முடியாது என்பது ரொம்பப்பேருக்குத் தெரிந்திருப்பதில்லை), ஐசிசி, ஸ்பான்சர்கள் என சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். கிட்டத்தட்ட இரண்டு மாதம் கொரோனா எதிர்ப்பு bio security bubble-இல் பொறுமையாக, கவனமாக தங்களை நடத்திக்கொள்வது என்பது, வீரர்களுக்கு விளையாட்டைத் தாண்டி, மன அழுத்தம் தரும் தவிர்க்கமுடியாத செயல்பாடு ஆகும்.\nஐந்தாவது தடவையாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டது. துபாயில் நடந்த IPL ஃபைனலில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது. ஆடிய எட்டு அணிகளில் அதுவே சிறந்தது என்பது ஆரம்ப மேட்ச்சுகளின்போதே தெரியவந்தது. அதற்கடுத்தாற்போல் இரண்டாவதாக முடித்துக்கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் கிட்டத்தட்ட சீராக ஆடியது. மற்ற அணிகளின் ஆட்டம், பெரும்பாலும் தள்ளாட்டம் சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டம்பற்றித் தனியாக எழுதலாம். அவர்கள் கதையே வேறு.\nவைரஸின் தாக்கப்பின்னணியில் ஆடப்பட்ட high-profile டி-20 சேம்பியன்ஷிப்பான ஐபிஎல்-2020, பல்வேறு ஆட்டத்திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. குறிப்பாக பல இளம் இந்திய வீரர்கள் -இதுவரை நாட்டிற்காக ஆட வாய்ப்புகிட்டாதவர்கள்- தங்களின் சிறப்புத்திறன்களை காட்சிக்கு உட்படுத்தினர். கணிப்புகளை நொறுக்கித்தள்ளினர். ராஜஸ்தான் ராயல்ஸின் ஆல்ரவுண்டர் ராஹுல் டெவட்டியா, மும்பை இந்தியன்ஸின் பேட்ஸ்மன்கள் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரின் துவக்க ஆட்டக்காரர் 20-வயது தேவ்தத் படிக்கல், சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட், கொல்கத்தா நைட்ரைடர்ஸின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் T.நடராஜன், கிங்ஸ் லெவென் பஞ்சாபின் லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆகியோர். இவர்களில் சிலர் வருமாண்டுகளில் இந்திய அணிக்கான கதவைத் தட்டக்கூடும். இந்திய டி-20 அணியில் இணைக்கப்பட்ட நடராஜன் இன்று இந��திய அணியோடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இறங்கிவிட்டார்\nஐபிஎல் விருதுகளில் Most Valuable Player award ராஜஸ்தான் ராயல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை (Jofra Archer) சென்றடைந்தது. அவருடைய துல்லிய யார்க்கர்களும், முகத்துக்கெதிரே எகிறிய பௌன்சர்களும் எதிரணிகளின் டாப்-பேட்ஸ்மன்களை நிலைகுலையவைத்ததை, அதில் சிலர் தடுமாறிக் கீழே சரிந்ததை ரசிகர்களும், விமரிசகர்களும் ஒருசேர கண்டுகளித்தார்கள்.\nடி-20-இல் அதிவேக ரன்குவிப்பு அவசியமாயிற்றே. இந்த வகைமையில் அதிரடியாக பேட்டைச் சுழற்றிய – 191.42 என ’ஸ்ட்ரைக் ரேட்’ வைத்திருந்த – மும்பை இந்தியன்ஸின் கரன் போலார்டிற்கு Super Striker of the Season award கிடைத்தது.\nEmerging Player award இளம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்ஸ்மன் தேவ்தத் படிக்கலுக்கு அவருடைய சிறப்பான பேட்டிங்கிற்காக வழங்கப்பட்டது.\nஇந்த ஐபிஎல்-இல் அதிக ரன்னெடுத்ததற்கான ’Orange Cap’ கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராஹுலுக்கும், அதிக விக்கெட்டுகளுக்கான ’Purple Cap’ விருது டெல்லி கேப்பிடல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடா (Kagiso Rabada)வுக்கும் சென்றது.\nஅதிக சிக்ஸர்களுக்கான விருதை மும்பை இந்தியன்ஸின் இஷான் கிஷன் தட்டிச்சென்றார்.\nஒரு போட்டியில் 132 நாட்-அவுட் அடித்த பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராஹுலின் ஸ்கோர்தான், தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். பௌலிங்கில் கொல்கத்தா நைட்ரைடர்ஸின் வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட்டுகள் (5/20) என்பதே ஒரு மேட்ச்சில் நிகழ்த்தப்பட்ட சிறப்பான பௌலிங்.\nஐபிஎல்-இன் 13-ஆவது பதிப்பை அமீரகத்தில் அபாரமாக நடத்தியாயிற்று. இந்தியாவில் நடக்கவிருக்கும் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல்-இல் இன்னுமொரு அணியைச் சேர்க்கலாம் என இந்தியக் கிரிக்கெட் போர்டு சிந்திப்பதாகத் தெரிகிறது. முன்பு ஒரு முறை ஆடிய ‘குஜராத் லயன்ஸ்’ மீண்டு வருமோ 2021-க்கான ’ஐபிஎல் ஏலம்’ ஜனவரி/ஃபெப்ருவரியில் இருக்கலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.\nTagged இஷான் கிஷன், ஜோஃப்ரா ஆர்ச்சர், தேவ்தத் படிக்கல், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயஸ் ஐயர்2 Comments\nAekaanthan on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nநெல்லைத்தமிழன் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nAekaanthan on சென்னைத் திரைப்பட விழா 20…\nஸ்ரீராம் on சென்னைத் திரைப்பட விழா 20…\nAekaanthan on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nஸ்ரீராம் on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nAekaanthan on சென்னையில் இந்தியா அதகளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/12/23/30365/", "date_download": "2021-03-05T16:33:35Z", "digest": "sha1:DJOC3ZM3R4R6QAAKDNFSKU22NAMUBRKS", "length": 12023, "nlines": 87, "source_domain": "dailysri.com", "title": "சர்க்கரை உணவுகள், பானங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 5, 2021 ] கொரோனாத் தொற்று ஜனாஸாக்கள்முதற்தடவையாக இன்று ஓட்டமாவடியில் முதல்தடவையாக நல்லடக்கம்\tஇலங்கை செய்திகள்\n[ March 5, 2021 ] தொற்று நோய் சிகிச்சைகளுக்கு மேலும் 05 வைத்தியசாலைகள்\tஇலங்கை செய்திகள்\n[ March 5, 2021 ] ஹட்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு\tஇலங்கை செய்திகள்\n[ March 5, 2021 ] ஜனாஸாக்களைப் புதைக்க இரணைதீவு பொருத்தமான இடம் அல்ல, மீள் பரிசீலனை செய்யக் கோருவோம்: அங்கஜன் எம்.பி.\tஇலங்கை செய்திகள்\n[ March 5, 2021 ] கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று கிழக்கில் அடக்கம்\nHomeஇலங்கை செய்திகள்சர்க்கரை உணவுகள், பானங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nசர்க்கரை உணவுகள், பானங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவரவிருக்கும் பண்டிகை காலங்களில் முடிந்தவரை சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nகோவிட் தொற்றுநோய் வேகமாக பரவி வரும் நேரத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துவிட்டால் கொரோனா வைரஸ் உடலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nசர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக அமையும் என்று அவர் கூறினார், குறிப்பாக சர்க்கரை உணவுகள் உடலில் நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.\nநீரிழிவு உள்ளிட்ட தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த மருத்துவ அறிவுறுத்தல்களின்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் குணவர்தன கூறினார்.\nஎனவே, உணவில் அதிக புதிய காய்கறிகளையும் பழங்களையும் சேர்ப்பது நல்லது, முடிந்தவரை பச்சையாகவோ அல்லது அரை சமைத்த காய்கறிகளையோ சாப்பிடுவது நல்லது என்று அவர் கூறினார்.\nமுற்றாக தடைசெய்வ���ற்கு அமைச்சரவை தீர்மானம்\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம்\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது\nமனைவி இறந்த சோகம் தாங்காமல் மதச்சடங்கை முடித்துவிட்டு கணவன் தற்கொலை – இலங்கையில் சமப்வம்\nகொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய அதிர்ச்சி தகவல்கள்\nஅவசர தொலைபேசி அழைப்புக்கு வந்த தகவல் மேலும் 6 பெண்களை காணவில்லை என முறைப்பாடு\nதடுப்பூசியை செலுத்தியவர்கள் 48 மணித்தியாலத்திற்கு மேல் தொடர்ச்சியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும் – சுகாதார அதிகாரி\nகொரோனாத் தொற்று ஜனாஸாக்கள்முதற்தடவையாக இன்று ஓட்டமாவடியில் முதல்தடவையாக நல்லடக்கம் March 5, 2021\nதொற்று நோய் சிகிச்சைகளுக்கு மேலும் 05 வைத்தியசாலைகள் March 5, 2021\nஹட்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு March 5, 2021\nஜனாஸாக்களைப் புதைக்க இரணைதீவு பொருத்தமான இடம் அல்ல, மீள் பரிசீலனை செய்யக் கோருவோம்: அங்கஜன் எம்.பி. March 5, 2021\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று கிழக்கில் அடக்கம்\nநாளைமுதல் வானிலையில் ஏற்படப் போகும் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு March 5, 2021\nகொட்டகலை விபத்தில் ஒருவர் பலி\nமனைவி இறந்த சோகம் தாங்காமல் மதச்சடங்கை முடித்துவிட்டு கணவன் தற்கொலை – இலங்கையில் சமப்வம் March 5, 2021\nகொரோனா வைரஸ் நீரில் கலக்கும் என்ற அரசு இரணைதீவை அடக்கத்துக்கு எப்படி தெரிவு செய்தது\nகுச்சவெளி தொடுவாய் பகுதியில் பொதுமக்கள் உட்செல்லத் தடை; தொல்பொருள் எச்சங்கள் இருப்பதாகவும் அறிவிப்பு March 5, 2021\nஉளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி எம்மை அழிக்க நினைக்கிறது அரசு:காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் மட்டு.மாவட்டத் தலைவி March 5, 2021\nஇரணைதீவில் பகுதியில் தொடரும் பதற்ற நிலை;சடலங்களை உள்ளே விடமாட்டோம் – மக்கள் திரண்டு எதிர்ப்பு March 5, 2021\nதமிழர்களின் நலன்சார்ந்து சிறந்த முடிவை இந்தியா எடுக்க வேண்டும் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் March 5, 2021\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நீதி கேட்டு நுழைந்த பெண்ணல் பரபரப்பு March 5, 2021\nதடுப்பூசியை செலுத்தியவர்கள் 48 மணித்தியாலத்திற்கு மேல் தொடர்ச்சியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உட���டியாக மருத்துவ உதவியை நாடவேண்டும் – சுகாதார அதிகாரி March 5, 2021\nஉடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்- வேறு பிரதேசங்கள் குறித்தும் ஆராயப்படுவதாக தகவல் March 5, 2021\nசிவராத்திரி விரதம் தொடர்பிலான பிரதமரின் ஆலோசனை March 5, 2021\nஅமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பிக்கு கிடைத்த கௌரவம் March 5, 2021\n2021 ஆம் ஆண்டுக்கான இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் செயற்பாடு நிறைவு March 5, 2021\nகொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல் March 5, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-05T17:02:26Z", "digest": "sha1:FZSEI2PM6SDJEQGDUNLNDM2RVXKDLNQE", "length": 3353, "nlines": 102, "source_domain": "dialforbooks.in", "title": "பூவிழி பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nவேங்கடம் முதல் குமரி வரை 4 பாகங்கள்\nபூவிழி பதிப்பகம் ₹ 0.00\nவேங்கடம் முதல் குமரி வரை -4\nபூவிழி பதிப்பகம் ₹ 220.00\nவேங்கடம் முதல் குமரி வரை -3\nபூவிழி பதிப்பகம் ₹ 220.00\nவேங்கடம் முதல் குமரி வரை -2\nபூவிழி பதிப்பகம் ₹ 220.00\nவேங்கடம் முதல் குமரி வரை -1\nபூவிழி பதிப்பகம் ₹ 220.00\nAny Authorதொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/these-are-the-big-boss-celebrities-of-android-kunchappan-hero-hero-a-remake-in-tamil/", "date_download": "2021-03-05T15:36:53Z", "digest": "sha1:7NF626L626H4M7DBC6LO3WZOHN352KZS", "length": 7189, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழில் ரீமேக்காகும் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' .! ஹீரோ, ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலங்கள் தான்.!", "raw_content": "\nதமிழில் ரீமேக்காகும் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ . ஹீரோ, ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலங்கள் தான்.\nதமிழில் ரீமேக்காகும் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’என்று டைட்டில் வைத்துள்ளதுடன் , இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன்,லாஸ்லியா நடிக்கவுள்ளனர்.\nகடந்த 2019-ம் ஆண்டு சூரஜ் வெஞ்சாராமூடு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டித்த திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் ,அதன் ரீமேக் உரிமையை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் ,நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் வாங்கியுள்ளதாகவும் ஏற்கனவே பார்த்தோம்.\nதற்போது தமிழில் ரீமேக்காகும் இந்த படத்தினை கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே தேனாளி எனும் படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழில் ரீமேக்காகும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர் .இதில் சூரஜ் வெஞ்சாராமூடு நடித்த அப்பா கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கவுள்ளதாகவும் ,அவரது மகன் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடிக்கவுள்ளார் .\nமேலும் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க ,கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இதன் முலம் இயக்குனராக அறிமுகமாகிறார்கள் . ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு,ராகுல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.\nராகுல்காந்தி கோமாளி போல செயல்படுகிறார் – சி.டி.ரவி\n#BREAKING: நாளை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைத்த திமுக..\nமார்ச் 7ல் இலட்சியப் பிரகடனம், மார்ச் 10ல் வேட்பாளர் பட்டியல், மார்ச் 11ல் தேர்தல் அறிக்கை – முக ஸ்டாலினின் கடிதம்\nSTR குரலில் ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கலை’ பாடல். சுல்தான் செக்கன்ட் சிங்கிள் இதோ.\nராகுல்காந்தி கோமாளி போல செயல்படுகிறார் – சி.டி.ரவி\n#BREAKING: நாளை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைத்த திமுக..\nமார்ச் 7ல் இலட்சியப் பிரகடனம், மார்ச் 10ல் வேட்பாளர் பட்டியல், மார்ச் 11ல் தேர்தல் அறிக்கை – முக ஸ்டாலினின் கடிதம்\nSTR குரலில் ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கலை’ பாடல். சுல்தான் செக்கன்ட் சிங்கிள் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-05T16:46:02Z", "digest": "sha1:BAYPYQR5CAUJIGKCAVICS3OYCZRZN3WI", "length": 117699, "nlines": 837, "source_domain": "snapjudge.blog", "title": "செய்தி | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n’தி இந்து’ நாளிதழ் தமிழில் – சிந்தனைக் களம் கட்டுரைகள்\nPosted on செப்ரெம்பர் 16, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nதி இந்துவின் தமிழ்ப் பதிப்பு வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ”சிந்தனைக் களம்” பகுதியில் ’சிறப்புக் கட்டுரைகள்’ வெளியிடுகிறார்கள். தினமணி போன்ற பெத்த பெயரை வைத்துக் கொண்டு (தினகரனி��்) தமிழ் முரசு போன்ற உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.\nசிரியாவைக் குறித்து பாரா எழுதிய மேலோட்டமான கட்டுரை கிடைக்கிறது. ஜெயமோகன் பத்தி எழுத்தாளர் ஆனால் நடக்கப் போகும் அபாயமும் தெரிகிறது.\nஎன்னைப் போன்ற சாதாரண விமர்சகர் கூட நாவலின் ஓரிரு பக்கங்களை மட்டும் ஆங்காங்கே படித்துவிட்டு தேர்ந்த அறிமுகத்தைக் கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி அவ்வப்போது சந்தித்த மனிதர்கள், ஆங்காங்கே பார்த்த தொலைக்காட்சி, இணையத்தில் மூழ்கடிக்கும் நிலைத்தகவல்கள் மட்டுமே கொண்டு மேக்ரோ பார்வை கொடுப்பதன் ஆபத்தை மீண்டும் மீண்டும் ஜெயமோகன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். ஊடகத்தை கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் medianama.com , fourth-estate-critique, thehoot.org போன்ற பல்வேறு தளங்களின் உதவியைக் கோரி கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதியிருக்கலாம்.\nஅந்தக் காலத்தில் நேருவும் கென்னடியும் மட்டுமே செய்தியாளர்களுக்கு முக்கியமானவர்கள். இந்தக் காலத்தில் பக்கத்து மாநகராட்சி கவுன்சிலரும், பையன் ஆடும் கிரிக்கெட் அணியும், முக்குத்தெருவில் உதயமான பவானி அம்மனும் செய்தியை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கோ 2ஜி கொள்ளை அடிப்பதை நினைத்து அங்கலாய்ப்பதை விட உள்ளூர் ஊழல்களைத் தடுப்பதிலும், பக்கத்து வீடு காதல்களை அங்கீகரிப்பதிலும் செயலூக்கத்தோடு இயங்கவும் ஊடகங்கள் உதவுகின்றன.\nசெய்தித்தாள் என்பது மேற்கை பொறுத்தவரை இறந்த காலம். வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட திவால் ஆகி அமேசான்.காம் எடுத்துக்கொண்டுவிட்டது. சிகாகோ ட்ரிப்யூன், நியு யார்க் டைம்ஸ் என்று இணையத்துக்கு முந்தைய முன்னுமொரு நூற்றாண்டில் கோலோச்சிய பதிப்புகள் எல்லாம் கணக்கு வைப்பு புத்தகங்களில் சிவப்பு மையை கக்கி கடைசி இரத்தங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தியாவில் மட்டும், எப்படி புதுப் புது பத்திரிகைகள், தினசரிகள், நாவல்கள், வார இதழ்கள் முளைக்கின்றன\nகாலை எழுந்தவுடன் ஐ-பேட் கொண்டு கக்கூஸ் போகுபவர்கள் குறைந்த அளவில் இருப்பதால்… வலை மேய்வதற்கான கட்டணம் இரவு நேரங்களில் மட்டும் சல்லிசாக இருப்பதால்… எல்லோருடைய செல்பேசியிலும் தமிழ் எளிதாகத் தெரியாததால்… கட்சிக்கொரு பேப்பர் நடத்துவதால்…\n”நாவலாசிரியயர்கள் சொற்றொடர்களாக சிந்திப்பதில்லை; அத்தியாயங்களாக யோசிப்பவர்கள்” ���ன்பார் வர்ஜீனியா வுல்ஃப். நல்ல புனைவாளர்களை முன்னூறு வார்த்தைகளுக்குள் வாரா வாரம் கிறுக்க வைக்கும் சுரேஷ் கண்ணன்கள் ஆக்கி விடாதீர்கள் என்று எண்ண வைத்திருக்கிறது தமிழில் வரும் ’தி இந்து’.\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்து, எழுத்தாளர், கட்டுரைகள், சிந்தனைக் களம், செய்தி, ஜெயமோகன், டிவி, தி இந்து, தினசரி, தொலைக்காட்சி, நாளிதழ், பத்தி, வார்த்தை, விமர்சனம், ஹிந்து, Jayamohan, Jeyamohan, News, papers, Tamil Hindu, The Hindu\nவிவாத சங்கதி: பேசுவதற்கான சமாசாரங்கள்\nPosted on மார்ச் 31, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nவிவாதிப்பதற்கான விஷயங்கள் உலகெங்கும் எக்கச்சக்கம். ஒரு பட்டியல்.\nஅன்னா அசாரே: தேர்தல் சீரமைப்பு – எவர் போட்டியிடலாம்\nஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாமா\nகார்பன் குறைவாக கக்கும் நாடுகள் கரிமம் அதிகம் உபயோகிப்பவர்களிடமிருந்து பணம் மட்டும் பெற்றுக் கொள்ளலாமா உலகமே உமிழ்வுகளை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டுமா\n உலகமே இணையத்தாலும் பொருளாதாரத்தாலும் சுருங்கிய நிலையில் திறந்தவெளியாக குடிபுகலை அனுமதிப்பதா\nலட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆவது: பெரு நிறுவனங்களில் முதன்மையான்வர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரிப்பது\nதுப்பாக்கி தோட்டா கட்டுப்படுத்தல்: நுகர்வோர் சந்தையாக அனைவரும் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாமா\nகல்வியறிவு: வாழ்க்கைக்குத் தேவையான படிப்பும் வருவாய்க்கும் உபயோகமான கல்லூரி வாழ்க்கையும்\nஉடல்நல காப்பீடு: எகிறும் மருத்துவ செலவும் ஏறும் வயோதிகர் மக்கள்தொகையும்\nவட கொரியா: போக்கிரி நாடுகளின் கையில் இராணுவ பலம்\nஅணு ஆயுதம்: மாற்று சக்தி\nஉடல் பருமன்: மாறும் உணவு கலாச்சாரம்\nகடற்கொள்ளையர்: சோமாலியாவை மேற்கத்திய நாடுகள் ஊக்குவிக்கிறதா\nகலவிக் கல்வி: இந்திய நாகரிகம் காமசூத்ராவை கோவிலிலேயே கொண்டிருந்தாலும், வைய விரிவு வலையெங்கும் மிக அதிகமான பலான தேடல் கொண்டிருப்பதன் சூட்சுமம்\nஅறிவியல் ஆராய்ச்சி: எவாஞ்சலிகல் கிறித்துவத்தின் கட்டுப்பெட்டித் தன்மைகளை எவ்வாறு தடுத்து, ஸ்டெம் செல் போன்ற துறைகளில் மருத்துவத்தை முன்னேற்றலாம்\nதீவிரவாதம்: போரிட்டு அடக்க முடியுமா\nபள்ளிக்கூட மாணவர் பிரச்சினைகள்: சோசியல் மீடியா அச்சுற்றுத்தல்\nஅரிதாகிப் போன ஜீவராசிகள் குறித்து அஞ்ச வேண்டுமா டைனோசார் போல் போனால் போட்டுமா\nகுறிச்சொல்லிடப்பட்டது Arundhati, எண்ணம், கருத்து, கருப்பொருள், சங்கதி, சமாச்சாரம், செய்தி, டாபிக், தலைப்பு, திண்ணை, நானா, நீயா, மோதல், விவகாரம், விவாதம், Blogs, Choices, Discussions, Environment, Forums, Issues, Medha Patkar, op-ed, Opinions, Subjects, Topics\nPosted on ஜனவரி 6, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. 35வது சென்னை புத்தகக் கண்காட்சி: தொடக்க விழா: விருது வழங்கல்: ஆர் பொன்னம்மாள் – குழந்தை எழுத்தாளர்\n2. சென்னை நிகழ்வுகள்: புத்தக விழா: 2012: குத்துவிளக்கு தொடக்கம்: இலக்கிய நிகழ்வுகள்\nPosted on திசெம்பர் 15, 2011 | 4 பின்னூட்டங்கள்\nஇந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:\nமொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.\nஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.\nருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.\nமஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.\nநூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்பட்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.\nஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.\nசிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்லீம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.\nஅமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.\nசொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது டும் : தீவிரவாதம் / பயங்கரவாதம்.\nபதின்ம வயதினரின் போதை மருந்துகளும் வாஷிங்டனின் வீடற்றவர்களும்\nPosted on பிப்ரவரி 8, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\n1. மூன்று நிமிடக் கதைகள்:\nஅவசர உலகம். பாத்ரூம் போகிற அவசரத்தில் செல்பேசியில் இலக்கியம் படிக்கும் தலைமுறை. மூணே மூணு நிமிஷத்துக்குள் கதை சொல்லுங்க பார்ப்போம்னு போட்டி வைத்திருக்கிறார்கள்.\n2. எம்டிவி-யின் ‘ஸ்கின்ஸ்’: மேற்கத்திய இளைய தலைமுறையினரின் இன்றைய பழக்கவழக்கங்கள் என்ன\nபாத்ரூமுக்குப் போய்விட்டு துர்நாற்றமடிக்கிறதே என்று அங்கலாப்பதையொத்து அமெரிக்காவில் கல்லூரி மாணாக்கர்கள் லூட்டி அடிக்கிறார்களே என்று பயமுறுவது. இது தொலைக்காட்சித் தொடர்.\nபோதை மருந்து சகஜமாகப் புழங்குவதையும் கூட்டணியாக உடலுறவு வைத்துக் கொள்வதையும் தற்பால் விழைவை புகட்டுவதையும் பதின்ம வயதினரின் போட்டா போட்டி குடியையும் காட்சியாக்கி இருக்கிறது.\nஎம்.டி.வி. எப்பொழுதுமே அடுத்த கட்டம். மடோனாவின் வெளிப்படையான ஆடை; வீடியோவில் பலான உறவு; ரியாலிடி நாடகங்களில் வன்முறை; என்று தொடர்ச்சியாக அமெரிக்காவை துகிலுரித்து காண்பிப்பதன் அடுத்த கட்டம் இந்த டீனேஜ் சீரியல்.\n3. விமானப் பணியில் ஹோலோகிராம் அறிவிப்பாளர்கள்\nஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவிக்கும் மேற்கத்திய உலகிற்கு இன்னொரு தலைவலி. நிஜ மனிதர்களை நீக்கிவிட்டு ஹாலாகிராம் உருவங்கள் அவர்களின் இடத்தைப் பிடிக்க ஆரபித்திருக்கின்றன.\n24 மணி நேரம் ஆனாலும்… சொன்னதையே சொல்கிறது. எவ்வளவு தடவை கிளிப்பிள்ளை மாதிரி ரிபீட் செய்தாலும், முகஞ்சுளிக்காமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. உள்ளே கூட நுழைந்து வரலாம்.\n4. திபெத் விடுதலைப் போராட்டம் சீனாவின் உலகளாவிய அடக்குமுறையும்\nபுனிதப் பசு என்று ஏதாவது உண்டா ஜெயமோகனோ சுந்தர ராமசாமியோ ஜாதியைக் குறித்து எழுதினால் பொங்கி எழுவது போல் திபெத் போராட்டத்தை இழிவு செய்கிறார்கள் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.\n5. எட்டு மில்லியன் பேர் வேலைநீக்கம் ஆகியுள்ள அமெரிக்காவின் இருப்பிடமற்றோர் நிலை\nமிகையும் துரத்த, வெம்பிணியும் துரத்த, வெகுளி ஆனதும் துரத்த,\nமிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, மிகு வேதனைகளும் துரத்தப்,\nபகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் துரத்தப்,\nபாவம் துரத்தப், பதி மோகம்துரத்தப், பல காரியமும் துரத்த,\nநகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, வெகுவாய்\nநா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்றனை நமனும் துரத்துவானோ\nஅகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே\nஅமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள் வாமி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனாதை, அமெரிக்கா, அறிவிப்பாளர், ஆல்கஹால், இச்சை, இருப்பிடம், இலக்கியம், உடம்பு, உலகம், என்.பி.ஆர்., எம்.டிவி, கதை, குடி, சிப்பந்தி, செக்ஸ், செய்தி, பணிப்பெண், பாட்காஸ்ட், பால், பிரிட்டன், போதை, மேற்கு, லண்டன், வசிப்பிடம், விமான நிலையம், வீடற்றவர், வேலை, ஸ்கின்ஸ், ஹாலாகிராம், ஹோலாகிராம், ஹோலோகிராம்\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா\nPosted on ஓகஸ்ட் 14, 2009 | 2 பின்னூட்டங்கள்\nசன் டிவியில் செய்திகள். சர்வக்ஞர் சிலை திறப்பு விழா. மகள் படித்த புத்தகம் குறித்தும் குமான் குறித்தும் விசாரித்துக் கொண்டே அரைக் கண்ணில் தொலைக்காட்சியிலும் பார்வை. சட்டென்று ‘சூப்பர் ஸ்டார்’ மின்னி மறைகிறார்.\nஉணர்ச்சி வேகத்தில், ‘அது யாரு தெரியுதா’ என்று மகளையும் பார்த்தாலே பரவசமாக்குபவரைக் கேட்கிறேன்.\nDVR இயங்கத் துவங்குகிறது. திரும்ப அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்கிறேன்:\nரஜினிகாந்த் என்று அவள் நினைத்தவர்: (மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன்)\nசன் நியூசில் ஏனோ கமல் கலந்துகொண்டதைக் காட்டவில்லை.\nபொன்விழா ஆண்டிலும் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க:\n1. தினமணி :: சர்வக்ஞர் கூறும் அறம் « தமிழ்ச்செல்வி\n2. தமிழ்ஹிந்து :: த்ரிபதி சர்வக்ஞர் & வள்ளுவர் « ஜடாயு » வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: “”\n‘அச்சடிக்க காசு கொடுக்கிறவன் கேக்கிறபடிதான் எழுதணும்’\nPosted on ஜூலை 8, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nபத்திரிகை வெளியிடுபவர், தன்னுடைய இதழின் உள்ளடக்கத்தில் கைவைக்கமாட்டார் என்பது மிகப் பெரிய பொய்.\nதலைப்பில் வந்திருக்கும் கருத்தை வழிமொழிந்தவர்: இந்து என் ராம்: http://twitter.com/nramind/status/2508349650\nமீடியாவில் இருப்போரின் தரப்பட்டியலையும் தலை பத்து வரிசையையும் http://www.mediaite.com/ வலையகம் வெளியிடுகிறது. இதைத் துவங்கியவர் MSNBC சேனலலின் வழக்கறிஞர். மேலும், ஊடகத் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நிர்வகிப்பவர்.\nஅதாகப்பட்டது, தன்னுடைய கன்ஸல்டிங்கை காசு கொடுத்து பெறுபவர்களின் ரேட்டிங்கை — மீடீயேட்.காம் உயர்த்திக் காட்டும்.\nதமிழில் இருக்கும் பத்தி எழுத்தாளர்களுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கும் செய்தி ஆசிரியர்களுக்கும் மீட்டர் போடும் வெப்சைட் ஆரம்பித்தால் நன்றாகத்தான் இருக்கும்.\nதற்போது வெளியாகும் சிறுபத்திரிகை பத்திக் கட்டுரைகள், கருத்துத் தொடர்கள், அனுபவச் சிதறல்கள், இதழ்தோறும் இடம்பெறுபவர்கள்:\nகவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு\nPosted on நவம்பர் 3, 2008 | 3 பின்னூட்டங்கள்\nஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்\nஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.\nவேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.\nஅதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.\nதேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.\nஇரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஇந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.\nகவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.\nஅதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புற��்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\n’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.\nமுன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.\nஅழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.\nவாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nகல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.\nவாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.\nசாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பர��ரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.\nசாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்\nமுன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.\nஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.\nபஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஅர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை\n“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்\n– யாஹு & மாலை மலர்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.\n4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டிய�� தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.\nஅதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.\nஅயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.\nஅமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை ���ல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.\n‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:\nகேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே\nபதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.\nபின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி\n– நியூஸ் ஒ நியூஸ்\nபாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.\nஎனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.\nஅதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nPosted in இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், ��ுஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு\nஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)\nPosted on ஒக்ரோபர் 28, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nசிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி\nடென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.\nமேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.\nடேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது\nஒபாமா தேர்தல் பிரசாரம் செய்யும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nமாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது\nஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.\nதட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது\nவெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது\nPosted in இனம், ஒபாமா, கறுப்பர், செய்தி\n'அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்' – செய்தித் தொகுப்பு\nPosted on செப்ரெம்பர் 14, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி\nஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.\n2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு\nஅமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநா��ுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.\n3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக பய‌ன்படு‌த்து‌‌கிறது: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌‌ற்று\nதீ‌விரவா‌த‌த்து‌க்கு எ‌திரான போரு‌க்காக அமெ‌ரி‌க்கா, பா‌கி‌ஸ்தா‌னு‌க்கு 10 ‌பி‌‌ல்‌லிய‌ன் டால‌ர் நி‌தி அ‌ளி‌‌த்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அரசு அ‌ந்த ‌நி‌தியை பய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக போரு‌க்கு த‌ன்னை தயா‌ர் படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.\n4. இந்தியாவுடன் நிரந்தர உறவு: அமெரிக்க குடியரசு கட்சி விருப்பம்\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் குடியரசுக் கட்சியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது\n5. தட்பவெப்ப நிலை : ஒபாமா, மெக்கைனுக்கு ஐ.நா. வலியுறுத்தல் :: யாஹூ\nபுவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களை (கரியமில வாயு உள்ளிட்டவை) வெளியிடுவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகிறது என்ற அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் அந்நாடு, புவி வெப்பமடைதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமா அல்லது ஜான் மெக்கைன், தற்போதையை நிலையைக் காட்டிலும் மிகச் சிறப்பான வகையில் தட்பவெப்ப நிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.