diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1054.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1054.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1054.json.gz.jsonl" @@ -0,0 +1,436 @@ +{"url": "http://sekar-thamil.blogspot.com/2015_12_31_archive.html", "date_download": "2020-12-01T14:13:07Z", "digest": "sha1:UE5ME5V5UPJEXEMOCURJC46XP2XMF67P", "length": 17225, "nlines": 279, "source_domain": "sekar-thamil.blogspot.com", "title": "Dec 31, 2015", "raw_content": "\nஓர் அழகான எழுத்து முயற்சி.\nஇந்த வருடத்தின் முத்தாய்ப்பான மூன்று விசயங்கள்\nஇந்த வருடத்தின் இறுதிக் கட்டுரை.இந்த வருடத்தின் மீதான என் பார்வை என்றும் சொல்லலாம்.எப்பவுமே ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தான் பல திருப்புமுனைகள் அமையும்.அது போல இந்த வருடத்தின் கடைசி நாட்களில் பல சுவாரஸ்சியமான திருப்புமுனைகள்.சென்னையின் மழை வெள்ளம்,சிம்புவின் பீப் பாடல் ,சென்னை மழைக்கிடையிலும் சென்னை கால்பந்து அணி அதிரி புதிரியாக கோப்பையை வென்றது என எல்லாம் அழகான நினைவுகளாக நீங்கப் போகின்றன.\nஇன்னும் பத்து வருடம் கழித்து, நான் சென்னையின் இந்த வெள்ளக்காட்சியை போட்டோவாக என் பிள்ளைகளிடம் காட்டினால்,கண்டிப்பாக காமடியாகத்தான் பார்ப்பார்கள்.கண்டிப்பாக யாரும் நம்பக்கூட மாட்டார்கள்.மழையாக ஆரம்பித்து,வெள்ளமாக மாறி,மனிதனின் கருணையாக முடிந்த சென்னை வெள்ளம் சொல்லிச் சென்ற பாடம் ஒன்றே ஒன்றுதான்.இயற்கை நினைத்தால் நாம் வாழ்த்த தடம் தெரியாமல் நம்மை துடைத்தெரிய ஒரு நிமிடம் போதும்.ஆனால் நாம் தான் அது புரியாமல் இயற்கையோடு வாலாட்டிக்கொண்டே இருக்கிறோம்.சென்னை மழை காட்டிய மற்றொரு பாடம் மனிதநேயம்.சென்னையில் இவ்வளவு நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் என்னவோ மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்திருக்கிறது.\nஅடுத்தது சிம்புவின் பீப் பாடல்.பாவம் சிம்பு ,போன வருசம் பய தப்பான முகத்துல முழிச்சிட்டார் போல.போகுற இடத்துல எல்லாம் தர்ம அடி.யாரோ வாங்க வேண்டிய அடியெல்லாம் ,யார் பெத்த புள்ளையோ,சிம்பு வாங்கிக்கிறாரு.இனி இணையத்துல இவர்மேல காச்சி ஊத்த ஒன்னும் இல்லை என்னும் சொல்லுற அளவுக்கு பயபுள்ள அடி வாக்கிருச்சி.பொம்பளப்பிள்ளைங்கள எல்லாம் பார்த்தாலே பயமா இருக்கு.இத பார்த்தா காலேஜ்ல எங்க மெக்கானிக்கல் வாத்தியார் சொன்ன வார்த்த, இப்ப ஞாபகம் வருது.ஒரு தடவ பொம்பள பிள்ளைங்களுக்கு லேப்ல மார்க் குறைச்சுப் போட்டுடாரு நம்ம சாரு.இத கவனிச்ச புள்ளைங்க அவர் வண்டி பெட்ரோல்டேங்கல மண்ண போடலாமா ,இல்ல சீனிய போடலாமானு பெரி டிஸ்கஸனே பண்ணியிருக்காய்ங்க.இது எப்படியோ சாருக்கு தெரிச்சு போய் அவர் அடித்த நாள் கிளாஸ்ல இத சொல்��ி,உங்க கிளாசுக்கு வரவே பயமா இருக்குனு புலம்பி தள்ளிட்டாரு.இன்னொரு நாள் லேப்ல பெயில் ஆக்கிருவேன் சொன்னவர, ஊர்ல இருந்து ஆள் இறக்கிருவேன்னு ஒரு புள்ள மெரட்டிருக்கு.இன்னைக்கு காலத்துல பொம்பள பிள்ளைங்க ரொம்ப உசாரு .சிம்பு அவங்க ஆயா காலம்னு நினைச்சு பாட்டு போட இன்னைக்கு அவர் டவுசர் கழன்டு போச்சு.மிஸ்டர் சிம்பு ,உங்க அப்பா கதாநாகியை தொடாமலே முதல் படத்துல நடிச்சதாலயே 100 நாள் ஓடுச்சாம்.இத நாங்க உங்களுக்கு சொல்ல தேவ இல்ல. எல்லா பெண்களையும் சக மனிதரா ,தோழனா பார்த்து பழகுங்க.நீங்க யாரப்பார்த்தாலும் லவ்ரா பார்க்க நினைச்சு ,அவங்க ,கடைசில உங்க நைனா போட்ட சோக பாட்ட உங்களுக்கே டெடிகேட் பன்னிட்டு போய்ராங்க.....\nகடைசியா ISL கால்பந்து பைனல் மேச்.நம்ம ஆளுங்களா இப்படி.எங்கையா இருந்தீங்க இம்புட்டு திறமைய வச்சுக்கிட்டு. எப்பவும் பிரேசில்,ஜெர்மனி என அடுத்தவங்களையே பார்த்த எனக்கு ,நம்ம ஊரு கிட்டுமணி,ஜேஜே வை பார்க்க ஒரே ஆச்சர்யம்.அதுவும் அந்த பைனல் மேட்ச் கடைசியில் மென்டோசா அடித்த ரெண்டு கோல் அற்புதம்.நான் பார்த ஜோரான பைனல் மேட்சுகளில் இதுதான் மிகச்சிறப்பான ஒன்று.சத்தமில்லால் இந்திய கால்பந்து அணியினர் உலகுக்கு சொன்ன செய்தி.நாம் வேகமாக வந்து கொண்டிருக்கிறோம்.இந்திய அணி உலக்கோப்பையில் ஆடும் அந்த நாளைக் காண ஆவலாக உள்ளேன்.\nவாழ்க்கை எல்லாவற்றையும் கரைத்துவிடும்,ஒருவிதமான கரைப்பான்.அதுயாரையும் விட்டுவைப்பதில்லை.போகிற போக்கில் எல்லாவற்றையும் துடைத்து தூக்கி போட்டுவிடும்.அது ஒவ்வொரு பன்னிரெண்டு மாதத்திற்கு ஒரு முறையும், தனது இந்த பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.புத்தனை மறக்க வைத்தது,காந்தியை மறக்க வைத்தது.நம்மையும் ஒரு நாள் தடம் தெரியாமல் மறக்க வைத்துவிடும்.\nஒவ்வொரு பன்னிரெண்டு மாதமும் வாழ்க்கை பழையவற்றை அழித்து தன்னை தான் புதுப்பித்துக்கொள்ளும்.அதோடு சேர்ந்து நாமும் நம்மை புதுப்பித்துக்கொள்வோம்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..\nஎறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் யானை வந்ததடா நான் இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா என்றான் கண்ணாதாசன். அருமையான் வரிகள...\nவறுமையின் மதிய உணவு உயிரை உருக்கும் நண்பகல் நீண்ட தகிக்கும் தார்சாலை - அதன் இடது ஓரத்தில் மரத்தின் நிழலில் மெலிந்த தேகம் வெள்ளைச் ...\nகாதல் பழமொழி -- 2\nநான் கொடுத்த காதல் பழமொழி -- 2 காதல் கடிதத்தை - நீ படிக்கவும் இல்லை கிழிக்கவும் இல்லை ஆனால் கையில் வைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறா...\nபட்டமரம் அழகான கானகத்தே கரையில்லா அழகினூடே அசிங்கமாய் காட்சியளிக்கிறேன். இன்பரசம் குடித்துக்கொண்டு வாழ்க்கையை கரைத்தவன் - வெறும் ச...\nஜல்லிக்கட்டு - புரட்சி மலராது - புரட்சி வெடிக்கும்\nஒருவனை கொல்வதற்கு பதிலாக உதாசினப்படுத்துங்கள். நடைபிணமாகி விடுவான். கருவறையிலிருந்து வெளிவரும் எந்த ஒரு குழந்தையும் சாதி,மதம்,இனம்,பாரம்...\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nஎனது பக்கங்கள் ( 152 )\nஎனர்ஜி டானிக் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nகவிதைகள் ( 134 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nகாதல் பழமொழி ( 3 )\nசிந்தனை நேரம் ( 7 )\nதன்னம்பிக்கை நேரம் ( 7 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nஇந்த வருடத்தின் முத்தாய்ப்பான மூன்று விசயங்கள்\nவிருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nவிருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nஎனர்ஜி டானிக்:நீங்களும் ஹீரோ தான்\nசின்ன பிரச்சனை வந்துவிட்டாலே வாழ்க்கையே போய்விட்டது என்று அழுது புலம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.வாழ்க்கை என்ற களத்தில் பிரச்சனை எந்த ...\nஎனது பக்கங்கள் ( 152 )\nகவிதைகள் ( 134 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nசிந்தனை நேரம் ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Alipore/cardealers", "date_download": "2020-12-01T14:14:37Z", "digest": "sha1:R3AEZLAQMMCWK4CJZD33P333WI2ABZ7T", "length": 6507, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "அலிபூர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் அலிபூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை அலிபூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும��� டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அலிபூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் அலிபூர் இங்கே கிளிக் செய்\nசைனி ஹூண்டாய் 199, block- ஜெ, புதிய அலிபூர், near china moon, அலிபூர், 700053\n199, Block- ஜெ, புதிய அலிபூர், Near China Moon, அலிபூர், மேற்கு வங்கம் 700053\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_839.html", "date_download": "2020-12-01T14:31:54Z", "digest": "sha1:MX7TXXYZMLUBLK5EKZV6CYE3NXSXKSBO", "length": 4885, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "கைது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஊரடங்கு வேளையில் இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (27.04.2020) அதிகாலை கைது செய்துள்ளனர்.\nநுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சிறிய ரக லொறியொன்றில் ஆடுகள் சகிதம் இவர்கள் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே, தலவாக்கலை நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதி பத்திரம் இன்மை, ஊரடங்கு சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதான இவர்கள், நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றைய நபர் கொட்டகலைப் பகுதியை சேர்ந்தவரென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅக்கரைபற்றில் பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ்\nகல்முனை பிராந்தியத்தில் இன்று காலை கண்டறியப்பட்ட 14 பேர்\nகிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள்\nகல்முனை சுகாதார பிரிவில் #COVID19LKA எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅக்கரைப்பற்று மீன் சந்தையை அண்டிய பகுதி தனிமைப் படுத்தலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16432", "date_download": "2020-12-01T15:31:45Z", "digest": "sha1:QZE2UGVWF2KIOICV3U7UC7KXSTOVBKCW", "length": 8244, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Head twin sisters are no longer alone !: Happy return home after surgery .. !!|தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nமலை மேல் முளைத்த ஜோதி\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\nதலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் அறுவை சிகிச்சைக்கு பின் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பினர். பாகிஸ்தானை சொந்த நாடாக கொண்ட சஃபா மற்றும் மார்வா பீபீ ஆகிய இரட்டை சகோதரிகள் பிறக்கும்போதே தலை ஒட்டி பிறந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த வருடம் சிகிச்சைக்காக இங்கிலாந்து தலைநகர் லண்டனிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு சுமார் 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற மூன்று வேறுபட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரிக்கப்பட்டனர். தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளுக்கு லண்டன் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் தீர்வு கண்டனர். இந்நிலையில், அந்த குழந்தைகள் இருவரும் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர்.\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரம���ஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626080", "date_download": "2020-12-01T15:18:24Z", "digest": "sha1:A2FB3K5ODQ2BGEISZEQSZWTS6QWLWWFQ", "length": 6858, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "DOG கஃபே! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் நாய்களுக்கான ஸ்பெஷல் கஃபேக்கள் வெகு பிரபலம். குளிப்பாட்டுவது, முடி வெட்டுதல் என நாய்களுக்கான அனைத்து அம்சங்களும் ஒரே கூரையின் கீழ் இருக்கும் இடம் இது. அத்துடன் செல்லக்குட்டிகளுடன் பொழுதைக் கழிக்க விரும்பும் எஜமானர்களின் புகலிடமாகவும் இந்த கஃபேக்கள் ஜொலிக்கின்றன. விஷயம் இதுவல்ல. சவுதி அரேபியாவில் முதல் முறையாக கடற்கரை நகரமான கோபரில் நாய்களுக்கான கஃபே ஒன்று திறக்கப்பட்டு அப்ளாஸை அள்ளி வருகிறது. சவுதியில் நாய்களுக்கு தனி விதிகளே இருக்கின்றன. அங்கே சுகாதாரமற்ற ஒரு விலங்காக நாய் கருதப்படுகிறது. பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துவர தடை. வீட்டுக்குள்ளேயே நாய்களை வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்நிலையில் தலால் அகமது என்ற பெண் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த கஃபேயைத் திறந்திருக்கிறார். நாய்க்குட்டிகளுடன் அதிகளவில் பெண்கள் இந்த கஃபேக்குப் படையெடுக்கின்றனர். சில நாட்களுக்கு முன் தனது செல்ல நாயுடன் கடற்கரையில் நடைப்பயணம் போயிருக்கிறார் தலால். இங்கெல்லாம் நாயை அழைத்துவரக் கூடாது என்று காவல்துறையினர் சொல்ல, கடுப்பாகிய தலால் சொந்தமாகவே ஒரு நாய் கஃபேயைத் திறந்துவிட்டார்\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்���ம்..\nஇந்தியாவில் 14% பேர் பட்டினியுடன் தினமும் இரவில் உறங்கச் செல்கிறார்கள்\nஆடியோ + வீடியோவுடன்... அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மொபைல் app\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=10664&name=Srinivasan%20N", "date_download": "2020-12-01T14:48:45Z", "digest": "sha1:UV6ATDSFVA2DJPDIR74UPF2EYJ66XNBH", "length": 11761, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Srinivasan N", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Srinivasan N அவரது கருத்துக்கள்\nஅரசியல் கேரள அரசின் அச்சம் உண்மையானது - நாடு திரும்பியவர்களால் வேகமெடுத்த கொரோனா\nஅப்படியானால் கேரளாவை சேர்ந்தவர்கள் எங்கு செல்வார்கள். இந்த கேள்வி மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். 15-மே-2020 11:38:36 IST\nஉலகம் வூஹான் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளி இல்லை சீனா\nபொது முழு ஊரடங்கிற்கு நல்ல பலன் கிடைத்தது சென்னை, கோவை, திருப்பூர் டோட்டல் சீல்\nஅரச மரத்தை சுற்றிவிட்டு உடனே அடி வயிற்றை தொட்டு பார்ப்பது போல்\nஉலகம் 55 நாடுகளுக்கு மருந்து சப்ளைஇந்தியாவுக்கு ஐ.நா.,செயலர்,சல்யூட்\nஇந்த மருந்தை கண்டுபிடித்தது PC ரே என்ற ஒரு இந்தியர் தெரியுமா. இந்த மருந்தை பல இந்திய நிறுவனங்கள் தயாரிக்கிறது என்ற விஷயம் தெரியுமா. இந்த மருந்தை பல இந்திய நிறுவனங்கள் தயாரிக்கிறது என்ற விஷயம் தெரியுமா\nபொது விமான பயணிகள் எண்ணிக்கை 11 ஆண்டில் இல்லாத சரிவு\nடெல்லியில் வெளி நாடு பயணிகள் அதிகரித்து உள்ளனர். 10-ஜன-2020 12:36:01 IST\nபொது லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது சிவன்\nஇன்று முதல் இதுவரை தாண்டவ கோணங்கி என்று அழைக்கலாம். 04-டிச-2019 11:49:39 IST\nபொது தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்\n இவை எல்லாம் அரசு கல்லூரிகள். 