\n6. ஒபாமாவின் காணாமல் போன சகோதரர் கண்டுபிடிப்பு :: கூடல்\nபராக் ஒபாமாவிற்கு ஜார்ஜ் ஹூசைன் ஓனியான்கோ ஒபாமா என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு இப்போது 26 வயது ஆகிறது. இவர் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் புற நகர் பகுதி ஒன்றில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஜார்ஜ் ஒபாமா வேறு ஒரு மனைவிக்கு பிறந்தவர் என்று இத்தாலியின் வேனிட்டி பேர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nதான் இரண்டே முறை தான் பராக் ஒபாமாவை பார்த்ததாகவும், 5 வயதாக இர���க்கும் போது ஒருமுறையும், கடந்த 2006 ம் ஆண்டு பராக் ஒபாமா நைரோபிக்கு வந்திருந்த போது ஒருமுறையும் மட்டுமே பார்த்ததாக ஜார்ஜ் ஒபாமா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி தாளிலும் வெளியிடப்பட்டுள்ளது.\n7. சர்வதேச தலைவர்களுக்கான கூட்டத்தில் கார்த்தி ப.சிதம்பரம் :: மாலைச்சுடர்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மேடாலின் கே.ஆல்பிரைட் அழைப்பினை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் அமெரிக்கா பயணமானார்.\n8. யுஎஸ் மீது புதின் தாக்கு :: மாலைச்சுடர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் பலனடையும் நோக்குடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவர் ஜார்ஜியா பிரச்சனையை கிளப்பி இருப்பதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை குறி வைத்து இவ்வாறு கூறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\n9. ஒபாமாவை கொல்ல சதி :: மாலைச்சுடர்\nகைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 750 அடி தொலைவில் இருந்து ஒபாமாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nPosted in இந்தியா, ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், தகவல், தமிழ்ப்பதிவுகள், பொது, மெக்கெய்ன்\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, ஊடகம், ஒபாமா, சாரா, செய்தி, ஜான், ஜோ, தகவல், தினசரி, தேர்தல், நாளிதழ், பத்திரிகை, பேலின், பைடன், மக்கயின், மெகயின், மெகெயின், மெக்கெயின், வாக்கு, வோட்டு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொக��ப்புகள் – தள வரைபடம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nகல்லுக்குள் ஈரம்: திரைப்பட விமர்சனம்\nவினாடி வினா: உலகமயமாக்கல் பொது அறிவு கேள்விகள்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n#சொல்வனம் என்றால் இசை; நாதம்; சங்கீதம். தியாகராஜா முதல் இளையராஜா வரை எல்லோரைக் குறித்தும் உருகியும் உணர்ந்தும் கறா… twitter.com/i/web/status/1… 3 days ago\nசமகால சிறுகதைகளின் பரிணாமம்: சுநீல் கிருஷ்ணன் #shorts விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த ஈரோடு சிறுகதை முகா… twitter.com/i/web/status/1… 1 week ago\n #solvanam இதழின் வங்காள மலர் . உங்கள் படைப்புகளை அனுப்புங்கள். ஒரே இதழாக வெளியிட்டால் கவனம் சி… twitter.com/i/web/status/1… 2 weeks ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2484984", "date_download": "2021-03-05T17:37:47Z", "digest": "sha1:F4Q266E6GAG4SHKLMYHV5666PW2GEUEU", "length": 10564, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாடர்ன் தியேட்டர்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாடர்ன் தியேட்டர்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:00, 13 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n13:58, 13 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:00, 13 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (��ொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n* மாடர்ன் தியேட்டர்ஸ் தான் தமிழ் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம் ஆகும்.\n* முதல் மலையாளப் படத்தை எடுத்த நிறுவனம்\n* முதல் சிங்களப் படத்தை எடுத்த நிறுவனம்\n* தமிழ் நாட்டில் முதல் ஆங்கிலப் படத்தை எடுத்த நிறுவனம்\n* 1940இல் பி. யூ. சின்னப்பா நடித்த உத்தமப் புத்திரன் திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடம் அறிமுகமானது. அலெக்ஸாண்டர் டமாஸ்(Alexandre Dumas) என்பவரின் “The Man in the Iron Mask”ஐ தழுவி எடுக்கப்பட்டதே இத்திரைப்படமாகும்.\n* 1942ஆம் ஆண்டில் பி. யூ. சின்னப்பா மற்றும் டி.ஆர் ராஜகுமாரி நடித்து வெளியான \"மனோன்மணி\" என்றத் திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.\n* தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம் (கேவா கலர்) 1956ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும்]] ஆகும். இதை மலையாளத்தில் ”கண்டம் வெச்ச கொட்டு” என்ற பெயரிலும் தயாரித்தார்.http://www.culturopedia.com/Cinema/tamil_cinema.html\n* 1961ஆம் ஆண்டு கண்டம் வெச்ச கொட்டு என்ற மலையாளத்திரைப்படம் அம்மொழியில் எடுக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் ஆகும்.\n* 1938ஆம் ஆண்டு நோடானி இயக்கிய பாலன் என்ற திரைப்படமே முதல் மலையாள பேசும் திரைப்படமாக அமைந்தது.http://www.chintha.com/keralam/malayalam-cinema-history.html\n* மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படம் \"சந்தனத்தேவன்\". ஆங்கிலக் கதையான \"ராபின்ஹுட்\"டைத் தழுவி, இப்படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் கதாநாயகன் ஜி.எம். பஷீர். படம் வெற்றி பெற்றது.\n* தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம்: மாடர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை - தி ஜங்கிள், தயாரித்தனர்.\n* புகழ்பெற்ற நகைச்சுவை நடிகை [[மனோரமா]] கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1963ஆம் ஆண்டில் வெளியான [[கொஞ்சும் குமரி]] டி.ஆர். சுந்தரத்தின் 97ஆவது திரைப்படமாக அமைந்தது.\n* மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம்: சௌ சௌ. மூன்று கதைகள்: கலிகால மைனர், ஸ்கூல் டிராமா மற்றும் சூரப்புலி\n* தொலை அணுக்கவில்லை கண்டறியாத காலத்திலேயே அத்தகைய ஓர் உணர்வை உருவாக்கிய பொன்முடி பட காமெராமேனுக்கு பிரெஞ்சு அரசு விருதளித்துப் பாராட்டியது.\n* இந்தியாவின் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களை தனது சம்பளப் பட்டியலில் கொண்டிருந்த தனிப்பெருமை கொண்ட நிறுவனம்.\n* தனது திரைப்படங்களில் தரமான தயாரிப்பு அமைய அடிக்கடி வெளியிலிருந்து இயக்குனர்களை, எல்லிசு ஆர். டங்கன், மணி லால் டண்டன், பொம்மன் டி.இரானி போன்றவர்களை, பயன்படுத்தியது.\n* கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் தொடக்க காலத்தில் இங்குதான் தங்கி பாடல்கள் எழுதிவந்தனர்.\n1963 இல் டி.ஆர்.சுந்தரம் காலமானார். இப்போது சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் சுந்தரம் கார்டன்ஸ் என்ற குடியிருப்புப் பகுதியாக மாறியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரங்கின் நுழைவு வாயில் மட்டும் தற்போது நிலைபெற்றிருக்கிறது.இன்றைக்கும் சில படப்பிடிப்புக் குழுவினர் சேலம் மாடர்ன் தியேட்டர் வளாகத்தில் தனது முதல் படப்பிடிப்பைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/shivani-narayanan-lashes-at-haters-399349.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-05T17:07:58Z", "digest": "sha1:5EW5XVGC7KZ3SVE37XIHOJFCWEGIRYLP", "length": 24159, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன போடணும்.. எப்படிப் போடணும்னு எனக்கு தெரியும்.. பொங்கி எழுந்த ஷிவானி | shivani narayanan lashes at haters - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஷிவானி காலையே சுத்திச் சுத்தி வந்த நாய்க்குட்டி.. அதைப் பார்த்தீங்களா\nமீண்டும் \\\"களத்தில்\\\" குதித்த ஷிவானி.. இடுப்பு மெலிஞ்சிருச்சே.. ரசிகர்கள் குஷி\nகும்தலக்கடி கும்மாவா.. ஷிவானின்னா சும்மாவா.. ரசிகர்கள் செம ஹேப்பி\nபாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக்குமாக்கும்.. \\\"இவர்களுக்கும்\\\" ரொம்பப் பிடிக்குமாம்\nஎன்னாது.. ஷிவானிக்கு கல்யாணமா.. வைரலாகும் போட்ட��\nசித்ரா மரணம்.. இவங்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கலையே.. ஏன் அப்படி\nதிமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10ல் ரிலீஸ்: பழையவர்களுக்கு கல்தா - புது ரத்தம் பாய்ச்சும் ஸ்டாலின்\nநடுங்கிப் போன சென்னை.. தலையை குறி வைத்து வெட்டு.. எதிர் கோஷ்டியால் கொன்று வீசப்பட்ட \"A+ கேங் லீடர்\"\n“தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்குத்தான் அள்ளு ஜாஸ்தி”... அட இது புதுசா ஒரு தினுசா இருக்கே\nசென்று வா வெற்றி நமதே...விஜயகாந்த் ஆசியுடன் களமிறங்கும் விஜயபிரபாகரன் - வெற்றி கிடைக்குமா\n72 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது காமுகன் கைது.. சென்னையில் ஷாக்\nபெங்களூரில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பிறழ்வு.. பயண ஐடியா இருந்தா யோசிங்க\nMovies மொத்த முதுகையும் காட்டி.. மாலத்தீவில் மாடர்ன் உடையில் வலம் வரும் டிடி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nSports ரஞ்சி கோப்பையில சிறப்பாக விளையாடினப்போ இந்தியா ஏ அணிக்காக என்னை தேர்வு செஞ்சாரு\nAutomobiles பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...\nFinance சாமானியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nLifestyle கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியில் எந்த தடுப்பூசி பாதுகாப்பானது\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன போடணும்.. எப்படிப் போடணும்னு எனக்கு தெரியும்.. பொங்கி எழுந்த ஷிவானி\nசென்னை: இந்த லாக்டோன் நேரங்களில் ரசிகர்களை ரொம்பவே குஷிப்படுத்தி இளைஞர்களை தங்களின் வசப்படுத்திய ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்தார்.\nநெட்டிசன்களுக்கு சவுக்கடி வார்னிங் கொடுத்துள்ளார் நடிகை ஷிவானி நாராயணன்\nஷிவானி சீரியல்களில் அறிமுகமாகி இருந்தாலும் இணையதளங்களில் தான் இவரது ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஷிவானியை கலாய்க்கும் நெட்டிசன் களுக்கு ஒரு பெரிய சொற்பொழிவையே நடத்தி இருக்கிறார்.\nஅவருடைய இந்த போஸ்ட் நெட்டிசன்களை வறுத்தெடுத்து இவர் பேசியிருக்கும் கருத்தும் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஷிவானி இப்���ோது ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் .\nகை காலெல்லாம் நடுங்குது ஷிவானி.. ரசிகர்கள் இப்படி கெஞ்சறாங்களே\nபோட்டோவைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு சூடேறும் விதமாக வெரி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். கால் மேல் கால் போட்டு தொடை தெரியும் அளவிற்கு முன்னழகு மொத்தமாக தெரியும் அளவில் இறுக்கமான ஒரு உடையை அணிந்து வழக்கமான அதே அவரது முக எக்ஸ்பிரஷனை காட்டியிருக்கிறார். இவருடைய இந்த போஸ்ட்டை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் நாங்க இருக்கிறோம் தலைவி என்று கிளம்பி விட்டனர்.\nஇதிலும் சில நெட்டிசன்கள் இவரை கலாய்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் அவரை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு தான் இந்தப்பதிவு என்று குறிப்பிட்டிருக்கிறார் .அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் தெரியுமா. நான் போட்டிருக்கும் இந்த கருத்து, எல்லோருக்கும் அல்ல. என்னை பற்றி பேசும் அனைவருக்கும் என்று கூறியிருக்கிறார் . மேலும் யூட்யூபில் என் பெயரை சொல்லி என்னை ட்ரோல் பண்ணி காசு சம்பாதிக்கும் அவர்களுக்கும் என்று கூறியிருக்கிறார்.\nஒரு பெண்ணைப் பற்றி ஒரு பெண்ணின் குணத்தையும் அழகையும் ஒரு பெண்ணின் குரலில் குறை பேசுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று யூடியூப் சேனல் லில் இவரைப்பற்றி கமெண்டுகளை போடும் நெட்டிசன்களையும் விளாசி எடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் என் ஆடைகளை முடிவு செய்ய உரிமை உண்டு நீங்கள் சொல்லும் ஆடை தான் அணியவேண்டும் என்று அவசியமில்.லை எனக்கு பிடித்ததை தான் நான் செய்வேன். நான் என்ன டிரஸ் போடணும் நான் எதை போடக்கூடாது என்று நான் முடிவு பண்ணிக்கிறேன். அதைப்பற்றி நீங்கள் கவனிக்க வேண்டிய அவசியமில்லை.\nஅதுமட்டுமல்லாமல் சிலர் நான் வளர்ந்த விதத்தைப் பற்றியும் என்னுடைய ஃபேமிலி பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லணும். என்னோட அம்மா அப்பா என்னை நல்லாவே வளர்த்து இருக்கிறார்கள் . எனக்கு எதுவேணும் எது வேண்டாம் என்னோட சாய்ஸ் முடிவு பண்ணும் உரிமையை கொடுத்திருக்கிறார்கள். நான் போடும் போட்டோஸ் வீடியோஸ் எல்லாமே என்னோட இன்ட்ரஸ்ட்ல்ல இருந்து வந்தது . இதுக்கும் என் பேரன்ட்ஸ்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் சிலர் என்னுடைய ஃபேமிலி பத்தி பேசுறது கொஞ்சம் கூட சர���யில்ல.\nநானும் அடுத்தவங்களை இம்ப்ரஸ் பண்றதுக்காக இதையெல்லாம் பண்ணல. அது எனக்கு தேவையும் இல்லை. முதல்ல இந்த பாடி ஷேமிங் பண்றத நிறுத்துங்க. சிலர் என்னுடைய உடல் அமைப்பை பற்றி ஷேமிங் பண்றாங்க. சிலர் என்னுடைய வயதையும் உடலையும் கம்பேர் பண்ணி ஷேமிங் பண்றாங்க. இட் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ் .இன்னொரு விஷயம் என்னுடைய கமெண்ட் பாக்ஸ் எல்லாம் நான் ஆப் பண்ண மாட்டேன்.\nசிலர் உங்களை மாதிரி மெசேஜ் பண்ணும் போது ஆயிரத்திற்கும் மேல நல்ல உள்ளம் கொண்ட என்னுடைய ரசிகர்கள் எனக்காக நல்ல நல்ல கமெண்ட்களை எல்லாம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்காக தான் அந்த கமெண்ட்ஸ் பட்டனை நான் வைத்திருக்கிறேன் என்று பொங்கி எழுந்து பொசுக்கி எடுத்து விட்டார் ஷிவானி. ஷிவானி இவ்வளவு நாளா அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் இவரை கலாய்க்கும் நெட்டிசன்கள் ட்ரோல் பண்னி போடும் வீடியோ கிரியேட்டர்களும் நாளுக்கு நாள் இவரை கலாய்த்து வளர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து திடீரென்று பொங்கி இருக்கிறார்.\nஇவரை கலாய்க்கும் தேட் ரேட் பார்ட்டிகளுக்கு ரிப்ளை கொடுப்பதற்காக ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். இதை படிக்கும் போது முழுக்க முழுக்க இது அவர்களுடைய பர்சனல் வியூ தான் . அப்போ இவ்வளவு நாளா இவர் கமெண்டுகளை எல்லாம் படித்துக்கொண்டுதான் ஆனா ஒரு ரிப்ளை கூட பண்ணாமல் இருந்திருக்கிறார். தற்போது இவர் கொடுத்திருக்கும் ரிப்ளை வைரலாக பரவி வருகிறது. இவர் பிக் பாஸ் 4 சீசனுக்கு செலக்ட் ஆகி இருக்கிறார் என்று ஒரு செய்தி உலாவுகிறது.\nஇந்த செய்தி வெளியாகி வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி யாளர்கள் ஒரு ஹோட்டலில் தங்க வைத்து இருக்கிறார்கள் என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் சமீபகாலமாக இவர் வெளியிடும் போட்டோக்களில் இவர் ஹோட்டலில் இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து இவர் அந்த வீட்டிற்கு போனதும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்களாம்.\nமேலும் shivani narayanan செய்திகள்\nஷிவானி மடியில்.. புசுபுசுன்னு.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்\nஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி\nகைய நல்லா பெசஞ்சு.. அங்க என்னடா காதல் ரசம் இப்படி சொட்டுது...\nடார்லிங் டம்பக்கு.. ஷிவானி ஆட.. ஆஜித் ரசித்து வாயசைக்க.. கிறங்கிய ரசிகர்கள்\nஏங்க விடுவதே இல்லை.. இதை மட்டும் கரெக்டா பண்ணிடறாங்க ஷிவானி.. செல்லக் குட்டி\nசிரிக்காவிட்டாலும்... சிலிர்க்க வைக்கும் சீனி முட்டாயே.. ஷிவானியை நினைத்து உருகும் ரசிகர்கள்\nஷிவானி.. இன்னும் சிலிர்க்க வைக்கலையே.. ஆனால் நல்லா சிணுங்குகிறார்\nஅடங்குவாரா அனிதா.. சத்தாய்ப்பாரா சுரேஷ்.. பாய்ந்து பிறாண்டுவாரா ஷிவானி\nஷிவானிக்கு இருக்கிறது குட்டி இதயம்ய்யா.. இப்படி குத்தி கிழிச்சுட்டீங்களே.. உச்சு கொட்டும் ரசிகர்கள்\nஷிவானி போனா என்ன.. அதான் ஸ்ரீரஞ்சனி சைஸா வந்து உக்காந்துட்டாங்கள்ள.. இது போதும் கடவுளே\nஆஹா.. 100 நாளைக்கும் ரெடி பண்ணிட்டாரே.. ஷிவானின்னா ஷிவானிதாய்யா.. \\\"கீப் வாட்சிங்\\\"\nகை காலெல்லாம் நடுங்குது ஷிவானி.. ரசிகர்கள் இப்படி கெஞ்சறாங்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshivani narayanan television ஷிவானி நாராயணன் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/whatsapp-reduces-forward-message-limit-to-1-chat-at-a-time-to-curb-fake-news-during-covid-19-outbreak/", "date_download": "2021-03-05T16:16:39Z", "digest": "sha1:ENVCKDFEJHQKJVAJQHW6CJPLLR5PQHFG", "length": 14828, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்… வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்… வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு…\nசமூக வலைதளமான வாட்ஸ்அப்பில், அனுப்பப்படும் தகவல்கள், இனி ஒரே வேளையில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதுவரை 5 பேருக்கு பகிரப்படும் வசதி இருந்து வந்த நிலையில், தற்போது ஒரே ஒருவருக்கு மட்டுமே பகிரும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.\nகொரோனா தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால், இந்திய புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nசமூக வலைதளங்களில் பிரபலமானது வாட்ஸ்அப். இதன் மூலம் பகிரப்படும் செய்திகள் சில நிமிடங்களில் லட்சக்கானோரை சென்றடைந்து விடுகிறது. அதனால், அனைத்து தரப்பினரும் தங்களையும், தங்களது நிறுவனங்கள் மற்றும் தேவைகளுக்கு வாட்ஸ்அப் சமூக வலைதளத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.\nஆனால், சமூக விரோதிகள், இந்த தளத்தின்மூலம் வதந்திகளை பரப்பி மக்களிடையே அச்சத்தையும், வெறுப்பையும் வளர்ச்சி, ஜாதி, இன, மத மோதல்களையும் தூண்டி விடுகின்றனர். அதுபோன்ற தகவல்களை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலும் மற்றொருபுரம் வதந்திகள் பரவுவதும் தடுக்க முடியாத நிலையே நீடித்து வருகிறது.\nசமீப காலமாக கொரோனா தொற்று குறித்து தேவையற்ற வதந்திகளை சில சமூக விரோதிகள் பரப்பி, நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு வதந்திகள் பரவி தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால், இந்தியாவில் வாட்ஸ்அப் தகவலை ஒரே நேரத்தில் 5 பேர் வரை மட்டுமே பகிர வாட்ஸ்அப் நிறுவனம் கட்டுபாடு விதித்திருந்தது.\nஇந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுதல் மற்றும் ஊரங்கால் பலர் வீட்டில் தங்கியுள்ளதால், வாட்ஸ்அப் செயல்படு அதிகரித்து உள்ளது. அதுபோல பகிர்தலும் அதிகரித்து வருகிறது. இதனால் வதந்திகளும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. இதை தடுக்கும் வகையில், பயனர்களை அடிக்கடி அனுப்பும் செய்தியிலிருந்து ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு அனுப்புவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇனிமேல், ஒரு தகவலை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் வகையில் கட்டுப்பாடுகளை உருவாக்கி உள்ளது.\nவாட்ஸ் அப் மூலம் வைரஸை பரப்பி இந்திய ஆர்வலர்களைக் கண்காணிக்க முயற்சியா சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு தகவல் நீட் மோசடி பகீர்: குஜராத்தில் மட்டும் எளிதான கேள்விகள்\nPrevious ரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..\nNext ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்றால் என்ன\nதிமுக கூட்டணி அமைப்பு – சக்கர வியூகமா\n“3வது அணியில் நம்பிக்கையில்லை” – கே.எஸ்.அழகிரியின் அனுபவ அறிவிப்பு\n10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் – 5 நாட்களுக்குள் ஏகப்பட்ட வேலைகள்\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nசென்னையில் தொடங்குகிறது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு….\nஇந்தியில் ரீமேக் ஆகும் ‘அருவி’….\nலிங்குசாமியின் அடுத்த படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி….\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் வீடியோ வெளியீடு \nஆர்யாவின் ‘டெடி’ படத்தின் நண்பியே பாடல் வீடியோ வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/suhant-singh-rajut/", "date_download": "2021-03-05T16:24:01Z", "digest": "sha1:BGJATCOX4K2WNJZTVKSHIN6J7LEOBXKU", "length": 5666, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "suhant singh rajut Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசாதனை படத்தை சுஷாந்தின் Dil Bechara..இத��தனை கோடி பேர் பார்த்தார்களா..\nகடந்த மாதம் இந்திய திரையுலகை புரட்டிப்போட்ட சம்பவம் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம். ஆம் இவரின் மரணம் இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது. இவரின் கடைசி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த...\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\nஃபைஸர் கொவிட்-19 தடுப்பூசியை கதகதப்பான வெப்பநிலையில் தற்காலிகமாக சேமிக்க முடியும்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,832பேர் பாதிப்பு- 46பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 எதிரொலி: ரொறன்ரோ குழந்தை பராமரிப்பு மையத்துக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/triumph-tiger-850-sport-revealed-to-be-launched-in-india-181120/", "date_download": "2021-03-05T15:42:55Z", "digest": "sha1:LU6OZGIG2E4FXYRO5CSQCN2TANEAV63T", "length": 14605, "nlines": 182, "source_domain": "www.updatenews360.com", "title": "ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் பைக் அறிமுகமானது | 2021 ஆண்டில் இந்தியாவில் வெளியீடு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் பைக் அறிமுகமானது | 2021 ஆண்டில் இந்தியாவில் வெளியீடு\nட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் பைக் அறிமுகமானது | 2021 ஆண்டில் இந்தியாவில் வெளியீடு\nட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.\nஇதற்கு வேறு பெயர் இருந்தாலும், டைகர் 850 ஸ்போர்ட் அதே 888 சிசி, டைகர் 900 இல் பயன்படுத்தப்படும் இன்லைன்-மூன்று சிலிண்டர் இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது. மேலும் போர் மற்றும் ஸ்ட்ரோக் மற்றும் இன்டர்னல்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும்போது, ​​ட்ரையம்ப் அதே மேப்பிங்கை மீண்டும் பெற்றுள்ளது.\nஇதன் விளைவாக 8750 rpm இல் மணிக்கு 93.9 bhp பதிலாக 8500 rpm இல் மணிக்கு 84 bhp ஆற்றலையும், மற்றும் 7250 rpm இல் 86.7 Nm உச்ச திருப்புவிசைக்கு பதிலாக 6500 rpm இல் 81.3 Nm திருப்புவிசையை மட்டுமே டைகர் 900 வரம்பு உற்பத்தி செய்கிறது. ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்டும் A2 உரிமம் இணக்கமானது. ஆனால் நுழைவு நிலை டைகர் 900 இல் அது கிட���யாது.\nசேசிஸ், மார்சோச்சி சஸ்பென்ஷன் மற்றும் ப்ரெம்போ ஸ்டைலெமா பிரேக்குகள் ஆகிய அனைத்தும் டைகர் 900 இல் இருப்பது போலவே இருக்கும். எலக்ட்ரானிக் ரைடர் உபகரணங்களும் டைகர் 900 GT க்கு கிட்டத்தட்ட ஒத்ததாகவே இருக்கிறது. எனவே இது இரண்டு சவாரி முறைகளைப் பெறுகிறது – அது ரோடு மற்றும் ரெயின்.\nமேலும் இது மாறக்கூடிய இழுவைக் கட்டுப்பாடு, யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட், முழு LED விளக்குகள் மற்றும் ஐந்து அங்குல, முழு வண்ண TFT டிஸ்பிளே (புளூடூத் இல்லாமல்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆயினும்கூட, டைகர் 850 ஸ்போர்ட் வாடிக்கையாளர்களுக்கு டைகர் 900 மாடல்களுக்கு அதே அளவிலான பாகங்கள் கிடைக்கின்றன.\nட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்டை இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் மலிவான டைகர் மாடலாக அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இது நாட்டில் பிஎம்டபிள்யூ F750GS மற்றும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950 க்கு போட்டியாக இருக்கும்.\nPrevious கூகிள் பே செயலியில் மின்னஞ்சல் ஐடியை மாற்றுவது எப்படி\nNext புதிய அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் “இ-டிரான்ஸ் நியோ” அறிமுகம் | அனைத்து விவரங்களும் இங்கே\nஜியோபுக்: ஜியோ OS உடன் மலிவு விலையில் ஆண்ட்ராய்டு லேப்டாப்\nரெட்மி K40 சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகிறது ஆனால் பெயர் மட்டும் வேற\nநாடு முழுவதும் 4000 ரயில் நிலையங்களில் ப்ரீபெய்ட் வைஃபை சேவை | வழங்குவது யார் தெரியுமா\nமார்ச் 9 அன்று வெளியாகிறது இந்த இரண்டு மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nBMW M340i xDrive க்கான முன்பதிவுகள் ஆரம்பம் முதல் 40 பேருக்கு சிறப்பு சலுகை\nபுதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் வெளியீடு\nடி.வி.எஸ் அப்பாச்சி RTR200 4V ABS மாடல் அறிமுகம்\nSpykke: சென்னை, கோயம்பத்தூரில் பவர் பேங்கை வாடகைக்கு வழங்கும் புது சேவை\n இனி RTO ஆஃபீஸ்க்கு போக வேண்டிய அவசியமே இல்ல\nCPI-யிடம் சாதித்த திமுக… CPM-ஐ சரிகட்டுமா… மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் நாளை பேச்சுவார்த்தை…\nசட்டசபை தேர்தல்….இனி ஆன்லைன் பண பரிவர்த்தனையும் கண்காணிப்பு: சத்யபிரதா சாஹூ தகவல்..\nQuick Shareசென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்…\nஎன்.ஆர். காங்சிரஸை இழுக்க முயற்சிக்கும் மக்கள் நீதி மய்யம் : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்… பரபரப்பில் பாஜக, திமுக…\nQuick Shareபுதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி என்ஆர் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில்…\nஆடிட்டருக்கு அமித்ஷா விட்ட ‘டோஸ்’ : அடங்கி ஒடுங்கிய அமமுக தினகரன்\nQuick Shareஇல்லாத ஒன்றின் மீது பிம்பத்தை கட்டமைப்பது, பிரமாண்டம் போல் மாயத்தோற்றத்தை உருவாக்குவது இன்று உலகம் முழுவதும் அரசியலில் ஒரு…\nபாமக தேர்தல் அறிக்கை … சூப்பரா… சுமாரா.. என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்\nQuick Shareகன்னியாகுமரி : பாமகவின் தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் முருகன் கருத்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-05T16:21:28Z", "digest": "sha1:PJRFO5I7DJKJXLOBSZSKDGSGKBUJ4XWB", "length": 6194, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வாட் வரி |", "raw_content": "\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு . இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. நாடுமுழுவதும் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் டீசல் விலை ரூ.76-க்கும் குறையாமல் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு ......[Read More…]\nSeptember,10,18, —\t—\tபெட்ரோல், ராஜஸ்தான், வாட் வரி\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nவாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்ட� ...\nராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலி���் ...\nகவிழும் ராஜஸ்தான் அசோக் கெலாட் அரசு\nபெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை விதி� ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nவெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக் ...\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆ ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91362/Sasikala-should-be-connected---should-not-be-connected--AIADMK-split-into-two-as-support-and-opposition----", "date_download": "2021-03-05T17:18:30Z", "digest": "sha1:NNNLD6XL26ABFOJZC2JVSBAZB2ZXNO4Z", "length": 20283, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்! | Sasikala should be connected - should not be connected: AIADMK split into two as support and opposition ..! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nடெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர், \"சசிகலாவை 100 சதவீதம் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை\" என கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சசிகலாவை அதிமுகவில் இணைக்கவேண்டும் என்று கட்சியின் மற்றொரு தரப்பும், பாஜகவும் விரும்புவதுதான் இப்போது அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, வரும் 27 ஆம் தேதி விடுதலையாகிறார். இதன் காரணமாக தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சில அதிமுக தலைவர்களே சசிகலா ம��தான விமர்சனத்தை குறைத்துகொண்ட போக்கையும், சிலர் ஆதரவாக பேசும் போக்கையும் இப்போதே பார்க்க முடிகிறது. இந்தச் சூழலில்தான், திமுகவை வீழ்த்துவதற்காக சசிகலாவையும் அதிமுகவில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்று 'துக்ளக்' ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சில நாட்களுக்கு முன்பு சொன்ன கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.\nகுருமூர்த்தியின் கருத்திற்கு பின்னர் அதிமுக - சசிகலா இணைப்பு நடைபெற அதிகளவில் வாய்ப்ப்பு உள்ளது என்ற பேச்சு அடிபட தொடங்கியது.\nஇந்தச் சூழலில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லியில் மோடி மற்றும் அமித் ஷாவுடன், சசிகலா குறித்த பேச்சு நிச்சயமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறினார்கள். ஆனால், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார்.\nஇரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், இன்று பிரதமர் மோடியையும் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமித் ஷாவுடன் நடந்த ஆலோசனைக் குறித்து கேட்டபோது, “அமித் ஷா உடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை” என்று கூறினார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை. அதனால் இனி சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. தினகரனின் கட்சியில் இருந்த பலரும் அதிமுகவில் இணைந்துவிட்டனர். இப்போது அவரே தனியாகத்தான் இருக்கிறார்” என்று சசிகலா குறித்த தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.\nஎடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி முடிவு பற்றி பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் “தமிழகத்தில் பலமுறை சசிகலாவை இணைக்க மாட்டோம் என்று சொன்னாலும், டெல்லியில் சென்று அவர் அழுத்தமாக சொல்லக் காரணம், டெல்லியில் சசிகலா இணைப்புப் பற்றி பேசப்பட்டுள்ளது என்பதுதான். டெல்லியில் பாஜக தலைவர்களிடம், சசிகலா இணைப்பு பற்றிய தனது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார் என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆனால், பாஜகவின் நில��ப்பாடு சசிகலாவை இணைக்கவேண்டும் என்பதுபோல இருந்திருக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது.\nஅதிமுகவில் இரண்டு பிளவுகள் உள்ளன. ஒன்று கொங்கு மண்டலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குழு, இவர்கள் சசிகலா எதிர்ப்பாளர்களாக உள்ளனர். ஏனென்றால் அவர்களுக்கு சசிகலா ஆதரவு தேவையில்லை. மற்றொரு குழுவினர் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள். சசிகலாவுக்கு தஞ்சை முதல் திருநெல்வேலி வரை தென்மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே அந்தப் பகுதிகளில் வெற்றிபெற அவரின் துணை வேண்டும் என்று அதிமுகவின் மற்றொரு குழு நினைக்கிறது. இதனால் சசிகலாவுடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும் என்று அதிமுகவின் ஒரு தரப்பும், சமரசமே வேண்டாம் என்று மற்றொரு தரப்பும் நினைக்கிறது.\nகடந்த நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் 60 முதல் 70 தொகுதிகள் வரை பல இடங்களில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் அமமுகவாக இருந்தது. இதனால், சசிகலாவை இணைக்கவேண்டும் என ஒரு தரப்பும், அவரை இணைக்கக்கூடாது என மற்றொரு தரப்பும் விரும்புகிறது. சசிகலா வெளிவந்தவுடன் பல காட்சிகள் மாறும்” என்கிறார்.\n\"சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவிடமிருந்து, தன்னை காப்பாற்றிக்கொள்ளவே, எடப்பாடி பழனிசாலி டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்துள்ளார்\" என்று ஒரு தடாலடி கருத்தை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\n'2017-இல் முதல்வரானது முதல் கட்சியில் இருந்த பல்வேறு சிக்கல்களையும் சமாளித்து, எதிர்த்து குரல்கொடுத்த பலரையும் சரிக்கட்டி, தினகரனையும் கட்சியை விட்டு வெற்றிகரமாக வெளியேற்றி, இறுதியாக முரண்டு பிடித்துக்கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் அமைதியாக்கிவிட்டு தன்னை முதல்வர் வேட்பாளராக அதிமுகவினர் அனைவராலும் அறிவிக்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அவர் ஆரம்பம் முதல் சசிகலாவையும், தினகரனையும் துணிந்து எதிர்க்க காரணம் பாஜக உடன் நிற்கிறது என்ற நம்பிக்கைதான். ஆனால் இப்போது அதே பாஜகவே சசிகலாவுக்கு ஆதரவாக மாறியதை எடப்பாடி பழனிசாமியால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருவேளை குருமூர்த்தி அல்லது பாஜகவின் பேச்சை கேட்டு சசிகலாவை அதிமுகவில் இணைத்தால், இத்தனை நாள் பட்ட அத்தனை கஷ்டங்களும் வீணாகிப்போகும் என்ற ஆதங்கத்தில்தான் எடப்பா��ி இன்று டெல்லியில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\nஒருவேளை பாஜகவின் பேச்சைக்கேட்டு இப்போது சசிகலாவை அதிமுகவில் இணைத்தால், நாளை ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவின் வசமாகிப்போகும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவை அதிமுகவுக்கு கொண்டுவரும் நாள், தனது அரசியல் வாழ்க்கைக்கான அஸ்தமன நாள் என்பதை தெரிந்துகொண்டுதான், சசிகலாவை 100 சதவீதம் அதிமுகவுக்குள் கொண்டுவரமாட்டோம் என்கிறார்கள். ஆனால், சுமார் 15 மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் காரணியாக அமமுக அச்சுறுத்தி நிற்கிறது. அதனால் அப்பகுதிகளை சேர்ந்த அதிமுக தலைவர்களின் மனநிலை அவரை கட்சிக்குள் இணைக்கவேண்டும் என்பதாகவே உள்ளது.\nசசிகலா சிறைமீண்டு வருவதற்கு முன்பே, அவரை இணைக்க வேண்டும் அல்லது இணைக்கக்கூடாது என்று அதிமுகவில் இரு பிரிவுகள் செயல்பட தொடங்கிவிட்டது. இணைக்கவேண்டும் என்பவர்களுக்கு கூடுதல் பலமாக, பாஜகவும் சசிகலா ஆதரவு மனநிலைக்கு வந்துள்ளது. சசிகலாவின் விடுதலைக்கு பிறகு பல காட்சிகளும் மாறும் என்பதற்க்கு முன்னோட்டமே இந்த சலசலப்புகள்.\n- வீரமணி சுந்தர சோழன்\n\"அர்னாபின் 'ரிபப்ளிக்' சேனலை நீக்குக\" - இந்திய செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு\n' - பதவியேற்கும் ஜோ பைடன் பதியவுள்ள மற்றொரு சாதனை\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"அர்னாபின் 'ரிபப்ளிக்' சேனலை நீக்குக\" - இந்திய செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு\n' - பதவியேற்கும் ஜோ பைடன் பதியவுள்ள மற்றொரு சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thudhu.com/trade/business/ambani-advances-in-top-gear-becomes-5th-richest-man-in-the-world/", "date_download": "2021-03-05T16:23:13Z", "digest": "sha1:4QFDJC6ZM73XMRPQKMVI76ERMF4SVKIO", "length": 22917, "nlines": 260, "source_domain": "www.thudhu.com", "title": "உலகேமே ஸ்தம்பிக்கிறது: டாப் கியரில் முன்னேறும் அம்பானி - பணக்கார பட்டியலில் இடம் என்ன தெரியுமா? - Thudhu", "raw_content": "\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nHome வணிகம் தொழில் உலகேமே ஸ்தம்பிக்கிறது: டாப் கியரில் முன்னேறும் அம்பானி - பணக்கார பட்டியலில் இடம் என்ன தெரியுமா\nஉலகேமே ஸ்தம்பிக்கிறது: டாப் கியரில் முன்னேறும் அம்பானி – பணக்கார பட்டியலில் இடம் என்ன தெரியுமா\nஎரிசக்தி முதல் தொலைத்தொடர்பு வரை இந்திய அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தம் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கடந்த 12 ஆண்டுகளாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ஆனால், இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்தால் மட்டும் போதாது என்பதால், முகேஷ் அம்பானி அடுத்த கட்டத்தை எட்ட திட்டமிட்டார்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அதிக கடன் சுமை இருந்ததால் அதை முழுவதுமாக அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 2021 மார்ச் மாதத்திற்குள் ரிலையன்ஸ் குழுமத்தை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற இலக்கு நிர்ணயித்தார்.\nஇதனால், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே முகேஷ் அம்பானி அதிக முதலீடுகளைத் திரட்டுவதில் மும்முரமாக இருந்து வந்தார். கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சூழலில் அம்பானி மட்டும் முதலீடுகளைத் திரட்டி பண மழையில் குளித்தார்.\nகுறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே ரிலையன்ஸ் குழுமம் ₹1.68 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. சவுதி அரேபியா, அபுதாபியின் அரசு முதலீட்டு ஆணையங்கள், பேஸ்புக், கூகுள், இன்டெல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடு செய்துள்ளன.\nநடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் 13% உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஜூன் மாதத்திலேயே ரிலையன்ஸ் குழுமம் கடன் இல்லாத நிறுவனமாக மாறியது.\nதொடர்ந்து தனது சொத்து மதிப்பை உயர்த்தி வரும் அம்பானி, உலகின் தலைசிறந்த முதலீட்டாளரான வாரன் பஃபெட், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்கை உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.\nமுகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 75.9 பில்லியன் டாலராக இருக்கிறது. அதேநேரம், வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 72.6 பில்லியன் டாலராகவும், எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலராகவும் உள்ளது. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 5வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்���ின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை...\nதெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ்...\nஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்.,...\nமுன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக...\nசசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும்...\nபெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/Egypt/Receptionist", "date_download": "2021-03-05T17:10:17Z", "digest": "sha1:EYIVWOR2EV2AK3LZEYD2DYC6VYNT5KZ4", "length": 11500, "nlines": 84, "source_domain": "jobs.justlanded.com", "title": "வரவேர்ப்பாளர் வேலைகள்இன எகிப்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்ஆட்டம் பாட்டம் & பொழுபோக்கு உணவகம் மற்றும் உணவு பரிமாறுதல் உயிர் காப்பு கான்பிரன்ஸ் / ஹோஸ்ட் கேம்ப்மாநிட்டார் பாரில் வேலை மற்றவை வரவேர்ப்பாளர் விடுமுறை ஆலோசகர் விளையாட்டு மற்றும் பொழுபோக்கு ஹோட்டல் / ரிசொர்ட் மேனஜ்மென்ட்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங��கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவரவேர்ப்பாளர் அதில் எகிப்து | 2020-11-05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526198/amp", "date_download": "2021-03-05T16:38:56Z", "digest": "sha1:JE6CMOLMVOXNIPNMVWQHDQ3EBGIUQPGH", "length": 9861, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "British Embassy, Hong Kong People, Struggle | உலக நாடுகளின் ஆதரவை பெற பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் மக்கள் போராட்டம் | Dinakaran", "raw_content": "\nஉலக நாடுகளின் ஆதரவை பெற பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nஹாங்காங்: பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் போராட்டக் குழுவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் முதல், வார இறுதி நாட்களில் ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக் கழகம் ஆகியவை முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டக் குழுவினர் நேற்று பிரிட்டன் தூதரகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரிட்டன் கொடிகளை அசைத்தவாறு, இங்கிலாந்தே ஹாங்காங்கை காப்பாற்று’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் காட் சேவ் தி குயின்’ என்ற பாடலையும் ஊர்வலத்தில் பாடினர். மேலும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1997ம் ஆண்டு ஹாங்காங் விடுவிக்கப்பட்ட போது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தன்னாட்சியை உறுதிபடுத்தி தரும்படியும் பிரிட்டனுக்கு போராட்டக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.\nஇங்கிலாந்து இளவரசர், இளவரசி பதவி விலகிய விவகாரம் ஓராண்டுக்கு பின் ‘அரண்மனை’ ரகசியங்கள் அம்பலம்: ஹாரி - மேகன் மார்கல் தம்பதி வெளியேற்றப்பட்டனரா\nஅமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்கள் : அதிபர் ஜோபிடன் புகழாரம்\n8 மணி நேரத்தில் 8.1,7.3,7.4 என ரிக்டர் அளவிலான 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்.. அலறிய நியூசிலாந்து மக்கள்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க மின்சார கட்டமைப்புகள், தூத்துக்குடி, மும்பை துறைமுகங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்த சீன ஹேக்கர்கள் சதி\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி சுவாதி மோகனுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு\nதொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ்.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.62 கோடியாக உயர்வு: 25.80 லட்சம் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,580,460 பேர் பலி\nபோராட்டம் நடத்துபவர்கள் மீது அடக்குமுறை ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை: மியான்மரில் ராணுவம் அட்டூழியம்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nநியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்'ராக்கெட்..\nவிடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70 லட்சம் பேர் உயிரிழப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.70 லட்சத்தை தாண்டியது\nஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nமியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி\nஅமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீ���ா: அதிபர் பைடனுக்கு முதல் சறுக்கல்\nமார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்க: அதிபர் ஜோ பைடன் ஆணை..\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,558,977 பேர் பலி\nகொழும்பு துறைமுக கன்டெய்னர் முனையம்: மீண்டும் இந்தியாவுக்கே கொடுத்தது இலங்கை\nபயணிக்கு உடல்நிலை பாதிப்பு: இந்திய விமானம் பாக்.கில் அவசரமாக தரையிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/06/24/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-03-05T17:14:40Z", "digest": "sha1:XEQBCZYMFS7DVQILW5VGS4IC6CGDC6TB", "length": 29015, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "அமமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை- திமுகவுக்கு செக்.. ஆக மொத்தம் 3 அஜென்டா.. பலே பிளான்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅமமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை- திமுகவுக்கு செக்.. ஆக மொத்தம் 3 அஜென்டா.. பலே பிளான்கள்\nஅமமுக, அதிமுக இணைப்பு, சசிகலா விடுதலை மற்றும் திமுக எந்த சூழலிலும் ஜெயிக்க கூடாது இந்த மூன்றுதான் இப்போது தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பெரும்போராட்டம் நடத்தும் லாபியிஸ்டுகளின் பிரதான வேலையாம்.\nதினகரன் அணி, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி அதிமுக ஏற்கனவே பிளவுபட்டு இப்போது தினகரன் தனி கட்சியாகப் போய்விட்டார். அதிமுகவின் தலைவர்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருந்து வருகின்றனர்.\nஇன்னொரு பக்கம் திமுக தலைமையில் பல கட்சிகள் இணைந்து ஒரு வலிமையான கூட்டணி இருக்கிறது. இப்படியே திமுக தேரை நகர்த்திக் கொண்டு போனால் சட்டசபை தேர்தல் எனும் கிரிவலத்தை எளிதாக நடத்தி முடித்து ஆட்சிக் கட்டிலில் அக்கட்சி அமர்ந்துவிடும். அப்படி ஒரு நிகழ்வு எந்த சூழ்நிலையிலும் நடந்தேவிடக் கூடாது என்பதுதான் தமிழகத்தில் உள்ள அந்த லாபியிஸ்டுகள் நோக்கம்\nதினகரன் அணி, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி அதிமுக ஏற்கனவே பிளவுபட்டு இப்போது தினகரன் தனி கட்சியாகப் போய்விட்டார். அதிமுகவின் தலைவர்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருந்து வருகின்றனர்.\nஇன்னொரு பக்கம் திமுக தலைமையில் பல கட்சிகள் இணைந்து ஒரு வலிமையான கூட்டணி இருக்கிறது. இப்படியே திமுக தேரை நகர்த்திக் கொண்டு போனால் சட்டசபை தேர்தல் எனும் கிரிவலத்தை எளிதாக நடத்தி முடித்து ஆட்சிக் கட்டிலில் அக்கட்சி அமர்ந்துவிடும். அப்படி ஒரு நிகழ்வு எந்த சூழ்நிலையிலும் நடந்தேவிடக் கூடாது என்பதுதான் தமிழகத்தில் உள்ள அந்த லாபியிஸ்டுகள் நோக்கம்.\nஇதற்காக பாஜகவை இணைத்துக் கொண்டு கிடைத்த பக்கமெல்லாம் கோல் அடித்துவிடலாமா என இரவும் பகலுமாக ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொரோனா லாக்டவுன் காலம் இந்த லாபியிஸ்டுகளுக்கு ரொம்ப வசதியாகவே போய்விட்டது. இப்போது 24 மணிநேரமும் இதே வேலையாகத்தான் இந்த லாபியிஸுகள் பிஸியோ பிஸியாக இருக்கிறார்கள்.\nஇவர்களைப் பொறுத்தவரை பாஜக தலைமையில் ஒரு அணி அமைத்தால் தேறுமா என முதலில் முயற்சித்துப் பார்த்தார்கள். பாஜகவின் பெயரை சொன்னாலே குட்டி கட்சிகள் கூட பதினாறு அடி தூரம் தலைதெறிக்க ஓடுகிறது என்பதால் அது வேலைக்கு ஆகாது என மூட்டை கட்டினர். பின்னர்தான் பாஜகவின் இன்னொரு முகமாக ஆன்மீக அரசியலை அரங்கேற்றம் செய்து பார்த்தனர்.புதிய வியூகம்\nஆன்மீக அரசியல் எடுத்த எடுப்பிலேயே மக்கர் செய்துவிட்டது.. அது ஸ்டார்ட் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கொரோனா மிகப் பெரும் முட்டுக்கட்டையாகிவிட்டது. ஆன்மீக அரசியலை நம்பி ஆச்சு ஆச்சு 3 ஆண்டுகாலம் என்கிற கவலை நிலைமையில்தான் லாபியிஸ்டுகளுக்கு. இதனால்தான் இப்போது அங்கே போய் இங்கே போய் மோதாமல் ஆகிற வழி எதுவோ அதை செய்வோம் என படுவேகமாக களமிறங்கிவிட்டனர்.\nஇதில் முதல்கட்டமாக எப்படியாவது அதிமுகவை வலிமைப்படுத்திவிடுவது என்பதுதான் அவர்களது நோக்கம். இதற்காகவே தினகரன் தலைமையிலான அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கான வேலைகளை சீரியசாகவே இந்த லாபிவாலாக்கள் செய்து வருகிறார்கள். தினகரன் தரப்பு இதற்கு பிணையாக கேட்பது சசிகலாவின் விடுதலையும் வழக்குகள் அற்ற வாழ்க்கையும்தான். இதை பெற்றுத்தருவதாக லாபிவாலாக்கள் அண்மையில் புதுவையில் நடைபெற்ற ரகசிய சந்திப்பில் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்களாம்.\nசரி சசிகலா வெளியே வந்து அதிமுகவை ஒருங்கிணைத்துவிட்டாலே திமுகவுக்கு ஆப்பு வைத்துவிட முடியுமா என்கிற அடுத்த சந்தேகத்துடன் இன்னொரு வேலையையும் இந்த லாபி ஆர்மி செய்து கொண்டிருக்கிறது. வலிமையான அதிமுக, சசிகலா விடுதலை.. இதன்மூலம் உங்க கட்சிக்கு கணிசமான தொகை கிடைக்கும்.. அதற்கு நாங்க கியாரண்டி.. திமுக கூட்டணியைவிட்டு ஓடிவந்துவிடுங்க.. என்கிற பேரங்களும் களைகட்டி வருகிறதாம். சீட்டுகள் பற்றியும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை பற்றியும் கிஞ்சித்தும் கவலைப்படாத கோஷவாத கட்சிகள் எதுக்கும் துண்டு போட்டு வைப்போம் என ரெடியாகவும் இருக்கிறார்களாம்.\nஇப்படி திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கான அத்தனை மூவ்களையும் “க” தலைமையிலான டீம்தான் கனகச்சிதமாக செய்து வருகிறதாம். இதன் ஒருபகுதிதான் அதிமுகவுக்கு தேர்தல் வியூக வல்லுநர் குழு இறக்கிவிடப்பட்டதும்கூடவாம். கொரோனா முடியட்டும்.. தமிழக அரசியல் எத்தனை கூத்துகளைத்தான் பார்க்குமோ என்கிற அங்கலாய்ப்புகள் அரசியல்வட்டாரங்கள் ரொம்பவே அதிகமாக இருக்கிறது\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஇனிமே மலச்சிக்கல் பிரச்சனையே வரக்கூடாதா அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க…\n – அந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா\nஅதுமட்டும் நடக்க கூடாது.. “ஸ்டிரிக்ட் ஸ்டாலின்”.. தொகுதி பங்கீட்டில் திடீர் கறார்.. இதுதான் காரணம்\nமுரண்பிடிக்கும் தேமுதிக-‘ ராஜ்யசபா சீட்’ மூக்கனாங் கயிறுடன் விஜயகாந்த் வீட்டுக்கு போகும் அதிமுக குழு\nமிக்ஸி ஜார் பொருட்களை சரியாக அரைக்கவில்லையா.. அதன் பிளேடுகளை கூர்மையாக்குவதற்கு நீங்களே இதை செய்யலாம்..\nமகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் : மார்ச் மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nநாளைய முதல்வர்’ உதயநிதி – துரைமுருகன் பரபரப்பு பேச்சு… கலக்கத்தில் ஸ்டாலின்\nமுடி கொட்டுவது நின்று வளர்வதற்கான மருத்துவ குறிப்புகள்…\nமஞ்சள் காமாலை, நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் அதலக்காய்\nசிறுநீரக செயலிழப்பை உணர்த்தும் கிரியாட்டினின். கட்டுப்படுத்துவது எப்படி\n60″ சீட்டுகள்.. சிக்கலில் சசிகலா.. ஊர் ஊராக போய் வாக்கு கேட்க போகிறாரா.. குழப்பத்தில் தொண்டர்கள்\nவெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா \nஉங்களால் மூட்டு வலியை தாங்க முடியவில்லையா.”அப்ப நிச்சயம் இந்த பிரச்சனையாக தான் இருக்கும்”. கவனமா இருங்க..\nகூட்டணி தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல் – 178 தொகுதிகளில் களமிறங்கும் திமுக\nகோவிலில் மறந்தும் இதை செய்யாதீங்க\nபாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்\nஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்” – கறார் காங்கிரஸ்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசா��த்தை தாமதப்படுத்துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/central/", "date_download": "2021-03-05T17:08:32Z", "digest": "sha1:O4OHSHDSGW4IISOFWZQWST6GZ567QSWX", "length": 7639, "nlines": 112, "source_domain": "www.akuranatoday.com", "title": "மத்திய மாகாண கொவிட் நோயாளர்கள் தொடர்பில் விளக்கம் - Akurana Today Local News", "raw_content": "\nமத்திய மாகாண கொவிட் நோயாளர்கள் தொடர்பில் விளக்கம்\nமத்திய மாகாணத்தினுள்ளும் தற்போதைய நிலையில் கொவிட் நோயாளர்கள் பதிவாவது தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று விசேட விளக்கமளிப்பொன்றை வழங்கியிருந்தார்.\nஅவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.\nதெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.\nகொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பிரதேசங்களிலிருந்து சென்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இரண்டு இடங்களில் பதிவாகியுள்ளன.\nஒரு இடம் மஸ்கெலியா. கடந்த தினத்தில் தமிழர்களின் பண்டிகை ஒன்று இருந்தது. நாம் அறிவித்திருந்தோம் மலையக பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று. எனினும் நபர் ஒருவர் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.\nஅதேபோல் நுவரேலியா பிரதேசத்திற்கும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருந்த நபர் ஒருவர் சென்றிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களின் மூலம் மலையகத்திற்கு நோய் பரவியுள்ளது.\nநாம் இந்த இரண்டு விடயங்களையும் புலனாய்வு பிரிவு ஊடாக விசாரணை செய்தோம். ஒரு சில பிரதேசங்களில் நோயாளர்கள் பதிவாகும் அதேவேளை ஏனைய பிரதேசங்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.\nஅதனடிப்படையிலேயே தனிமை படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.\nதினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **\n* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)\n* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)\n* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)\nஉடல்களை அடக்கம் செய்ய காத்தான்குடி, அம்பாறை, மன்னார் தெரிவு\nஅடக்க விவகாரம்: PHI சங்கத்துக்கு இப்போதைக்கு சிக்கலாம்\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nஜனாஸா அடக்கம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் அறிக்கை\nதாக்குதலை சிங்களவர்களே திட்டமிட்டதாக கருத வாய்ப்பு\nதம்புள்ளை பள்ளியினை அகற்றுவதாக அறிவித்தல்\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் உற்செல்லும், வெளியேறும் முனையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.\nஇன்றைய தங்க விலை (08-08-2020) சனிக்கிழமை\nஜனாஸா – 7ம் கட்டை – பாத்துமுத்து\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 771ஆக அதிகரித்துள்ளது\nஇன்றைய தங்க விலை (26-08-2020) புதன்கிழமை\nஉயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான இறுதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/student-activist-kanjan-nanaware-death-in-custody/", "date_download": "2021-03-05T16:27:52Z", "digest": "sha1:LBEEBESNYI4AFS75CTCYOECUXPHVJZSH", "length": 22868, "nlines": 126, "source_domain": "www.aransei.com", "title": "மாணவர் செயல்பாட்டாளர் காஞ்சன் நானாவரே மரணம் - ஜாமீன் மறுக்கப்பட்டு 6 ஆண்டுகள் விசாரணைக் கைதியாக இருந்தவர் | Aran Sei", "raw_content": "\nமாணவர் செயல்பாட்டாளர் காஞ்சன் நானாவரே மரணம் – ஜாமீன் மறுக்கப்பட்டு 6 ஆண்டுகள் விசாரணைக் கைதியாக இருந்தவர்\nமாவோஸ்ட் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக 6 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக இருந்த மாணவர் செயல்பாட்டாளர் காஞ்சன் நானாவாரே காலமானார்.\nமஹாராஷ்டிரா மாநிலம் சந்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான காஞ்சன் நானாவாரே ஆதிவாசி சமூகத்தவர். மாணவர் உரிமை செயல்பாட்டாளரான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு, மாவோஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.\nபிறக்கும் போதே இதய குறைபாடுடன் பிறந்த நானாவாரே, கடந்த வாரம் மூளை பிரச்னையால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் பூனே மாவட்டத்தில் உள்ள சாசூன் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅம்பானி, ஒரு மணிநேரத்தில் சம்பாதித்ததை, தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகளாகும் – ஆக்ஸ்ஃபாம்\nகாஞ்சனுக்கு, கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், ���றுவை சிகிச்சை நடைபெறும் வரை சிறை நிர்வாகமோ, மருத்துவமனை நிர்வாகமோ தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லையென நானாவாரேவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக எரவாடா மத்திய சிறைச்சாலை மற்றும் சாசூன் மருத்துவமனையையும் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் அது பிரசுரிக்கப்படும் எனவும் தி வயர் கூறியுள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாகத் காஞ்சன் நானாவேர் சார்பாக, அமர்வு நீதிமன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ”ஓவ்வொரு முறையும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட போதும், தள்ளுபடி செய்யப்பட்டது” என காஞ்சன் நானாவாரேவின் வழக்கறிஞர் பார்த் ஷா தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.\nபாலகோட் தாக்குதல்: அர்னாப்பிடம் ராணுவ ரகசியத்தைக் கூறியது பிரதமர் மோடியா \nநானாவாரே உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனு தற்போதும் விசாரணையில் உள்ளதாக தி வயர் கூறுகின்றது.\nநானாவாரேவின் ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில், இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரின் உடல்நிலையை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு நிலைமையின் அவசரம் கருதாது மாதக் கணக்கில் கால தாமதம் செய்ததால் நானாவாரேவின் உயிர் பிரிந்ததாக தி வயர் தெரிவித்துள்ளது.\nநானாவாரே மீது பதியப்பட்ட 9 வழக்குகளில், 6 வழக்குகள் அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 3 வழக்குகளில் கட்சிரோலி, புனே மற்றும் கோண்டியா ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு வழக்கு என நிலுவையில் உள்ளது.\nமஹாராஷ்டிராவின் பல்வேறு சிறைகளில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்த நானாவாரே மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது (UAPA). இதே சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவரது கணவர் அருண் பெல்கேவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\n”நானாவாரேவின் உடல்நிலை தொடர்ந்��ு மோசமடைந்து வந்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. ஜனவரி 24 அன்று, பெல்கேவின் குடும்பத்துக்குக் கடிதம் ஒன்று கிடைத்தது. பின்னர் நானாவாரேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாகத் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது” என, நானாவாரேவின் வழக்கறிஞர் ஷா தி வயர் –யிடம் தெரிவித்துள்ளார்.\nமூடநம்பிக்கையால் நடந்த விபரீதம்: பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர்கள்\nநானாவாரேவின் உடலைச் சந்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்ஷா நகரில் வசிக்கும் பால்கேவின் குடும்பத்திடம் ஒப்படைக்க கோரி, அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ”நானாவாரே இறந்த பிறகாவது அவரின் உடலைப் பெற்று, தங்கள் விருப்படி இறுதி சடங்குகளை மேற்கொள்ள அவரது குடும்பம் விரும்புகிறது” என ஷா தி வயர் இணையதளத்திடம் கூறினார்.\nதேசபக்தி மாணவர் மன்றம் என்ற அமைப்பில், 2004 ஆம் ஆண்டு முதல் நானாவாரே மற்றும் அவரது கணவர் பெல்கே பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து செயல்பட்ட அனுராதா சோனுல், இதே போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, 2011 ஆம் ஆண்டுக் கைது செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியானார்.\nதி வயர் இணையதளத்திடம் நானாவாரே பற்றி நினைவுகூர்ந்துள்ள அனுராதா ”தேசபக்தி மாணவர் மன்றத்தில் நாங்கள் அனைவரும் விவசாயிகள் பிரச்னை, ஆதிவாசி மக்கள் மற்றும் பட்டியலின மக்கள் சந்திக்கும் பிரச்னைகள்குறித்து குரல் கொடுத்து வந்தோம். காஞ்சன் நானாவாரே, அவரது உடல்நிலையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து செயல்பட்டார்” எனக் கூறியுள்ளார்..\n”தேசபக்தி மாணவர் மன்றம்” மாவோஸ்ட்களின் முன்னணி அமைப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, நானாவாரே மற்றும் பெல்கே, முதல்முறையாக 2008 ஆம் ஆண்டுக் கைது செய்யப்பட்டனர்.\nநானாவாரேவின் உடல்நிலை மோசமடைந்த செய்தி அறிந்து சாசூன் மருத்துவமனைக்கு அனுராதா சென்றுள்ளார். அங்கு நானாவாரேவை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நடக்கவிருந்த அறுவை சிகிச்சைபற்றித் தனக்கு தெரிவிக்கப்பட்டது எனவிம் அவர் தி வயர் -யிடம்தெரிவித்துள்ளார்.\nபாபர் மசூதி இடிப்பு – ‘வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளது’ – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்\nஅறுவை சிகிச்சை முடிந்து நா��ாவாரே சுயநினைவை இழந்துள்ளார். நானாவாரேவை சந்திக்க அவருடைய கணவர் பெல்கேவிற்கு நீதிமன்றம் அனுமதியளித்த போதும், சிறை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால், நானாவாரேவை கடைசியில் பெல்கேவால் உயிருடன் பார்க்க முடியவில்லை என தி வயர் கூறுகிறது.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊடரங்கின் காரணமாக, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, சிறை கைதிகளை ஜாமீனில் அனுப்ப அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து மஹாராஷ்டிரா அரசாங்கம் 11 ஆயிரம் கைதிகளை ஜாமீனில் வெளிவரச் சம்மதம் தெரிவித்தது. ஆனால் சிறப்பு சட்டங்களின் கீழ் கைதுச் செய்யப்பட்டவர்களை விடுவிக்க மறுத்தால் நானாவாரேவால் ஜாமீனில் வெளிவர இயலவில்லை.\n”நானாவாரேவின் உடல்நிலை அடிப்படையில் கூட, அவருக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றசாட்டப்பட்டார் நானாவாரே. ஆனால் அவர் அவ்வாறு ஈடுபட்டாரா என்று எங்களுக்குத் தெரியாது. இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை வழக்கப்படவும் இல்லை. ஆனாலும் சிறைவாசத்தால் தண்டிக்கப்பாட்டர்” என நானாவாரேவின் வழக்கறிஞர் நாஹர் தெரிவித்தாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nநாட்டின் வளர்ச்சிக்காக “ஒரே நாடு ஒரே தேர்தல்” – பிரதமர் நரேந்திர மோடி\n2040ல் முடிய வேண்டியதை 2020ல் முடித்திருக்கிறேன் – பிரதமர் நரேந்திர மோடி\nவிவசாயிகள் போராட்டம் – அம்பாலா, கர்னால் சுங்கச் சாவடிகள் மூடப்பட்டன\nராஜஸ்தானில் ஆணவக்கொலை – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையும் மீறி நடந்துள்ள பயங்கரம்\nகனடாவில் சீக்கியர்களை மிரட்டும் இந்து குழு – நல்லிணக்கத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று...\nபாஜக தலைவருக்கு ஆதரவாக பங்கு தந்தை கருத்து – தேவாலயத்தை காப்பாற்றியதால் பாஜகவுக்கு வாக்களிக்க கோரிக்கை\nஅரசுக்கு எதிராக கருத்து தெரிப்பவர்களை கண்காணிக்க முடிவு – அதிர்ச்சியளிக்கும் தகவல்\nஓடிடி தளங்களை அரசு த��ிக்கை செய்யாது – சுயத்தணிக்கை செய்ய நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை\n‘எங்களை மிரட்டவும் முடியாது, வாங்கவும் முடியாது’ – டைம் இதழ் அட்டையில் கர்ஜிக்கும் விவசாய பெண்கள்\nநந்திகிராமில் மம்தா போட்டியிட்டால் தோற்கடிப்போம், பாஜக சவால் – சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி\nமியான்மர் ராணுவத்திற்கு ஆதரவான யுடியூப் சேனல்கள் நீக்கம் – ஃபேஸ்புக்கை தொடர்ந்து யுடியூப் நடவடிக்கை\nதுபாய் இளவரசி உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை – ஐக்கிய நாடுகள் சபை\nராஜஸ்தானில் ஆணவக்கொலை – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையும் மீறி நடந்துள்ள பயங்கரம்\nபெண்கள் மீதான பாலியல் சுரண்டல்: வெளிவராத உண்மைகள்\nகாஷ்மீரில் உமர் பரூக்கை விடுவித்த மாவட்ட நிர்வாகம்: தொழுகையை வழிநடத்த அனுமதி மறுத்த காவல்துறை\n‘விலைவாசி உயர்வை எதிர்த்து கிளர்ந்தெழுவோம்’ – போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்\nபாஜக தலைவருக்கு ஆதரவாக பங்கு தந்தை கருத்து – தேவாலயத்தை காப்பாற்றியதால் பாஜகவுக்கு வாக்களிக்க கோரிக்கை\nவரலாற்று சின்னமாகும் மால்கம் எக்ஸின் இல்லம் – அமெரிக்க வரலாற்றுப் பதிவேட்டில் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-09-23?reff=fb", "date_download": "2021-03-05T17:25:31Z", "digest": "sha1:HMATXWRLMFX5H623MRWUX5PCRR6AOVR2", "length": 14340, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Sep 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு ஏற்பட்ட பிரச்சனை- திடீரென அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ\nதப்பித்தவறி கூட இந்த கறியுடன் அகத்திகீரையை சாப்பிட்டு விடாதீங்க\nதொகுப்பாளர் ரக்ஷன் அவரது மனைவியுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nகல்யாண வீடு, நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- திருமண கோலத்தில் நடிகையே வெளியிட்ட முதல் புகைப்படம்\nபாபநாசம் படத்தில் நடித்திருந்த சின்ன பொண்ண இது எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க.. ஷாக்கிங் புகைப்படம் இதோ\n மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வெளியான அவரின் புகைப்படம், இதோ..\nTRPயில் பின்தங்கிய சன், மாஸ் காட்டும் விஜய்- எந்த சீரியல் இந்த வாரம் டாப்பில் இருக்கிறது தெரியுமா\nவிஜய் டிவி பிரபலம் மா கா பா ஆனந்த் மற்றும் அவரின் மனைவியுடன் VJ சித்ரா, பலரும் பார்த்திரா�� புகைப்படம்...