23-அக்-2019 21:18:10 IST\nபொது சிக்னலை இழந்து ஏன்\nநீங்கள் முதலில் உங்கள��� உண்மையான பெயரில் வந்து கருத்து சொல்லுங்கள். தமிழன், நீதி என்று ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள். உங்கள் கருத்து என்று சொல்வது கேவலமானவை. 07-செப்-2019 17:55:34 IST\nசிறப்பு பகுதிகள் தட்டாம் பூச்சி மூளைக்கு ராணுவ அங்கீகாரம்\nஇத்துடன் ஆங்கில பெயரையும் (dragon fly) தெரிவித்தால் நன்றாக இருக்கும். தும்பி பூச்சி என்று சொல்வதும் இதுதானா) தெரிவித்தால் நன்றாக இருக்கும். தும்பி பூச்சி என்று சொல்வதும் இதுதானா\nஅரசியல் மருத்துவ கனவை சீரழிக்கும் நீட் தேர்வு ஸ்டாலின்\nமருத்துவ கனவு என்பதை தனியார் மருத்துவ கல்லூரிகளின் கனவு என்று பொருள் கொண்டால் சரியாக இருக்கும். 08-ஜூன்-2019 13:35:58 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t67541-topic", "date_download": "2020-12-01T14:27:24Z", "digest": "sha1:3VS6W6GHU3EVNIDN7KS5TOX2KTFSGSOV", "length": 41861, "nlines": 333, "source_domain": "www.eegarai.net", "title": "கர்ப்பத்திற்கான அறிகுறிகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\n» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை \n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» ஊரடங்கு புதிய தளர்வுகள்:\n» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்\n» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை\n» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\n1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் :\nதிருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு\nஎதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி\n எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்\nஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல்\nநிகழ்கிறது. கருத்தரித���தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை\nகருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.\nஇவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில\nஅறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான்\nஇத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :\n* மாத விலக்கு தள்ளிப்போகுதல்\n* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்\n* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்\n* வாசனையைக் கண்டால் நெடி\n* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக\nநரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்\n* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு\n* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை\n- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nஇத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமுதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில்\nகுழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும்,\nஇந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே\nஎடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\nஇல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.\nமேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில்\nவேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது\nகர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…\nகர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு\nமாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல்\nமூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில்\nஇதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும்.\nகுறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல்,\nடீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற\nமனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை\nவெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.\nநோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக்\nகுறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி\nநோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை\nமட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.\nபல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான\nஉடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை\nஉண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும்.\nசிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு\nஇதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத்\nகருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த\nகுழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு.\nபொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம்.\nமாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம்\nதரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.\nசில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ\nகுமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே\nஇருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும்\nவந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும்.\nமீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை\nமாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ\nஅதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா\nகருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட\nகருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே\nஇத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின்\nகாரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில்\nநிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல்\nதவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள்\nமாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும்\nதின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.\nஇந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான\nசத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு\nகருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு\n4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்:\nசிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும்\nகர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.\nஇடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில்\nதோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின்\nஇரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை\nஅழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த\nநிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து\n5. மார்பகப் பகுதி மாற்றங்கள்:\nமுதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள்\nஉண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும்\nபெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக்\nகாணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால்\nபோல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.\nகர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள்\nஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக\nமாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல்\n6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்:\nசில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும்\nதுக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள்.\nசிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி\nஉண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும்.\nகருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல்\nவயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள்\nபோன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த\nஅசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.\nகட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.\nஇந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும்\nஇருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது\nஅறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.\nபெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன்\nமிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில்\nகருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர்\nபரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே\nகர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.\nஅந்த பரிசோதனை முறைகள் :\nஇந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த\nபரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும்.\nகாலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில்\nபத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட\nபகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு\nபதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து\nகர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.\nஇது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன்\nகோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம்.\nகாலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை\nசெய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண்\nகருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண்\nகருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர்\nகலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும்\nவாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை\n3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை:\nமாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா\nஇல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது\nவாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து\nகொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற\nஅனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள்\nஅல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.\n4. கரு நெளிவுப் பரிசோதனை:\nகர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது\nதாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு\nஅல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும்\nபிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை\nபிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப்\nபார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.\nஇதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள�� தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2019/07/", "date_download": "2020-12-01T15:36:44Z", "digest": "sha1:CBJYL3DGNB7NE4HX4JAGT6HSTRPXLVZ6", "length": 7132, "nlines": 56, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "July 2019 - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nபிரபல இயக்குனரின் புதிய படம் தொடங்கியது ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான்\nதமிழ் திரையுலகில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். ரயில் காட்சிகளை தன் படங்களில் அதிகம் காட்டும் இயக்குனர். அவரின் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் செக்கச்சிவந்த வானம் வெளியானது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில் பல முன்னணி நடிகர்கள், ... Read More »\nஇவ்வளவு நல்ல படம் கொடுத்தும் சோகத்தில் ஜோதிகா\nஜோதிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார், அதிலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிக்கின்றார். இதில் சமீபத்தில் வந்த ராட்சசி ... Read More »\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன், என்ன இப்படி ஆகிட்டாங்க, இதை பாருங்க\nஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து புலி, வேதாளம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தோன்றினார். அதை விட தெலுங்கில் இவர் கொடிக்கட்டி பறந்த காலம் எல்லாம் உள்ளது, இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக நடிக்காமலேயே இருந்தார். தற்போது விஜய் சேதுபதிக்கு ... Read More »\nஅமலா பால்-VJ ரம்யா லிப் லாக்.. ஆடை படத்தில் சர்ச்சை காட்சி\nநடிகை அமலா பால் ஆடையே இல்லாமல் நடித்துள்ள ஆடை படத்தின் டீஸர் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதன் ட்ரைலர் நேற்று வெளிவந்தது. அதில் அமலா பால் தன் நண்பர்களுடன் குடி, கும்மாளம் என இருப்பது போன்று காட்டப்பட்டிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் இந்த ட்ரைலரில் அமலா பால் ... Read More »\n லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்து போன இளம் நடிகை\nவிஜய்யுடன் மீண்டும் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்ததாக ரஜினியுடன் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் தெலுங்கில் வெளியாக இருக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்திருக்கும் அவர் மலையாளத்தில் தற்போது நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் நடித்துள்ளார். அதன் ஃபர்ஸ்ட் லுக் ... Read More »\nசிரிக்காமல் பாருங்கள்: நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ\nமுன்னணி இயக்குனர் மற்றும் டாப் ஹீரோயின் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன். அவர் நயன்தாராவுடன் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிடுவது வழக்கம். அந்த போட்டோக்கள் அதிக அளவில் வைரலாகும். ஆனால் தற்போது விக்னேஷ் சிவனின் வேறொரு வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அவர் செய்த ... Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73177.html", "date_download": "2020-12-01T15:30:08Z", "digest": "sha1:KUV42VQNRWDL4FR73XJ5OCYRUVMWTG22", "length": 6501, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "17 வருடங்களுக்கு பிறகு, ஜி.வி.