\nஇளமையின் சொந்தக்காரியான நதியாவின் பெற்றோர் யார் தெரியுமா வாவ்... என்ன ஒரு பேரழகு வாவ்... என்ன ஒரு பேரழகு\nநடிகர் மோகன் மார்க்கெட் சரிய இது தான் காரணமா\nசெம ஸ்டைலிஷ்ஷான நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவாய்க்கு வந்தபடி விமர்சித்தவர்களை வியக்க வைத்த சிவகார்த்திகேயன்\nசர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டில் தற்சமயம் சிக்கியிருக்கும் பிரபலம்\nசர்கார் ஆடியோ லாஞ்ச்சை விடுங்க தல அஜித்தின் விஸ்வாசத்தின் இசை வெளியீட்டுக்கு ரெடியாம்\nகவர்ச்சி நடிகை என்பதை தாண்டி சில்க் ஸ்மிதா செய்த செயல்\nபிக்பாஸில் இந்த கடைசி வாரம் முழுவதும் ஐஸ்வர்யாவின் நிலைமை இதுதானாம்\nதவறாக நடந்து கொண்ட நபரை படு கெட்ட வார்த்தையில் திட்டிய சுஜா\nஅஜித் போல சாதித்து காட்டிய நபர்\n மெய் சிலிர்த்து வாழ்த்திய பிரபலங்கள் இதோ\nபிக்பாஸ் வீட்டை விட்டு இப்போது வெளியேறிய அடுத்த நபர் இவர் தான்\nஅழகான இந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த அவமானம் பொது இடத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்\nமெர்சலான நேரத்தில் விஜய்யின் சர்கார் அனைவரும் எதிர்பார்த்த தருணம் இதோ\n2.0 ட்ரைலர் தேதி வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஸ்வாசம் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா தெறிக்க விட்ட அஜித் ரசிகர்கள், இதை பாருங்க\nநடிகை கனிகாவின் மகனுக்கு இப்படி ஒரு நோயா\nமுதன் முதலாக விஜய் மகன் நடித்த குறும்படம், இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ, இதோ\nபிக்பாஸிற்கு வந்த முன்னணி நடிகர்\nடிடி கேட்ட கேள்வியால் விக்ரமை கிண்டல் செய்த பாலா, மேடையிலேயே கழுத்தை பிடித்தார் சீயான்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு டேனியல் கமிட்டான முதல் படம்- மறுபடியும் இவருடன் தானா\nவிக்ரம்-துருவ் இதில் யார் பெஸ்ட்- இயக்குனர் பாலாவின் கலாட்டா டாக்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் யார்\nயாஷிகாவின் கனவில் கமல்ஹாசன் செய்த விஷயம்- யாஷிகா கியூட் டாக்\nவிக்ரம் மகன் கையை கவனித்தீர்களா- இதில் பாருங்க தெரியும்\nஒரே ஒரு விஷயத���துக்காக தன் மகனை பார்த்து பயந்த விக்ரம்- என்ன விஷயம் கேளுங்க\nதயாரிப்பாளரை அடியாள் வைத்து அடித்த நிறுவன உரிமையாளர்- மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபலம்\nஇது ஒரு UA நிகழ்ச்சி, போட்டியாளர்களை கண்டித்த கமல்ஹாசன்- அப்படி என்ன நடந்தது\nநயன்தாராவுடன் விளையாடிய விக்னேஷ் சிவன், துள்ளிக்குதித்த லேடி சூப்பர்ஸ்டார் செம்ம கியூட் வீடியோ இதோ\nசினிமாவில் விஜய் செய்த சாதனை, கியூட் புகைப்படத்துடன் மனதார பாராட்டிய கேப்டன் விஜயகாந்த்\nஅதிகாலை திடீரென்று கைதான நடிகர் கருணாஸ்- நீதிமன்றம் அதிரடி\nஎலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற காரணம்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா- வீடியோவுடன் இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடசென்னை படத்தின் பாடல்கள் முழுவதும் இதோ\nவிக்ரமின் மகன் துருவ் விக்ரமின் புகைப்படத்தொகுப்பு இதோ\nவிக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் வர்மா பட டீஸர் இதோ\nசாமி-2 இரண்டு நாள் மொத்த வசூல், நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி இவ்வளவு வசூலா\nரசிகர்களுக்கு பிடிக்காதது அனைத்தையும் செய்த பிக்பாஸ்\nஎன்னதான் 500 கோடி படம் என்றாலும் மெர்சலின் இந்த சின்ன சாதனையை கூட முறியடிக்க திணறும் 2.0\nசர்வதேச அளவில் விஜய் தான் பெஸ்ட்- ஹாலிவுட் நடிகர்களையே தோற்கடித்த தளபதி, சந்தோஷத்தில் ரசிகர்கள்\n பிக்பாஸ் ல என்ன நடக்குது ஐஸ்வர்யா அவ்ளோ தான்\nமெர்சல் நாயகிக்கு தொடரும் பரிதாபம் இப்போ என்ன நடந்துள்ளது தெரியுமா\nபோட்டோவால் ரசிகர்களை கிரங்கவைத்த அமலா பால் கவர்ச்சியான ஹாட் லுக் இதோ\nகாதலன் மரணத்திற்கு பின் தற்கொலை முயற்சி செய்த நிலானி- இப்போது என்ன செய்துவிட்டார் பாருங்க, பரபரப்பில் போலீஸ்\n அது இளையதளபதி விஜய் தான்\nமர்மமாக இறந்த பிரபல நடிகரின் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் தான் நடிக்கிறாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+061+vn.php", "date_download": "2021-03-05T16:32:17Z", "digest": "sha1:S5EY7R7PEMMOUHGK7OHA5B3HCVTB2Y2X", "length": 4511, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 061 / +8461 / 008461 / 0118461, வியட்நாம்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீ���ுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 061 (+8461)\nமுன்னொட்டு 061 என்பது Đồng Naiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Đồng Nai என்பது வியட்நாம் அமைந்துள்ளது. நீங்கள் வியட்நாம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வியட்நாம் நாட்டின் குறியீடு என்பது +84 (0084) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Đồng Nai உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +84 61 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Đồng Nai உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +84 61-க்கு மாற்றாக, நீங்கள் 0084 61-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Sankt+Marein+im+Muerztal+at.php", "date_download": "2021-03-05T17:24:28Z", "digest": "sha1:RYYHHERNHY2G6CGVFHMJ6H6KFBFGOZA4", "length": 4505, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Sankt Marein im Mürztal", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 3864 என்பது Sankt Marein im Mürztalக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sankt Marein im Mürztal என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான ��ுறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sankt Marein im Mürztal உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 3864 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Sankt Marein im Mürztal உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 3864-க்கு மாற்றாக, நீங்கள் 0043 3864-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2017/07/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-05T17:15:50Z", "digest": "sha1:FO6ZZ35S7ZMRRWMWALXQ36Q3ODEKD32E", "length": 30057, "nlines": 547, "source_domain": "www.naamtamilar.org", "title": "இனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம்! தூரிகைப்போராளி ஓவியர் வீரசந்தானம் – சீமான் புகழாரம்!", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம் தூரிகைப்போராளி ஓவியர் வீரசந்தானம் – சீமான் புகழாரம்\nஅறிக்கை: இனமானம் காக்க போராட்டக்களங்களில் எழுந்த புரட்சி முழக்கம் தூரிகைப்போராளி ஓவியர் வீர.சந்தானம் – சீமான் புகழாரம் தூரிகைப்போராளி ஓவியர் வீர.சந்தானம் – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி\nஓவியர் வ��ர.சந்தானம் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (14-07-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழ்த்தேசிய இனப் போராட்ட வரலாற்றில் தனது அளப்பரிய இனமான உணர்ச்சியால் தமிழினம் செழிக்கத் தளராமல் தொடர்ச்சியாகக் களத்தில் நின்ற தூரிகைப்போராளி எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஓவியர் வீர.சந்தானம் அவர்கள் காலமான துயரச்செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன். தனிப்பட்ட அளவில் எம் மீது பேரன்பும், பெருநம்பிக்கையும் கொண்டிருந்த ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் மறைவு எனது வாழ்வில் நான் அடைந்துள்ள பேரிழப்பாகும்.\nதமிழின் செழுமையான ஓவிய வகைப்பாட்டில் நவீன ஓவியத் தொடர்ச்சிக்கும், மரபுசார் ஓவிய முறைமைக்கும் இடையே பாலமாய்த் திகழ்ந்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய தகைமையாளர் ஓவியர் வீர.சந்தானம் அவர்கள். ஈழ அழிவின் உதிரக் காட்சிகள் சிற்பங்களாய் உறைந்திருக்கும் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தூரிகைப்போராளி வீரசந்தானத்தின் பங்கு எதனாலும் ஒப்பிட முடியாதது. காண்போர் கண்களைக் கலங்கச்செய்யும் முள்ளிவாய்க்கால் முற்றச் சிற்பங்கள் காலங்காலமாய் நம் இனத்தின் அழிவை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பது போலவே தூரிகைப்போராளி வீரசந்தானத்தின் கலைமேன்மையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nதமிழின் ஆகச்சிறந்த ஓவியராக முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாது, தமிழின நலன் சார்ந்த எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அழைப்போ, அழைப்பில்லையோ முதல் ஆளாக முன்வரிசையில் வந்து முழக்கங்கள் இட்ட இந்தப் போராட்டக்காரன் போல வேறு இன்னொருவரைத் தமிழின வரலாற்றில் காண முடியாது. என்னை எங்குப் பார்த்தாலும் அன்பொழுக நோக்கிய அந்தக் கண்கள், என்னை ஆரத் தழுவி அரவணைத்து மாசற்ற அன்பை மழைபோலக் கொட்டிய அந்த இதயம், எப்போதும் என் தோள்களில் தழுவி என்னைத் தட்டிக் கொண்டே இருந்த அந்தக் கரங்கள், நம்பிக்கையுடன் என்னை நகர்த்திக் கொண்டே இருந்த அந்தச் சொற்கள் இவைகளையெல்லாம் இனி நான் எங்குக் காண்பேன் என்கின்ற துயரம் இதயத்தில் முள்ளாய் உறுத்துகிறது.\n எந்த நோக்கத்திற்காக உனது கால்கள் களைப்படையாமல் அலைந்ததோ, எந்த இலட்சியத்திற்காக உனது இதயம் சலிப்படையாமல் துடித்ததோ, எந்தப் புனித நோக்கத்திற்காக உனது குரல் புரட்சி முழக்கங்களாய் வெடித்ததோ, எந்த இலக்கிற்காக உனது தூரிகை உதிரச்சொட்டுகள் நிறைந்த ஓவியங்களாய் வடித்ததோ அந்தப் புனிதக்கனவு நிறைவேறும்வரை எங்களது விழிகள் உறங்காது. இந்தப் புவியுள்ளவரை, எம் மொழியுள்ளவரை உனது புகழ் ஒருபோதும் மறையாது மறையாது ஓவியர் வீர.சந்தானம் அவர்களுக்குப் பெருக்கெடுக்கும் கண்ணீரோடு நாம் தமிழரின் புகழ் வணக்கம்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திகதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்\nஅடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nநத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம்\nநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதர்மபுரியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது\nபல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/ris4747.html", "date_download": "2021-03-05T16:13:28Z", "digest": "sha1:RFACDQFZUKCV2G66MI2TNDY6ZZUY7VES", "length": 9977, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "வனவழிப்பு சட்டவிரோதமானது!! மீண்டும் வனமாக்கவேண்டும் நீதிமன்றம் உத்தரவு!! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வனவழிப்பு சட்டவிரோதமானது மீண்டும் வனமாக்கவேண்டும் நீதிமன்றம் உத்தரவு\n மீண்டும் வனமாக்கவேண்டும் நீதிமன்றம் உத்தரவு\nரிஷாட் பதியுதீன் வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்லாறு வனப்பகுதியில் வனவழிப்புச் செய்தமை சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅத்துடன் ரிஷாட் பதியுதீன் அழிக்கப்பட்ட வனப் பகுதியை தனது சொத்தச் செலவில��� வனப்பகுதியாக செழிப்புறச் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jallikattu-additional-documents-submitted-in-the-supreme-court/", "date_download": "2021-03-05T16:12:02Z", "digest": "sha1:W3L5HX4WFU7CS5SZWIIIX44IUWOOR5VQ", "length": 15341, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக அரசு தாக்கல்: ஜல்லிக்கட்டு – உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவனங்கள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதமிழக அரசு தாக்கல்: ஜல்லிக்கட்டு – உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவனங்கள்\nதமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக கூடுதல் ஆவனங்களை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற தமிழர் வீர விளையாட்டுகள் நடைபெற்று வருவது வழக்கம்.\nஇந்த விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கனவே தடை விதித்தது.\nஇதையடுத்து, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.\nஅந்த அரசாணையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குகள் தொடுத்தன. இதற்கும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதன் காரணமாக இந்த ஆண்டு ஜனவர��யில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, நடத்த முடியாமல் போனது.\nஇந்த வழக்கு வரும் 30ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதன் காரணமாக ஜல்லிக்கட்டு குறித்த, கூடுதல் ஆவணங்களை தமிழக அரசின் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா தாக்கல் செய்தார்.\nசுமார் 500 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.\n2014-இல் ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்த பின்பு அதற்கென வளர்க்கப்பட்ட காளைகளின் பராமரிப்பு குறித்தும், அந்த காளைகள் விற்கப்படும் நிலைமை உள்ளிட்டவை குறித்தும் ஆவணத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்புடைய வழக்கு விசாரணை நெருங்கும் நிலையில், மேற்கண்ட கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.\nஎனவே, அந்த ஆவணங்களைப் படித்துப் பார்த்து தங்கள் தரப்பு பதிலைத் தெரிவிக்க விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், அடுத்த விசாரணையின் போது அவகாசம் கோரும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா\n ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை : தமிழக அரசு ஆணவக் கொலை: விரைவில் புதிய சட்டம் மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை : தமிழக அரசு ஆணவக் கொலை: விரைவில் புதிய சட்டம்\n, உச்சநீதிமன்றத்தில், கூடுதல், ஜல்லிக்கட்டு, தமிழக அரசு, தமிழ்நாடு, தாக்கல், மத்திய அரசு\nPrevious வாடகை தாய் குழந்தை: விதி மீறினால் 10ஆண்டு சிறை\nNext சாலை விபத்து: தமிழகம் முதலிடம்\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசிம்பு பாடிய ‘சுல்தான்’ படத்தின் யாரையும் இவ்ளோ அழகா லிரிக்கல் வீடியோ வெளியீடு….\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப��பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,998, கேரளாவில் 2,616 பேர் பாதிப்பு\nமும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,998. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,616 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,998…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 102, கர்நாடகாவில் 571,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 102, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 571…\nசென்னையில் தொடங்குகிறது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு….\nஇந்தியில் ரீமேக் ஆகும் ‘அருவி’….\nலிங்குசாமியின் அடுத்த படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி….\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் வீடியோ வெளியீடு \nஆர்யாவின் ‘டெடி’ படத்தின் நண்பியே பாடல் வீடியோ வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/06/blog-post_23.html", "date_download": "2021-03-05T16:22:15Z", "digest": "sha1:QTBMUIKDTCG47Y6GSBCGZVT74KCFGL7C", "length": 8791, "nlines": 267, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வரம் ஆன்மிக சொற்பொழிவுகள்", "raw_content": "\nஎனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்\nலண்டனில் சுற்றித் திரிந்த போது – மெய்டன் லேன் (கோவண்ட் தோட்டப் பகுதி)\nதமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nசென்ற வாரம் தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6.00 முதல் 7.00 வரை வரம் வெளியீடு, ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇன்று 'அழகிக்கு ஆயிரம் நாமங்கள்' (லலிதா சஹஸ்ரநாமம்) என்ற தலைப்பில் பருத்தியூர் சந்தானராமன், ஹேமா சந்தானராமன் தம்பதியினர் உரை நிகழ்த்துவார்கள்.\nஇடம்: வித்லோகா புத்தகக்கடை, 238, ராயப்பேட்டை ஹை ரோட் (பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாணமண்டபம் அருகில்), சென்னை 600004\nநாள்: 23 ஜூன் 2007\nசென்ற வாரம், லக்ஷ்மி ராஜரத்தினம் 'பெரிய கடவுள்' என்ற தலைப்பில் பேசினார். அதன் பாட்காஸ்ட் இங்கே.\nஎன்னையும் எட்டு போட்டு விளையாட கூப்பிட்டாங்க, சும்மா இருக்க முடியுமா அதனால நானும் பதிவு போட்டுவிட்டேன் எட்டு பேரை கூப்பிடனுன்னு ரூல்ஸாம் அதனால உங்களை எட்டு போட்டு விளையாட அழைக்கிறேன்… ஓடிவாங்க\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nUSS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்\nபண உதவி தேவை: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு\nசன் (குழும) டிவியில் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/10/blog-post_44.html", "date_download": "2021-03-05T15:51:52Z", "digest": "sha1:AK5KA46BBP3T3XUBNKPU5AC2YTUATIQV", "length": 9702, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "கிழக்கு மாகாண ஆளுணர் நிந்தவூர் ஹைரு நிறுவனத்திற்கு விஜயம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கிழக்கு மாகாண ஆளுணர் நிந்தவூர் ஹைரு நிறுவனத்திற்கு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுணர் நிந்தவூர் ஹைரு நிறுவனத்திற்கு விஜயம்\nகிழக்கு மாகாணத்தில் ஹைர் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் தொழிற்சாலைகள் மற்றும் எதிர்காலத்தல் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய தொழில் முயற்சிகளை நேரடியாக பார்வையிடும் வகையில் கிழக்கு மாகாண ஆளுணர் அனுராதா யஹம்பத் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.\nஇந்த விஜயத்தின் போது இந்த நிறுவனத்திற்குரிய உயிரியல் வாயு தொழிற்சாலை , ஆழ்கடல் மீன்பிடிப் படகு தொழிற்சாலை , உல்லாச ஹோட்டல் , மீனவர் பயிற்சி நிலையம் , சேதனை பசளை தயாரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட உயிர்வாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார நிலையம் என்பவற்றையும் பார்வையிட்டார்..\nஇந்த மின்சார உற்பத்தி நிலையம் மூலம் தேசிய மின் உற்பத்திக்காக 2.5 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது விசேட அம்சமாகும். இத்தொழிற்சாலைகள் மூலம் கிழக்கு மாகாணத்ததைச் ச���ர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் , எதிர் காலத்தில் மேலும் பலருக்கு தொழில் வாய்ப்பினை வழங்க முடியும் எனவும் விஜயத்தின் இறுதியில் தொழிற்சாலை முகாமைத்து பணிப்பாளருக்கும் ஆளுணருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவீட்டின் உரிமையாளரின் சாரத்தை அணிந்துகொண்டு நள்ளிரவில் திருட்டு- மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பில் சூசகமான முறையில், வீட்டின் உரிமையாளரின் சாரம் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு உரிமையாளர் போல பாசாங்கு காட்டிய திருடனால் ஏழரைப் பவ...\n அந்த ஐந்து நாட்களில் மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’\n“பெரிய மனிதர்கள் எனக்கு பெரியவர்கள் அல்ல. நல்லவர்கள் எனக்கு பெரியவர்கள்” இது கொழும்பு டாம் வீதியில் பயணப் ​பையிலிருந்து தலையின்றி முண்டமாக...\nதற்கொலை செய்து கொண்ட காவல்துறை பரிசோதகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்\nயுவதி ஒருவரை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை உப பரிசோதகர் தொடர்பிலும் கொலை செய்யப்பட்ட யுவதி தொடர்பிலும் பல்வேறு தகவல்கள...\nO/L மற்றும் A/L பரீட்சை மாதங்களை மாற்ற யோசனை\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான மாதங்களை மாற்ற கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி க.பொ.த. சா...\nமட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழக்குளத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nவெளிநாட்டுப் பறவைகள் கிழக்கு மாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மன்முனை தென் எருவில் பற்று ப...\nபாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொட்டகலை பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார். கடந்த ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/11/cuba.html", "date_download": "2021-03-05T16:56:34Z", "digest": "sha1:HJTEFQWEFRRKVTTWFHVB7XF3FKDJDTI3", "length": 23857, "nlines": 152, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: “கியூபா”(CUBA) நாடு ஒரு வகையில் உலகத்துக்கே முன்னோடியாக இ���ுக்கிறது. அது எதில்….?", "raw_content": "\n“கியூபா”(CUBA) நாடு ஒரு வகையில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. அது எதில்….\nரசாயனங்கள் இல்லாத உணவுகள் கற்றுத் தரும் “கியூபா”…\nகியூபா… இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கியூபா தான் ரசாயன உரமில்லாத இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடி நாடு என்று தெரியுமா….\n‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்பார்கள் கியூபாவை…\nகரும்பை மட்டுமே முக்கியப் பயிராகக் கொண்ட கியூபா, 1959ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நிகழ்ந்த புரட்சியின் மூலம் கம்யூனிச நாடாக மாறியது. அருகிலிருக்கும் அமெரிக்காவிற்கு, மிகச்சிறிய நாடான கியூபாவின் மாற்றம் பிடிக்கவில்லை. அமெரிக்கக் கண்டத்தில் ஒரு கம்யூனிச நாடு செழித்து வளர்ந்தால், அது அருகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவும் என்பது அமெரிக்காவின் பயம். அதனால் உலக நாடுகள் பலவற்றோடு இணைந்து, கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா.\nகரும்பு மட்டுமே விளையும் கியூபாவுக்கு உணவு உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் பிற நாடுகளிடமிருந்து தான் வர வேண்டும். இந்நிலையில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கடும் சிக்கலை கியூபாவிற்கு ஏற்படுத்தியது.\nஅப்போது சோவியத் ரஷ்யா கியூபாவிற்கு உதவ முன் வந்தது. கியூபாவின் சர்க்கரையைப் பெற்றுக் கொண்டு, கியூபாவிற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் ரஷ்யா அனுப்பி வைத்தது.\nஅன்றைய கியூபாவின் உணவுத் தேவையில் அறுபது சதவீதம் ரஷ்யாவில் இருந்தே வந்தன. கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கியூபா, அதற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், வேளாண் எந்திரங்கள்… இப்படி அனைத்தையும் ரஷ்யாவிடமிருந்தே பெற்றது.\nநவீன வேளாண் முறையில் உணவு உற்பத்தியைத்துவங்கிய கியூபாவில் ஓர் ஆண்டிற்கு 13 லட்சம் டன் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. சுமார் 90,000 டிராக்டர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. ஒற்றைப் பயிர் சாகுபடியில் கியூபா முன்னிலையில்இருந்தாலும் கூட, பல்வேறு சூழலியல் பிரச்னைகளை எதிர்கொண்டது.\nரசாயன வேளாண்மையின் பல்வேறு தீங்���ுகளையும் கியூபா சந்தித்தது. நிலங்கள் படிப்படியாக உற்பத்தித்திறனை இழந்தன. தொழிற்சாலைகளைப் போல விவசாயம் நகர் மயமானதில் கிராமம் சார்ந்த பல தொழில்கள் நசிவைச் சந்தித்தன. விளைவு…\nகிராம மக்கள் நம் நாட்டைப் போலவே நகரங்களை நோக்கிப் பயணித்தார்கள். 1956ம் ஆண்டின் புள்ளி விவரப்படி கியூபாவில் கிராமங்களில் வசித்தவர்கள் அதன் மொத்த மக்கள் தொகையில் 56%. ஆனால் 1989ம் ஆண்டு புள்ளிவிவரப்படி கிராமங்களில் வசிப்போர் எண்ணிக்கை 28 சதவீதமாகக் குறைந்தது.\nஇந்தச் சூழலில் தான் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. கியூபா தன் தேவைகளுக்காக சார்ந்திருந்த ரஷ்யாவின் உதவிகள் கிடைக்கவில்லை. நவீன விவசாயத்தை சுய சார்போடு செய்ய முடியாத சூழலில் டீசல் உட்பட பல பொருட்களின் தேவை இருந்தது. தயாரான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உணவுப்பொருட்கள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் எதையும் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாத சூழலில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார். அதன் படி, கரும்பு மட்டுமே விளைவிப்பது என்ற ஒற்றைப் பயிர் சாகுபடி முறையைக் கை விட்டது கியூபா. தங்களுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் தங்கள் மண்ணிலேயே உற்பத்தி செய்யும் முடிவிற்கு வந்தார் ஃபிடல்.\nநாடு முழுவதும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் உரங்கள் இயற்கை வழி வேளாண் முறையில் தயாரிக்கப்பட்டன. குடும்பத் தோட்டங்கள், நகர்ப்புற விவசாயம் என அனைத்து வகைகளிலும் தற்சார்பு வேளாண்மைக்குத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.\nகியூப மக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று, அரிசி. இயற்கை வழி வேளாண்மை துவங்கப்பட்ட ஒரே ஆண்டில், கியூபாவின் ஒட்டு மொத்த தேவையில் ஐம்பது சதவீத நெல் அங்கேயே விளைந்து செழித்தது. கிழங்கு உற்பத்தியில் தென்அமெரிக்காவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது கியூபா.\nகியூபாவின் மொத்த மக்கள் தொகையில் 95% கல்வி கற்றவர்கள். அவர்கள் செய்த விவசாயத்தில் தான் கியூபாவின் உணவுத்தேவை நிறைவேறத் துவங்கியது.\nகிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புற காலியிடங்கள் எல்லாம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன.\nபல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமா��� காலி இடங்கள் எல்லாம் விவசாய நிலங்களாக மாறின. 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவின் குடிமக்கள் அனைவரும், தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சுய போராட்டத்தை தாங்களே நடத்தினார்கள். வீடுகளில் இருக்கும் குறைந்த இடங்களில் காய்கறி பயிரிட்டார்கள். மாடித்தோட்டம் மூலம் தங்கள் தேவையையும் நிறைவேற்றி, எஞ்சியவற்றை விற்கத் துவங்கினார்கள். இயற்கை வழி வேளாண்மையில் நிலத்தையும், சூரிய ஒளியையும் வீணாக்காமல் பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்குவார்கள். ‘‘ஒரு சதுர அடி இலைப் பரப்பின் மீது எட்டு மணி நேரம் தொடர்ந்து சூரிய ஒளி விழுந்தால் மூன்று கிராம் குளுகோஸ் ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்படுகிறது’’ என்று சொல்வார் மராட்டிய கணிதப் பேராசான் ஸ்ரீபாத் தபோல்கர்.\nஅதே புரிதலோடு கியூபா சூரிய ஒளியை அறுவடை செய்தது. உணவிற்காக பிற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை உடைத்தெறிந்தது. தன் உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொண்டது. 2000ம் ஆண்டில் நகர்ப்புற வேளாண்மையில் மட்டும் கியூபாவிற்குக் கிடைத்த உணவுப் பொருட்கள் 12 லட்சம் டன். விவசாய நிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் கிடைத்த உணவுப்பொருட்களின் கணக்கு தனி.\nஇது எவ்வளவு பெரிய வேறுபாடு… தங்களுடைய உணவுத் தேவைக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பிற நாடுகளைச் சார்ந்திருந்த கியூப மக்கள், சில ஆண்டுகளில் தற்சார்பு உணவு உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். விவசாயத்திற்காக நாட்டிற்கு வெளியிலிருந்து எந்த ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை. ‘சூழலியலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள். மக்களை அல்ல, பசியை எதிர்த்துப் போராடுங்கள்’ என ஃபிடல் காஸ்ட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று கியூப மக்கள் தங்கள் தேவைகளை சுய முயற்சி மூலம் பூர்த்தி செய்து கொண்டார்கள்.\nஉலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு தனிமனிதனின் காய்கறித் தேவையை அறிவிக்கிறது. அதன் படி, ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறி தேவை. இந்த உலகக் கணக்கை கியூப மக்கள் மிஞ்சி விட்டார்கள். அவர்களுடைய அன்றாட காய்கறிப் பயன்பாடு, ஒரு தனிநபருக்கு 469 கிராம். நிலமும், விவசாயத்திற்கான சூழலும் குறைவாக இருந்த கியூபா மாதிரியான குட்டி நாடு ரசாயனங்களைப் பயன்படுத்துவ���ில் இருந்து விலகி, தங்கள் மண்ணையும் விவசாயத்தையும் உணவுகளையும் மக்களையும் காத்துக் கொண்டிருக்கிறது.\nவிவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்ட கோடிக்கணக்கான ஏக்கர் தரிசு\nநிலங்களும், ஏராளமான வசதிகளையும் கொண்ட நம் நாடு, உணவில் ரசாயனம் இருப்பதை வெறுமனே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது வேடிக்கையானது. சமீபத்தில் தமிழகக் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பதாகக் கூறிய கேரளா, தன் காய்கறித் தேவைக்காக மாற்று வழிகளைத் தேடத் துவங்கியுள்ளது. மாடித்தோட்டம், இயற்கை வழி வேளாண்முறைகள் மூலமாக காய்கறி உற்பத்தியைத் துவங்குவதற்கான தீவிர வழிகளை ஆய்வு செய்து வருகிறது கேரளா.\nநாமோ, நல்ல விளைச்சல் உருவாகும் என்று நம்பி ரசாயன மருந்துகளையும், பூச்சிக்கொல்லிகளையும் உணவுப் யிர்களின் மீது பயன்படுத்தி விவசாயத்தை ஒரு ரசாயன தொழிற்சாலையாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். உலகமெல்லாம் ரசாயனங்களின் மீது ஏற்பட்டிருக்கிற அச்சத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டு, ரசாயனங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடுவது காலத்தின் கட்டாயம்.\nநம் உணவுப் பொருட்களை விளைவிக்கும் போது அதன் உட்செல்லுகிற ரசாயனங்கள் ஒரு புறம். அதை அறுவடை செய்த பிறகும் நாம் சும்மா விடுவதில்லை. உணவுப் பொருட்களை அழகுபடுத்துவதற்கும், கெடாமல் பாதுகாப்பதற்கும் பல வகையான ரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம்.\nஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள சிறிய நிலத்தில்…. மாடியில்…. இயற்கை முறை விவசாயத்தை பயன் படுத்தி உங்களுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ள ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, உற்பத்தி செய்து, அதனை உண்டு பயன் பெறுங்கள். ரசாயனம் என்ற விஷம் கலவாத ஆரோக்யமான உடலை பெற்று நோயின்றி வாழுங்கள்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nஅமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல...\nரூ.55 கோடி திருமணம் : யார் இந்த ரவி பிள்ளை\nபிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர...\nஇந்தியாவின் உதவி கேட்டு 'க்யூ'வில் நிற்கும் உலக நா...\nஐ.எஸ் தீவிரவாதிகளும் அதன் காரணகர்த்தாவும்\n26 ஆண்டுகளுக்கு பின் 'விழித்துள்ள' பிளாக் ஹோல்..\nசுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரனின் ப...\nதமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்ட...\nஅரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்\nஅணு ஆயுத கூடம் ரஷ்யாவை 'பின் தொடர்ந்து' போலிவியா..\n“கியூபா”(CUBA) நாடு ஒரு வகையில் உலகத்துக்கே முன்னோ...\nதமிழுக்கு எது இருண்ட யுகம் – நவீன விளக்கம்\nவாஷிங்டனின் தென் சீனக் கடல் ஆத்திரமூட்டலும், மூன்ற...\nபாலச்சந்திரன் படுகொலைக்கு உயர்மட்ட உத்தரவே காரணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-05T16:54:10Z", "digest": "sha1:KYWXYBVCFJKKYUQODHP2JGIRWXV5RA54", "length": 18491, "nlines": 147, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "கடைசி ஓவர் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nகடைசி ஓவர் த்ரில்லர் துபாயில் நேற்று (28-9-18). இந்தியா-பங்களாதேஷுக்கிடையே நடந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் ஃபைனல். 223 ரன் அடிப்பதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்றால், ஆம் என்பதைத் தவிர வேறு பதிலிருக்க வாய்ப்பில்லை. ஒரு-நாள் கிரிக்கெட். எந்த வீரருக்குள் எந்த பூதம் எப்போது இறங்கும், என்ன நடக்கும் யாருக்குத் தெரியும் எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டி, கழித்து நடத்திவிடமுடியாது.\nஇதுவரை பங்களாதேஷ் துவக்க ஆட்டக்காரராக இந்த ஆசியக்கோப்பையில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. 33 பந்துகளில் அரைசதம் கடந்த பங்களாதேஷின் லிட்டன் தாஸ் (Liton Das) தனது கேரியரின் அருமையான சதத்தை ஆசியக்கோப்பை ஃபைனலுக்கென ரிசர்வு செய்திருந்தார்போலும். ஆரம்பத்திலிருந்தே விளாசல். பொதுவாக, பும்ராவை யாரும் வெளியே ஏறிவந்து தாக்கி, தப்பித்துவிடமுடியாது. ஆனால் நேற்று அந்த பூதம் தாஸுக்குள் நுழைந்துவிட்டிருந்தது. தாஸின் நாள். அதையும் அவர் செய்தார். ஸ்பின்னர்களை சாதாரணமாக ஸ்வீப் செய்தும் பௌண்டரியைக் காட்டியது இந்தியக் கேப்டனின் நெற்றியில் கவலைக் கோடுகளைப் பரப்பியது. இந்தியாவுக்கெதிராக ஆஃப்கானிஸ்தானின் ஷாஸாத் ஆடிய அட்டகாச இன்னிங்ஸின் வீடியோ பார்த்துவிட்டு வந்திருக்கிறாரோ பௌண்டரிகள் வெடித்துக்கிளம்பின. தாஸ் விளையாடுகையில், முதன் முறையாக ஸ்கோர் 300 வரை நெருங்கும்போலிருக்கிறதே எனத் தோன்றியது. பங்களாதேஷின் துவக்க பார்ட்னர்ஷிப் 120 ரன். யாரும் எதிர்பாத்திருக்க வாய்ப்பில்லை.\nஅதிவேக 121 ரன்னெடுத்து லிட்டன் தாஸ் வெளியேறியபின், அதற்காகவே காத்திருந்ததுபோல் தள்ளாடியது, தடுக்கி விழுந்தது பங்களாதேஷ். 