பிரகாஷை இயக்கும் ராஜுவ் மேனன்..!! : Athirady Cinema News", "raw_content": "\n17 வருடங்களுக்கு பிறகு, ஜி.வி.பிரகாஷை இயக்கும் ராஜுவ் மேனன்..\nதமிழ் சினிமாவில் எதார்த்தத்தை டிரெண்டுக்கு ஏற்றபடி காட்டி, அதில் வெற்றிபெறும் இயக்குநர்கள���ள் ஒருவர் ராஜுவ் மேனன். பிரபல ஒளிப்பதிவாளரான இவர், `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார். இந்த இரு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.\nஇந்நிலையில், 17 வருடங்களுக்கு பிறகு `சர்வம் தாள மயம்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கோலிவுட்டில் பிசியான நடிகர்களுள் ஒருவராக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக `8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி ஒப்பந்தமாகி இருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் சார்பில் லதா தயாரிக்கிறார். நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா பாடல் வரிகளை எழுதியிருக்கின்றனர்.\nரவி யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407222.html", "date_download": "2020-12-01T14:47:04Z", "digest": "sha1:HXADMIRJIL4KAJJR7FYKBNLUPY3TSLCY", "length": 21056, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "நான் மன்னிப்பு கேட்டேனா? பாவம் நீங்கள்.. ரெடியா இருங்க.. வனிதாவுக்கு பதிலடி கொடுத்த நாஞ்சில் விஜயன்!! (வீடியோ, படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n பாவம் நீங்கள்.. ரெடியா இருங்க.. வனிதாவுக்கு பதிலடி கொடுத்த நாஞ்சில் விஜயன்\n பாவம் நீங்கள்.. ரெடியா இருங்க.. வனிதாவுக்கு பதிலடி கொடுத்த நாஞ்சில் விஜயன்\nசென்னை: பிரச்சனையை பேசி புரிய வைக்க நினைத்தால் மன்னிப்பு கேட்டேன் என்று கூறுவதா என கேட்டு நாஞ்சில் விஜயன் வனிதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nநடிகை வனிதா விஜயக்குமார் மூன்றாவது திருமணம் செய்தது முதலே நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தியில் இடம்பிடித்து வருகிறார். வனிதா பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார்.\nஅவரது முதல் மனைவியான எலிசபெத் இதுதொடர்பாக புகார் அளித்ததால் அவருக்கு ஆதரவாக நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.\nஇதனால் கடுப்பான வனிதா, என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என விளாசினார். அவர்களின் பிரச்சனையால் டிவிட்டர் சமூக வலைதளம் அல்லோலகளப்பட்டது. படு மோசமான வார்த்தைகளால் வனிதா பேசியதால் கடுப்பான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒன்னேகால் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஇந்த பிரச்சனையெல்லாம் ஒரு புறம் இருக்க, விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியுடன் தன்னை இணைத்து வைத்து பேசியதால் வனிதா மீது கடுப்பானார். வனிதா தொடர்பான சில அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வனிதா, சூர்யா தேவியும் நாஞ்சில் விஜயனும் ஒன்றாக சரக்கடிக்கும் போட்டோவை வெளியிட்டார். மேலும் இதுதான் தமிழ் கலாச்சாரமா என கேட்டு விளாசினார். இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் நாஞ்சில் விஜயன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக பதிவிட்டார்.\nமேலும் தன்னைப் பற்றி ஷேர் செய்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நீக்குவதாக நாஞ்சில் விஜயன் கூறியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயனின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன என நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர்.\nஇந்நிலையில் நடிகை வனிதாவின் டிவிட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நாஞ்சில் விஜயன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால் பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள்..\nநான் உங்களிடம் மன்னிப்ப�� கேட்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பதிவில் உண்மை மிக விரைவில் வெளி வரும் என்றும் தெரிவித்துள்ளார். நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டதாக வனிதா கூறியதால் பிரச்சனை சற்று ஓய்ந்தது என்று நினைத்தால் மீண்டும் சூடுபிடித்துள்ளது.\nஎன்னா பேச்சு இது.. தஞ்சாவூர்க்காரங்க 2, 3 பொண்டாட்டிக்காரங்களா.. வனிதா மீது குவியும் புகார்கள்\nஇதை ஊக்குவிக்க முடியாது.. அடுத்தவர் கணவரை திருமணம் செய்த வனிதாவை எச்சரித்த பிக்பாஸ் பிரபலம்\n‘நூறு புருஷன் வேணாலும் வச்சுக்கட்டும், கவலையில்லை’ வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்\nவனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்\nலைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்\nயாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஎன் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்\n ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா\nஅந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா\nமுறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்\nகிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்\nபிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..\nபிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..\nசினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..\nபுருஷன் கண் முன்பாகவே.. 2 கைகளையும் கட்டி போட்டு விட்டு.. கதற கதற.. 4 பேரின் அராஜக அட்டகாசம்\nசீன மருத்துவத்தில் என்ன சிறப்பு\nசெட்டிகுளம் பகுதியில் 52 பேர் படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கு பொலிசார்…\nபோதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு ப��லிஸாரால்…\nவன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்- சென்னையில் 100 பாமக…\nவவுனியாவில் பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு அனுப்பிவைப்பு\n2 பேருமே தேவையில்லை.. கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கப்படும் வீரர்கள்..இந்திய அணியில்…\n“கில்லாடி” மோகனா.. “கிரிமினல்” ராஜவேல்.. 2 பேருக்கும் ஆயுள்..…\nஇலங்கையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடந்து மன்னார் வளைகுடாவுக்குள்…\nஉதவி செய்த விராட் கோலி.. அனுஷ்கா சர்மாவா இது.. அதுவும் வயிற்றில் குழந்தையோடு.. என்ன…\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை \nகேமராக்களின் கண்ணில் மண்னை தூவி.. ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலாஜி.. தீயாய் பரவும்…\nசெட்டிகுளம் பகுதியில் 52 பேர் படுகொலையின் 36 ஆவது ஆண்டு…\nபோதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட…\nவன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்-…\nவவுனியாவில் பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு…\n2 பேருமே தேவையில்லை.. கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கப்படும்…\n“கில்லாடி” மோகனா.. “கிரிமினல்” ராஜவேல்.. 2…\nஇலங்கையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடந்து மன்னார்…\nஉதவி செய்த விராட் கோலி.. அனுஷ்கா சர்மாவா இது.. அதுவும் வயிற்றில்…\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை \nகேமராக்களின் கண்ணில் மண்னை தூவி.. ஷிவானிக்கு முத்தம் கொடுத்த…\nதனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர்…\nதமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் – யாழ் மாவட்ட…\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில்…\nகமல் கட்சியில் இணைந்தார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு…\nபேண்தகு தொழில்நுட்பத்துக்கான தளையறுத்தல் வவுனியா வளாகத்தின் ஆய்வு…\nசெட்டிகுளம் பகுதியில் 52 பேர் படுகொலையின் 36 ஆவது ஆண்டு…\nபோதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு…\nவன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்- சென்னையில்…\nவவுனியாவில் பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/123.html", "date_download": "2020-12-01T14:10:11Z", "digest": "sha1:H6RVVGYPQYNCIDO4GR7HD3I6SSOQ6S7Q", "length": 5138, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "அரச மொழிகள் தினம்:விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில்! – DanTV", "raw_content": "\nஅரச மொழிகள் தினம்:விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில்\nமட்டக்களப்பு மாநகர சபையின் கலை கலாசார குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.\nமாநகர சபை கலைக் குழுத் தலைவரும், மாநகர உறுப்பினருமான வே.தவராஜா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வில் முன்னிலை அதிதியாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர சபை கணக்காளர், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சாபு நிர்வாக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.\nஅரச மொழிகள் தினத்தை சிறப்பிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வில் பேச்சாளர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவிரையாளர் கே.இரகுவரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகொழும்பு மாநகர எல்லைக்குள், இலவச நடமாடும் கிளினிக் நீடிப்பு\nநிகவரெட்டியவில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில், சில பகுதிகளுக்கு நாளை தளர்வு – இராணுவத் தளபதி\nகொழும்பில் முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/225915/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T14:57:17Z", "digest": "sha1:XT7XOJQ5OILAV5LN4BC3MGHBU7YPWVWT", "length": 4493, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "வறுமை அதிகரிப்பதற்கு போதை பொருள் பாவனையே காரணம்.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவறுமை அதிகரிப்பதற்கு போதை பொருள் பாவனையே காரணம்..\nகிராம புறங்களில் வறுமை அதிகரிப்பதற்கு காரணம் போதை பொருள் பாவனையே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபோதை பொருள் பாவனைக்க�� எதிராக அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தை நடைமுறைப்படுத்த இதுவே முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப போதை பொருள் பாவனையில் இருந்து கிராமங்கள் விடுப்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅபிவிருத்தி கண்ட படுகஸ்வெவெ- ஆசிரிகம கிராம சக்தி கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா தொற்று அபாயமிக்க பகுதிகள் என அறிவிப்பு..\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு...\nஅதிக அபாயமிக்க பகுதிகளின் வரைபடம் மற்றும் பட்டியல் இதோ...\nGCE O/L பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்....\nஒன்பது வயது சிறுமிக்கு எமனாக மாறிய கழுத்துப் பட்டி- யாழில் சம்பவம்\nகொரோனா தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள வட கொரிய அதிபரின் அதிரடி நடவடிக்கை\nபூகோள வெப்பநிலை அளவை 2.1 பாகை செல்சியசாக பேண முடியும்- காலநிலை செயற்பாட்டு கண்காணிப்பு அமைப்பு\nஅமெரிக்காவில் கொவிட் 19 தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்\nஅமெரிக்க நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/actor-allari-naresh-photos/763/", "date_download": "2020-12-01T14:42:43Z", "digest": "sha1:VUJLV44RXMIMENJCWS3VF3FHI3XLSLEW", "length": 4198, "nlines": 114, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actor Allari Naresh Photos - Kalakkal Cinema", "raw_content": "\nஇனி பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு – பாமகவின் போராட்டத்தால் முதல்வர் அதிரடி திட்டம்.\nஇறக்கும் தருவாயில் அப்பா சொன்ன வார்த்தை..‌ கலங்கியபடி உருக்கமாக பேசிய சிறுத்தை சிவா.\nOmg.. வயிற்றில் குழந்தையை சுமந்துக்கிட்டு தலைகீழாக நிற்கும் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.\nமாஸ்டர் படப்பிடிப்பில் சாதாரண மனிதராய் மூலையில் அமர்ந்திருக்கும் விஜய் – ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்த புகைப்படம்.\nஇரவு பார்டிக்கு அழைத்த அமைச்சர், கையும் களவுமாக போட்டுக்கொடுத்த அஜித் பட நாயகி – அமைச்சருக்கு தேவையா இது\nபொடி பையனா இருந்தாலும் கேட்டான் பாரு நறுக்குன்னு ஒரு கேள்வி – அர்ச்சனாவுக்கு ஆஜித் கேட்ட கேள்வி ( வீடியோ )\nOTT-ல��� ரிலீசாகும் 18 தமிழ் படங்கள்.. கடும் அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் – இந்தப்படம் கூடவா\nநட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்த அனிகா – இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/rang-call/rang-call-6/", "date_download": "2020-12-01T15:25:50Z", "digest": "sha1:M4NEKRVW2HI2JCL23R5RYOG4KJLRQ6VR", "length": 9790, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராங்-கால் : புதுத் தலைவர்! சவால்கள் நடுவே ஸ்டாலின்! | Rang Call | nakkheeran", "raw_content": "\nராங்-கால் : புதுத் தலைவர்\n\"\"ஹலோ தலைவரே, பள்ளிப்பருவத்தில் கோபாலபுர இளைஞர் தி.மு.க.வை ஆரம்பிச்சி அதற்கப்புறம் தி.மு.க.வின் மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர்னு அடிமட்டத்தில் தொடங்கி புதிய தலைவர்ங்கிற உச்சத்தைத் தொட்டிருக்கிற மு.க.ஸ்டாலினை நோக்கித்தான் அரசியல் களம் அமைஞ்சிருக்கு.''\"\"ஆமாம்பா, கலைஞர் என்னும் ஆல... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி\nதினமும் ரூ.5 கோடி வந்து விழும் -ரேவதியின் தெய்வ வாழ்க்கை\nஆவின் நியமனத்தில் ஆள் மாறட்டம்\n : கலக்க வரும் ஸ்ரீரெட்டி டைரி\n : கலெக்டர் ஆபீசில் எம்.பி. ராஜ்ஜியம்\n ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மோதல்\nஅப்பல்லோவில் நடந்தது எங்களுக்குத் தெரியாது -அதிர வைத்த எய்ம்ஸ் டாக்டர்கள்\nஅழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி\nதினமும் ரூ.5 கோடி வந்து விழும் -ரேவதியின் தெய்வ வாழ்க்கை\nபாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/11746", "date_download": "2020-12-01T15:54:31Z", "digest": "sha1:U7ZUWSRHNUSJA23YSH52DX57XQYCV4U7", "length": 5721, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | PM NARENDRA MODI", "raw_content": "\n\"கனடாவில் இருந்து சிலையை மீட்டதில் மகிழ்ச்சி\"- பிரதமர் நரேந்திர மோடி உரை\nகரோனா தடுப்பூசி: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு...\n'தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவும்' -பிரதமர் நரேந்திர மோடி உறுதி\nபிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய எல்.கே.அத்வானி\nநீர் விமானத்தில் பறந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nவல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை\n\"தன்னலமின்றி உழைத்தால் சோர்வே வராது\" -பிரதமர் நரேந்திர மோடி\n'குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்'- பிரதமர் நரேந்திர மோடி\nபெட்ரோலியத்துறை திட்டங்களை அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி\n\"வெளிப்படைத் தன்மையுடன் வீடு வழங்கப்படுகிறது\"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nநலமெல்லாம் விரைந்து தரும் நந்தி வழிபாட்டு ரகசியம் -வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\n12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்\nஇந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/04/kalaingar-tv-vannathirai-09-04-2010_3.html", "date_download": "2020-12-01T14:50:23Z", "digest": "sha1:CJS7XZSVCFXOTC2532UJXF3ZHT6UA3B7", "length": 7279, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Kalaingar TV Vannathirai 09-04-2010 - வண்ணத்திரை - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநெத்தலி புட்டு - இலங்���ையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nஅன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம். சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொறியல் செய்து...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/general/man-fell-down-from-dam-while-taking-selfie", "date_download": "2020-12-01T14:01:07Z", "digest": "sha1:L73CW56H53P6ULX24ZRLERLGQP3PLGCR", "length": 6972, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "செல்பி ஆசையால் அணையில் தவறி விழுந்த இளைஞர்; காப்பாற்ற முயன்றவரும் பலியான பரிதாபம் - TamilSpark", "raw_content": "\nசெல்பி ஆசையால் அணையில் தவறி விழுந்த இளைஞர்; காப்பாற்ற முயன்றவரும் பலியான பரிதாபம்\nகெலவரப்பள்ளி அணையில் வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் செல்பி எடுத்தனர். அப்போது ஒரு இளைஞர் தவறி அணையில் விழுந்தார். அவரை காப்பாற்ற அணையில் குதித்தவரும் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அணைகள் மற்றும் ஆற்று ஓரங்களில் செல்பி எடுக்க தடைவிதித்துள்ளனர். ஆனால் அவற்றையெல்லாம் கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் செல்பி மோகத்தால் உயிரை மாய்த்துக்கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்பாட்டுக்கு வந்த பின்பு செல்பி மோகமும் அதிகரித்துவிட்டது. எங்கு சுற்றுலா சென்றாலும் இடங்களை ரசிப்பதை விட செல்பி எடுக்கும் நேரங்களே அதிகம்.\nஇதேபோல தான் கெலவரப்பள்ளி அணையை பார்வையிட வட மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் சென்றுள்ளனர்.\nகேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் தமிழக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.\nஇதன் காரணமாக பெரும்பாலான அணைகள் மளமளவென நிரம்பின. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையும் நிரம்பியுள்ளது.\nஅப்போது செல்பி எடுத்த ஒரு இளைஞர் அணையில் தவறி விழுந்தார். இதனைக்கண்ட அங்கிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் அணையில் விழுந்தவரை காப்பாற்ற தானும் அணையில் குதித்தார். இதில் 2 பேரும் உயிரிழந்தனர்.\nசெல்பி எடுத்தப்போது உடனிருந்த மற்ற 2 பேரும் தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகையில் மைக்குடன் என்னவொரு கெத்து வித்தியாசமான டைட்டிலுடன் வைரலாகும் நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்\nகுட்டையான உடையில், தொகுப்பாளினி பாவனாவுடன் சேர்ந்து பிக்பாஸ் சம்யுக்தா போடும் ஆட்டத்தை பார்த்தீர்களா\nபடுக்கையறையில் செம நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சிம்பு படநடிகை அதுவும் யாருடன் பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா\n9 மாத கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.\nரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.\nடாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு. சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்\nஅவன மட்டும் நம்பவே கூடாது. கடுப்பான பிக்பாஸ் பாலா\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.\nகணவர் சொன்ன ஒத்த வார்த்தை. கை குழந்தைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/10/40.html", "date_download": "2020-12-01T15:55:31Z", "digest": "sha1:E4A5ZUBTH4DSO3G22S3VVDNIOOISQJWI", "length": 14185, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "மினுவங்கொட கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமினுவங்கொட கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று\nமினுவங்கொட கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை நேரப்படி இன்று இரவு 07 மணி இதுவரையான காலப்பகுதியில் மட்டும் புதிதாக 87 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇறுதியாக அடையாளம் காணப்பட்டவர்களில் 21 பேர் கொரோனா தொற்று உறுதியாகியவர்களுடன் நெருங்கமாக பழகியவர்கள் என்றும் 19 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 625 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 2172 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nமேலும் இந்தத் தொற்றில் இருந்து இதுவரையில் 3 ஆயிரத்து 403 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.\nகொரோனா தொற்று சந்தேகத்தில் 297 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை அன்னதானத்தைப் பற்றி *“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி ந்து கொள்ளுங்கள்...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nமாவலி கொண்ட ஈழ நிலம் (பகுதி -1)\nதிருக்கரசையில்.... (ஒரு நெடுங்கதையின் தொடக்கம்) - பாலசுகுமார் - மாவலியாற்றின் அழகில் சொக்கிக் கிடந்தான் இராஜேந்திர சோழன் .இன்ற...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். என��னும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/10/ms-university-online-entrance.html", "date_download": "2020-12-01T14:22:37Z", "digest": "sha1:NFP4DDZID7DLNALJKR2JTF5CZ3RIFHO4", "length": 3124, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "M.S university - Online Entrance 31.10.20..Online application Start from 22.10.20 to 30.10.20", "raw_content": "\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nதணிக்கை தொடர்பான ஆசிரியர்களுக்கான 10 ஆலோசனைகள் : வட்டாரக் கல்வி அலுவலகங…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/09/blog-post_92.html", "date_download": "2020-12-01T15:07:00Z", "digest": "sha1:POM66EFELFKL5ZD6LPVMDSDB7VABJ32X", "length": 43307, "nlines": 561, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சி��� ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி பலி\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகாரி\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்\nமன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லீம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட விடயங்கள்: 'நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனது வீட்டின் பின்புறம் வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இப்போது பாதுகாக்கப்பட்ட காடாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு மண்வெட்டி செய்ய பிடி தேவை என்றால் கூட என்னால் பின்னுக்கு இருக்கிற மரத்தினை வெட்ட முடியாது. முசலி தெற்குப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வடமாகாணத்தினைச் சேர்ந்தவர்களே. உங்களுடைய முதலமைச்சர் ஐயா ஏன் எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒரு கை தட்டினால��� சத்தம் கேட்குமா எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே\nஎழுக தமிழ் என்ற தமிழ் மையவாத நிகழ்வினைப் பற்றிக் கேள்விப்பட்ட போதும் அது தொடர்பான பதிவுகளைப் பார்த்த போதும் எனது கண் முன்னே அந்த முஸ்லீம் பெரியவர் தான் முதலிலே தோன்றினார். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என்னை நோக்கிப் பலர் ரிசாத் பதியுதீன் தானே முஸ்லீம்களுக்கு இருக்கிறார் என்று சொல்வதும் எனக்குக் கேட்கிறது. ரிசாத் பதியுதீன் என்ன செய்கிறார், யாருக்காகச் செய்கிறார் என்பதனை நான் கவனத்தில் எடுக்கப் போவதில்லை. அவர் செய்வது பிழையாகவேயும் இருக்கட்டும். தமிழ் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும், வடமாகாணத்தில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும் இந்த முஸ்லீம் பெரியவரின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியது எமது பொறுப்பு. எமது அரசியல் சிந்தனை எவ்வாறு குறுகிய தமிழ்த் தேசியவாதத்தினுள் சிக்கிப் போய் இருக்கிறது என்பதற்கு அந்த முஸ்லீம் பெரியவரின் கேள்வி ஒரு எடுத்துக்காட்டு.\nவடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டிலே வாழும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் ஏன் பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் சில தரப்புக்களுக்குக்கும் (காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள்) பொதுவான பிரச்சினைகள் சிலவற்றினைத் தமிழ்த் தேசியவாதம் என்ற வில்லையினூடாக சமூகத்துக்கும் மக்களுக்கும் முன்வைப்பது மிகவும் அபாயகரமான செயற்பாடு. இதனால் சமூகங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொள்ளப் போவது இல்லை. சமூகங்கள் மேலும் துருவப்படும் நிலைமையினையே இது உருவாக்கும். இதனையே எழுக தமிழ் (பெயரிலேயே தெரிகிறது இந்த அரசியல்) என்ற நாளை நடைபெறப் போகும் நிகழ்வு செய்யப் போகிறது. இது அரசு எவ்வாறு தனது அடக்குமுறைகளைப் பல தரப்பட்ட வழிகளிலே மேற்கொள்கிறது என்பதனை மறைக்கும் ஒரு செயற்பாடு. இது எமது விடுதலைச் சிந்தனையின் போதாமைகளையே வெளிக்காட்டுகிறது.\nஎழுக தமிழ்ப் பேரணியிலே பல நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:\nகாணாமற் போனோர் தொடர்பாக, பௌத்த மயமாக்கம் தொடர்பாக, இராணுவ மயமாக்கம், நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக, சமஸ்டித் தீர்வு தொடர்பாக -\nஆனால் இவை எல்லாவற்றினையும் ஒரு கு���ுகிய தமிழ்த் தேசியவாத நிகழ்ச்சிநிரலின் ஊடாக ஏற்பாட்டாளர்கள் முன்வைப்பதனை நாம் இங்கு நோக்க வேண்டும்.\nஇந்தியாவிலே தலித்துக்கள் முஸ்லீம்கள், கிறீஸ்தவர்கள், பழங்குடி மக்கள் போன்றோருக்கு எதிராகச் செயற்படும் விஸ்வஹிந்து பரிசத் போன்ற தீவிரமான இந்துத்துவ பாசிச சிந்தனையினைப் பிரதிபலிக்கும் அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இந்துத்துவத்தினைத் தனது ஆசிரியர் தலையங்களிலே கக்கி எழுதும் வலம்புரிப் பத்திரிகை, 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஐ.நா. போர்க்குற்ற அறிக்கையிலே அரசினாலும் இராணுவத்தினராலும் மட்டும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களைப் பற்றிய பகுதிகளை மட்டும் (அதனுடைய அர்த்தம் விடுதலைப் புலிகள் பற்றியவற்றை அல்ல) தாம் வரவேற்பதாக அறிக்கை வெளியிட்ட, கடந்த காலம் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் சுயவிமர்ச்னம் எதனையும் முன்வைப்பதனை ஊக்குவிக்காத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், இலங்கையின் வரலாற்றினையும், இலங்கையிலே தமிழ் அடையாளம் தோன்றிய முறை பற்றியும் எந்த விதமான புரிதல் இல்லாமல் தமிழர்கள் வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு தேசமாகவும், வடகிழக்கினைத் தாயகமாகவும் கொண்டிருக்கிறார்கள் எனப் பிரசாரங்களில் ஈடுபடுவோரும், அறிக்கைகள் வெளியிடுவோரும், சர்வேதச சக்திகள் தமது நவதாராளவாத, நவ காலனித்துவ நலன்களை முன்னிறுத்தி எமது பிரச்சினைகளைக் கையாள்கிறார்கள் என்பதனைப் பற்றிப் புரிதல் அற்ற வகையில் சர்வதேசமே எமக்கு விடுதலையைத் தரும் என்று சொல்வோரும் இந்தப் பேரணியினை ஏற்பாடு செய்வதிலே முன்னணியில் இருக்கிறார்கள். இந்தப் பேரணி குறித்தும், இதனை ஏற்பாடு செய்வோரின் அபாயகரமான அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.