120 for no loss –லிருந்து 151-க்கு 5. இந்திய ஸ்பின் தாக்குதலை எதிர்த்து ஆடமுடியாமல் மிடில்-ஆர்டரின் தப்பாட்டம். கேதார் ஜாதவின் அதிமந்தமான சுழல் மெஹ்தி ஹாசனையும், முஷ்ஃபிகுர் ரஹீமையும் விரைவில் வீட்டுக்கு அனுப்ப, சௌமியா சர்க்காரின் 33-ஐத் தவிர, மற்றவர்கள் தப்பி ஓட்டம் 250-270 எனச் சென்றிருக்கவேண்டிய பங்களாதேஷ், பும்ராவின் death-overs நெருக்கலில் மேலும் தடுமாறி 222 எனச் சரணடைந்தது.\n கப் வந்துவிட்டது கையில் என நினைத்து இந்தியா இறங்கியிருந்தால் அது மகா தப்பு தாஸுக்கு பதில் சொல்லும் வகையில், 3 சிக்ஸர்கள், பௌண்டரிகள் என விறுவிறுவென ரோஹித் ஷர்மா ஆரம்பித்தாலும், மறுமுனையில் தவண் 15 ரன்னிலேயே கழன்றுகொண்டார். ராயுடுவையும் எளிதில் தூக்கிவிட்டது பங்களாதேஷ். தினேஷ் கார்த்திக்கோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த ரோஹித், ருபெல் ஹுசைனை புல் செய்கிறேன் என்று மிட்-விக்கெட்டில் கேட்ச் கொடுத்து 48-ரன்னில்(வெளியேறுகையில் பங்களாதேஷிற்கு கோப்பை தெரிய ஆரம்பித்திருந்தது. நிலைமையை சமாளித்து அணியை கரைசேர்ப்பதில் முனைந்த கார்த்திக்-தோனி ஜோடி, எப்பவுமே சிங்கிள், எப்பவாவது ஒரு பௌண்டரி என ஆரம்பத்தில் போக்குகாட்டி ஸ்கோரை மெல்ல நீட்டியது. பார்ட்னர்ஷிப் உருவாகும் நேரத்தில் 37 ரன்னில் (4 பௌண்டரி, 1 சிக்ஸ்) கார்த்திக், கேப்டன் மொர்தாஸாவிடம் எல்பிடபிள்யூ ஆகி விழ, தோனியோடு சேர்ந்தார் கேதார் ஜாதவ். வேகம் காட்ட முயன்ற ஜாதவை காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு திணறவைத்தது. நின்று அடிக்கவோ, ஓடி ரன்னெடுக்கவோ அவரால் முடியவில்லை. 19 ரன் எடுத்திருக்கையில் காயம் காரணமாக வெளியேறியது பிரச்சினையைத் தீவிரமாக்கியது. ரவீந்திர ஜடேஜா இறங்கித் தட்ட ஆரம்பித்தார். இதற்கிடையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த தோனியை முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 36 ரன்னில் (3 பௌண்டரி) சாய்க்கையில், இந்திய ஸ்கோர் 160-க்கு 5 விக்கெட்டுகள். நிலைமை மோசம்.\nஜடேஜாவும் புவனேஷ்வரும் இணைந்து கவனமாக ரன் ரன்னாகச் சேர்க்க, இந்தியாவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்திருந்தது. துல்லியமாகப் பந்துவீசிக்கொண்டிருந்தனர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மானும், ருபெல் ஹுசைனும். சிங்கிளைத் தவிர வேறு ஏதும் யோசிக்கமுடியாத கட்டம். திடீரென ருபெல் ஹுசைனை ஒரு அடி வெளிவந்து புவனே��்வர் குமார் தூக்க, சிக்ஸர். அடுத்த முனையில் ஜடேஜாவே ஆச்சரியப்பட்டிருப்பார்.. அட, நம்ப Bhuvi-யா இது இந்திய ரசிகர்களுக்கு மீண்டது உற்சாகம். சிரிப்புகள் எழுப்பிய சலசலப்பு. ஆனால் அதெல்லாம் நீடிக்குமா\n47- ஆவது, 48-ஆவது ஓவர்களில் ஜடேஜாவும், புவனேஷ்வரும் அடுத்தடுத்து காணாமல்போக, ஸ்கோர் 214-க்கு 7 என்றது. இந்தியர்களின் முகம் இருண்டது. உறைந்தது. 9 ரன்கள் எடுக்கவேண்டும் வெற்றிக்கு. 11 பந்துகளில். ஆனால் ரன்னே வராமல் dot balls வந்துவிழும் சூழலில் யாரெடுப்பது இதை குல்தீப் யாதவா 3 விக்கெட் எடுத்தார், சரி. ரன்னுமா புவனேஷ்வருக்குப் பின் மைதானம்வந்து ஆடப்போவது யார், சஹலா புவனேஷ்வருக்குப் பின் மைதானம்வந்து ஆடப்போவது யார், சஹலா ஐயோ, ரெண்டு பந்துகூட தாங்கமாட்டாரே மனுஷன் ஐயோ, ரெண்டு பந்துகூட தாங்கமாட்டாரே மனுஷன் பும்ராவா ரசிகர்களே குழம்பி முழிக்கையில், காயம்பட்டிருந்த கேதார் ஜாதவை ’கால் வலியைக் கொஞ்சம் பொறுத்துக்கப்பா.. போய் ஏதாவது செய்’ என்று ரோஹித் அனுப்பிவைத்தார். இப்படித்தான் ஆரம்பித்தது ஒரு எபிக் ஃபைனலின் 6 ரன், 6 பந்து என மிரட்டிய கடைசி ஓவர். இந்தியாவுக்கு கோப்பையா இல்லையா என்பது இப்போது இருவரின் கையில். ஜாதவ். யாதவ். அவ்வ்..\nஅங்கே தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பது யார் பங்களாதேஷ் கேப்டன் மொர்தாஸா. யாருக்குக் கொடுப்பது கடைசி ஓவரை பங்களாதேஷ் கேப்டன் மொர்தாஸா. யாருக்குக் கொடுப்பது கடைசி ஓவரை ஜாதவ் வேறு திரும்பிவந்து நிற்கிறாரே.. சௌம்யா சர்க்கார் ஜாதவ் வேறு திரும்பிவந்து நிற்கிறாரே.. சௌம்யா சர்க்கார் நோ, தினேஷ் கார்த்திக் கொலம்புவில் கொடுத்த அடி ஞாபகம் இருக்கிறது. மொகமதுல்லா நோ, தினேஷ் கார்த்திக் கொலம்புவில் கொடுத்த அடி ஞாபகம் இருக்கிறது. மொகமதுல்லா ’வா தம்பி. நீ புடி பந்தை. போடு.. பாத்துப்போடு ’வா தம்பி. நீ புடி பந்தை. போடு.. பாத்துப்போடு’ என்று கொடுத்துவிட்டார் பங்களாதேஷ் கேப்டன். முதல் இரண்டு பந்தில் குல்தீப், கேதார் ஆளுக்கொரு சிங்கிள். மூணாவதில் குல்தீப் தூக்க, பௌண்டரி போகவேண்டியதைத் தடுத்தி நிறுத்தியது பங்களாதேஷ் ஃபீல்டிங். இரண்டு ரன்கள். நாலாவது பந்து : Dot ball ’ என்று கொடுத்துவிட்டார் பங்களாதேஷ் கேப்டன். முதல் இரண்டு பந்தில் குல்தீப், கேதார் ஆளுக்கொரு சிங்கிள். மூணாவதில் குல்தீப் தூக்க, பௌண்டரி போகவேண்டியதைத் தடுத்தி நிறுத்தியது பங்களாதேஷ் ஃபீல்டிங். இரண்டு ரன்கள். நாலாவது பந்து : Dot ball ஹே, பகவான் ஐந்தாவது பந்து – லெக்சைடில் அடிக்க குல்தீப் முயல, காலில் பட்டு விக்கெட்கீப்பரை விட்டு விலகி ஓட, ஓடிவிட்டார்கள் ஒரு ரன் ஸ்கோர்ஸ் சமம். இனி தோக்கமாட்டோம்யா\nமேட்ச்சின் கடைசிக்கணம். ஒரு பந்து. ஒரு ரன். கோப்பை இந்தியாவுக்கா இல்லையா ஹை-வோல்ட்டேஜ் சஸ்பென்ஸ். கிரிக்கெட்டின் தீரா சாகஸம். ஏகப்பட்ட பேருக்கு இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, நாடித்துடிப்பு – எல்லாத்துடிப்பும் ஒரேயடியாக எகிற, திறந்த வாய் திறந்தபடியே இருக்க, போட்டார் மொகமதுல்லா பந்தை. கேதார் ஜாதவ் ஒரு மின்னல்கணத்தில் கால்பக்கமாக அதைத் தட்டிவிட முயற்சிக்க, பந்து அவரது பேடில்(pad) பட்டு டபாய்த்து, விக்கெட்கீப்பருக்கும் பே..பே..காட்டி பின்பக்கம் பாய, ஜாதவும், யாதவும் ஓடியேவிட்டார்கள் – எக்ஸ்ட்ரா ரன். அந்த மேஜிக்கல் ரன் இந்தியாவுக்கே வெற்றி. ஓ, ஜெய் ஹிந்த் என்றால் இதுதானா அர்த்தம்..\nபளபளக்கும் ஆசியக்கோப்பை, ஏழாவது தடவையாக இந்தியாவின் கையில். இனி, ஓஹோதான், ஆஹாதான், அடுத்த கோப்பை வரும்வரை\nTagged ஆசியக்கோப்பை, இந்தியா, கடைசி ஓவர், கேதார் ஜாதவ், பங்களாதேஷ், ருபெல் ஹுசைன், ரோஹித் ஷர்மா, லிட்டன் தாஸ்8 Comments\nAekaanthan on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nநெல்லைத்தமிழன் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nAekaanthan on சென்னைத் திரைப்பட விழா 20…\nஸ்ரீராம் on சென்னைத் திரைப்பட விழா 20…\nAekaanthan on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nஸ்ரீராம் on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nAekaanthan on சென்னையில் இந்தியா அதகளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-05T17:13:23Z", "digest": "sha1:4OFI4LA5Z7SMI3F4RDAYXQOYCMPHLQHX", "length": 42861, "nlines": 351, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "திருமூலர் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nஒவ்வொரு வேதமும் மூன்று முக்கிய பிரிவுகளைக்கொண்டது. ’சம்ஹிதை’ என்பது வெவ்வேறு தேவதைகளிடம் மனிதன் செலுத்தும் பிரார்த்தனைகள்பற்றியது. ’பிராம்மணம்’ என்பது ஒரு குறிக்கோள்கொண்டு செய்யப்படும் யாகங்களின் முறைகள், நியமங்கள் பற்றிச் சொல்வது. மூன்றாவது பகுதியே உபநிஷதங்கள் – சராசரி நிலையிலான பிரார்த்தனைகள், வேண்டுதல்களைத் தாண்ட���, மனிதன் ஞானநிலை நோக்கித் திரும்புகையில் இவை வழிநடத்துகின்றன. பிரும்மம் அல்லது இறுதி உண்மை எனும் ஆன்மீகத்தின் உச்சப்புள்ளிபற்றி அவனோடு நின்று ஆய்பவை, அறியாத உன்னதத்தின் பாதையற்ற பாதையில் அழைத்துச்செல்பவை.. அணுவின் அணுவாக, சூட்சுமத்தின் சூட்சுமமாக, வெளியின் வெளியாக இப்படி ஏதோ ஒரு மர்மம் இந்த பிரபஞ்சமுழுதும் விரவிக்கிடக்கிறது.. அதற்குள் இருக்கிறது எல்லா ரகசியங்களும் . எதனை அறிந்தால் எல்லாவற்றைப்பற்றியும் அறிந்ததாக ஆகிவிடுமோ, அதனை நோக்கி மனிதனை அழைத்துச் செல்வது உபநிஷதம் ‘என்கிறார் சுவாமி விவேகானந்தர்.\n‘ஓங்காரம்’ என்பது இறைசக்தியின் சாரம் எனச் சொல்கிறது இந்த மாண்டூக்ய உபநிஷதம். அதர்வண வேதத்தின் இறுதியில் வரும் உபநிஷதம் இது. ஓங்காரம், பிரணவம் என அழைக்கப்படும் ’ஓம்’ எனும் ஒலியே ஆதி ஒலி. ஆதிமந்திரம். அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்று ஒலிநிலைகளை (primordial acoustic forms) தன்னகத்தே கொண்டது. மிகச் சரியாக, உணர்வுபூர்வமாக உச்சரிக்கப்படவேண்டிய மந்திரம். மேலோட்ட உச்சரிப்பில் பிரயோஜனமில்லை. ‘அ’ எனும் ‘அகரம்’ நாக்கின் அடிப்பகுதியான தொண்டைக்குழியில் ஆரம்பிக்கிறது. அகர சப்தம் பிற சப்தங்களில் இருந்து விலக்கமுடியாமல் ஒன்றியிருப்பதால் அதிமுக்கியமானது, ஆதாரமானது. கீதையில் தன்னைப்பற்றி அர்ஜுனனிடம் சொல்கிறான் கருநீலக்கண்ணன் : ’அக்ஷராணாம் அகாரோஸ்மி’. (அட்சரங்களில் நான் ’அ’ எனும் அகரம்) ‘உ’ எனும் ‘உகரம்’ நாக்கின் மேல் கடக்கிறது. ’ம்’ எனும் ’மகரமாக’ உதட்டு நுனியில் வந்து முடிகிறது ’ஒம்’ எனும் மந்திரம். அகரத்தில் மென்மையாகத் துவங்கி, உகரத்தில் ஒலி மிகுதியாகி, பின் மென்மையாக ..ம்.. என முடியும் ஒலிநிலைகள். பிரும்மம், பிரபஞ்சம், மனிதன் என்கிற தத்துவத்தை தன்னுள்ளே கொண்டு, ’ஓம்’ என ஒலித்து அதிர்வலைகளை உள்ளும் வெளியுமாக எழுப்பும் உன்னதம்.\nயாராலும் எழுப்பப்படாத அனாஹத த்வனி (ஆதியும் அந்தமுமில்லா சப்தம்) ஓங்காரம். இந்தப் பிரபஞ்சத்தில் பூதம் (Bootham) அதாவது கடந்தவை அல்லது மறைந்தவை, பவத் (Bhavath) எனப்படும் இருப்பவை, பவிஷ்யத் (Bhavishyath) எனப்படும் ‘இனி வரவிருப்பவை’ மற்றும் ஸர்வம் (அனைத்தும்) ஓங்காரமே என்கிறது தன் முதலாவது ஸ்லோகத்தில் இந்த உபநிஷதம். பிரபஞ்சத்தில் ஓங்கார சப்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருப்பதாயும், தவயோகி���ளால் அதனைக் கேட்க முடியும் எனவும் கூறப்படுகிறது.\n{சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்\nமத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம் ..\n–இது திருமூலர். அதாவது கோவிலென இருக்கும் இந்த நல்லுடம்பில் சிரத்தை, இறையுணர்வோடு இடது வலமாகப் பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) நெடுங்காலம் முறையாகச் செய்துவந்தால், பகலிலும் இறைஒலி கேட்கும் எனச் சொல்லிச்சென்றார்.}\nஅடுத்த ஸ்லோகத்தில் ’ஸர்வம் ஹ்யேதத் ப்ரஹ்ம, அயமாத்மா ப்ரும்ஹ, ஸோயமாத்மா சதுஷ்பாத்…’ என விஷயத்தைத் தெளிவாக்க முயல்கிறது. இந்த ஆன்மா ப்ரும்மம், இப்படி (பிரபஞ்சத்தில் காணப்படுகிற) எல்லாமும் ப்ரும்மமே (பரம்பொருளே) எனச் சொல்கிறது. எந்த மூலத்திலிருந்து ஒன்று உண்டாக்கப்படுகிறதோ அது, அந்த மூலத்தின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். ஆதலால் இந்தப் பிரபஞ்சம் முழுதும் மனிதன் உட்பட எல்லா உயிர்களும், ஜடப்பொருட்களும்கூட அந்த இறையின் குணக்கூறுகளைக்கொண்டுதானிருக்கும். அதனால்தான் அனைத்தும் ப்ரும்மமே எனச் சொல்லப்படுகிறது இங்கே. இறைசக்தி மனிதனில் பிரகாசிக்கையில் அது ’ஆன்மா’ என அழைக்கப்படுகிறது.\n(தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ\nவானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்\n-திருமூலர் இங்கே சிவவாக்கியர் மொழியில் நறுக்குத்தெறித்தார்போல் பேசுகிறார்)\nஇந்த மாண்டூக்ய உபநிஷதத்தில் வரும் ’அயமாத்மா ப்ரும்ஹ’ ( ’(எனக்குள்ளிருக்கும்) இந்த ஆன்மா ப்ரும்மம்’) என்பது மஹாவாக்கியம் எனக் கொள்ளப்படுகிறது.\nஅடுத்த ஸ்லோகம் ஆன்மாவின் நான்குவித பரிமாணங்களைக் குறிப்பிடுகிறது. ‘ப்ரதம: பாத: வைஸ்வானர.. ‘ – அதாவது ஆன்மா தன் முதல் பரிமாணத்தில் ‘வைஸ்வானரன்’ என அழைக்கப்படுகிறது.. வைஸ்வானரன் என்பது விழிப்புநிலையில் உள்ளவன். இரண்டாவது நிலையை ‘தைஜஸன்’ அதாவது ‘கனவுநிலையில் இருப்பவன்’ என்கிறது. மூன்றாவது பரிமாணமாக ப்ராஜ்ஞன் – ஆன்மா ’ஆழ்ந்த உறக்கநிலை’யில் இருப்பவனாகக் கொள்ளப்படுகிறது.\nஆன்மாவின் விழிப்புநிலை உணர்வுபூர்வமாக, புறவயமாக இருக்கிறது. தான் வாழ நேர்ந்திருக்கிற வெளி உலகை, அதன் சூழ்வெளியான மாபெரும் பிரபஞ்சத்தை ஆன்மா, இந்நிலையில் அனுபவிக்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியுமாகிறது.\nஇரண்டாவது நிலையான தைஜஸன் (கனவுநிலை), தன் உணர்வுகளை அகமுகமாகத் திருப்பிவிடுகிறது. இங்கே ��ுறவுலகு மறைந்து, மனவுலகு தெரிய, அதனை அனுபவிக்கிறது ஆன்மா.\nமூன்றாவது பரிமாணமாக சொல்லப்படுவது, ‘ப்ராஜ்ஞன்’ (ஆழ்உறக்கநிலை)- இதனை, புறஅனுபவங்கள் ஒடுங்கி, உணர்வு உட்புறமாகத் திரண்ட நிலை என்கிறது. அனுபவங்கள், உணர்வுகள் ஒடுங்கிய, மறைந்துவிட்ட நிலையில் ஆன்மா ‘ஆனந்தமய:’ –ஆனந்த ரூபமாக, ‘ஆனந்தபுக் ஹி’ – ஆனந்தத்தை அனுபவிப்பதாக இருக்கும் நிலை என்கிறது.\nஇதன் நான்காவது நிலையாக ஒன்றுள்ளது. ஆழ்ந்த கவனிப்பை, அறிதலை அது வேண்டுகிறது. இதனை இந்த உபநிடதம் இப்படி விளக்குகிறது: நான்காவது நிலை எனப்பட்டாலும், முதல் மூன்று நிலைகளை உள்ளடக்கியதும், அதே சமயம் அவற்றைத் தெளிவாகக் கடந்தநிலையுமாகும். இது புறமுக நிலையல்ல, அகமுகநிலையல்ல, இரண்டும் கலந்த உணர்வுகுவிந்த நிலையுமல்ல. இதனைக் காண இயலாது. புரிந்துகொள்ளமுடியாது. அடையாளங்கள் இல்லாத, விளக்கமுடியாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு உன்னத நிலை. மங்கலமானது, சாந்தமே வடிவானது, ’த்வைதம் இல்லாதது’, அதாவது ‘இரண்டற்றது’. {‘த்வைதம்’ (state of duaity) என்பது : நல்லது, கெட்டது/ பாவம், புண்ணியம்,/ நிலையான, நிலையற்ற/ போன்ற இரண்டிரண்டாக, ஒன்றுக்கெதிராக இன்னொன்றைப் பார்க்கும்/புரிந்துகொள்ளும் மனநிலை}. அத்வைதம் (state of non-duaity) இது . மனிதனின் உண்மையான ‘இயற்கை நிலை’ ஆதி நிலை இதுவே. தனக்குள்ளிருக்கும் ஆன்மாவை இவ்வாறு ‘அறிபவன்’ இந்நிலையில் ஒளிர்கிறான்.. ப்ரும்ஹத்தை உணர்ந்தவனாக ஆகிறான். ..\nவர்ணனையை மிஞ்சிய இந்த ஆன்மாவை (ப்ரும்மத்தை) எழுத்துக்களில், சொல்லாகக் குறிப்பிட நேர்ந்தால், அதுவே ’ஓம்’ எனும் அகர, உகர, மகர ஒலி அடுக்குகளைக்கொண்ட ஓங்காரம்.\nமேலும் ஓங்காரத்தை விளக்கிச் செல்கிறது:\nஓம் எனும் மந்திரத்தின் முதற்பகுதியாகிய ’அ’ என்கிற அகரம், ஆன்மாவின் முதல்நிலையான விழிப்புநிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அகரம் எல்லா சொற்களிலும் கலந்துள்ளது. அதேபோல, விழிப்புநிலையும் மற்ற இரண்டு நிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. கனவுகளாக வெளிப்படும் ஆழ்மனப்பதிவுகளுக்கு விழிப்புநிலை அனுபவங்களோடு தொடர்புண்டு. ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புநிலை அனுபவங்கள், தனித்தனியாகத் தெரியாமல் உணர்வுத் திரளாக மறைந்திருக்கின்றன. அகரம் ஓங்காரத்தின் ஆரம்பநிலையாக இருப்பதுபோல, விழிப்புநிலை ஆன்மாவின் (பிரும்மத்தின்) ஆரம்பநிலையாக உ���்ளது.\nஓங்காரத்தில் இரண்டாவது நிலையாக வரும் ’உ’ எனும் ‘உகரம்’ உரக்க உச்சரிக்கப்படுகிறது. ஆன்மாவின் இரண்டாவது நிலையான கனவுநிலையோடு ஒப்பிடப்பட்டுள்ள இது, உயர்வானதாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில், கனவுநிலையில், உணர்வு மனம் (Conscious mind) ஓய்ந்துவிடுகிறது. ஆழ்மனம் (Subconscious mind) எனும் மனதின் பெரும்பகுதி கனவுநிலையில் பிரதான பங்கு வகிக்கிறது. இதன் எல்லைகள் மிகப் பரந்தவை. இது விழிப்பு நிலையின் வெளிஉலக அனுபவங்களோடும், மனதின் ஆசைகள், லட்சியங்கள், பயங்கள் என்பதோடு, எதிர்காலம், இறைவன் என்றெல்லாம் விஸ்தாரமாக வெவ்வேறுதளங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. இதைப்போலவே ஓங்காரத்தின் நடுவில் வரும் ’உ’ எனும் உகரம், ’அ’ எனும் ஆரம்ப, மற்றும் ‘ம்’ எனும் இறுதிநிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது.\nஓங்காரத்தின் ‘ம்’ என்பது மூன்றாவது பகுதி. இது , ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஆன்மாவின் மூன்றாவது நிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஓம் எனும் மந்திரத்தின் ‘அ’வும், ‘உ’வும், ‘ம்’-ல் இணைகின்றன. கலக்கின்றன. அதைப்போலவே, ஆன்மாவின் முதல் இரண்டு நிலைகளான விழிப்புநிலை, கனவுநிலை ஆகியவை, மூன்றாவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலையில் ஒடுங்குகின்றன, நிரம்புகின்றன. ஓம் எனும் மந்திரத்தில் ‘ம்’ –ஆனது, ‘அ’ –வையும், ‘உ’வையும் தனக்குள் அடக்கிக்கொள்கிறது. அதைப்போலவே, ஆன்மாவின் ஆழ்ந்த உறக்கநிலை – விழிப்பு மற்றும் கனவு நிலைகளை தன்னகத்தே கிரகித்துக்கொண்டு, தனக்குள் நிரப்பி, திரளாக வைத்திருக்கிறது.\nஇவற்றைத்தாண்டியும் பிரணவ மந்திரத்தின் நான்காவது பகுதி ஒன்றிருக்கிறது. ஒலி இல்லாததாய்த் தெரிவது. ‘பகுதி’ என மற்றவற்றைப்போல் அளவிட, விளக்கிவிடமுடியாது. சொல், செயல், உணர்வு கடந்தது. பிரபஞ்ச உணர்வையும் கடந்ததாக, மங்கலமானதாக இது அறியப்படுகிறது. ’ஓம்’ என மந்திரத்தை உச்சரித்து முடித்தபின் மீண்டும் ’ஓம்’ என ஆரம்பிக்குமுன் வரும் இடைவெளி இது. சாந்தநிலை. ‘ஓம்’ எனும் ஓங்காரம் ‘அ’, ‘உ’, ‘ம்’ மற்றும் நான்காவதான ‘சாந்திநிலை’ (அமைதிநிலை)யும் கூடியது. இதனை இவ்வாறு அனுபூதியாக அறிபவன், உணர்பவன் ஆன்மாவை ஆன்மாவால் (ப்ரும்மத்தை ப்ரும்மத்தால்) அடைந்தவனாகிறான் என்கிறது இந்த உபநிஷதம்.\nTagged அதர்வண வேதம், ஆன்மா, உறக்கம், உலகம், ஒலி, கனவு, கீதை, திருமூலர், பிரபஞ்சம், பிரும்ம���், மாண்டூக்ய உபநிஷதம், விழிப்பு5 Comments\nகபீர்தாஸ் – தத்துவம், ஆன்மீகம்\n26/05/2016 20/11/2020 by Aekaanthan, posted in ஆன்மிகம், சமூகம், பக்தி இலக்கியம், புனைவுகள்\nகபீர்தாஸின் கவிதைகள் சிலவற்றில் (தோஹா மற்றும் பிற கவிதைகள்), கபீர் தன்னையே அழைத்துச் சொல்வதுபோலவோ அல்லது தன்னையே கேட்டுக்கொள்வதுபோலவோ இருக்கும். இவருடைய வார்த்தைகள் பலமொழிக்கலவையாதலால், மொழியாக்கம் கடினமானது. கவிதைகளைப் படிக்க/புரிந்துகொள்ள ஏதுவாக இருப்பதற்காக சிறு சிறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்த முயற்சித்துள்ளேன்.\nநண்பன், பகைவன் என்று யாரையும் பார்ப்பதில்லை\nஇருக்க மாட்டேன் என்கிறது ஒரு இடத்தில்\nகபீர், நீதான் என் செய்வாய் \nஇந்த மனம் நிற்பதில்லை ஒரு இடத்தில்\nஎன்ன பாவம் செய்ததென தலைமயிரை மழித்து\nமனதை ஏன் மழித்துக்கொள்ளமாட்டேன் என்கிறாய்\nமனம் தெளிந்து குளிர்ந்த பின்னே\nஎதிரி என்போர் யாரும் இல்லை\nநீ வளர்ந்து உயர்ந்துதான்விட்டாய் – அதனால் என்ன\nபனைமரம் கூடத்தான் உயர்ந்திருக்கிறது, நிழலா தருகிறது\nவீணையின் நரம்புகள் அறுந்துவிட்டன கபீர்\n(இங்கு வீணை என்பது உடம்பு. இசைப்பவன் என இருப்பது ஆன்மா.)\nஅகம்பாவம் ஒருபோதும் வேண்டாம் கபீர்\nஉன் சிறுபடகோ ஆபத்தான பெருங்கடலில்\nஎப்போது சூறாவளி, எப்போது புயல்,\nஎப்போது எது வரும் யார் கண்டது\nநாளை நீ அதன் கீழே\nஉன் மேல் வளரும் புல்\nஅகங்காரம் தரும் உன் வண்டிக்கு அதிர்வு\nமெல்ல மெல்லச் செல்வாய் மனமே\nநூறு குடம் தண்ணீரை உடன் ஊற்றினாலும்\nபருவம் வந்தபின்பே பழங்கள் தோன்றும்\nநாளை செய்யவேண்டியதை இன்றே செய்\nஇன்று செய்ய வேண்டியதை இப்போதே\nவிட்டுப்போனதை நீ எப்போது முடிப்பாய் \nஎந்திரத்தில் அறைபடும் தானியங்களைக் கண்டு கபீர் அழுகிறான்\n முழுசாக எதுவும் தப்பிக்கப் போவதில்லையே \n(கபீரின் பார்வையில் இந்த உலகில் மனிதர்கள் ஒன்றும் புரியாமல், உய்ய வழி தெரியாது, உலகவாழ்வில் உழல்கின்றனர் துயரப்பட்டு மடிகின்றனர். ஒருவரும் கரையேறமாட்டார் போலிருக்கிறதே என்கிற துக்கம் அவருக்கு. அத்தகைய சிந்தனையில் மேற்சொன்ன வார்த்தைகள்)\nமலர்பறிக்கும் தோட்டக்காரனைக் கண்டு மருண்டன மொட்டுகள்\nமறுநாள் நம் கழுத்தைத் திருகவும் வருவானே இவன் \nகேட்பவருக்கும் சுகம் உமது மனதிற்கும் குளிர்ச்சி\nஇந்த உலகம் எத்தனையோ கற்றும் ஒன்றும் அறிந்தபாடில்���ை\nஅன்பெனும் ஒன்றைப் படித்தவன் அல்லவா உண்மையில் பண்டிதன்\nஏழையை அபலையை ஒருபோதும் வதைக்காதீர்\nவேதனை தாங்காது அவன் பெருமூச்சுவிட்டாலும்\nஎரித்துவிடும் உடன் அது உம்மை\nஎத்தனைவித மனிதரைத்தான் நீ பார்த்திருக்கிறாய் கபீர்\nகண்டதுண்டா அடுத்தவனைக் குறைகூறாத ஒருவனை\nஎல்லோரும் சிரித்தார்கள், நீ அழுதாய்\nநீரெடுத்துக் குடித்ததால் குறையாது நதியும்\nஇதற்கும் மேல் என்னதான் சொல்வான் கபீர் \nமிகமோசமான மனிதன் யார் எனத் தேடியபோது தென்படவில்லை\nமனதின் ஆழத்தில் ஊடுருவி நான் உற்றுநோக்கியபோது\nஇப்பொதெல்லாம் நான் இப்படித்தான் ஆகியிருக்கிறேன்\nகாலில் தினம் மிதிபடும் சிறுபுல் போலே\nசாது என்பவன் ஒரு சந்தன மரத்தைப்போலே\nசம்சார சர்ப்பம் சுற்றியிருப்பினும் பாதிப்பு ஏதுமில்லே\n(பொருள்: உண்மையான ஞானி, குடும்பவாழ்வில் ஈடுபட்டுள்ளபோதும் அதன் ஆசாபாசங்களால் பாதிக்கப்படுவதில்லை. எப்படி தன்மேல் சுற்றியிருக்கும் நாகப்பாம்பினால், சந்தன மரம் அதன் விஷத்தைக்கொள்ளாதோ, தன் மணம் இழக்காதோ, அதைப்போலே)\nஇறையருளின் பசியில் இருப்பவன் சாது, பொருளுக்காக அல்ல\nநிறைபொருளுக்காக பசித்திருப்பவன் எவனோ அவன் சாதுவல்ல.\nகுருவின் கருணை எனக்குக் கிட்டியது\nமதுரா, காசி, துவாரகா, ஹரித்வார், ஜகன்னாத் என\nசுற்றிச் சுற்றி நீ வந்தாலும்\nஞானியின் அருகாமை, ஹரிபஜன் இன்றி\nபக்கத்தில் இருக்கும் அவனைப் பார்க்கமாட்டாய்\nபனைமரத்தில் ஏறி, தெரிகிறானா எனத் தேடுவாய் \nகுளத்து நீரில் மலரும் அல்லி\nகடலில் கிடப்பதெல்லாம் முத்துக்கள் இல்லை\nமனிதர் எல்லோரும் ஞானியர் இல்லை, இல்லை\n(மெய்ஞானம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பதல்ல; கோடியில் ஓரிருவருக்கு ஒருவேளை வாய்க்கக்கூடும். அத்தனை அரிதானது அது என்பதனை இப்படிச் சொல்கிறார் கபீர்தாஸ்)\nஞானத்திற்கு மனமே பெரும் தடை- இருந்தும்\n(’விழித்துக்கொள்ள முடியுமென்றால் விழித்துக்கொள்’ என்பதற்கு – இந்த உண்மையை உணர, உனக்குள் ஒரு அகவிழிப்பு ஏற்பட்டால்தான் முடியும் என அர்த்தம்)\nநாமம் ஜெபித்தே அவனை ஜெயம்கொள் மனமே\nஇதுவே மெய்ப்பொருள் காணும் தந்திரம்\nஆயிரமாயிரம் சாஸ்திரங்களைப் படித்துப் படித்து\nதலையைப் பிய்த்துக்கொண்டு ஏன் சாகிறாய்\nமலையைத் தூக்கிக் கடுகுக்குள் வைப்பான்\nஒன்றென்பேன். ஆனால் அப்படித் தெரிவதில்���ை\n’அது’ எதுவோ, எப்படி இருக்கிறதோ\nஅப்படியே இருந்துவிட்டுப்போகட்டும், என்கிறான் கபீர்\n(இங்கு, ஆதிசங்கரரின் ’அத்வைத’க் கருத்துக்குள் கபீர் வருவதாய்த் தெரிகிறது. ’ஒன்றென்பேன்’ என்பதில் இரண்டாக, பலவாறாகத் தோன்றினாலும், எல்லாம் ஒன்றே. (திருமூலர்: ஒருவனே தேவன்). பிரும்மம் (பரம்பொருள்/Absolute Truth) ஒன்றே. அதற்குள் அனைத்தும் அடக்கம் என்கிறார்.\n’இரண்டென்றால் உண்மைக்குப் புறம்பாகும்’ என்பதில் ‘துவைதம்’ அல்ல என்கிறார். அதாவது இரண்டல்ல (duality)-எல்லாவற்றையும் எதிரும் புதிருமாய்ப் பார்ப்பது –இன்பம்-துன்பம், சொர்க்கம்-நரகம், நல்லது-கெட்டது, இரவு-பகல், சரி-தவறு என இரட்டை, இரட்டையாக எல்லாவற்றையும் நோக்கி, சிக்கித் தவிப்பது அல்ல. அப்படிச் சென்றால், அது உண்மைக்குப் புறம்பாகும் என்கிறார் கபீர்.)\nநானிருந்தபோது அங்கு ஹரி இல்லை\nஇப்போதோ ஹரி வந்துவிட்டான் – நானில்லை \n(பொருள்: ’நான், நான்’ என நான் அலைந்தபோது, ஹரி (பரப்பிரும்மம்/பரம்பொருள்) என்னிடம் வரவில்லை.\nகுருவின் அருளால் இப்போது அவன் என்னுள் வந்து இறங்கி விட்டான். அவன் வந்தபின்னே ‘‘நான்’ என்பதாக ஏதுமில்லை)\nTagged அத்வைதம், ஆதிசங்கரர், கபீர்தாஸ், காலம், திருமூலர், தேடல், பரம்பொருள், மெய்ஞானம், ஹரி5 Comments\nAekaanthan on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nநெல்லைத்தமிழன் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nAekaanthan on சென்னைத் திரைப்பட விழா 20…\nஸ்ரீராம் on சென்னைத் திரைப்பட விழா 20…\nAekaanthan on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nஸ்ரீராம் on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nAekaanthan on சென்னையில் இந்தியா அதகளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vijay-sethupathi-will-be-the-next-hero-for-lokesh/cid2168866.htm", "date_download": "2021-03-05T17:21:34Z", "digest": "sha1:OGI6OVMR5U62HUAAOFQ657NK72AC2DTJ", "length": 5556, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "கமலால் கடுப்பில் லோகேஷ்... ஆறுதலாக வந்த விஜய் சேதுபதி... அட்ரா சக்கை..", "raw_content": "\nகமலால் கடுப்பில் லோகேஷ்... ஆறுதலாக வந்த விஜய் சேதுபதி... அட்ரா சக்கை..\nவிக்ரம் படத்தின் படப்பிடிப்புக்காக பல வாய்ப்புகளை உதறி விட்டு வெயிட் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.\nசிறப்பான கதைக்களம் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து, முன்னணி நாயகர்களுக்கு இயக்குனராக வலம் வருகிறார். அடுத்து லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாக இருந்தது. இப்படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டு வைரலானது.\nதொடர்ந்து, பிக்பாஸ் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் எனப் படக்குழு தயாராக இருந்தது. ஆனால், கமல் தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். தொடர்ந்து, அவர் குணமானாலும் உடனே படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் எனத் தெரிகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் கமல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பாராம். அதனால், படத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் லோகேஷிற்கு எந்தவித அறிவிப்பும் வழங்கப்படவில்லையாம். இதனால், லோகேஷ் கடுப்பில் இருக்கிறார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். பின்ன இருக்காத, இப்படத்திற்காக அவர் கிடைத்த பெரிய வாய்ப்புகளை எல்லாம் தட்டி கழித்து இருக்கிறார். ஏன் விஜயின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் பெயர் இருந்தும் அவராகவே வேண்டாம் எனக் கூறி இருக்கிறார்.\nஇதனால், கமல் வருவதற்குள் ஒரு லோ பட்ஜெட் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார். அப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=927&cat=10&q=General", "date_download": "2021-03-05T16:52:22Z", "digest": "sha1:JZVQB655KXOATWPGQ42ZKW7D3ODZ4B7U", "length": 10743, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஎந்தத் துறைப் படிப்பானாலும் அதை நேரடியாகவோ தொலை தூரப் படிப்பாகவோ படிக்கும் போது அதில் நீங்கள் பெறும் மதிப்பெண்களை விட குறிப்பிட்ட படிப்பு தொடர்பாக நீங்கள் எவ்வளவு திறன் பெற்றிருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.\nஏற்கனவே ஒரு பணியிலிருக்கும் ��ீங்கள் சேரக் கூடிய படிப்பில் இதை நீங்கள் பெற்றால் உங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே இதை மனதில் கொள்ளவும். நிதித் துறையில் சிறப்பான தொலை தூரப் படிப்புகளை இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகம் தருகிறது. மேலும் டில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைனான்ஸ் தருகிறது. இவற்றின் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டு உங்களுக்கேற்ற படிப்பைத் தேர்வு செய்யவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட். படிப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபைலட்டாக விரும்பும் நான் இதன் தொடக்க நிலைப் பயிற்சிக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்\nஏ.ஐ.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்\nஏர்ஹோஸ்டஸ் ஆக விரும்புபவர்களுக்கான படிப்புகளை நடத்தும் நிறுவனங்களின் பட்டியலைத் தரலாமா\nஅஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் நான் அஞ்சல் வழியில் அடுத்ததாக பி.எட். படிக்க முடியுமா\nபி.காம்., படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/cocum/", "date_download": "2021-03-05T16:24:49Z", "digest": "sha1:SPDNV77B3F54ERNP3RT3TU5SEMVYBQUH", "length": 14301, "nlines": 97, "source_domain": "organics.trust.co.in", "title": "குடம்புளி ( Cocum ) – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nகுடம்புளி ( Cocum )\nகுடம்புளி ( Cocum )\nகுடம்புளி ( Cocum )\nகுடம்புளியில் சமையல் – பழைய வாழ்க்கை திரும்புகிறது.\nகுடம்புளி அல்லது கோக்கம் புளி என்று தமிழிலும் மலபார் டாமரிண்ட் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் குடம்புளியின் அறிவியல் பெயர் ‘கார்சீனியா கம்போஜியா’. இன்றளவில் உடல் எடை குறைப்பு விசயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்யும் எடை குறைப்பு கேப்ஸ்யூல்களில் பெருமளவு பயன்படுத்தப் படுவது இந்த குடம்புளி தான்.\nகார்சீனியா கம்போஜியா கேப்ஸ்யூல்கள் என்ற பெயரில் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன. குடம்புளி எப்படி உடல் எடையைக் ��ுறைக்க உதவுகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்தக் குடம்புளி 2000 வருடங்களுக்கு முன்பு இந்தியச் சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப் பட்டு வந்தது. நாம் இன்று பயன்படுத்தும் புளியின் வரலாறு வெறும் 300 வருடங்கள் தான். ஆனால் குடம்புளி அல்லது பழம்புளியின் வரலாறோ 2000 வருடங்களுக்கும் முற்பட்டது. தற்போதைய சீமைப் புளி போலல்லாமல் இந்தக் குடம்புளியானது செடிகளில் விளைகிறது.\nதட்டையான சதைப்பற்றுடன் கூடிய பூசணிக்காய் வடிவ குடம்புளி பழமானதும், பறிக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. காய்ந்த புளி பல வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். குடம்புளியில் இப்போது நாம் பயன்படுத்தும் புளி போல சுள்ளென்ற புளிப்புத் தன்மை இருப்பதில்லை.\nமாறாக புளிப்புத் தன்மையுடன் சற்றே தூக்கலாக துவர்ப்புச் சுவையும் இருக்கும். அதோடு இது பழநறுமணப் பொருள் வகைப்பாட்டில் வருவதால் இதைப் பயன்படுத்திச் சமையல் செய்யும் போது பதார்த்தங்களில் அதீத மணம் தெருமுனை வரை நீளும் என்பதும் உறுதி.\nஇந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விளையும் இந்தக் குடம்புளி கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றது. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாக இப்போதும் கேரளாவில் அன்றாடச் சமையலில் பயன்படுத்தப்படுகின்றது\nபொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி தற்போது மக்களிடையே உணவு விசயத்தில் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் விழிப்புணர்வின் காரணமாக பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.\nஇதை கணிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சாதாரணப் புளியுடன் ஒப்பிடுகையில் விலை தான் சற்று அதிகம். நாம் வழக்கமாக தற்போது பயன்படுத்தும் புளி விலை கிலோ 100 ரூபாய் என்றால் குடம்புளியின் விலையோ அதை விட மும்மடங்கு அதிகமாக இருக்கிறது.\nகுடம்புளி உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் எடை குறைப்பு விசயத்திலும் குடம்புளியின் பங்கானது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை. மனித மூளையின��� பயனியல் கிளாட்டில் செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டி அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் குடம்புளி உதவுகிறது என சித்த மருத்துவர்கள் கருதுவதால் சித்த மருத்துவத்தில் குடம்புளி ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக இன்றளவிலும் நீடித்து வருகிறது.\nகுடம்புளியில் இருக்கும் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் மூளைநரம்புகளிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடிய செரட்டோனின் செயல்பாட்டைத் தூண்டும். இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்த படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகுடம்புளியைப் பொறுத்தவரை அதன் விளைச்சல் இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பரவலாகக் காணப் படுகிறது என்பதோடு அதன் விலையும் அதிகம் என்பதால் மூன்னூறு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இப்போதைய புளி அதை ஓரங்கட்டி விட்டு இந்தியச் சமையலறைகளில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்பததை தாண்டி இதில் யோசிக்க தேவையான ஆதாரங்களென எதுவுமில்லை.\nஅதோடு நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாகக் கிடைக்கிறது எனும் குறிப்பை ஒட்டி யோசித்தால் அங்கே கிடைக்கக் கூடிய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நம் அன்றாட வாழ்வில் மளிகைக் கடைகளில் சரளமாகக் கிடைப்பதில்லை என்பதோடு மிகச் சிறிய அளவில் மட்டுமே நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதாலும் அதற்கான தேவை குறைந்திருக்கலாம்.\nஇதெல்லாம் தமிழ்நாட்டில், ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் குடம்புளியில் தான் மீன் குழம்பு சமைத்து சாப்பிடுகிறார்கள். எப்போதுமே மரபார்ந்த விசயங்களைப் பின்பற்றுவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் முதலிடம் வகிக்கும் கேரளா இந்த விசயத்திலும் நம்மை முந்திக் கொண்டு முன்னுதாரணமாகி விட்டது என்கிறது அந்தக் கட்டுரை.