\nஎழுக தமிழ்ப் பேரணியிலே முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகளின் நியாயப்பாடுகளை நாம் ஏற்றேயாக வேண்டும். இது தொடர்பான அரசியல் முன்னெடுப்புக்களையும், போராட்டங்களையும் சிறுபான்மையினர் மத்தியிலும், நாடு பூராவும் உள்ள இடதுசாரி முற்போக்கு சக்திகள் முன்னெடுக்க வேண்டும். இதனுடைய அர்த்தம் இடதுசாரிகள் எதுவும் செய்யவில்லை என்பது அல்ல. (உதாரணம் அண்மையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அரசியற் கைதிகளின் விடு���லை பற்றி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்). மாறாக நாம் மேலும் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எமது மௌனமும் செயற்றிறன் குறைவும் அபாயகரமான, குறுகிய தேசியவாதத்தினை முன்னெடுக்கும் சக்திகளும், இனங்களுக்கு இடையில் பிளவுகளைக் கூர்மைப்படுத்த முயலும் சக்திகளும் அரசியல் வலுப்பெறுவதனையே ஊக்குவிக்கும்\nநன்றி முகநூல் *மகேந்திரன் திருவரங்கன்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி பலி\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான ��வீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகாரி\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்ல�� - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Chandigarh/cardealers", "date_download": "2020-12-01T15:16:56Z", "digest": "sha1:HESDWPNSTERORBLFADM3547Q7B6YLAKP", "length": 5499, "nlines": 116, "source_domain": "tamil.cardekho.com", "title": "சண்டிகர் உள்ள 2 டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் சண்டிகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை சண்டிகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சண்டிகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் சண்டிகர் இங்கே கிளிக் செய்\njoshi டட்சன் plot no.16, கட்டம்-1, தொழிற்சாலை பகுதி, சண்டிகர், 160002\nPlot No.182/184, Adjoining அரியானா Transport Depot, தொழிற்சாலை பகுதி, கட்டம்-1, சண்டிகர், சண்டிகர் 160002\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No.16, கட்டம்-1, தொழிற்சாலை பகுதி, சண்டிகர், சண்டிகர் 160002\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-07-02-2020/", "date_download": "2020-12-01T14:10:32Z", "digest": "sha1:PH63KLY2NOFKLODCVPTMXWANHZNEQOS3", "length": 7573, "nlines": 99, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan 07-02-2020 இன்றைய ராசி பலன் Daily Rasipalan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\nஇன்றைய ���ஞ்சாங்கம்: 07-02-2020, தை 24, வெள்ளிக்கிழமை, திரியோதசி மாலை 06.32 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. புனர்பூசம் இரவு 12.00 வரை பின்பு பூசம். சித்தயோகம் இரவு 12.00 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் 2. ஜீவன் 1. பிரதோஷம். சிவ லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇராகு காலம் பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை\nஎம கண்டம் மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை\nகுளிகன் காலை 07.30 தொடக்கம் 09.00 வரை\nசுப ஹோரைகள் – காலை 06.00 தொடக்கம் 08.00 வரை\nகாலை10.00-10.30. மதியம் 01.00 தொடக்கம் 03.00 வரை\nமாலை 05.00-06.00, இரவு 08.00 தொடக்கம் 10.00 வரை\nஇன்றைய ராசி பலன் 07.02.2020\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleஆத்திசூடி (Aathichudi) ஒளவையார் (Avvaiyar) ஆத்திசூடி பாடல்கள் விளக்கம்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T14:06:21Z", "digest": "sha1:3EPOWHA6Z5SZ4CSN4ITJI4NXZOQCWKHW", "length": 3030, "nlines": 94, "source_domain": "www.britaintamil.com", "title": "ஆறு போல காட்சி அளிக்கும் சாலைகள்.. வேகமாக நிரம்பும் ஏரிகள்..!! | Britain Tamil Broadcasting", "raw_content": "\nஆறு போல காட்சி அளிக்கும் சாலைகள்.. வேகமாக நிரம்பும் ஏரிகள்..\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் | Thirupathi | Britain Tamil Bhakthi\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை தீபம் | Thirukarthigai Dheebam | Britian Tamil Bhakthi\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம் | Thirukarthigai Dheebam | Britain Tamil Bhakthi\nகார்த்திகை தீபம் – திருவண்ணமலையில் இருந்து நேரடியாக | Live Karthigai Dheebam 2020 | Britain Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2640627", "date_download": "2020-12-01T15:32:28Z", "digest": "sha1:U4GI4XAGSEV6DO3J65RJ35MCQHLGDODP", "length": 16803, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிவன் கோயிலில் அம்பு எய்தல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nசிவன் கோயிலில் அம்பு எய்தல்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிம�� பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவிருதுநகர் : விஜயதசமியை தொடர்ந்து விருதுநகர் சிவன் கோயில் வளாகத்தில் அம்பு எய்தல் நடந்தது. நவராத்திரி விழாவை தொடர்ந்து விஜயதசமியில் விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி மதுரை ரோடு கே.வி.எஸ்., பள்ளி அருகே உள்ள நந்தவனத்தில் சந்திரசேகரராக அவதாரம் எடுத்து மக்களின் நலன் காக்க அரக்கனை அழிக்க அம்பு எய்யும் நிகழ்ச்சி நடக்கும். இந்தாண்டு கொரோனாவால் சிவன் கோயில் வளாகத்தில் நடந்தது. பாலாஜி பட்டர் அரக்கன் மீது அம்பு எய்ய சுவாமி சந்திரசேகரர் ரூபமாக காட்சி அளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n எங்கும் இல்லையே அம்மா குடிநீர் பாட்டில்\n2. 800 அடியிலும் கிடைக்காத நிலத்தடி நீர்; மாயமான கரிசல்குளம் கண்மாய் கால்வாய்கள்\n1. எறிபந்து போட்டியில் தங்கம்\n2.எய்ட்ஸை நோயாக பார்க்காதீங்க: இன்று உலக எய்ட்ஸ் தினம்\n3. விருதுநகரில் தேவை தீக்காயப்பிரிவு ; மருத்துவ கல்லூரியில் ஏற்படுத்தலாமே\n4. வயல்களில் மழை நீர் தேக்கம் ; பாசிப்பயறில்அழுகல் நோய்.\n5.அலட்சியத்தால் தொடருது ஆபத்து பயணம்\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் த���ரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/nov/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-3498334.html", "date_download": "2020-12-01T14:30:58Z", "digest": "sha1:XMPXA5J45KNNF3UBTNXDELAXRFKO6LOM", "length": 10161, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎ��்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையா் அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளின் எடை குறைந்தது குறித்து உயா் மட்ட விசாரணை நடத்தக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.\nபோராட்டத்தின்போது, ராமநாதசுவாமி கோயிலில் ஆபரணங்கள் எடை குறைந்தது தொடா்பாக உயா் மட்ட விசாரணை நடத்த வேண்டும். உண்மை விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இணை ஆணையா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் நடைபெற்றது.\nகட்சியின் தாலுகா செயலா் எஸ். முருகானந்தம் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு நிா்வாகி சி.ஆா். செந்தில்வேல், தாலுகா நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மோகன்தாஸ், ஜீவானந்தம், ஊ. திருவாசகம், ஜோதிபாசு, பு. பாண்டி எம். செந்தில், தினேஷ்குமாா், ஆ. சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி ஆபரணங்கள் எடை குறைந்துள்ளது குறித்து புரோகிதா்களிடம் மட்டுமே விளக்கம் கேட்கப்படுவது தவறு, அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக சாா்பில் நவ. 7 ஆம் தேதி கடலில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் நகரச் செயலாளா் கே.இ. நாசா்கான் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/mar/11/thupparivaalan-2-3378995.html", "date_download": "2020-12-01T14:29:07Z", "digest": "sha1:HS5Q34SY72H3YOTCWOKIABNA57I5FBTC", "length": 16947, "nlines": 156, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nதுப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் என்னென்ன\n2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு லண்டனில் தொடங்கியது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து படத்தைத் தானே இயக்க முடிவெடுத்துள்ளார் விஷால்.\nதுப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார். இப்படத்துக்கான முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:\nஓர் இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன\nகனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாகப் பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்பு���்தளத்தைத் தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஓர் இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.\nஒரு இயக்குனர் ஒரு திரைப்படத்திலிருந்து விலகுவது ஏன்\nஒரு தயாரிப்பாளராக, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.\nபடத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா\nபடத்தின் தயாரிப்பின்போது ஓர் இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக்காட்டினால் அது தவறா யு.கே.வில் 3 முதல் 4 மணி நேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காகச் சுட்டிக்காட்டிய விஷயங்களா யு.கே.வில் 3 முதல் 4 மணி நேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காகச் சுட்டிக்காட்டிய விஷயங்களா\nஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்குப் பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா\nநான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்தக் குழந்தையை அனாதை இல்லத்தில் கைவிடுவது போல மோசமாக இருக்கிறது.\nஇப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு, இப்படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகத்திற்கு வருவது ஓர் இயக்குநருக்குச் சரியானதா\nதிரைப்படத் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும், தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குநர் அறிந்திருக்கிறாரா\nநான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுகத் தயாரிப்பாளரோ, அறிமுகத் தயாரிப்பாளரோ, எந்தத் தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்க கூடாது என்பதற்காகத்தான்.\nமிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது. நல்லவேளையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்��ிச் சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதிசெய்கிறேன்.\nஇந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரைக் கெடுப்பது அல்ல. ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்தத் தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு 'துப்பறிவாளன்-2' படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அனைத்துத் தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) அறியவேண்டும் என நினைக்கிறேன்.\nஇயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஓர் இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinaseithy.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T14:57:19Z", "digest": "sha1:JTHGUPJPETFBFQ3JOVFM7YD55GNPL4VX", "length": 6516, "nlines": 76, "source_domain": "www.dinaseithy.com", "title": "உலகக்கிண்ண சர்ச்சை! மீண்டும் கொந்தளித்த மஹேல ஜெயவர்தன - Dinaseithy", "raw_content": "\n மீண்டும் கொந்தளித்த மஹேல ஜெயவர்தன\nஇந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்��� அளுத்கமகே சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.\n“விளையாட்டரங்கில் விளையாடும் 11 பேரை தவிர்த்து வெளி நபரினால் போட்டி எவ்வாறு பணத்திற்கு விற்கப்படும் என்பது புரியவில்லை” என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nடுவிட்டர் பதிவின் மூலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பணத்திற்காக காட்டிக்கொடுக்கப்பட்டதாகவும் இதனை தான் பொறுப்புடன் கூறுவதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்க முடியும் எனவும் சிலர் பணத்திற்காக இந்த போட்டியை காட்டிக்கொடுத்தனர் என தான் உணர்வதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார்.\n“போட்டிக் காட்டிக்கொடுக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுமாறு கூறியுள்ள மஹேல ஜயவர்தன, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விடயம் தேர்தல் சர்க்கஸ்” எனவும் மஹேல முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை குறித்த குற்றச்சாட்டை முழுதாக நிராகரிக்கும் இலங்கை கிரக்கெட் அணி வீரர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றார்கள்.\nஅந்த வகையில் மஹேல தமது ஆதங்கத்தை இரண்டாவது முறையாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.\nPrevious குடும்பத்தினரை அழைத்துச்செல்ல கிரிக்கெட் வீரர்களுக்குத் தடை\nNext தனது குடும்பத்தை சந்திக்க 5 மாதங்களின் பின் இந்தியா செல்கிறார் மாலிக்\nஉண்மைகள் வெளியாகும் – விசாரணையின் பின் சங்கா தெரிவிப்பு\nஉலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரையும் விட்டுவைக்காத கொரோனா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வாட்டி வதைக்கிறது கொரோனா\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது\nகிளிநொச்சியில் தொற்று சமூகத் தொற்றென சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை\nறிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி\nநீட் தேர்வு முடிவு – இன்று வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poptamil.com/?p=771", "date_download": "2020-12-01T14:36:23Z", "digest": "sha1:6B7HXR7BQKCQ5BST75CCTYSFITVWSI2J", "length": 11714, "nlines": 65, "source_domain": "www.poptamil.com", "title": "சிவபெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற இந்த மலர்களை வைத்து வழிபடுங்கள் போதும்…! – Tamil Viral News", "raw_content": "\nசிவபெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற இந்த மலர்களை வைத்து வழிபடுங்கள் போதும்…\nஇந்து மதத்தின் முக்கியமான கடவுள் என்றால் அவர் சிவபெருமான்தான். பொதுவாக சிவபெருமான் லிங்க வடிவத்தில் வழிபடப்படுகிறார்.\nசிவலிங்கத்தின் அமைப்பு என்பது படைப்பு மற்றும் அண்ட ஆற்றலைக் குறிக்கிறது, சிவலிங்க வழிபாடு சிவன் மற்றும் சக்தி-பார்வதியின் ஒன்றிணைப்பைக் குறிக்கிறது, இதன் விளைவாக பிரபஞ்சம் உருவாகிறது.\nஅனைத்து கடவுள்களையும்போல சிவபெருமானுக்கும் மலர்கள் என்றால் பிடிக்கும். சிவபெருமானிற்கு வைத்து வழிபடும் ஒவ்வொரு மலருக்கும் ஒரு அர்த்தமும், பலனும் உள்ளது. இந்த பதிவில் சிவபெருமானுக்கு எந்த மலரை வைத்து வழிபடுவது எந்தெந்த பலன்களை வழங்கும் என்று பார்க்கலாம்.\nவில்வ இலைகள்: சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்றால் அது இந்த முக்கோண வடிவ இலைதான். வில்வ இலைகள் இல்லாமல் செய்யப்படும் சிவ வழிபாடு என்பது பயனற்றது என்று சிவபுராணம் கூறுகிறது. இந்த வில்வ மரம் பிரம்மாவால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மரத்தை லட்சுமியின் வலது கரத்தில் இருந்து உருவாக்கியதாக கூறப்படுகிறது.\nதும்பை பூ: சிவபெருமானை பிரார்த்திக்கப் பயன்படும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. தும்பை பூவை வைத்து சிவபெருமானை வழிபடுவது உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.