\nஇலங்கையில் பழத்தை தின்று விட்டு ஓடை காயவைத்து குழம்பி போட்டு சமைக்கிறார்கள் தண்ணீர் ஊற்றி புளிபோல் கரைக்க தேவையில்லை. புளிக்கு பதிலாக இதை நான்கு ஐந்து துண்டுகள் குழம்பில் போடுகிறார்கள்.\nஇன்னும் சிலர் காயவைக்காத ஒடை மிக்சியில் அரைத்து பேஸ்ட்டாக்கி குழம்புக்கு யூஸ் பண்ணுகுறார்கள். ஓடு என்றால் பழத்தின் மேல்தோல் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-03-05T17:47:50Z", "digest": "sha1:5CTTGZPA5ZHX565BVG5TUR2ZROUELEW2", "length": 7429, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகவை (beaker) என்பது, ஆய்வுகூடங்களில், நீர்மங்களை (திரவங்களை) வைப்பதற்குப் பயன்படும் எளிமையான கொள்கலம் ஆகும். முகவையின் அடிப்படைத் தேவையானது தான் கொள்ளும் நீர்மத்தால் தாக்குறலாகாது (வேதியியல் வழியோ மற்றும் வேறுவழிகளிலோ கரைத்தல், அரித்தல் முதலியன நிகழாமல் இருத்தல் வேண்டும்). முகவையானது எந்தவிதமான உருளை வடிவம் கொண்டதாக இருந்தாலும் இதன் அடி தட்டையானது (பெரும்பாலானவை). முகவைகள், சில மில்லிலீட்டர்கள் கொள்ளளவிலிருந்து, பல லீட்டர்கள் வரை கொள்ளக்கூடியதாகப் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.\nஇவை கண்ணாடியாலோ, பிளாஸ்ட்டிக்கினாலோ செய்யப்படலாம். கண்ணாடி முகவைகள் பெரும்பாலும் பைரெக்ஸ் கண்ணாடியினாலேயே செய்யப்படுகின்றன. அமிலம் போன்ற அரிக்கக்கூடிய திரவங்களை வைப்பதற்கான முகவைகள் டெஃப்லான் என்னும் பொருளினால் அல்லது அரிபடாத் தன்மை கொண்ட வேறு பொருட்களினால் ஆக்கப்படுகின்றன.\nஉள்ளேயுள்ள நீர்மங்கள் மாசடைவதைத் தடுப்பதற்கும், ஆவியாதல் மூலமான இழப்பைத் தடுப்பதற்கும், முகவைகள் மணிக்கூட்டுக் கண்ணாடிகளால் மூடி வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் முகவைகளில் அளவு குறிக்கப்படுகின்றது. முகவையின் வெளிப்புறத்தில் இடப்படும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/indian-bank-chief-security-officer-recruitment-2021-apply", "date_download": "2021-03-05T15:35:09Z", "digest": "sha1:W7BZ6BI5MEX5FCT5735NCY6VFAZTI542", "length": 8323, "nlines": 116, "source_domain": "tamil.examsdaily.in", "title": "இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!!", "raw_content": "\nHome அறிவிக்கைகள் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் \nஇந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் \nஇந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் \nஇந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் \nஇந்தியன் வங்கியில் Chief Security Officer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nChief Security Officer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n01.01.2021ம் தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nஇராணுவத்தில் கர்னல் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது கடற்படை / விமானப்படையில் (OR) சமமான பதவியில் இருப்பவர்கள். அல்லது\nதுணை இன்ஸ்பெக்டர் ஜெனரலின் ஒரு பொலிஸ் அதிகாரி அல்லது பாரா-ராணுவ சேவையில் (OR) சமமான பதவியில் இருப்பவர்கள் அல்லது\nஎஸ்.எம்.ஜி அளவுகோல் IV இல் பொதுத்துறை வங்கிகளில் பாதுகாப்பு அதிகாரி அளவில் குறைந்தது இரண்டு வருட சேவை பணிபுரிந்தவர்கள்.\nபணிக்கு தேர்வு செய்யப்டுவோர் குறைந்தபட்சம் ரூ.89,890 /- முதல் அதிகபட்சம் 1,00,350 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் Preliminary Screening / Short Listing மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.\nமற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nPrevious article10& 12th மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு : அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது\nNext articleஜனவரி 18 முதல் 10 & 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநகராட்சி அறிவிப்பு\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2021\nதேர்வில்லாமல் சென்னையிலேயே மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 \nரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 105 காலியிடங்கள் \n12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு BARC வேலைவாய்ப்பு 2021 \nமத்திய அரசின் நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2021 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29212-it-isn-t-congress-s-trademark-nirmala-seetharaman-tackles-opposition-criticism-over-budget.html", "date_download": "2021-03-05T15:29:15Z", "digest": "sha1:ZC7IVTFANIABSOEQMUFTDGFOU4FISIEK", "length": 13217, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை - The Subeditor Tamil", "raw_content": "\nஏழைகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை\nஏழைகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை\nஏழைகளுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்த பின்னரும் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் சாட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபாவில் கூறினார்.கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது பெரும் பணக்காரர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட பட்ஜெட் என்றும், ஏழைகளுக்கு எந்த திட்டங்களும் இல்லை என்றும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ராஜ்யசபாவில் கூறியது: ஏழைகளுக்காக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆனாலும் தொடர்ந்து மத்திய அரசை குற்றம் சாட்டுவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன. 80 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியங்களும், 8 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு, விவசாயிகள், பெண்கள் உள்பட 40 கோடி பேருக்கு நேரடியாக மானியங்கள் பணமாகவும் வழங்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 1.68 கோடி பேருக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது பணக்காரர்களுக்காகவா கட்டப்பட்டது கொரோனா என்ற கொள்ளை நோய்க்குப் பின்னர் உலகம் முழுவதும் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகவும், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்காகவும் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வரும் முயற்சிகள் தான் மத்திய பட்ஜெட்டில் உள்ளன. குறுகிய கால திட்டங்களுடன் நீண்டகால நிரந்தர வளர்ச்சியும் தான் மத்திய அரசின் முக்கிய குறிக்கோளாகும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.\nYou'r reading ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை Originally posted on The Subeditor Tamil\nசார் போதும்: மை லார்ட் வேண்டாம்.. ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அறிவுரை\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nடெல்லி எல்லையில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.. வீடுகளாக மாறிய டிராக்டர்கள்..\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nதிருப்பதி கோவிலுக்கு வந்த 6 வயது சத்தீஸ்கர் சிறுவன் கடத்தல்\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு: தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nஅசாமில் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி..\nமகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட்டவர் திடீர் சாவு..\n கோவாக்சின் தடுப்பூசி போட்ட மோடி\nதண்டால் எடுத்து அதிர வைத்த ராகுல் காந்தி\nதேமுதிக ஒருபோதும் தலைகுனியாது: விஜய பிரபாகரின் வீராவேசம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு சமூக பரவல் தான் காரணம் நிபுணர் கருத்து\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு வேறுபட்ட தீர்ப்பால் குழப்பம்\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nடெல்லி எல்லையில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.. வீடுகளாக மாறிய டிராக்டர்கள்..\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nமணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்..போலீஸ் அதிரடி\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nவிளம்பரம் செய்கின்ற அரசியல் கட்சிகள் மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை\nமொபைல் போன் பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தும் டிக்டாக் போன்ற செயலி\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இது யாருடைய ஐடியா இங்கிலாந்தை போட்டுத் தாக்கும் பாய்காட்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/nan-sharmi-vairam", "date_download": "2021-03-05T17:03:10Z", "digest": "sha1:HOJBLTIROJKJJXNLGB4GBMNRJZQRGJ2U", "length": 7666, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "நான் ஷர்மி வைரம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நான் ஷர்மி வைரம்\nமுத்தமிடுகையில் பன்னிரெண்டு வோல்ட் மின்சாரம் நரம்பெல்லாம் ஊடுருவி, பளிச்சென விளக்கெறிந்தது போல் ஆகுமா ஷர்மி முத்தமிட்டால் ஆகும். அப்படி ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு “எனக்காக இந்தச் சின்னத் திருட்டைக்கூட செய்ய மாட்டாயா ஷர்மி முத்தமிட்டால் ஆகும். அப்படி ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு “எனக்காக இந்தச் சின்னத் திருட்டைக்கூட செய்ய மாட்டாயா” என்று மடியின் மேல் உட்கார்ந்தபடி கேட்பவளுக்கு மாட்டேன் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால்.. நீங்கள் பெரிய ஆள் தான் சார். ஆனால் நான் சாதாரணன். “உனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்” என்று ஷாக்கடித்த கிக்கிலிருந்து வெளியே வராமல் சொன்னதன் விளைவுதான் சென்னையின் மிக முக்கியமான, பெரும் பணக்காரர்களுக்கான வைரம் விற்கும் கடை வாசலில் நிற்கிறேன்.\nஷர்மியை நான் முதன் முதலில் பார்த்தது, ஈசிஆரில் நடந்த ஒரு ப்ரைவேட் பார்ட்டியில் தான் அது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மிக சுவாரஸ்யமான பார்ட்டி. எங்களைப் போன்றவர்களைத் தவிர மற்ற ஆண்களுக்கு அனுமதி கிடையாது. நாங்கள் சென்னையில் பிரபல கால்பாய் நெட்வொர்க்கிலிருந்து அனுப்பப்பட்டவர்கள். நான், ராகுல், கந்தசாமி ஆனால் அவனை இம்மாதிரி அசைன்மெண்டுகளின் போது ராகேஷ் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான்.\nநாவல்பிறகேபிள் சங்கர்சுவாஸ் பப்ளிகேஷன்Cable Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/desan/desan00057.html", "date_download": "2021-03-05T16:00:21Z", "digest": "sha1:BERKLZ547SGIRVTE3UXRMR6LDGM3OIM2", "length": 9724, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } நிலவழி - Nilavazhi - இலக்கிய நூல்கள் - Literature Books - தேசாந்திரி பதிப்பகம் - Desanthiri Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஷாப்பிங் கார்ட் மூலம் வாங்கவும்.\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nபணம் அனுப்பிய பின், நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தமிழில் நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது நிலவழி.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/congress-shatrughan-sinha-meets-pakistan-president-arif-alvi-discusses-kashmir-2184327", "date_download": "2021-03-05T17:19:27Z", "digest": "sha1:57IDLNO6EPVSJ7JCDUG2QXI6M2N63IIP", "length": 8642, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "பாகிஸ்தான் திருமண விழாவில், பாக். ஜனாதிபதியைச் சந்தித்த காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா. | Congress' Shatrughan Sinha, In Lahore For A Wedding, Meets Pakistan President Arif Alvi - NDTV Tamil", "raw_content": "\nபாகிஸ்தான் திருமண விழாவில், பாக்....\nமுகப்புஇந்தியாபாகிஸ்தான் திருமண விழாவில், பாக். ஜனாதிபதியைச் சந்தித்த காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா.\nபாகிஸ்தான�� திருமண விழாவில், பாக். ஜனாதிபதியைச் சந்தித்த காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா.\nஅந்த அறிக்கை துணைக்கண்டத்தில் அமைதியை வளர்ப்பதற்கு வலுவான முன்னெடுப்புகள் தேவை என்று இருவரும் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிடுகிறது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சத்ருகன் சின்ஹா சனிக்கிழமையன்று பாகிஸ்தான் தொழில் அதிபர் மியான் ஆசாத் அஹ்ஸன் இல்லத் திருமண விழாவில் பாக். ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வியைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் எல்லையைக் கடந்து ஒரு அமைதிப்பாலத்தினை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக பாக். ஜனாதிபதி டிவிட்டில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த சந்திப்பில் இருவரும் காஷ்மீர் குறித்து விவாதித்தாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் பாக். ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.\nஅந்த அறிக்கை துணைக்கண்டத்தில் அமைதியை வளர்ப்பதற்கு வலுவான முன்னெடுப்புகள் தேவை என்று இருவரும் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிடுகிறது.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தினை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவினை ரத்து செய்த பிறகு, அது இரண்டு பிராந்தியங்களா பிரிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து தனது கவலையை பாக். ஜனாதிபதி டிவிட்டரில் தெரிவித்துள்ளதற்கு சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nஜம்மு காஷ்மீருக்கு விடுக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான கட்டுப்பாடுகளில் ஒன்றுதான், அங்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களின் நிலை. மத்திய அரசு தரப்பானது இதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறிப்பிடுகிறது. மேலும், இயல்பான நிலை திரும்பும் பட்சத்தில் இந்த கட்டுப்பாடானது மௌ;ள நீக்கப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.\nஇந்த திருமண நிகழ்வுகளுக்கு முந்தைய நாளில், இந்த வருகையானது முற்றிலும் தனிப்பட்ட வருகை என்றும் உத்தியோகப்பூர்வமாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ இதில் ஏதும் இல்லை என்றும் திரு சின்ஹா டிவிட்டரில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம���\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://middleeast.tamilnews.com/2018/06/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-05T15:33:03Z", "digest": "sha1:NFWI6VKKD6SVI7XPQH6CYEILFJDCQOXV", "length": 35118, "nlines": 429, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "பிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்! - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nநடிகை பிரியங்கா தன்னை விட பத்து வயது குறைந்த அமெரிக்காவின் பாடகர் ஒருவருடன் டேட்டிங் சென்று வருவதாக வெளியாகியிருந்த செய்தகள் பற்றி எமது செய்தித்தளத்தில் படித்திருப்பீர்கள்.(Actres Priyanka Aliya Bhatt Dating Guys Ten Years Age Gap)\nஇது இவ்வாறிருக்க, இதை விட கொடுமை என்னவென்றால் மற்றுமொரு பிரபல இந்தி நடிகை ஆலியா பட் தன்னை விட பத்து வயது கூடிய நடிகர் ரன்பீர் கபூருடன் ஊர் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 25 வயதாகும் ஆலியா பட் 35 வயதாகும் ரன்பீர் கபூருடன் ஊர் சுத்தி வருகிறார்.\nஇதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆலியாவும் ரன்பீரும் சமீபத்தில் நடைபெற்ற சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்திருந்தார்கள்.\nஇதில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால் இரு பிரபல நடிகைகள் தமது விருப்பத்துக்கமைய வயது கூடப் பார்க்காமல் டேட்டிங்கில் இருப்பதே. இருப்பினும், இரு ஜோடிகளும் தற்போது சந்தோசமாக ஊர் சுற்றி வருகிறார்கள்.\nThe post பிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nஅமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம்\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nநைஜிரியா கலவரத்தில் 86 பேர் பலி\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nதேசிய அரசாங���கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nநைஜிரியா கலவரத்தில் 86 பேர் பலி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nஅபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி\nதுபாயில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச பார்க்கிங் \nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nபிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்\nஅமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு பெருநாள் விடுமுறை அறிவிப்பு\nம��ஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கூறும் ‘தி மெஸேஜ் அமீரக திரையரங்குகளில்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய ஐவர் கைது\nஉச்சமடையும் மோதல் : இரவோடு இரவாக சந்திப்புக்களை மேற்கொண்ட மைத்திரி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nஅபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி\nதுபாயில் நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச பார்க்கிங் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்ச��் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nஅபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய ஐவர் கைது\nஉச்சமடையும் மோதல் : இரவோடு இரவாக சந்திப்புக்களை மேற்கொண்ட மைத்திரி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஅமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/04/24/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-671-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-03-05T17:04:03Z", "digest": "sha1:27MUPILS5YF72T2EVSUA7I27JV77GKHG", "length": 12197, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 671 உள்ளம் போன போக்கில்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 671 உள்ளம் போன போக்கில்\n2 சாமுவேல்: 3: 21 அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ர்வேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன். அதினாலே உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்.\nஇன்றைய வசனத்தை வாசிக்கும்போது அது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு எதைக் கற்ப்பிக்கிறது என்று சற்று நேரம் சிந்தித்தேன். என்னுடைய சொந்த அனுபவங்களுக்காக ��ான் இன்று கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் விரும்பினது எல்லாமே எனக்கு நிச்சயமாக கிடைத்ததில்லை. சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காமல் வருகிற சில சந்தோஷம் தான் நமக்கு மிகவும் திருப்தியளிப்பதாக உள்ளது\nசவுலுடைய சேனையின் தளபதியாகிய அப்னேர் தாவீதைப் பார்த்து உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்பதைப் பார்க்கிறோம்.\nஅப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் மேல் கடும் கோபமூண்டு இருந்தான் என்று நாம் பார்த்தோம். ஏனெனில் அவன் அப்னேரை ஒரு பெண்ணுடன் இணைத்து அவதூறு பேசியிருந்தான். அதற்கு பழிவாங்கவே அவன் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் தாவீதின் ஆளுகைக்கு உட்படுத்த முயன்றான். அதை இதுவரை வெற்றிகரமாக செய்து கொண்டு வந்தான்.\nஇந்த நல்ல செய்தியை தாவீதிடம் சொல்ல வந்த அப்னேர், உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான். இந்தப் பகுதியில் நான் சேர்க்க வேண்டிய வாசகம் ஒன்றே ஒன்றுதான் உன் ஆத்துமா எதை விரும்புகிறது என்பதைக் குறித்து ஜாக்கிரதை\nதாவீதின் ஆத்துமா அப்னேரின் வார்த்தைகளை அப்படியே பற்றிக்கொண்டது போலும் விசேஷமாக பெண்களின் விஷயத்தில் அவன் விரும்பியதையெல்லாம் அடைய நினைத்தான் அவனிடம் அதிகாரம் இருந்தது அதனால் அவன் தான் எதை விரும்பினானோ அதை அடைய நினைத்தான்\nஇது பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்தது மட்டுமல்ல இன்றும் நடக்கிறது இன்றைக்கு மீடியா மூலமாக நாம் பார்க்கிற வாழ்க்கை நமக்கு வேண்டும் என்ற ஆசை இன்றைக்கு மீடியா மூலமாக நாம் பார்க்கிற வாழ்க்கை நமக்கு வேண்டும் என்ற ஆசை கிரெடிட் கார்டுகள் கடன் கொடுப்பதால் எல்லாவற்றையும் வாங்க ஆசை\nதாவீது தன் வாழ்க்கையை பாழடித்தபின்னர், தான் தன்னுடைய் இருதயத்தின் வாஞ்சையின் படி நடந்தது என்றோ ஒருநாள் அப்னேர் அவன் இருதயத்தில் விதைத்த விதை அல்ல என்று நன்கு தெளிவாக அறிந்த தாவீது இப்படியாக எழுதுவதைப் பார்க்கிறோம்,\nஇதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்த்தரித்தாள்.\nஇதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர், அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.\nநம்முடைய தேவனாகிய கர்த்தர் நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அதுமட்டுமல்ல அதற்கான தெய்வீக ஞானத்தையும் நமக்கு அவர் கொடுக்க சித்தமுள்ளவராயிருக்கிறார். அவரை உண்மையாய் நாம் நேசிக்கும்போது மட்டும்தான் நம்முடைய நம்முடைய வாஞ்சை முற்றிலும் நிறைவேறும். கர்த்தருடைய சித்தமில்லாத காரியத்திலும், கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்திலும் மனதை அலைய விட வேண்டாம்\nTagged 2 சாமுவேல் 3, அப்னேர், ஆத்துமா, சங்:51, தாவீது\nPrevious postஇதழ்: 670 உனக்கு சொந்தமில்லாத ஒன்றின்மேல் ஆசையா\nNext postஇதழ்: 672 பழிவாங்குதல் நமக்குரியது அல்ல\nஇதழ்: 1118 நம் வாழ்வில் கிரியை செய்யும் போதனை\nஇதழ்:1119 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 938 என் பாத்திரம் நிரம்பி வழியட்டும்\nமலர் 7 இதழ்: 516 நம்மை மறவாத தேவன்\nஇதழ்:1116 என்றென்றும் நிலைத்திருக்கும் நட்பு\nஇதழ்: 1117 நான் பயப்படும் வேளை உம்மையே பற்றுவேன்\nஇதழ்: 844 உம்முடைய வார்த்தை என் வாழ்வின் அங்கமாகட்டும்\nஇதழ்:975 இதுவே கிறிஸ்தவ நற்குணத்தின் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/when-will-colleges-reopen-for-1st-2nd-year-degree-engineering-students-in-karnataka/articleshow/80182351.cms", "date_download": "2021-03-05T16:12:34Z", "digest": "sha1:GN6WXLMOQD2AL2TRVPTPNT5B3UXXFBTX", "length": 18592, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "karnataka colleges reopen date: முதல், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு தேதி: அரசு முடிவு இதுதான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுதல், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு தேதி: அரசு முடிவு இதுதான்\nகல்லூரிகளில் முதல், இரண்டாமாண்டு பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு குறித்து அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி இறுதியாண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதேசமயம் பிற ஆண்டு மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில் முதல், இரண்டாமாண்டு பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது தொடர்பாக துணை முதல்வர் சி.என் அஸ்வத் நாராயண் மற்றும் துணைவேந்தர்கள், பல்கலைக்கழக பதிவாளர்கள் ஆகியோர் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், இறுதியாண்டு மாணவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இன்றி கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பிற ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று எங்களுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு அனைத்து துணைவேந்தர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஎனவே வரும் ஜனவரி 14ஆம் தேதி அன்று அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்படுவது பற்றி முடிவு செய்யப்படும். யுஜிசி மற்றும் கோவிட் வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாமா அல்லது புதிய பாஸ் பயன்படுத்த வேண்டுமா அல்லது புதிய பாஸ் பயன்படுத்த வேண்டுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதுபற்றி துணை முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான லக்‌ஷ்மண் சவாடியுடன் ஆலோசித்து உரிய அறிவிப்பு வெளியிடப்படும்.\nமருத்துவமனையில் பயங்கர தீ; 10 பச்சிளங்குழந்தைகள் பலியான சோகம்\nவகுப்புகள் தொடங்கிய பிறகு எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு விடுதி வசதிகளை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதுதொடர்பாக சமூக நலத்துறையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் 2021-22ஆம் கல்வியாண்டு தொடக்கம் குறித்து பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. வரும் மே இரண்டாவது வாரத்தில் பியூ இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.\nஅதன்பிறகு அடுத்த கல்வியாண்டு தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்று துணை முதல்வர் சி.என் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். மேலும் விஸ்வேஸ்வரய்யா டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழக (VTU) பேராசிரியர் கரிசித்தப்பா கூறுகையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆஃப்லைனில் நடத்துவதே சரியானதாக இருக்கும். இந்த விஷயத்தை அரசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nயுஜிசி விதிமுறைகளின் படி செமஸ்டர் தேர்வுகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டம் இன்னும் முடிக்கப்படாமல் இருக���கிறது. எனவே ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்வுகள் நடத்துவதே சரியாக இருக்கும். இதுபற்றி அரசு ஆராய்ந்து இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பெங்களூரு பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ஆர் வேணுகோபால் பேசுகையில், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம்.\nதங்கள் பிள்ளைகளை நம்பிக்கையுடன் கல்லூரிகளுக்கு அனுப்பி வையுங்கள். கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. அதற்காக நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. மரபு ரீதியான மாற்றம் பெற்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. ஆகையால் நாம் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். போதிய சரீர இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது கட்டாயம். கொரோனா தடுப்பூசி நமது வாழ்க்கையை காப்பாற்றும் என்று நம்புவோம்.\nசெல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஓடிடியில் வெளியாகிறது\nஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு சிரமங்களை அளித்து வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கவனம் செலுத்த முடிவது இல்லை. நேரடியாக வகுப்பில் பாடம் நடத்தினால் தான் சில கடினமான பாடங்கள் புரியும். செய்முறை வகுப்புகளும் பயனளிக்கும் என்று தெரிவித்தார். அனைத்து மாணவர்களையும் கல்லூரிகளுக்கு வரவழைக்கும் போது கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகங்கள் முடிவெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமருத்துவமனையில் பயங்கர தீ; 10 பச்சிளங்குழந்தைகள் பலியான சோகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவேணுகோபால் யுஜிசி பஸ் பாஸ் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா கல்லூரிகள் அஸ்வத் நாராயண் karnataka colleges reopen date Colleges Reopen in Karnataka\nசினிமா விமர்சனம்நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nஉலகம்இனி ஆசனவாய் கொரோனா டெஸ்ட் கட்டாயம்.. சீனா அறிவிப்பால் அதிர்ச்சி\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nமதுரைகார் ஓனருக்கு ஹெல்மெட் போடலன்னு ஃபைன்... மதுரையில்தான் இந்த கூத்து\nவணிகச் செய்திகள்இனி சிலிண்டர் வாங்குறது ரெம்ப ஈசி... எல்லா டீலரிடமும் வாங்கலாம்\nசினிமா செய்திகள்எத்தனையோ நடிகைகள் இருக்க, ஹரி நாடாருக்கு வனிதா ஜோடியானது ஏன்\nஇதர விளையாட்டுகள்மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு புதிய மேனேஜர்: அடம்பிடிக்கும் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்கவினின் 'லிஃப்ட்' பட மோஷன் போஸ்டர்: 6 இயக்குனர்கள் வெளியிட்டனர்\nபுதுச்சேரிஉடைகிறது என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி: 24 மணி நேரம் கெடு\nடெக் நியூஸ்கற்பனை கூட செய்து பார்க்காத விலையில் வரும் ஜியோ லேப்டாப்\nடிரெண்டிங்ஆண்குறி வடிவத்தில் புதியத் தீவு, பசிபிக் சமுத்திரத்தில் கண்டுபிடிப்பு\nஆரோக்கியம்பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் திரவம் உள்ளாடையில் கறை ஆகிறதா\nபரிகாரம்நவகிரகங்கள் தரும் நோய்கள்: ஜாதகத்தில் நவகிரகங்கள் மோசமாக அமைந்தால் ஏற்படும் நோய்களும் பரிகாரங்களும்\nஇந்து மதம்மகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத விஷேசங்கள் என்ன தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/delhi-riots-accused-gets-bail/", "date_download": "2021-03-05T15:51:38Z", "digest": "sha1:XGVU4Q7AMTW2O2QMVGHRBNXFAQJXYQC4", "length": 14890, "nlines": 116, "source_domain": "www.aransei.com", "title": "டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் குளறுபடி - குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன் | Aran Sei", "raw_content": "\nடெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் குளறுபடி – குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன்\nடெல்லியில் நடைபெற்ற கலவரத்தில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு, டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nகடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில்ஐம்பதற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nஅந்தக் கலவரத்தின் போது, ஜாஃப்ராபாத் பகுதியில் இருந்த பழக்கிடங்கையும் வீடுகளையும் (Fruits Godown) சூறையாடியதாகவும், தீயிட்டு கொளுத்தியதாகவும் ஷானு, ஜாரிஃப், ஆதிர், குல்ஃபாம் ஆகிய நபர்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டனர்.\nடெல்லி கலவரம் – பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகள்\nஇந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்காக ஆஜராகிய வழக்கறிஞர் அப்துல் கஃப்பார், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள், தவறுதலாக கைது செய்யப்பட்டதாக கூறி ஜாமீன் அளிக்க கோரியிருந்தார். இவர்களுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என, அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி கலவரம் – கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம்\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, இந்த வழக்கின் விசாரணை முறையாக நடக்கவில்லை எனவும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையும் கவனக்குறைவான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியநீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஆதிர் மற்றும் குல்ஃபாமுக்கு ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார்.\nடெல்லி கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர்கள் – மறுபரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇந்நிலையில் ஷானு மற்றும் ஜாரிஃப், கலவர வழக்கில் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் ஜாமீன் வழங்க கோரியும் வழக்கறிஞர் அப்துல் கப்பார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த ஜாமீன் மனுக்களை எதிர்த்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞரான அனுஜ் ஹண்டா, டெல்லி கலவரத்தில் அவர்கள் வீடுகளை கொளுத்தியதாக கூறியுள்ளார்.\nடெல்லி கலவரம் – காவல்துறையினர் சாட்சிகளை அழிக்க முயன்றதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nஇந்த வழக்கை விசாரித்த கூடுதல் சிறப்பு நீதிபதி அமிதாப் ராவத், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் சிறையில் கழித்த காலத்தையும், அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை முன்னர் ஜாமீனில் விடுதலை செய்ததையும் கருத்தில் கொண்டு ஷானு மற்றும் ஜாரிஃபுக்கு ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார்.\nடெல்லி கலவரம் – சிறையில் தாக்கப்படும் முஸ்லீம் அரசியல் கைதிகள்\nஇதையடுத்து, பிணையில் வெளியாகவுள்ள இரு நபர்களும், நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல், டெல்லியை விட்டு எங்கும் செல்லக்கூடாது எனும் நிபந்தனையின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகுடியுரிமை திருத்தச் சட்டம்ஜாஃப்ராபாத்ஜாரிஃப்டெல்லி கலவரம்வட கிழக்கு டெல்லி\nலோஹ்ரி பண்டிகையில் எரிக்கப்பட்ட விவசாய சட்ட நகல்கள் – ஒன்றுகூடிய பஞ்சாப்பின் 1600 கிரமங்கள்\n’கோட்சே’ பெயரில் கல்வி நிலையம் – ’இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை’ குறித்து கற்பிக்க இந்து மகாசபை திட்டம்\n22 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி போக்குவரத்து\nஓடிடி தளங்களை அரசு தணிக்கை செய்யாது – பின்வாங்கிய மத்திய அரசு\nகனடாவில் சீக்கியர்களை மிரட்டும் இந்து குழு – நல்லிணக்கத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று...\nரமலான் பண்டிகையில் சி.பி.எஸ்.இ தேர்வு : தேதி மாற்ற பரிசீலிப்பதாக சு. வெங்கடேசனுக்கு கல்வி அமைச்சர்...\n‘நான் போராட்டத்தில் இருந்தாலும், வயல்களை கிராமத்தினர் பார்த்துக் கொள்வார்கள்’ – ஒன்றிணைந்து அறுவடையை கையாளும் விவசாயிகள்\nஅரசுக்கு எதிராக கருத்து தெரிப்பவர்களை கண்காணிக்க முடிவு – அதிர்ச்சியளிக்கும் தகவல்\nடிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி – ஆவணங்களை தந்தையிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nமேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவசேனா முடிவு\nஅமெரிக்க பொருளாதார தடை: ஈரான் எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்; முடிவுக்கு வரும் இந்தியா,ஈரான் வர்த்தகம்\nரமலான் பண்டிகையில் சி.பி.எஸ்.இ தேர்வு : தேதி மாற்ற பரிசீலிப்பதாக சு. வெங்கடேசனுக்கு கல்வி அமைச்சர் பதில்\nஓடிடி தளங்களை அரசு தணிக்கை செய்யாது – பின்வாங்கிய மத்திய அரசு\nகொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் : அறிக்கையளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅமெரிக்கா நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் எச்சரிக்கை – பாதுகாப்பு அதிகரிப்பு\nகனடாவில் சீக்கியர்களை மிரட்டும் இந்து குழு – நல்லிணக்கத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று நகரத் தந்தை எச்சரிக்கை\n‘நான் போராட்டத்தில் இருந்தாலும், வயல்களை கிராமத்தினர் பார்த்துக் கொள்வார்கள்’ – ஒன்றிணைந்து அறுவடையை கையாளும் விவசாயிகள்\nஹரியானா – தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் தொழிலதிபர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/india/amit-sha-involved-in-delhi-riots-says-advocate-whoes-house-raided/", "date_download": "2021-03-05T16:34:50Z", "digest": "sha1:NA5CK5HN2KBGLMWAYNA7UNTE5G25DPRR", "length": 12755, "nlines": 112, "source_domain": "www.aransei.com", "title": "டெல்லி கலவரத்தில் அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாக கூறிய வழக்கறிஞர் வீட்டில் சோதனை - நீதித்துறையினர் கண்டனம் | Aran Sei", "raw_content": "\nடெல்லி கலவரத்தில் அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாக கூறிய வழக்கறிஞர் வீட்டில் சோதனை – நீதித்துறையினர் கண்டனம்\nடெல்லி கலவர வழக்கில், காவல்துறையினரால் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் மெஹ்மூத் பிராச்சாவின் வீட்டின் நடத்தப்பட்ட சோதனைக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளும், மூத்த வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மதியம், மெஹ்மூத் பிராச்சா வீட்டில் காவல்துறையினர் சோதனையை தொடங்கினர். இந்த சோதனை மறுநாள் அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.\nடெல்லி கலவர வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களை, மூன்று பேருக்கு எதிராக சாட்சி சொல்ல மெஹ்மூத் பிராச்சா கேட்டுக்கொண்டதாக அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, டெல்லி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.\nநீதிமன்றத்தில் தவறான தகவல்களை தருவதாகவும், ஏமாற்றுதல் மற்றும் சதி வேலையில் ஈடுபடுவதாகவும் காவல்துறை மெஹ்மூத் பிராச்சா மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மெஹ்மூத் பிராச்சா, தன்னை பயமுறுத்துவதற்காக காவல்துறை இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பலமுறை கூறியுள்ளார்.\nடெல்லி கலவரத்திற்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் உள்ள தொடர்பை வெளிக்கொண்டு வருதற்கு தான் முயற்சி மேற்கொண்ட வருவதால், அமித் ஷாவின் உத்தரவின் பேரிலேயே தன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக மெஹ்மூத் பிராச்சா கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.ஜி.கொல்சே பட்டீல், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் சில மூத்த வழக்கறிஞர்கள், டெல்லி காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.\n“நாம் தெருவில் இறங்கி போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த ஒரு நிகழ்வுக்காக மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திற்கே அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்று பிரசாந்த் பூஷன் கூறினார்.\nமெஹ்மூத் பிராச்சா வீட்டில், காவல்துறை நடத்திய சோதனைக்கு, ஏற்கனவே இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஅமித் ஷாஉச்சநீதிமன்றம்டெல்லி கலவரம்பிரசாந்த் பூஷன்மெஹ்மூத் பிராச்சா\n`மோடியின் ஆதரவு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமல்ல’ – இந்திய ரயில்வே நிறுவனம்\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை – அமலாகும் அவசரச் சட்டம்\n“இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே” – திக்விஜய் சிங்; ”தேச பக்தர்களை அவமதிக்கும் காங்கிரஸ்” – பிரக்யா சிங்\nதேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை\nஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்\n“வரலாற்றில் நாம் தவறாக மதிப்பிடப்படுவோம்” – காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுக்கு உருக்கமான கடிதம்\nகொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து\nஇணைய முடக்க நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்- “டிஜிட்டல் அக்செஸ் நவ்” அறிக்கை\nஇந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் பெங்களுரு முதல் இடம் – சென்னைக்கு 4வது இடம்\n‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்ட���ி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்\nபாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு\n‘வருமானவரித் துறையை தன் தாளத்திற்கு நடனமாட வைக்கிறது மத்திய அரசு’ – ராகுல் காந்தி விமர்சனம்\nஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்\nடெல்லி குடியரசு தின வன்முறை – 10ஆம் வகுப்பு மாணவன் உட்பட 5 பேருக்கு ஜாமீன்\n‘போஜ்பூரி உட்பட 5 பிராந்திய மொழிகள் தொடக்க கல்வி’ – இந்திக்கு மாற்றாக பீகார் அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/hansika-motwanis-jolly-vacations/cid2179613.htm", "date_download": "2021-03-05T15:58:00Z", "digest": "sha1:UJAL76XNVUDX5NE34XZQUEBZPLBJE7A7", "length": 4452, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "இன்னும் அங்கிருந்து கிளம்பளயா நீ...? ஜாலி மூடில் ஹன்சிகா!", "raw_content": "\nஇன்னும் அங்கிருந்து கிளம்பளயா நீ...\nநடிகை ஹன்சிகா மோத்வானியின் ஜாலி ஆட்டம்\nமாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.\nகடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.\nகவர்ச்சிக்கு நோ சொல்லி கேட் போட்டுவந்த ஹான்சிகாவிற்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. இப்போ டோட்டலா மாறிட்டாங்க.. பிகினி உடைகளில் எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருக்கிறார். இந்நிலையில் நேற்று முதலே வெகேஷன் சென்று பனி மலையில் ஜாலி ஆட்டம் போட்டு குதூகலித்த வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது பனியில் படுத்து புரண்டு மகிழ்ந்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-05T16:41:25Z", "digest": "sha1:MLBZJXD64OMV7JKAVNRUNSHYUTFYTAK4", "length": 11975, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரான்சில் கொரோனாவிற்கு யாழ். இளைஞன் பலி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரான்சில் கொரோனாவிற்கு யாழ். இளைஞன் பலி\nPost category:ஐரோப்பிய செய்திகள் / ஐரோப்பாவில் கொரோனா / சிறப்புச் செய்திகள்\nபிரான்சில் வசித்தவரும், யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்டவருமான 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்\nஇவர் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரும் ஆவார். அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க காவல்துறை மறுத்துள்ளது. இவ்வாறே பிரான்சில் தமிழர்கள் பலர் கொரோனா வினால் பாதிக்கப்பட்டு சாவடைந்துள்ளனர்.\nPrevious Postமுகக் கவசம் இல்லாமல் கடைகளுக்குச் செல்லலாமா\nNext Postபிரான்சில் பலியான இளைஞரின் மேலதிக தகவல்\n100 நாடுகளை கடந்துள்ள எமது சேவை\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nநோர்வேயில், கொரோனா தொற்றால் நான்காவது உயிரிழப்பு\nஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்\n“கொரோனா” நோயாளிகளை காவிச்செல்ல முற்றாக மூடப்பட்ட படுக்கை\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\n6வது நாளாக தொடரும் அம்பிகையின் நீதிக்கான போராட்டம்\nஅம்பாறையிலும் தொடங்கியது நீதிக்கான போராட்டம்\nவவுனியாவில் 7 அகவைச்சிறுவன் சாவு\nபிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று \nசிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துக\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3083432", "date_download": "2021-03-05T17:45:15Z", "digest": "sha1:YLVDNBDW6FCKRF22CUGDDDEKF2HT676L", "length": 3423, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெண் தமிழ்ப் பெயர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெண் தமிழ்ப் பெயர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபெண் தமிழ்ப் பெயர்கள் (மூலத்தை காட்டு)\n09:34, 2 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்\n234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n09:30, 2 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nVetrrich Chelvan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:34, 2 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nVetrrich Chelvan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/24/covid19-updates-569-persons-found-positive-for-corona-on-january-24", "date_download": "2021-03-05T17:16:54Z", "digest": "sha1:HF62OWANYYU4AXSXQHN5D4AHLESEV7VM", "length": 6291, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "covid19 updates 569 persons found positive for corona on january 24", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \nதமிழகத்தில் இன்று ம���்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,34,740 ஆக அதிகரித்துள்ளது.\nமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,32,415 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 62,619 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,56,40,385 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,34,740 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேப்போல், கொரோனாவால் இன்று மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 12,316 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,195ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 642 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,17,520 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 4904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n“அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் செய்யாத துறைகளே இல்லை; அனைத்திலும் ஊழல் மயம் தான்”: பொன்முடி MLA\nதந்தை சாவுக்கு 20 ஆண்டுகள் கழித்துப் பழி வாங்கிய மகன் : ரவுடி சிவக்குமார் கொலை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்\n’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி\nதி.மு.க கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள் - பரபரக்கும் தேர்தல் களம்\n“இவர் வேற ரகம்” - கேம் சேஞ்சிங் இன்னிங்ஸை ஆடியிருக்கும் ரிஷப் பன்ட்\n“இவர் வேற ரகம்” - கேம் சேஞ்சிங் இன்னிங்ஸை ஆடியிருக்கும் ரிஷப் பன்ட்\nபிரிந்து வாழும் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்... கல்லால் அடித்து மீட்ட பொதுமக்கள்\n“எதுக்கு இந்த வெட்டி பந்தா” - பணம் கொடுத்து வாங்கிவிட்டு விளம்பரம் செய்துகொள்ளும் பழனிசாமி\nவட்டி கட்ட பணமில்லை.. அவகாசம் கேட்ட விவசாயியின் வீடுபுகுந்து தாக்கிய Axis Bank குண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/Arrest_16.html", "date_download": "2021-03-05T16:56:13Z", "digest": "sha1:V44JXZANYZFWSJCNCZEFIGTI6RJ47OT5", "length": 10283, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "சுழிபுரம் இரட்டை கொலை: இதுவரை 12பேர் கைது? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சுழிபுரம் இரட்டை கொலை: இதுவரை 12பேர் கைது\nசுழிபுரம் இரட்டை கொலை: இதுவரை 12பேர் கைது\nடாம்போ November 16, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 சந்தேகநபர்களை காவல்துறையினர்; நேற்று கைது செய்துள்ளனர்.\nதனிப்பட்ட தகராறு ஒன்றே இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர்; கூறுகின்றனர்.\nகுறித்த கொலை சம்பவத்துடன் 21 பேர் தொடர்பு பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சுழிப்புரம் பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 32 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/ajeerana-kolaaru-neekkum-veetu-vaithiyangal-in-tamil/", "date_download": "2021-03-05T15:57:28Z", "digest": "sha1:EBXT7MD5N6PEULZKFJ3DQP6L3FFNZATX", "length": 39910, "nlines": 356, "source_domain": "www.stylecraze.com", "title": "அஜீரணத்தால் அவதியா.. அதி விரைவில் சரி செய்யும் அற்புத வீட்டு வைத்தியங்கள்", "raw_content": "\nஅஜீரணத்தால் அவதியா.. அதி விரைவில் சரி செய்யும் அற்புத வீட்டு வைத்தியங்கள்\nஅஜீரணம் என்பது ஒரு மருத்துவ நிலை, இது டிஸ்ஸ்பெசியா என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலை பெரும்பாலும் வயிற்றில் வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது மற்றும் உணவை ஜீரணிப்பதில் சிரமத்துடன் தொடர்புடையது. அஜீரணம் குமட்டல், வீக்கம் மற்றும் எரியும் உணர்வுக்கு வழிவகுக்கும். அஜீரணம் அதற்கான காரணங்கள் மற்றும் நிவாரணத்திற்காக நீங்கள் என்ன சாப்பிடலாம் என்பன பற���றி மேலும் பார்க்கலாம்.\nஅஜீரணத்திலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்திய முறைகள்\nஅஜீரணம் ஏற்படும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் அஜீரணத்திற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், டிஸ்பெப்சியாவுக்கு வழிவகுக்கும் வேறு சில காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:\nகாரமான மற்றும் எண்ணெய் உணவை உண்ணுதல்\nஉணவு முடிந்த உடனேயே படுத்துக் கொள்ளுங்கள்\nஆஸ்பிரின் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற சில மருந்துகள்\nஅமில ரிஃப்ளக்ஸ் நோய், இரைப்பை புற்றுநோய், கணைய அசாதாரணங்கள் அல்லது பெப்டிக் புண்கள் போன்ற மருத்துவ நிலைமைகள்\nவீக்கம் மற்றும் குமட்டல் அஜீரணத்தின் பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், அஜீரணம் இருந்தால் ஒருவர் வேறு பல அறிகுறிகளை அனுபவிக்கலாம். அவற்றில் சில அறிகுறிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\nஉணவின் போது திடீர் உணர்வு\nஇந்த அறிகுறிகள் நீங்கள் அஜீரணத்தை அனுபவிக்கிறீர்கள் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். இருப்பினும், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கீழே பட்டியலிடப்பட்டுள்ள சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் நீங்கள் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்கலாம் மற்றும் தடுக்கலாம்.\nஅஜீரணத்திலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்திய முறைகள்\nபேக்கிங் சோடா ஒரு இயற்கை ஆண்டிசிட் என்று நம்பப்படுகிறது. வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குவதன் மூலம் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்க இது உதவக்கூடும். இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க எந்த அறிவியல் ஆராய்ச்சியும் இல்லை.\n1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா\n1/2 கிளாஸ் வெதுவெதுப்பான நீர்\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅரை கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஓரிரு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 2-3 முறை இதைச் செய்யுங்கள்.\n2. ஆப்பிள் சாறு வினிகர்\nஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் (1) உள்ளது. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் ஒப்பிடும்போது அசிட்டிக் அமிலம் பலவீனமான அமிலமாகும். ACV இல் உள்ள இந்த அசிட்டிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவைத் தடுக்க உதவும்.\nஆப்பிள் சைடர் வினிகர் 1-2 டீஸ்பூன்\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்.\nஉங்கள் விருப்பத்திற்கு சுவை மிகவும் வலுவாக இருந்தால் சிறிது தேன் சேர்க்கவும்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஇந்த கரைசலை ஒரு நாளைக்கு 1-2 முறை உட்கொள்ளுங்கள்.\nஇலவங்கப்பட்டை ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது (15). இது செரிமான மண்டலத்தின் தசைகளை தளர்த்த உதவும். இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் வெளிப்படுத்துகிறது (2). இது அஜீரணம் காரணமாக ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும்.\n1 அங்குல இலவங்கப்பட்டை குச்சி\n1 கப் சுடு நீர்\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒரு கப் நீரில் ஒரு அங்குல நீளமான இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க விடவும்.\n5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க அனுமதிக்கவும், பின்னர் வடிகட்டவும்.\nதேநீர் சிறிது குளிர்ந்ததும், சிறிது தேன் சேர்த்து உடனடியாக உட்கொள்ளுங்கள்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஇதை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.\nகெமோமில் தேநீர் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. இந்த பண்புகள் அஜீரணம் காரணமாக ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும் (13). இது செரிமான மண்டல தசைகளையும் தளர்த்தக்கூடும், இதனால் செரிமானத்தை எளிதாக்குகிறது (3).\n1 டீஸ்பூன் கெமோமில் தேநீர்\n1 கப் சுடு நீர்\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் கெமோமில் தேநீர் சேர்க்கவும்.\n5 முதல் 10 நிமிடங்கள் வரை செங்குத்தானதாக அனுமதிக்கவும்.\nவடிகட்டி, தேநீரில் சிறிது தேன் சேர்த்து உட்கொள்ளுங்கள்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nகெமோமில் தேநீரை ஒரு நாளைக்கு 2 -3 முறை உட்கொள்ளுங்கள்.\n5. எலுமிச்சை மற்றும் இஞ்சி தேநீர்\nஎலுமிச்சை மற்றும் இஞ்சி இரண்டும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன (4), (5). இந்த பண்புகள் வயிற்றில் உள்ள வீக்கம் மற்றும் அமிலத்தன்மையை போக்க உதவும்.\n1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு\n1 கப் சுடு நீர்\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒரு கப் நீரில் ஒரு அங்குல இஞ்சி சேர்க்கவும். கொதிக்க விடவும்.\nஅதில் புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட எலுமிச்சை சாற்றை ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.\n5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு வடிகட்டவும்.\nசற்று சூடான தேநீரில் சிறிது தேன் சேர்த்து உட��டியாக உட்கொள்ளுங்கள்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஇந்த தேநீரை ஒரு நாளைக்கு 2-3 முறை அல்லது அஜீரணத்தை அனுபவிக்கும் போதெல்லாம் உட்கொள்ளுங்கள்.\n6. கருப்பு சீரகம் விதைகள்\nகருப்பு சீரக விதைகள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன மற்றும் டிஸ்பெப்சியாவுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன (6).\n1 டீஸ்பூன் கருப்பு சீரகம்\n1 கப் சுடு நீர்\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் கருப்பு சீரகம் சேர்க்கவும்.\n5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nதேநீர் சூடாக இருக்கும்போது அதை உட்கொள்ளுங்கள்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nபுதினா ஜீரணத்திற்கு உதவி செய்கிறது. பல்வேறு ஆய்வுகள் இதனை நிரூபிக்கின்றன.\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nபுதினாவை நீரில் போட்டு கொதிக்க விடவும்\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஒரு நாளைக்கு ஒருமுறை போதுமானது.\nஓம விதைகள் ஜீரணத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது. குழந்தைகளுக்கும் கொடுக்கும் அளவிற்கு மிகவும் மென்மையான தன்மை கொண்டது ஓமம். ஓமம் செரிமானத்தை கவனித்துக்கொள்கிறது.அஜீரண பிரச்சினைகள், அமிலத்தன்மை மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சினைகளுக்கு ஓமம் உட்கொள்வது சிறந்த இயற்கை தீர்வாகும்.\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஓம விதைகளை நீரில் கலந்து கொதிக்க விடவும்\n5 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டவும்\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஒரு நாளைக்கு 2-3 முறை அருந்தலாம்.\nபாலில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது பலவீனமான அமிலமாகும் (7). இதன் pH 6.5 – 6.7 வரை இருக்கும். இது வயிற்று அமிலங்களை நடுநிலையாக்குவதற்கும் அஜீரணத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும் உதவக்கூடும்.\nகுறிப்பு: முழு கிரீம் பால் வயிற்றில் அதிக அமிலம் உற்பத்தி செய்ய வழிவகுக்கும் (5). எனவே, உங்களுக்கு அஜீரணம் இருந்தால் கொழுப்பு இல்லாத பாலைப் பயன்படுத்துங்கள்.\nஒரு கப் கொழுப்பு இல்லாத பால்\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒரு கப் கொழுப்பு இல்லாத ஸ்கீம் பாலை உட்கொள்ளுங்கள்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஇதை ஒரு நாளைக்கு 1-2 முறை செய்யுங்கள்.\nதேன் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது (6). இந்த அழற்சி எதிர���ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கவும் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்கவும் உதவும் (8).\n1 டீஸ்பூன் ஆர்கானிக் தேன் அல்லது மனுகா தேன்\n1 கிளாஸ் தண்ணீர் (விரும்பினால்)\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆர்கானிக் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஒவ்வொரு உணவிற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த கரைசலை உட்கொள்ளுங்கள்.\nமாற்றாக, நீங்கள் ஒரு டீஸ்பூன் தேனை தண்ணீரில் கலக்காமல் உட்கொள்ளலாம்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஒவ்வொரு உணவிற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பும், தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் தேனை உட்கொள்ளுங்கள்\nபெருஞ்சீரகம் விதைகளில் மைர்சீன், ஃபென்சோன், சாவிகோல் மற்றும் சினியோல் போன்ற கொந்தளிப்பான கலவைகள் உள்ளன. இந்த சேர்மங்கள் செரிமான மற்றும் கார்மினேடிவ் விளைவுகளைக் கொண்டுள்ளன (9). எனவே, சோம்பு விதைகள் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்க உதவும்.\n1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள்\n1 கப் தண்ணீர் (விரும்பினால்)\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒவ்வொரு உணவிற்கும் பிறகு ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை உட்கொள்ளுங்கள்.\nமாற்றாக, நீங்கள் ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து சிறிது நேரம் குளிர்விக்க அனுமதித்த பிறகு அதை உட்கொள்ளலாம்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஇதை ஒரு நாளைக்கு 3 முறை செய்யுங்கள்.\nகற்றாழை புண் எதிர்ப்பு சொத்தை வெளிப்படுத்துகிறது. டிஸ்பெப்சியாவுக்கு சிகிச்சையளிக்க இது உதவக்கூடும் (10). GERD (11) இன் அறிகுறிகளைக் குறைப்பதற்கு கற்றாழை சிரப் ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையாக இருக்கும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.\n1/4 கப் கற்றாழை சாறு\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nகற்றாழை ஜெல்லின் நான்கில் ஒரு கப் உட்கொள்ளுங்கள்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஇதை உணவுக்கு முன். ஒரு நாளைக்கு 1-2 முறை செய்யுங்கள்,\nதேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் கேப்ரிக் அமிலம் (10) போன்ற நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இவை வயிறு மற்றும் செரிமானத்தை அவற்றில் உள்ள நுண்ணுயிரிகளை நடுநிலையாக்குவதன் மூலம் ஆற்றக்கூடும். மேலும், தேங்காய் எண்ணெயை உடலால் எளிதில் உறிஞ்ச முடியும் (12). இதனால், அஜீரணத்திற்கு சிகிச்ச���யளிக்க தேங்காய் எண்ணெய் உதவக்கூடும்.\n100% கன்னி தேங்காய் எண்ணெயின் 1-2 தேக்கரண்டி\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை உங்கள் உணவில் கலந்து உட்கொள்ளுங்கள்.\nகூடுதலாக, உங்கள் சாதாரண சமையல் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் மாற்றவும் முயற்சி செய்யலாம்.\nஇதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்\nஇதை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.\nகாய்கறிகள்: பச்சை பீன்ஸ், அஸ்பாரகஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் கொழுப்பு மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்கலாம்.\nவாழைப்பழங்கள்: வாழைப்பழம் என்பது இரைப்பை குடல் கோளாறுகளின் அறிகுறிகளைப் போக்க உதவும் ஒரு ப்ரீபயாடிக் ஆகும் (13).\nமுலாம்பழம்: முலாம்பழம் அதிக கார உணவுகள், அவை உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்க உதவும்.\nமுட்டையின் வெள்ளை கரு : முட்டையின் வெள்ளை கருவில் அமில உள்ளடக்கம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் புரதத்தின் நல்ல மூலமாகவும் இருக்கிறது, இது அஜீரணத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.\nஅஜீரணம் ஏற்படும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஅதிக கொழுப்பு நிறைந்த உணவுகள்\nவறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள்\nதக்காளி மற்றும் சிட்ரஸ் பழம்\nபூண்டு, வெங்காயம், காரமான உணவுகள்\nஆல்கஹால், குறிப்பாக சிவப்பு ஒயின்\nபோன்ற உணவுகள் அஜீரண நேரங்களில் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எனலாம்.\nபெரும்பாலும் வீட்டு வைத்திய முறைகளில் அஜீரண சிக்கல்கள் நீங்கும். அதனை செய்ய விரும்பாதவர்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம். மருத்துவர்கள் ஆண்டாசிட்கள் , ஆன்டிபயாடிக் மருந்துகள் H 2 தடுப்பு மருந்துகள் , ப்ரோ கைனட்டிக் மருந்துகள் மற்றும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிடர் மருந்துகளை அஜீரணத்தின் தீவிரத்திற்கேற்ப பரிந்துரை செய்வார்கள்.\nஅஜீரணம் என்பது நமது கவனக்குறைவால் ஏற்படும் ஒரு அசௌகர்யம்தான். சாப்பிட்ட உடன் தூங்குவது, உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உண்பது, அதிக புளிப்பான காரமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் அஜீரணம் வரலாம். இதனை நாம் தவிர்த்தாலே போதுமானது.\nஅஜீரணம் ஒரு பொதுவான பிரச்சினை மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கலாம். அஜீரணத்திலிருந��து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம் செய்து இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும். இருப்பினும், இந்த வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்திய பிறகும் நீங்கள் அதிக வலியை அனுபவித்து, உங்கள் நிலையில் இருந்து ஓய்வு பெறவில்லை எனில், நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவரைச் சந்திக்கவும்.\nநெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திற்கு என்ன வித்தியாசம்\nநெஞ்செரிச்சல் என்பது ஒரு நபர் மார்பில் அல்லது மார்பகத்தின் பின்னால் எரியும் உணர்வை அனுபவிக்கும் ஒரு நிலை. அஜீரணம் என்பது அதிகப்படியான உணவு அல்லது நீண்டகால செரிமான நிலை காரணமாக ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பாகும்.\nஅஜீரணம் எவ்வளவு காலம் நீடிக்கும்\nஅஜீரணம் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு கடுமையானதாக இருக்கலாம், பின்னர் வரும் நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்களுக்கு குறைவாக அடிக்கடி அல்லது கடுமையாக இருக்கலாம். நீங்கள் கெட்ட பழக்கங்களை உடைத்தால் அது மறைந்துவிடும் – ஓட்டலில் சாப்பிடுவது அல்லது அதிக காபி குடிப்பது போன்றவை நிறுத்தப்பட்டால் அஜீரணம் மறைந்து விடும்.\nஉச்சி முதல் பாதம் வரை அத்தனை நன்மை கொண்ட ஆலிவ் – Benefits of Olive in Tamil - February 23, 2021\nஎதற்கெடுத்தாலும் பொசுக் பொசுக் எனக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதா ஈஸியா ரிலாக்ஸ் ஆக சில ரகசிய வழிமுறைகள் ஈஸியா ரிலாக்ஸ் ஆக சில ரகசிய வழிமுறைகள் \nஉச்சி முதல் பாதம் வரை அத்தனை நன்மை கொண்ட ஆலிவ் – Benefits of Olive in Tamil\nகொழுப்பு கல்லீரலை குணப்படுத்த வீட்டு வைத்தியம் – home remedies for fatty liver in Tamil\nமூங்கில் தண்டுகள் பலன்களும் பக்க விளைவுகளும் – benefits of bamboo shoots in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/business-news/big-news-for-pnb-customers-you-will-not-be-able-to-withdraw-money-from-these-atms-from-february-1-354880", "date_download": "2021-03-05T17:50:28Z", "digest": "sha1:B63NUOIFSGMYHT2HGAH6PTJ6N4NDNNLA", "length": 13771, "nlines": 124, "source_domain": "zeenews.india.com", "title": "Big news for PNB customers, you will not be able to withdraw money from these ATMs from February 1 | பிப்ரவரி 1 முதல் இந்த ATM-களில் இருந்து பணம் எடுக்க முடியாது..! | Business News in Tamil", "raw_content": "\nஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை\nIncome Tax Raid: மிகப்பெரிய சிக்கலில் தனுஷ் பட ஹீரோயின்\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nDriving Licence அப்ளை செய்ய வேண்டுமா RTO அலுவலகம் கூட செல்லாமல் வேலை நடக்கும்\nBank Alert: பிப்ரவரி 1 முதல் Non-EMV ATM-களில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nPNB கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி, பிப்ரவரி 1 முதல் இந்த ATM-களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று வங்கி தெரிவித்துள்ளது..\nஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த மாவீரர்களின் பட்டியல், Sobers முதல் Yuvraj Singh வரை…\n'RIP SN10' மூன்றாவது முறையும் SpaceX ராக்கெட் ஏன் தோல்வியைத் தழுவியது\nஉங்கள் Ration Card இல் சிக்கல் உள்ளதா\n7th Pay Commission: உங்கள் சம்பளத்தை பாதிக்கும் இந்த புதிய மசோதாவால், DA, TA, HRA மாற்றம் ஏற்படுமா\nPNB கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி, பிப்ரவரி 1 முதல் இந்த ATM-களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று வங்கி தெரிவித்துள்ளது..