\nசெம்பருத்தி பூ: ஆயிரம் செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை சிவபெருமானுக்கு வைத்து வழிபட்டால் அவர்கள் மரணத்திற்கு பிறகு கைலாயத்தில் வாழும் வாய்ப்பை பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது. இந்த பூவை வைத்து வழிபடுபவர்கள் வாழும்போதே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.\nரோஜா: சிவபெருமானை ரோஜா மலர்களை கொண்டு வழிபடுவது அது பத்து குதிரைகளை கொண்ட யாகத்தை செய்வதற்கு சமம் என்று புராணம் கூறுகிறது. எட்டு ரோஜா மலர்களை கொண்டு சிவபெருமானை வழிபடுபவர்கள் கைலாச பதவியை பெறுவார்கள்.\nஊமத்தம் மலர்: ஊமத்தம் மலர் என்பது சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வக���யான விஷ வெஸ்பெர்டைன் பூக்கும் தாவரங்களின் ஒரு இனமாகும். இது பேய்களின் ஊதுகுழல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலர்களை வைத்து வழிபடுவது சிவபெருமானின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.\nஎருக்கை: சிவபெருமானை எருக்கை மலர் கொண்டு வழிபடுபவர்கள் அவர்கள் செய்த பாலியல் குற்றங்களில் இருந்து மன்னிக்கப்படுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாக செய்த பாவங்களும் இந்த மலரைக் கொண்டு சிவபெருமானை வழிபடும்போது மன்னிக்கப்படும்.\nதாமரை: சிவபெருமானிடம் இருந்து செல்வத்தை பெற விரும்புபவர்கள் தாமரை மலரை வைத்து வழிபடலாம். வெள்ளை, பிங்க், நீலம் என பல மலர்களில் தாமரை இருக்கிறது. சிவபெருமானுக்கு வழிபடுவதற்கு நீல தாமரை மிகவும் உகந்ததாகும்.\nஅரளி பூ: சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபடுட்டால் நமது மனதில் இருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த பூவை வைத்து சிவனை வழிபடலாம். வெள்ளை அரளி மலரை வைத்து சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு அழகான மனைவி கிடைப்பார்கள்.\nஅடுத்த 24 மணிநேரத்திற்கு எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nநீரழிவு நோயினை குறைக்க அருமையான ஐடியா \nகைகளிலிலே செல்வம் நிரம்பி வழியவேண்டுமா\nஅடுத்த 24 மணிநேரத்திற்கு எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nநீரழிவு நோயினை குறைக்க அருமையான ஐடியா \nகைகளிலிலே செல்வம் நிரம்பி வழியவேண்டுமா\nபெண்கள் அந்த மாதிரியான நேரத்தில் ஏன் காரமான உணவுகளை வெறித்தனமா சாப்பிடுகின்றார்கள் தெரியுமா\nகடைசி ஆடி வெள்ளி… எந்தெந்த ராசிக்கு என்னென்ன நடக்கும்\nசொந்தக்காரர் 1 லட்சம் மொய் செய்யலனு கல்யாணத்தை நிறுத்திய மணமகள்…\nசிவபெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற இந்த மலர்களை வைத்து வழிபடுங்கள் போதும்…\nபிச்சையெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் தற்போது இவரது நிலை என்ன தெரியுமா\nபரபரப்பான காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க ஜோடியாக சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா- வீடியோவுடன் இதோ…\nலிப்டில் சிக்கிய தம்பி… டக்கென யோசித்து காப்பாற்றிய சிறுமி – வீடியோ வைரல்\nமுதுமையை விரட்டும் மின்தூண்டுதல் சிகிச்சை பற்றித்தெரியுமா\nஅணிந்தால் அழகு, ��ார்த்தால் பரவசம் போல்கி வைரநகைகளை பற்றித்தெரியுமா\nதிருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா\n பெண்களின் முடியை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூறிவிடலாம்…..\n அதிக யோகம் இந்த ராசியினருக்குத்தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/vamsam-serial-telecast-on-sun-tv-188715.html", "date_download": "2020-12-01T15:39:19Z", "digest": "sha1:GTUK5NZZRDGOJZSBE2QSLHDY5SCAIO77", "length": 18057, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உப்புச்சப்பில்லாத கதையாகிப் போன வம்சம்! | Vamsam Serial telecast on Sun TV - Tamil Filmibeat", "raw_content": "\n23 min ago ப்ப்பா பாக்கவே கண்ணு கூசுதே.. பிகினியில் மிரட்டும் இலியானா\n30 min ago வின் பண்ணனும்னு நினைக்கிறீங்களா.. வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறீங்களா.. அர்ச்சனாவை ஆஃப் பண்ண ஆஜீத்\n38 min ago ட்ரிபில்ஸ் வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்.. வாணி போஜன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்\n44 min ago இன்னும் குறையாத கோபம்.. அந்த விஷயத்துல பிரபல டாப் ஹீரோ ஹேப்பியா இல்லையாமே\nSports 3 மேட்ச் தோத்தா என்ன... இன்னும் நிறைய போட்டிகள் இருக்கு... கேரளா பிளாஸ்டர்ஸ் கோச் நம்பிக்கை\nFinance தொழில்துறையில் மெதுவான வளர்ச்சி.. நவம்பர் மாதத்தில் PMI 56.3%..\nAutomobiles 2021 டக்கார் ராலி புதிய வழித்தடம் மற்றும் முக்கிய தகவல்கள் வெளியீடு\nLifestyle உங்க இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இத பண்ணுங்க போதும்...\nNews செம செம.. உழைப்பாளி தமிழர்கள்... தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழகம் டாப்\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉப்புச்சப்பில்லாத கதையாகிப் போன வம்சம்\nரம்யா கிருஷ்ணன் நடிக்கும் சீரியல் என்றாலே பாதியிலேயே முடிக்கவேண்டும் என்ற விதி வம்சத்தையும் விட்டு வைக்கவில்லை போல.\nகலசம் தொடரில் தொடங்கி ராஜ குமாரி வரை தொடரின் கதையை சரியாக கொண்டு செல்ல முடியாமல் அவசர கோலத்தில் முடித்தார் ரம்யா கிருஷ்ணன்.\nவம்சம் தொடரின் கதையும் இப்போது நொண்டியடிக்கத் தொடங்கிவிட்டது. திருமண நிச்சயம் முடிந்த பின்னர் மாப்பிள்ளையை விட்டு விட்டு சொந்தங்களை தேடி வரும் சக்தி, வேலைக்காரியாக தாய்மாமாவான அண்ணாச்சி விஜயக���மார் வீட்டில் நுழைகிறார்.\nஅத்தை நாகவள்ளி குடும்பத்தினர் மீது வெறுப்போடு இருக்கும் சக்தி மீது அத்தை மகன் துரைப்பாண்டிக்கு காதல். ஆனால் சக்திக்கோ திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது.\nகிராமத்திற்கு வந்த சக்தியைத் தேதி நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை வரவே சக்தி யாரென்ற கேள்வி வருகிறது. ஆனாலும் மாப்பிள்ளையை சமாளித்து அனுப்பிவைக்கிறாள் சக்தி. திருமணம் இப்போதைக்கு நடக்காது என்றும் கூறுகிறாள்.\nமகள் உத்ராவின் காதலனை கொலை செய்த பழியில் இருந்து அண்ணாச்சி தப்பிவிடுகிறார். கடைசியில் கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்யச் சொன்னார்கள் என்றும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை.\nஅப்பா மீது உள்ள கோபத்தினால் நாகவள்ளியின் வீட்டில் தங்கியிருந்த உத்ரா மீண்டும் அப்பா வீட்டிற்கே திரும்புகிறாள். கடைசியில் அண்ணன்களால் பிரச்சினை வரவே ஊரை விட்டு வேறு ஊருக்கு அனுப்பிவைக்கின்றனர்.\nஅத்தை வீட்டுக்குப் போன சக்தி\nவேலைக்காரியாக நடித்த சக்தி கடைசியில் தன்னுடைய தம்பி மகள்தான் என்ற உண்மை நாகவள்ளிக்கு தெரியவருகிறது. சக்தியை அண்ணாச்சிக்கு எதிராக மாற்ற நினைக்கிறாள் அத்தை நாகவள்ளி.\nகதையை எப்படி நகர்த்துவது என்று குழம்பிய நிலையில் இயக்குநர் சி.ஜெ.பாஸ்கரை மாற்றிவிட்டார் கிரியேட்டிவ் ஹெட் ரம்யா கிருஷ்ணன். 25 ஆண்டுகளாக ஊர்பக்கமே வராமல் இருந்த அண்ணாச்சியின் தங்கையும், நாகவள்ளியின் தம்பியும் இப்போது ஊர் திரும்பியுள்ளனர்.\nஊரை விட்டு ஓடிப்போன தங்கை திரும்பிய நிலையில் அவளுடன் பேசாமல் போய்விடுகிறார் அண்ணாச்சி. மீண்டும் வீட்டுக்கு போக முடியுமா என தவிக்கிறாள் தங்கை. அண்ணன் - தங்கை பாசம் இருவரையும் இணைக்குமா\nபட்டும், நகையுமாய் வளைய வந்த அண்ணாச்சியின் மனைவி ஆளையே காணோமே என்ன சொல்லி ஆளை மாற்றப் போகிறார்களோ தெரியவில்லை. அதேபோல் அண்ணாச்சியின் மூன்றாவது மகன் திருமணம் செய்து கொண்டு போன ஜோடியும் ஆளைக் காணவில்லை.\nகாமெடியனாக காட்டப்படும் நாகவள்ளியின் மருமகன் இடை இடையே வில்லனாகவும் மாறுகிறார். அவர், காமெடியனா வில்லனா\nசக்தியை திருமணம் செய்த மாப்பிள்ளை அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பில்லி, சூனியம் எல்லாம் செய்து காத்திருக்கிறார். அது நிறைவேறுமா அல்லது அத்தை மகன் துரைப்பாண்டியுடன் திருமணம் நடக்குமா என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.\nஅழகான பொண்ணு நான்.. அதுக்கேத்த கண்ணு தான்.. வைரலாகும் யாஷிகா போட்டோஸ்\nமுத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\nதொலைக்காட்சிகளில் மக்களின் சாய்ஸ் படங்கள்.. படங்கள் தான்\nபுது படங்களை போட்டு அசத்திய டிவி சேனல்கள்.. டி.ஆர்.பி யாருக்கு\nதமிழ் புத்தாண்டு..சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.. போட்டி போடும் தொலைக்காட்சிகள்\nமிகவும் அழகான நாடு இத்தாலி.. அதுக்கா இந்த நிலை.. தொகுப்பாளர் தியா வேதனை \nரஜினிக்கு விஜய் டிவி செய்த அதே காரியத்தை விஜய்க்கு செய்த சன் டிவி.. ஏமாந்து போன ஃபேன்ஸ்\nஉலகத்திலேயே 4:30 நடக்குற நிகழ்ச்சிய 6:30க்கு லைவ்ல போடுற ஒரே சேனல் சன் டிவிதான்.. காண்டான ஃபேன்ஸ்\nகாந்த கண்ணழகி இந்தா இங்கே பூசு... ஆஹா.. கவுண்டரைப் பார்த்து எம்புட்டு நாளாச்சு\nபிசினஸ் ஸ்டார்ட்.. சூரரைப் போற்று சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சன் டிவி.. எல்லாம் அதுக்குத்தானா\nchithi 2 serial: சித்தி ஆக்ஷனில் இறங்கிட்டாங்க.. இனி அடிச்சு துவம்சம்தான்\nkanmani serial: வயித்துல மூணு மாசம்... ஆனா துபாய் போயி ஏழெட்டு மாசமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sun tv television சன் டிவி ரம்யா கிருஷ்ணன் தொலைக்காட்சி\nதம்பி ஆஜித் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தானோ.. புரமோவை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ்\nகாத்துவாக்குல ரெண்டு காதல்…டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம் \nகதிரின் புதிய அவதாரம்.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் பிக்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126485/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T14:16:16Z", "digest": "sha1:GGLGKW7EPLLW4SPF52RUPL7WJGU2OJH7", "length": 7551, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் 6 மாதத்தில் திமுக ஆட்சி கட்டிலில் அமரும்- உதயநிதி ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்து துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்....\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவ...\nதமிழகத்தில் 6 மாதத்தில் திமுக ஆட்சி கட்டிலில் அமரும்- உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் 6 மாதத்தில் திமுக ஆட்சி கட்டிலில் அமரும்- உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் ஆறு மாதத்தில் ஆட்சி கட்டிலில் திமுக அமர போவது உறுதி என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதத்தை வைத்து அரசியல் செய்யும் பொருட்டு பாஜக வேல் யாத்திரை நடத்துவதாக கூறினார்.\nவேல் யாத்திரையின் நிறைவு விழாவில், ம.பி., மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்பார் - பா.ஜ.க\nபிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் சிவசேனா கட்சியில் சேர உள்ளதாக தகவல்\nதிமுக ஆட்சி அமைந்தால் கல்வி, வேலைவாய்ப்பு அனைவருக்குமானதாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்\nசிவசேனா எம்எல்ஏ மீது அமலாக்கத்துறை நடவடிக்கை... மத்திய பாஜக அரசுக்கு உத்தவ் தாக்கரே பகிரங்க எச்சரிக்கை\nமுதலமைச்சர் ஆய்வை பொறுத்துக்கொள்ள முடியாமல், புலன் விசாரணை விஜயகாந்த் போல் உடையணிந்து ஸ்டாலின் ஆய்வுக்கு கிளம்புகிறார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதிமுகவில் காலம் காலமாக வாரிசு அரசியல் உள்ளது - அமைச்சர் சி.வி.சண்முகம்\nவிரைவில் புதிய கட்சி உதயமாகும்... எஸ்.ஏ.சி திட்டவட்டம்\nதேர்தல் அறிவித்தால் கொடுப்பதும், வாங்குவதும் தெரியக்கூடாது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nமு.க.அழகிரி பாஜகவில் சேர்ந்தால் அவரை வரவேற்போம்- பாஜக தலைவர் முருகன்\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shortest-review-2-0-057216.html", "date_download": "2020-12-01T15:35:32Z", "digest": "sha1:OWXHDZUAVX3J5U2NLOACPEAJAYLYERP2", "length": 13029, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2.0: அட, இப்படி கூட விமர்சிக்கலாமோ?- வீடியோ இதோ | Shortest review for 2.0 - Tamil Filmibeat", "raw_content": "\n8 min ago ஆர்யாவின் 30வது படம்…டைட்டில் மற்றும் பஸ்ர்ட் லுக் நாளை வெளியாகிறது\n42 min ago வீட்டுக்கு வந்துட்டேன்.. சம்யுக்தாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ\n1 hr ago இதை ஏன் டா அன்சீன்ல போடுறீங்க.. தலையில் முட்டை அடித்து விளையாடும் ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பான ஃபேன்ஸ்\n2 hrs ago வாவ்… வாட்ட கோர்டினேஷன்... கோமாளி பட நடிகையின் அசத்தல் டான்ஸ்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nNews கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல விலகும் தலைநகர்.. சென்னையில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nAutomobiles குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி\nSports ஒருநாள் போட்டிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ங்க... கோச் கிட்ட பேசுங்க.. முன்னாள் வீரர் ஆலோசனை\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2.0: அட, இப்படி கூட விமர்சிக்கலாமோ\nரஜினி 2.0 விமர்சனம்- வீடியோ\nசென்னை: 2.0 படத்திற்கு ஒரேயொரு வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார் ஒருவர்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் ரிலீஸான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 450 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்தை பார்ப்பவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். சிலர் கட்டுரை போன்று பக்கம் பக்கமாக எழுதி விமர்சிக்கிறார்கள், சிலர் இரண்டு வரி அல்லது ஒரு வரியில் ட்வீட் செய்கிறார்கள்.\nஇந்நிலையில் படத்தில் வந்த ஒரு வார்த்தையை வைத்தே ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். 2.0 படம் குக்கூ என்று அந்த நபர் விமர்சித்துள்ள வீடியோ சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் ஆப்பில் அதிகம் ஷேர் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த குக்கூவுக்கான அர்த்தம் வீடியோவை பார்த்த உடன் உங்களுக்கே புரிந்திருக்கும்.\nசன் டே ஸ்பெஷல்.. மாஸ் படங்களை பக்காவாக இறக்கிய டிவி சேனல்கள்.. ட்விட்டரை கதறவிடும் ரசிகர்கள்\nதொகுப்பாளினியின் திரை பயணத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட் - பூஜா ராமசந்திரன்\nஷங்கரை ஏமாற்றிய 2.0 - சீனாவில் 2 நாள் வசூல் 20 கோடி ரூபாய் தான்\n2.0... கூட்டிக் கழிச்சுப் பார்த்தோம்.. ஆனா, சீனா-ல உங்க கணக்கு தப்பா வருதே ரஜினி சார்\nலைகா குசும்புக்காரன், ரஹ்மானை வச்சு விளம்பரம் தேடப் பாக்குறான்: ரசிகாஸ்\n2.0 படத்தை யார் இன்னும் பார்க்கலைன்னு பாருங்க\nலதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\n2.0 வசூல் பற்றிய உண்மை என்ன: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்\nஆட்டை கடுச்சு மாட்டை கடுச்சு கடைசியில் தனுஷையே கடுச்ச க்ரோமேன்\n2.0 பட வசூல் ரூ. 500 கோடிப்பு: சொல்கிறது லைகா\n2.0 ஓடும் தியேட்டர்களில் இன்று கூட்டமா, இல்லை...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\nவாவ் …என்ன ஒரு போஸ்..பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இதோ \nமக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும��� சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/judgement-copy_21.html", "date_download": "2020-12-01T14:39:52Z", "digest": "sha1:CA35B6CVNRMJJ7Z7KLTYRCHMORSRSLJW", "length": 8783, "nlines": 127, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் - Judgement Copy! - Asiriyar Malar", "raw_content": "\nHome Court நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் - Judgement Copy\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் - Judgement Copy\nB. Lit முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று அதன் பிறகு MA, BEd முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு அது தவறு என்று தணிக்கை தடை கடிதம் தற்போது வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் பெற்றவர்களுக்குஅதனை தடைசெய்து பெறப்பட்ட கீழ்கண்ட Judgement மற்றும் கருத்துக்கள் அதே போல் பாதிக்கப்பட்டுள்ள மற்றவர்களும் நீதிமன்றம் சென்று Judgement பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும்.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nசமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇளநிலை பொறியாளர்��ளுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nசமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16436", "date_download": "2020-12-01T15:15:35Z", "digest": "sha1:4QEOM4DY3LBNXA6PVG45XFEOIJXJHL5K", "length": 8128, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Guinness World Record for carrying more than 6 lakh bees in the body of a Chinese youth!|6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nமலை மேல் முளைத்த ஜோதி\n6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..\n6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை தன் உடலில் சுமந்து, இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனீக்களால் தனது உடலை மூடி சாதனை படைத்துள்ளார். ஜியான்ஜி மாகாணத்தை சேர்ந்த Ruan Liangming என்பவரின் தலைமீது வாளிகளில் தேனீக்கள் கொட்டப்பட்டன. உடல் முழுவ���ும் இவ்வாறு கொட்டப்பட்ட தேனீக்களின் எடை 140 பவுண்டுகளாகும். அவரது இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த வீடியோவை கின்னஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்று வெளியிட்டது. இதனை பார்த்த பார்வையாளர்கள் வித்தியாசமான இந்த முயற்சி குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வெளியான சிறிது நேரத்திலேயே ஏராளமான பார்வையாளர்கள் இந்த வீடியோவை கண்டு ரசித்து வருகின்றனர்.\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=632942", "date_download": "2020-12-01T15:23:50Z", "digest": "sha1:6CIIFCKIIJPZSOAZ5SLVW7XJG7VKV7P4", "length": 7533, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்த பங்கும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்த பங்கும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்\nடெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்த பங்��ும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. இறுதி விசாரணை அறிக்கையை யாருக்கும் தரவேண்டிய அவசியமில்லை எனவும் கூறியுள்ளது. பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவெடுக்க முடியும் எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது.\nபேரறிவாளன் விடுதலை சிபிஐ உச்சநீதிமன்றம்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nரயிலை மறித்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பாமகவினர் மீது வழக்கு\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126263/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%0A%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-12-01T15:53:03Z", "digest": "sha1:WPRT4LFBPDAIOXWI5NMSHO6XWQVL7WWZ", "length": 7735, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முன்னிலை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்....\nகொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முன்னிலை\nகொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முன்னிலை\nகொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து அட்வான்ஸ் மார்க்கெட் கமிட்மென்ட்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், 600 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்குமளவிற்கு இந்தியா தனது உற்பத்தித் திறனை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 810 மில்லியன் அளவிற்கு தடுப்பு மருந்துகளை ஆர்டர் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம் மேலும் 1 புள்ளி 6 பில்லியன் அளவிற்கு மருந்துகள் தேவைக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு\nபத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி ஷீட்டல் ஆம்தே தற்கொலை.\nகொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nவங்க கடலில் உருவாகும் புயலா��் மேலும் மூன்று மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\n2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 - 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்தக்கட்ட நடவடிக்கை\nகணவர் உதைத்ததில் மனைவி பலி... ஆடு உதைத்ததாக நாடகமாடியவர் கைது.\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனாவால் உயிரிழப்பு\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/09/blog-post_38.html", "date_download": "2020-12-01T14:01:39Z", "digest": "sha1:3BBX5YOMYOZRSXGLZLUYRZVR6VXNUQHD", "length": 13492, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழகத்தில் மாபெரும் மொழிப் போரை ஏற்படுத்த முயற்சி – ஸ்டாலின் கண்டனம். - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகத்தில் மாபெரும் மொழிப் போரை ஏற்படுத்த முயற்சி – ஸ்டாலின் கண்டனம்.\nஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தினால் போதும் என ரயில்வே பணியகம் அறிவித்துள்ளமைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nஇதன் மூலம் பெரும் மொழிப்போருக்கான களத்தை உருவாக்க வேண்டாம் என இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nஅந்த அறிக்கையில், “ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் நடத்தினால் போதும் என ரயில்வே பணியகம் அறிவித்துள்ளது.\nஅத்துடன் கேள்வித்தாள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என உரிமை கோர முடியாது என்ற அறிவிப்பும் கண்டிக்கத்தக்கது.\nதமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே பணியகம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட���டத்திற்கான களத்தை மீண்டும் அமைக்க வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை அன்னதானத்தைப் பற்றி *“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி ந்து கொள்ளுங்கள்...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nமாவலி கொண்ட ஈழ நிலம் (பகுதி -1)\nதிருக்கரசையில்.... (ஒரு நெடுங்கதையின் தொடக்கம்) - பாலசுகுமார் - மாவலியாற்றின் அழகில் சொக்கிக் கிடந்தான் இராஜேந்திர சோழன் .இன்ற...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilstorage.com/submit-article/", "date_download": "2020-12-01T14:54:06Z", "digest": "sha1:5YMYSKKN64ZPEQ4ZRNQKSNV5HJ6WGOGX", "length": 4935, "nlines": 123, "source_domain": "tamilstorage.com", "title": "Submit Article | Tamil Storage", "raw_content": "\nதமிழர்களின் வாழ்க்கை முறை வலைதளம்\nPost Category Please select a category.. அரசியல் அறிவியல் ஆடைகள் உடல்நலம் உடற்பயிற்சி உணவு கல்வி சிறு கதைகள் சுற்றுலா தொழில்நுட்பம் தொழில் புகைப்படம் புதியவை பொழுதுபோக்கு வரலாறு வாகனங்கள் வாழ்க்கை விமர்சனம் விலங்குகள் விளையாட்டு வேலைவாய்ப்பு\nஒரு மாற்றுத்திறனாளியின் உண்மை கதை\nசிறு கதை – வான் தொடும் உலா\nசாதனை விவசாயியின் வாழ்க்கை செங்கல்பட்டு மாவட்டம்\nசிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை வீட்டு மருத்துவம்.\nநமது வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இவ்வலைத்தளம் தமிழ் பண்பாடு கலாசாரம் வரலாறு செய்திகளுடன் மற்ற தமிழ் செய்திகளும் அடங்கிய ஒரு சிறந்த தமிழ் பெருமையை போற்றும் வலைத்தளமான இருக்க வேண்டும் என்பதே இவ்வலைத்தளத்தின் குறிக்கோள்.\nகூந்தல் பராமரிப்பு முறைகள் August 10, 2020\nஒரு மாற்றுத்திறனாளியின் உண்மை கதை July 30, 2020\nசிறு கதை – வான் ���ொடும் உலா July 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-01T15:07:00Z", "digest": "sha1:2KOZFWE73ARDZ47DELSDTJDIEBXWCQ42", "length": 9426, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "வடக்கன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும். தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடாவில் கடல் நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு,... நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஎழுமின் விழிமின் – 9\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)\nமோடியின் குஜராத் – நூல் மதிப்புரை\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23\n[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1\nதமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு\nசெம்மொழி விருதுகள்: சில கேள்விகள்\nபிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1\nஎழுமின் விழிமின் – 27\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nஅக்பர் எனும் கயவன் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B3/75-187886", "date_download": "2020-12-01T14:36:50Z", "digest": "sha1:UQ6XTNRVINMKKESKTIBXHCSCSYM3DGAV", "length": 11935, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெளிமாவட்டத்தவரின் மணல் அகழ்வால் இழக்கப்படும் வயல் காணிகள் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை வெளிமாவட்டத்தவரின் மணல் அகழ்வால் இழக்கப்படும் வயல் காணிகள்\nவெளிமாவட்டத்தவரின் மணல் அகழ்வால் இழக்கப்படும் வயல் காணிகள்\nதிருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தீனேரி மற்றும் கண்டல்காடு ஆகிய பிரதேசங்களினூடாக ஓடுகின்ற ஆற்றில், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், மணல் அகழ்வில் ஈடுபடுவதனால், இரு பிரதேசங்களிலுமுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் காணிகளை எதிர்காலத்தில் இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என இப்பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇந்த ஆற்றின் ஒரு பக்கத்தில் தீனேரி வயல் வெளியும் மறு புறத்தில் கண்டல்காடு வயல் வெளியும் இருக்கின்றன. இந்த இரு ஓரங்களிலும் மண் அகழப்படுவதால், வயல் நிலங்கள் ஆற்றுக்குள் செல்கின்றன. கடந்த யுத்த கால சூழ்நிலையால், கைவிடப்பட்டிருந்த இப்பிரதேச விவசாயத்தை, யுத்தம் முடிந்த பின்னர், கடந்த ஏழு வருடங்களாகச் செய்து வருகின்றனர்.\n2014ஆம் ஆண்டிலிருந்து இங்கு மண் அகழ்வு இடம்பெற்று வரும் நிலையில், இவற்றைத் தடுத்து நிறுத்துமாறு 2015ஆம் ஆண்டு அப்போது கிண்ணியா பிரதேச செயலாளராக இருந்தவரிடம் விவசாய சம்மேளனம் விடுத்த கோரிக்கைக்கு இனங்க நிறுத்தப்பட்டது.\nஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட படகுகள் மண் அகழ்வில் இரவு பகலாக ஈடுபடுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் மணல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே மண் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.\nஇது தொடர்பாக பல முறை கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு அறிவித்தும் இவர்களுக்கெதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன் என, விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇந்த விடயம் குறித்து கிண்ணியா பிரதேச காணி உத்தியோகத்தரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, 'மண் அகழ்வுக்கான அனுமதியைக் கொடுப்பதற்கும் நிறுத்துவதற்கும் பிரதேச செயலகத்தால் முடியா, புவி சரிதவியல் திணைக்களமே இதனைச் செய்ய வேண்டும்.