\nநாடு முழுவதும் அதிகரித்து வரும் ATM மோசடிகளை கட்டுப்படுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. உங்களுக்கும் PNB வங்கியில் கணக்கு இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி, 1 பிப்ரவரி 2021 முதல், PNB வாடிக்கையாளர்கள் EMV அல்லாத ATM இயந்திரங்களில் (Non-EMV ATM) பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது. அதாவது, EMV அல்லாத இயந்திரங்களிலிருந்து நீங்கள் தற்காலிக சேமிப்பை அகற்ற முடியாது. இது குறித்து தகவலை PNB தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வழங்கியுள்ளது.\nPNB ட்வீட் மூலம் தகவலை வெளியிட்டுள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களை மோசடியிலிருந்து பாதுகாக்க, 01.02.2021 முதல் EMV அல்லாத ATM இயந்திரங்களிலிருந்து பரிவர்த்தனைகளை (financial & non-financial) தடை செய்யும் என்று ட்வீட் செய்துள்ளது. Go Digital, Stay Safe\nALSO READ | மலிவு விலையில் வீடு வாங்கணுமா\nEMV இயந்திரம் இல்லாமல், நீங்கள் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது\nமோசடி வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்க, PNB இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல், வாடிக்கையாளர்கள் EMV இல்லாமல் ATM-களில் இருந்து நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.\nEMV அல்��ாத ATM என்றால் என்ன\nEMV அல்லாத ATM-கள் பரிவர்த்தனையின் போது அட்டை வைக்கப்படாதவை என்று உங்களுக்குச் சொல்வோம். இதில், தரவு ஒரு காந்த துண்டு மூலம் படிக்கப்படுகிறது. இது தவிர, அட்டை சில விநாடிகள் EMV ATM-ல் பூட்டப்பட்டுள்ளது.\nசமீபத்தில் இந்த வசதி வழங்கப்பட்டது\nPNBOne பயன்பாட்டின் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் டெபிட் கார்டை இயக்க / அணைக்க வசதியை வழங்கியுள்ளது என்பதை சமீபத்தில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் அட்டையைப் பயன்படுத்தாவிட்டால், அதை அணைக்கலாம். இதைச் செய்வதன் மூலம், உங்கள் வங்கிக் கணக்கில் வைக்கப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும்.\nஉலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...\nஉலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது\nMeghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\nDMK கூட்டணியில் CPIக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஒப்பந்தம் இறுதியானது\nசீனாவின் கொரோனா சதியை உலகுக்கு காட்டிய Zhang Zhan-னின் உண்ணாவிரதம் சிறையில் தொடர்கிறது\nசிவன் எதற்காக ஏன், எப்போது மூன்றாவது கண்ணைத் திறந்தார்\nவீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது\nLPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ\nஇதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nGood News: இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும்\nTN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nGoogle வழியாக இந்த தலைப்புகளைத் தேடாதீர்கள் - உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்\n'Right to Die': சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண்\nRahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்\nமலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinaseithi.in/2020/08/blog-post_55.html", "date_download": "2021-03-05T16:09:17Z", "digest": "sha1:WTZG3ASQ3ZAEGO42QKHOJRYXLOOIMM2I", "length": 3256, "nlines": 70, "source_domain": "www.dinaseithi.in", "title": "இன்றிலிருந்து முழு ஊரடங்கு அமல்", "raw_content": "\nமுகப்புஇன்றிலிருந்து முழு ஊரடங்கு அமல்\nஇன்றிலிருந்து முழு ஊரடங்கு அமல்\nபுதுச்சேரியில் கொரொனா பரவலை தடுக்க செவ்வாய் கிழமை தோறும் முழு\nஎனவே இன்று மருந்தகம், பால், கேஸ் விநியோகத்தை தவிர மற்றவை நாளைக் காலை 6 மணிவரை செயல்படாது என்றும் பொது முடக்கத்திற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க புதுச்சேரி அரசு வேண்டுகோள்\nதமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஎங்கள் சமூக ஊடகத்தைப் பின்தொடரவும்\n<<< பொதுவான செய்தி >>>\n<<< தேசிய செய்தி >>>\n<<< உலக செய்தி >>>\n<<< தொழில்நுட்ப செய்தி >>>\n<<< விளையாட்டு செய்தி >>>\n<<< வானிலை செய்தி >>>\n<<< அரசியல் செய்தி >>>\n<<< சமீபத்திய செய்தி >>>\n<<< அதிக பார்வைகள் >>>\nகுமரியில் முதல் முறையாக 54 பேருக்கு கொரொனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91223/Rajini-Makkal-Mandram-Members-can-join-on-any-Political-Party-on-their-wish-says-Administrator-V-M-Sudhakar", "date_download": "2021-03-05T17:26:52Z", "digest": "sha1:PUQHEXLV3HK74WXC6SC5HVDB75O7FTFL", "length": 8901, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம் | Rajini Makkal Mandram Members can join on any Political Party on their wish says Administrator V M Sudhakar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்\nரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம் என மன்றத்தின் நிர்வாகி வி.எம். சுதாகர் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் உடல் நிலையினால் கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்திருந்தார். இது விமர்சனத்துக்கும் உள்ளானது.\nஅதே நேரத்தில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ‘வா தலைவா வா’ என்ற கோஷத்துடன் சென்னையில் அண்மையில் தர்ணாவிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து ந���ற்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.\n“ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம்போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.\nஅவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் விடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார் வி.எம்.சுதாகர்.\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nவாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு\n'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்\nகேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்\nஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்\nஅப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்\nஅர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2021/01/05/67271/", "date_download": "2021-03-05T17:27:21Z", "digest": "sha1:NP6U532666DYBON57TVRKMIKYEMYHNMN", "length": 12883, "nlines": 91, "source_domain": "dailysri.com", "title": "யாழ் சற்றுமுன் ஒருவருக்கு கொரோனா தொற்று – மூடப்பட்ட மந்திகை வைத்தியசாலை வி���ுதியும் முடக்கப்ட்டது - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ March 5, 2021 ] கொரோனாத் தொற்று ஜனாஸாக்கள்முதற்தடவையாக இன்று ஓட்டமாவடியில் முதல்தடவையாக நல்லடக்கம்\tஇலங்கை செய்திகள்\n[ March 5, 2021 ] தொற்று நோய் சிகிச்சைகளுக்கு மேலும் 05 வைத்தியசாலைகள்\tஇலங்கை செய்திகள்\n[ March 5, 2021 ] ஹட்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு\tஇலங்கை செய்திகள்\n[ March 5, 2021 ] ஜனாஸாக்களைப் புதைக்க இரணைதீவு பொருத்தமான இடம் அல்ல, மீள் பரிசீலனை செய்யக் கோருவோம்: அங்கஜன் எம்.பி.\tஇலங்கை செய்திகள்\n[ March 5, 2021 ] கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று கிழக்கில் அடக்கம்\nHomeஇலங்கை செய்திகள்யாழ் சற்றுமுன் ஒருவருக்கு கொரோனா தொற்று – மூடப்பட்ட மந்திகை வைத்தியசாலை விடுதியும் முடக்கப்ட்டது\nயாழ் சற்றுமுன் ஒருவருக்கு கொரோனா தொற்று – மூடப்பட்ட மந்திகை வைத்தியசாலை விடுதியும் முடக்கப்ட்டது\nயாழ். வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி தெற்கை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையின் 07ஆம் இலக்க விடுதி முடக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபுலோலி தெற்கை சேர்ந்த நபர் ஒருவர் தொண்டை வலி மற்றும் காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.\nஆண்களுக்கான விடுதியான 07ஆம் இலக்க விடுதியில் சேர்க்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.\nஅவரிடம் பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த மந்திகை ஆதார வைத்தியசாலையின் 07ஆம் இலக்க விடுதி முடக்கப்பட்டு ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியுடனோ அல்லது வேறு எந்த கொரோனாத் தொற்று மூலத்துடனோ தொடர்புபட்டிருக்காத நிலையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇதனால் மேலதிக தடமறியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nமாமனிதர் குமார் ���ொன்னம்பலம் அவர்களின் 21 ஆண்டு நினைவு நாள் இன்று\nஅரசஸ்தாபனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடவில்லை- கமால் குணரட்ண\nகுளியலறையிலேயே பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது\nமனைவி இறந்த சோகம் தாங்காமல் மதச்சடங்கை முடித்துவிட்டு கணவன் தற்கொலை – இலங்கையில் சமப்வம்\nகொழும்பு டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய அதிர்ச்சி தகவல்கள்\nஅவசர தொலைபேசி அழைப்புக்கு வந்த தகவல் மேலும் 6 பெண்களை காணவில்லை என முறைப்பாடு\nதடுப்பூசியை செலுத்தியவர்கள் 48 மணித்தியாலத்திற்கு மேல் தொடர்ச்சியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும் – சுகாதார அதிகாரி\nகொரோனாத் தொற்று ஜனாஸாக்கள்முதற்தடவையாக இன்று ஓட்டமாவடியில் முதல்தடவையாக நல்லடக்கம் March 5, 2021\nதொற்று நோய் சிகிச்சைகளுக்கு மேலும் 05 வைத்தியசாலைகள் March 5, 2021\nஹட்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு March 5, 2021\nஜனாஸாக்களைப் புதைக்க இரணைதீவு பொருத்தமான இடம் அல்ல, மீள் பரிசீலனை செய்யக் கோருவோம்: அங்கஜன் எம்.பி. March 5, 2021\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று கிழக்கில் அடக்கம்\nநாளைமுதல் வானிலையில் ஏற்படப் போகும் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு March 5, 2021\nகொட்டகலை விபத்தில் ஒருவர் பலி\nமனைவி இறந்த சோகம் தாங்காமல் மதச்சடங்கை முடித்துவிட்டு கணவன் தற்கொலை – இலங்கையில் சமப்வம் March 5, 2021\nகொரோனா வைரஸ் நீரில் கலக்கும் என்ற அரசு இரணைதீவை அடக்கத்துக்கு எப்படி தெரிவு செய்தது\nகுச்சவெளி தொடுவாய் பகுதியில் பொதுமக்கள் உட்செல்லத் தடை; தொல்பொருள் எச்சங்கள் இருப்பதாகவும் அறிவிப்பு March 5, 2021\nஉளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி எம்மை அழிக்க நினைக்கிறது அரசு:காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் மட்டு.மாவட்டத் தலைவி March 5, 2021\nஇரணைதீவில் பகுதியில் தொடரும் பதற்ற நிலை;சடலங்களை உள்ளே விடமாட்டோம் – மக்கள் திரண்டு எதிர்ப்பு March 5, 2021\nதமிழர்களின் நலன்சார்ந்து சிறந்த முடிவை இந்தியா எடுக்க வேண்டும் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் March 5, 2021\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நீதி கேட்டு நுழைந்த பெண்ணல் பரபரப்பு March 5, 2021\nதடுப்பூசியை செலுத்தியவர்கள் 48 மணித்தியாலத்திற்கு மேல் தொடர்ச்சியாக காய��ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும் – சுகாதார அதிகாரி March 5, 2021\nஉடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்- வேறு பிரதேசங்கள் குறித்தும் ஆராயப்படுவதாக தகவல் March 5, 2021\nசிவராத்திரி விரதம் தொடர்பிலான பிரதமரின் ஆலோசனை March 5, 2021\nஅமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பிக்கு கிடைத்த கௌரவம் March 5, 2021\n2021 ஆம் ஆண்டுக்கான இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் செயற்பாடு நிறைவு March 5, 2021\nகொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல் March 5, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/22-provence/50-port/165-st_tropez&lang=ta_IN", "date_download": "2021-03-05T16:12:20Z", "digest": "sha1:H6IUCFYS3VET7DTSXSG5XBSDGCPZIUBS", "length": 6446, "nlines": 154, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mots-clés Provence + Port + St-Tropez | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-05T16:03:42Z", "digest": "sha1:4WXHBHZFU3GZ4VYHP6ALVVG6NLJW4PEQ", "length": 13535, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "உலகின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஈழத்தமிழ் வைத்தியர் வரதராஜா துரைராஜா!! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஉலகின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஈழத்தமிழ் வைத்தியர் வரதராஜா துரைராஜா\nPost category:தமிழீழம் / உலகச் செய்திகள்\nஸ்கொட்லாந்தின் தேசிய கவிஞர் றொபேட் வென்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதிற்கு இலங்கையை சேர்ந்த தமிழ் மருத்துவர் வரதராஜா துரைராஜா உட்பட மூவர் இம்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் முள்ளிவாய்க்காலில் மூன்றரை லட்ஷம் தமிழ் மக்கள் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவத்தின் கோர தாக்குதலுக்குள்ளான போது, எந்த வித வசதியுமில்லாத நிலையிலும் உயிரை பொருப்படுத்தாமல் மருத்துவ சேவையாற்றி பலரது உயிர்களை காப்பாற்றினார் வரதராஜா துரைராஜா அவர்கள்.\nமேலும் முள்ளிவாய்க்கால் தாக்குதல் குறித்து இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சிகளிலும், கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கிக்கூறி, எத்தகைய அவலம் நடைபெற்றதென்பதை உலகத்திற்கு அவர் எடுத்துரைத்தார்.\nஇந்நிலையிலேயே தற்போது அமெரிக்காவில் பணியாற்றிவரும் வரதராஜா அவர்களின் பெயர் றொபேட் வென்ஸ் மனிதநேய விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇம்மாத கடைசியில் விருது அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்\nNext Postசிறிலங்கா மீது சர்வதேச விசாரணை செய்யுமாறுபிரிட்டன் பிரதமரிடம் லிபரல் கட்சி கோரிக்கை\nயாழில் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த சாரதி உயிரிழப்பு\nஉண்ணாவிரத போராட்டத்தினையும் தடைசெய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர்\nஇளங்கோபுரத்தில் வாள்வெட்டு குடும்பஸ்தர் படுகாயம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\n6வது நாளாக தொடரும் அம்பிகையின் நீதிக்கான போராட்டம்\nஅம்பாறையிலும் தொடங்கியது நீதிக்கான போராட்டம்\nவவுனியாவில் 7 அகவைச்சிறுவன் சாவு\nபிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று \nசிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துக\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramachandranwrites.blogspot.com/2015_01_22_archive.html", "date_download": "2021-03-05T17:37:07Z", "digest": "sha1:O4JRN4RTBF7MZUTWH72DKNPEWRKFN3EQ", "length": 14055, "nlines": 331, "source_domain": "ramachandranwrites.blogspot.com", "title": "ramachandranwrites: 01/22/15", "raw_content": "\nவியாழன், 22 ஜனவரி, 2015\nஒருபுறம் பலகோடி ரூபாய்கள் புரளும் போட்டியும் சவாலும் நிறைந்த துறையில் மிக முக்கியப் பதவி, மறுபுறம் குடும்பத்தோடு போதிய நேரம் அளிக்கும் பொறுப்பான குடும்பத்தலைவன். மீதி இருக்கும் நேரத்தில் கடினமான பல விசயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீவிரமான பதிவர். இப்படிப் பல அவதாரம் எடுக்கும் நண்பர் ஜோதிஜியின் அடுத்த படைப்பு ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்ற மின்னூல்.\nஜோதிஜி பொழுதுபோக்காக எழுதுவது இல்லை, அப்படிப் படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதும் இல்லை. அவர் எழுதுவது எல்லாம் மிகுந்த ஆராய்ச்சியும், கடுமையான உழைப்பையும் கேட்கின்ற களங்கள்.\nஅவருக்கு மிகவும் பழக்கப்பட்ட களம்தான் - திருப்பூரும், ஆயத்த ஆடைகள் சார்ந்த உலகமும். டாலர் நகரத்தின் தொடர்ச்சி என்றே இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம். குடிசைத் தொழில் போல ஆரம்பித்து, இன்று பல்லாயிரம் கோடி புழங்கும் அளவிற்கு வளந்த தொழில், அதோடு வளர்ந்த நகரம், பணப் பரிமாற்றம் நடக்கும் போது மாறும் மனித மனம், அதில் நடக்கும் நாடகங்கள் என்ற பலவிதப் பரிணாமங்களைக் காட்டிச் செல்கிறார் ஜோதிஜி.\nஅளவுக்கு மீறிய பணம் புழங்கும்போது, ஏற்படும் கலாசார அதிர்வுகள், வாழ்க்கைமுறையின் மாற்றங்கள், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இவை எல்லா இடத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான பாதிப்பு. வளரும் பருவத்தில் சரியான முறையில் வளர்க்கப்படுபவர்கள் இந்தச் சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு வென்று விடுகின்றனர். ஆனால் பலர் இந்தச் சூழலில் சிக்க�� வரைமுறை இல்லாது மாட்டி சீரழிந்து சின்னாப்பின்னம் ஆகிவிடுகின்றனர்.\nஎத்தனை எத்தனை மனிதர்கள், அதில் அவர்கள் காட்டும் முகங்கள் - எல்லாப் பெருமையையும் தனக்கென ஆக்கி, எல்லாத் தோல்விக்கும் அடுத்தவர்களைப் பலிஆடாக்கும் மனிதர்கள், கிடைக்கும் இடத்தில எல்லாம் வழிமுறை பற்றிய சிந்தனையே இல்லாது பணத்தை மட்டுமே துரத்தும் ஆட்கள், எப்போதோ அடைந்த வெற்றியின் வரலாற்றில் வாழும் மனிதர்கள் - அநேகமாக நாம் தினம் தினம் காணும் மனிதர்கள் தான். இவர்களை ஆவணப் படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார் நூலாசிரியர்.\nநான் அறிந்து தொழில் சாம்ராஜ்யங்களின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு தொழில்நகரின் வரலாறு என்று பார்த்தால் அநேகமாக அதன் முதல்ப்பெயராக ஜோதிஜியின் பெயர்தான் இருக்கும் போல.\nஇடுகையிட்டது Ramachandranwrites நேரம் பிற்பகல் 1:59 3 கருத்துகள்:\nலேபிள்கள்: டாலர் நகரம், திருப்பூர், தொழிற்சாலையின் குறிப்புகள், ஜோதிஜி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும், கனவுகளையும் விற்பனை செய்வது என் தொழில். சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, புத்தகம் படிப்பது இவை என் மனதிற்கு இசைவான செயல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-05T16:43:44Z", "digest": "sha1:CKPYMWKSFZQAM6USVGAXI43OMNPYK7MF", "length": 9324, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்குணத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி எண்குணம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஎண்குணத்தான் என்பது திருக்குறளில் கடவுள்வாழ்த்து என்ற அதிகாரத்தில் 9ஆம் குறளாகிய\n\"கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை\" (திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9)\nஎன்பதில் வழங்கும் ஒரு தொடர். அந்தச் சொற்கு எண்குணம் என்னும் எட்டுக்குணத்தொக���தியினை உடையவன் என்று பெரும்பாலான பண்டை உரையாசிரியர்கள் உரைகூறுகின்றனர். அந்த உரையாசிரியர்கள் அந்த எட்டுக்குணங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கும் மரபான குணங்களை மேற்கோள் காட்டி விளக்குகின்றனர்.\nமணக்குடவர் – எட்டுக் குணத்தினை உடையவன்\nபரிதியார் – அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு – என்னும் எட்டுக் குணம்.\nகாலிங்கர் – எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவன்\nபரிமேலழகர் – (3 வகையான 8 பிரிவுகளைக் காட்டுகிறார்)\n(1)சைவ ஆகமத்தில் கூறப்பட்ட எண்வகைப்பட்ட குணங்கள் - தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பன.\n(2) அணிமா முதலாக உடையன எட்டை எண்குணம் என்பர்\n(3) கடையில்லா அறிவை முதலாக உடையன என்பர்\nபுலவர் குழந்தை – எளிமையாகிய குணம் உடையவன் எண்பொருளவாகச் செலச்சொல்லித் தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு – என்னும் திருக்குறளில் ‘எண்’ என்னும் அடைமொழி எளிமை என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளதை இங்கு எண்ணவேண்டும்.\nபகுத்தறிவாளர் சிலர் திருக்குறள் வழியே கூறும் 8 குணம்\nஇறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2020, 00:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-will-contest-and-win-all-30-seats-in-the-puducherry-assembly-says-jagathrakshagan-243060/", "date_download": "2021-03-05T16:10:02Z", "digest": "sha1:CVC7RZXQJWP4JZCNJGMQ3TE37RCUXXAA", "length": 11159, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதுவையில் திமுக தனித்துப் போட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்", "raw_content": "\nபுதுவையில் திமுக தனித்துப் போட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்\nDMK will contest and win all 30 seats in the Puducherry assembly says Jagathrakshagan : புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெல்லும், இல்லையேல் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயார்: ஜெகத்ரட்சகன்\nபுதுச்சேரி 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும், அப்படி இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்ளக்கூட தயார் என்றும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சவால் விடுத்தார்.\nபுதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக திமுக புதுவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜெகத்ரட்சகனுக்கு திமுக கட்சியின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக , ‘மண்ணின் மைந்தரே வருக, மக்களாட்சி தருக’ என ஜெகத்தை வரவேற்று புதுவை முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தன.\nகூட்டத்தில் பேசிய அவர்,” வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான முடிவை தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார். 30 தொகுதிகளையும் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும். அப்படி இல்லாவிட்டால் இந்த மேடையிலே எனது உயிரை மாய்த்துக் கொள்வேன்” என சவால் விடுத்தார்.\nதமிழகத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.\nதமிழகத்தின் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெகத்ரட்சகன் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளாராக களம் இறக்க போவதாக செய்திகள் வெளியாகி வந்தன.\nஇந்நிலையில், நிர்வாகிகள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகனின் பேச்சும், துணிகர சவாலும் புதுவை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக வின் இந்த நிலைப்பாடுக்கு காரணம் என்ன\nகாங்கிரஸ் கட்சி புதுவையில் ரொம்பவே பலவீனமாகிவிட்டதாக அந்த மாநில திமுக.வினர் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக இருக்கும் நாராயணசாமி மீதான அதிருப்தியில் பெரும் கூட்டம் பாஜக.வை நோக்கிச் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஎன்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளும் பலமாக இல்லை. எனவே தனித்துப் போட்டியிட்டு அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு திமுக.வே முதல்வர் பதவியைக் கைப்பற்ற முடியும் என எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஸ்டாலினும் அதை ஏற்றுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .\nகுறைந்து வரும் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள��; இது வீடு வாங்க சரியான நேரமா\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதிமுக ஆட்சி உறுதி; எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் ஏபிபி- சி வோட்டர் கணிப்பு\nதேன்மொழி நடிகை கையில் டாட்டூ… அது பக்கத்தில் என்ன காயம்\nதொட்டதெல்லாம் ஹிட்டு… தானா விழும் ஓட்டு… ரோஜா சீரியல் நடிகைகள் கூட்டணி டான்ஸ்\nஆஹா… பார்த்து எவ்ளோ நாளாச்சு… விஜய் டிவியில் என்ட்ரி ஆகும் மெட்டிஒலி நடிகை\nகண்ணம்மா கற்றுக் கொடுத்த பாடம் இது: சினிமாவை நோக்கி ரோஷினி\nசோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக\nசட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு\n'நடமாடும் நகைக்கடை' தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா\nஇனி ட்விட்டர் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் தெரியுமா\nமீந்து போன பழைய சாதம்... சூப்பரான 'லன்ச்' இப்படி செய்யலாம்\nஇந்தச் சாதனையை செய்ய ரோகித், கெயில் இருவரால் மட்டும்தான் முடியுமாம்\nஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு\nஇந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு... நல்ல வருவாய்.. 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ\nரஜினி ஸ்டைல் தோசை இப்படித்தான் சுடணும்... மும்பையை கலக்கும் ரசிகர் முத்து வீடியோ\nஉங்கள் அருகில் தடுப்பூசி மையங்கள் எவை\nசினிமாவில் சிவாஜி வாரிசு... அரசியலில் எம்ஜிஆர் வாரிசு.. நிரூபிக்கும் கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/09/40-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-03-05T15:58:51Z", "digest": "sha1:FVWANKL6MTQ6XAG3QMVONRPYGQGIEUMF", "length": 7619, "nlines": 93, "source_domain": "thamili.com", "title": "40 சதவீதம் சம்பளத்தை குறைத்த உதயா! – Thamili.com", "raw_content": "\n40 சதவீதம் சம்பளத்தை குறைத்த உதயா\nநடிகர் உதயா தனது சம்பளத்தில் 40 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம்.\nமற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த கொரானா வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும்.\nநான் தற்போது நடித்துக் கொண்டிரு���்கும் “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன்.\nதற்போது இந்த கொரானாவின் தாக்கத்தால்… ஒட்டுமொத்த திரைஉலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன்.\nஅதேபோல் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கும் “மாநாடு”படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் அந்த படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40% சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன்.\nஇதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி , ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி போன்றோர் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்க அதே போல் நானும் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் பெருமைகொள்கிறன். நன்றி.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2021/02/20161435/Australian-Open-Naomi-Osaka-Beats-Jennifer-Brady-To.vpf", "date_download": "2021-03-05T15:37:27Z", "digest": "sha1:SO44KIY2BCOLR66HY7OHRHHFPMF3KOY5", "length": 8006, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian Open: Naomi Osaka Beats Jennifer Brady To Clinch Women's Singles Title || ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும்\nஜெனிபர் பிராடி (அமெரிக்கா) - ஆகிய இருவரும் பலப்பரிட்சை நடத்தினர்.\n77 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகா வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இரண்டுமுறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டங்களை வென்ற ஒசாகா, இதுவரை 4 முறை கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்ணீருடன் வெளியேறினார்\n2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி\n3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-05T16:32:52Z", "digest": "sha1:KC5L7SMWFVQTH55HJU3PJSFB3WAVCKK2", "length": 5586, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: வெடிபொருட்கள் கண்டெடுப்பு - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2019-ம் ஆண்டு இந்தியாவின் துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியாகினர் - பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புதல்\nபாலகோட்டில் 2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியானதை பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புக்கொண்டது.\nதமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதிமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகர்ப்பமாக இருக்கிறேன் - பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\n‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ 9-ம் பாகம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅடுத்தடுத்து ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்\n‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் ராணா\nவடசென்னை 2 எப்போது உருவாகும்\n - வெளியான அசத்தல் அப்டேட்\nஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு\nஅயோத்தியில் ராமர் கோவிலை விரிவுபடுத்த ரூ.1 கோடிக்கு நிலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/rameswaram-temple-embezzlementpersonnel/", "date_download": "2021-03-05T16:06:45Z", "digest": "sha1:G377XXGDJ2ZJHSZYHFX54P6XW33FDEBE", "length": 16982, "nlines": 167, "source_domain": "www.theonenews.in", "title": "ராமேசுவரம் கோவிலில் ரூ. 80 லட்சம் கையாடல் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வ��ஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் ராமேசுவரம் கோவிலில் ரூ. 80 லட்சம் கையாடல்\nராமேசுவரம் கோவிலில் ரூ. 80 லட்சம் கையாடல்\nராமேசுவரம் கோவிலில் பணியாற்றி வந்த தற்காலிக கணினி ஆபரேட்டர் சிவன் அருள்குமரன் கோவிலின் வருங்கால வைப்பு நிதி தொகையில் இருந்து ரூ.80 லட்சம் கையாடல் செய்து விட்டதாக கோவிலின் இணை ஆணையர் கல்யாணி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.\nஅந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் ராமேசுவரம் கோவிலில் பலரிடம் விசாரணை செய்தனர். வருங்கால வைப்புநிதி பணத்தில் கையாடல் செய்ததில் சிவன் அருள்குமரனுக்கு உடந்தையாக இருந்ததாக கோவிலில் பணியாற்றிய ரவீந்திரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிவன்அருள் குமரன் தலைமறைவாக உள்ளார்.\nஇதுபற்றி ராமேசுவரம் முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் முன��யசாமி கூறியதாவது:-\nராமேசுவரம் கோவிலில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி தொகையில் இருந்து ரூ.80 லட்சம் பணத்தை தற்காலிக பணியாளர் சிவன்அருள் குமரன் கையாடல் செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.இது குறித்து இணை ஆணையர் புகார் கொடுத்து 3 மாதத்திற்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை.\nஎனவே இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருக்கோவில் பணியாளர்களின் பணத்தை கையாடல் செய்து தலை மறைவாக உள்ள சிவன்அருள்குமரனை உடனடியாக கைது செய்யவும்,இதோடு தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் திருக்கோவில் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி பணத்தை மீட்டுதர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விரைவில் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டையும் சந்தித்து திருக்கோவில் பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.\nராமேசுவரம் கோவிலில் ரூ. 80 லட்சம் கையாடல்\nPrevious articleமகாராஷ்டிராவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு; 10,500 பேர் மீட்பு\nNext article‘டிக்-டாக்’ செயலியில் பழக்கம் ஏற்பட்டு தோழியுடன் மாயமான பெண்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஈரானில் இருந்து 120 இந்தியா்கள் இன்று தாயகம் வருகை\nமாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் ரூபா குருநாத் – காத்திருக்கும் சவால்கள்\nஃபிட்னெஸ் கோல்: ஹெவி ஒர்க் அவுட் – சமந்தா\nயானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\nசார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nடெல்லி டூ அமெரிக்கா: 81 வயது முதியவராக வேடமிட்டுச் சென்ற 32 வயது இளைஞர் – சுவாரஸ்ய சம்பவம்\nநிலவில் விக்ரம் லேண்டர் மோதிய பகுதி கண்டுபிடிப்பு\nஇன்றைய ராசிபலன் – 14.12.2019\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீ���ியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178373095.44/wet/CC-MAIN-20210305152710-20210305182710-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}