\nவெளி மாவட்டத்தவரே, இங்கு மண் அகழ்வில் இடுபடுகிறனர். இதனால் இப்பிரதேசத்தில் 2,500 ஹெக்டேயர் மேற்பட்ட விவசாய நிலங்கள் அழிந்து போகக் கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தி, விவசாயிகளின் கோரிக்கை அடங்கிய மகஜரை, 2016.08.01 ஆம் திகதி மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம்' என்று தெரிவித்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்பவம்: உயிர்பலி 11ஆக உயர்வு\nமஹர சிறையில் 21,000 மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gurudevar.org/11thpeedam/10-arulurai/", "date_download": "2020-12-01T14:30:42Z", "digest": "sha1:2GMZ2NV4ZEIYFARREWKDASVWNC5EBHDP", "length": 15559, "nlines": 60, "source_domain": "gurudevar.org", "title": "ஞானாச்சாரியாரின் அருளுரை. - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\n“…….. இன்றைய நிலையில், நம் தாயகத்து மக்கள் யவன மதம், சோனக மதம், சீன மதம், புத்த மதம், சமண மதம், வேத மதம், …. என்று பல மதங்களிலும் பேரார்வத்தோடு முழுமையாக மூழ்கி விட்டார்கள். இதனால், நமது தாயகத்து மக்களுக்குத் தாங்கள் தமிழர்கள், தங்களுடைய மொழி தமிழ் மொழி, தங்களுடைய நாடு தமிழ் நாடு, தங்களுடைய அகப் பண்பாடும், புற நாகரிகமும் தமிழினத்திற்கே உரியது … என்ற நம்பிக்கையோ, பற்றோ, பாசமோ, பெருமித உணர்வோ, உரிமையுணர்வோ ஏறத்தாழ இல்லாமலேயே போய்விட்டது.\nஎனவேதான், அன்னியர்கள் பலர் நமது கடவுளர் வாழும் தமிழ் நாட்டுக்குள்ளேயே அவரவர் திறமைக்கேற்ப மாளிகைகளையும், கோட்டை கொத்தளங்களையும் அமைத்துக் கொண்டு தனித்தனி அரசுகளை நிகழ்த்துகிறார்கள். நம் தாயகத்து மக்களில் யார் யார் எந்தெந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அதற்கேற்ப அந்த மதத்துக்குரிய நாட்டையும் மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் அப்படியே தங்களுடையவைகளாக ஏற்றுக் கொண்டிட்டார்கள். அதனால்தான், தமிழர்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து அன்னியர்களிடம் அடிமைகளாக ஆகி விட்டார்கள்.\nஇன்னும் சொல்லப் போனால், அன்னியர்களிடம் அடிமைகளாகி விட்ட நம் மக்கள் அந்த அன்னியர்களுக்காக சண்டை சச்சரவுகளைச் செய்யவும், போர்க்களம் போகவும் ஆரம்பித்து விட்டார்கள். எனவேதான், தமிழின மொழி மத விடுதலையையும், பதினெண்சித்தர்களின் சித்தர் நெறி எனும் சீவ நெறியான இந்து மதத்தையும் இம்மண்ணுலகு முழுதும் காத்து வந்த அருட்பேரரசான பாண்டியப் பேரரசு தமிழ்ச் சங்கத்தோடும், சங்கம் வளர்த்த புலவர்களோடும், புரவலர்களோடும், மதுரை மாநகரோடு அழித்து எரித்துச் சாம்பலாக்கி விட்ட பிறகு பல நூற்றாண்டுகளாகியும் மீண்டும் தமிழர்களைக் காக்கக் கூடிய அருட்பேரரசு உருவாகவே இல்லை. தமிழர்களையும் ஒன்று திரட்டி ஒற்றுமைப் படுத்தி அருட்பேரரசு உருவாக்க நாயன்மார்களும் ஆழ்வார்களும் எடுத்த முயற்சி வெற்றி பெறவேயில்லை. அதனால்தான், தமிழர்களும் இவர்களுக்குரிய அனைத்தும் அன்னியர்களின் வேட்டைப் பொருள்களாகி விட்டன. தமிழ்நாடும் பிணக்காடாக சுடுகாடாக இருக்கக் கூடிய அவலநிலை உருவாகி விட்டது.\nஇந்தச் சிதைவுகளையும், சீரழிவுகளையும் சரி செய்வதற்காக ஞானாச்சாரியார் பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தோற்றுவித்த இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும், தமிழின மொழி மத விடுதலை இயக்கத்தையும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் மூலம் செயலாக்கப் புறப்பட்டோம். இவற்றால்தான், இம் மண்ணுலகில் என்றென்றும் அருளாட்சியை நிலைநிறுத்தக் கூடிய “விண்ணுயர்ந்த கருவறைக் கோபுரமுடைய தஞ்சைப் பெரிய உடையார் கோயிலும்” இம்மண்ணுலகெங்கும் வெற்றிக் கொடி நாட்டி வரும் இந்துமத அருட்பேரரசான சூரிய குல சோழப் பேரரசும் உருவாக முடிந்தன.\nஇவற்றால், குமரி முதல் இமயம் வரை கற்கோயில்களும், சொற்கோயில்களும் கணக்கற்று உருவாக முடிந்தன. இவை அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், வாரிசுகளாகவும் தோற்றுவிக்கப் பட்டுள்ள தமிழர்களின் கண்ணுக்கும், எண்ணத்திற்கும் விருந்தாகவோ, அல்லது மருந்தாகவோ பயன்பட்டால் கூடப் போதும் இம்மண்ணுலகு முழுதும் அருளாட்சியை உருவாக்கும் பணியை இத் தமிழர்களால் செய்திட முடியும். அதனால், இம்மண்ணுலகு முழுதும் மக்களிடையில் இன விடுதலை, மொழி விடுதலை, மத விடுதலை முதலியவைகள் மூலம் சமாதானம், நிறைவு, ஒற்றுமை, அமைதி, அன்பு, சமத்துவம், பற்று, பாசம், கனிவு, …. முதலிய பண்புகள் அனைத்தும் விழிச்சி மிக்க செழிச்சி பெற்று ஆட்சி நிலையில் இருந்திடும்.\nஅதுதான், உண்மையான அருளாட்சிக்குப் பயனாகும். இதுதான் அருளாட்சித் தத்துவம்; இதுதான் பதினெண் சித்தர்களுடைய இந்து மதத்தின் சீவநெறி, உயிரோட்டமான அடிப்படைத் தத்துவமும், சித்தாந்தமும் ஆகும். இத் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் ஏட்டளவில் பரப்பவும், நாட்டளவில் செயலாக்கிடவும்தான் தன்னம்பிக்கையும், தன்மானப் பிடிப்பும், தமிழின மொழி மத விடுதலை உணர்வும் உடையவர்களைத் தேர்ந்தெடுத்து சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் எனும் முத்தரத்தார்களையும் தயாரித்து அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்கி வருகிறோம்.\nபத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் இந்த அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் மூலம்தான் 48 வகையான அருட்பட்டத்தவர்களை, அருளாளர்களைத் தோற்றுவித்து மனிதரைப் பக்குவப்படுத்தி ந��ப்படுத்திப் படிப்படியாகக் கடவுளாக்கும் அருளூற்றுக்களைச் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணியைச் செய்தார். இப்பணியே காலங்கள் தோறும் தோன்றும் ஞானாச்சாரியார்களால் பதினெண் சித்தர் மடத்தின் மூலம் ஆற்றப் படுகிறது. எனவே, தமிழர்கள் தங்களுடைய ஞானாச்சாரியாரையும், பதினெண் சித்தர் மடத்தையும் முழுமையாகப் புரிந்து செயல்பட்டிட வேண்டும். அப்பொழுதுதான், உலக அளவில் எல்லா வகையான வெறிகளும் நெறிப் படுத்தப்பட்டு மனித வாழ்வு இனிமை நிறை புனித வாழ்வாகிடும்…….”\nதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் குருபாரம்பரிய வாசகம்.\nதமிழர்கள் தங்களுடைய குருபீடமான பதினெண் சித்தர் மடத்தோடு தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஇந்து மதத் தந்தை, குவலய குருபீடம்,\nதத்துவ நாயகம், குருமகா சன்னிதானம்,\nஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்.\nதஞ்சைப் பெரிய கோயிலின் பின்னணி.\nஎந்த மானுடம் இந்த மானுடம் வசன கவிதைகள்.\nஞானாச்சாரியார் வரலாறு பகுதி 1\nதஞ்சைப் பெரிய கோயிலின் பின்னணி.\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16437", "date_download": "2020-12-01T14:05:56Z", "digest": "sha1:ZJOKQROLK5OOC6UGO3VNST2HGF3WOVPF", "length": 8619, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Terrorist bomb blast at religious school in Pakistan kills 7, injures more than 70|பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமலை மேல் முளைத்த ஜோதி\nபாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..\nபாகிஸ்தானில் மத பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின், பெஷாவர் நகரில் உள்ள மசூதியின் ஒரு பகுதியில், மத கருத்துக்களை கற்றுகொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் டிர் காலனி பகுதியை சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் மத கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் மசூதியின் மையப்பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு கல்வி கற்று வந்த 7 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2015/11/2008-batch-50.html", "date_download": "2020-12-01T15:53:07Z", "digest": "sha1:227ERCGCSJFUUIX4E72XEYIFKR42QJJJ", "length": 5303, "nlines": 124, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவ��லியர்களுக்கான இணையதளம்: 2008 BATCH - 50 பேருக்கு நேரடி பணி நிரந்தர் ஆணைகள்:", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\n2008 BATCH - 50 பேருக்கு நேரடி பணி நிரந்தர் ஆணைகள்:\nதொகுப்பூதியம் என்ற அரை ஆயுள் தண்டனையில் இருந்து நமது 2008 பேட்சை சேர்ந்த நண்பர்கள் 50 பேர் விடுதலை பெற்று செல்கின்றனர்.\n2008 பேட்சை சேர்ந்த அடுத்த 961 முதல் 1012 வரை உள்ள செவிலியர்களுக்கு DMS அலுவலகத்தில் இருந்து நேரிடியாக பணி ஆணைகள் இன்று அனுப்பபட்டு உள்ளது.\nஇப்படியே ஒரு 3500 ஆணைகளை ஒரே நாளில் அனுப்பினால் கோயில் கட்டலாம்.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் அரசிற்கும், அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றி.\nஇதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n2008 BATCH - 50 பேருக்கு நேரடி பணி நிரந்தர் ஆணைகள்:\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தீபாளி ஊக்கதொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/merchant", "date_download": "2020-12-01T15:52:37Z", "digest": "sha1:CHNPWVQLRL3IS2BRWF7CCBLMNWNT2M7O", "length": 6166, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"merchant\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmerchant பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவியாபாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntradesman ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகச்சவடம் ‎ (← இணை��்புக்கள் | தொகு)\nhaberdasher ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\noutfitter ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவர்த்தகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலையாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலையாளன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntradeswoman ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலபட்டடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைசியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனவைசியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுலாதாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூழிலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரேட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீரகத்தாரோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீரகத்தாமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகச்சவடக்காரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருநகரத்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருள்செய்வோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/12/auto-hide-icons-for-your-pc.html", "date_download": "2020-12-01T15:16:51Z", "digest": "sha1:4VQRMZQF6QUR57ZACPIJJGYBF5U7Q6A2", "length": 5781, "nlines": 48, "source_domain": "www.anbuthil.com", "title": "குறிப்பிட்ட நேரத்தில் கணினியின் ஐகானை மறைக்க", "raw_content": "\nகுறிப்பிட்ட நேரத்தில் கணினியின் ஐகானை மறைக்க\nஅப்ளிகேஷன்களை விரைவாக அணுகுவதற்காக டெஸ்க்டாப்பில் சாட்கட் ஐகான்களை உருவாக்கி பயன்படுத்தி வருவோம். பிடிக்கவில்லையெனில் ஐகான்களை நீக்கி விடுவோம். ஒருசிலரது கணினியில் பார்த்தால் டெஸ்க்டாப் முழுவதும் வெறும் ஐகான்களாக மட்டுமே இருக்கும். பொதுவாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் சாட்கட் ஐகான்களை மட்டுமே டெஸ்க்டாப்பில் வைப்பது பயன்படுத்துவோம் . அவ்வாறு நாம் பயன்படுத்தும் ஐகான்களை மறைத்து வைக்கவும் முடியும். இதனால் கணிணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.\nடெஸ்க்டாப் ஐகான்களை மறைத்துவைக்க விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதைவிட இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.\nமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பின் ஒப்பன் செய்யவும். அதில் நேரத்தை தெரிவு செய்து கொள்ளவும். பின் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் டெஸ்க்டாப் ஐகான்கள் மறைக்கப்படும். பின் மெளசால் கிளிக் செய்வதன் மூலமாக டெஸ்க்டாப் ஐகான்களை உங்களால் காண முடியும்.\nநீங்கள் உங்கள் சுட்டியால் கிளிக் செய்யும் வரை டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்கள் மறைத்தே வைக்கப்படும். நீங்கள் எப்பொழுது கிளிக் செய்கிரிர்களோ அப்பொழுது தான் அந்த மறைக்கப்பட்ட ஐகான்கள் தெரியும்.\nமேலும் டாஸ்க்பாரையும் மறைத்து வைத்துக்கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை நிறுத்த வேண்டுமெனில் உங்கள் வலப்பக்கத்தில் உள்ள ஐகானை வலது கிளிக் செய்து Disable என்பதை தேர்வு செய்யவும். அப்போது அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷன் நிறுத்தி வைக்கப்படும்.\nஉங்கள் டெஸ்க்டாப்பை அழகாகவும் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம் . இதை வைத்து உங்கள் நண்பர்களை டிரிக் செய்யலாம் .\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதனைப் பெட்டியை வெடிகுண…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16438", "date_download": "2020-12-01T15:58:53Z", "digest": "sha1:2BJIG44TPWNHXD62JQUJERCNK32NXQ2W", "length": 8675, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Bihar Assembly Election 2020 amid Corona vulnerabilities: Voting begins in 71 constituencies in the first phase .. !!|கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nமலை மேல் முளைத்த ஜோதி\nகொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழலில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான 3 கட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந���த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 மந்திரிகளின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 2 கோடி பொதுமக்கள் வாக்களிக்கின்றனர். இதுதவிர 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது.\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=51073&ncat=14", "date_download": "2020-12-01T15:55:07Z", "digest": "sha1:O4C3S4HKMVFOAB2ZEW3TD774O2H7Z7GL", "length": 24957, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூன் | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வருடமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஜூன் 1: திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை துவக்கம்.\nஜூன் 4: ஒரே நாளில் 1573 அங்கன் வாடி ஊழியர்கள் பணி நியமன ஆணை வழங்கிய மதுரை கலெக்டர் நாகராஜன் வேறு துறைக்கு மாற்றம்.\nஜூன் 18: ஆவடி நகராட்சி, மாநக ராட்சியாக தரம் உயர்வு.\nஜூன் 21: ரூ. 211 கோடியில் புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி துவக்கினார்.\nஜூன் 25: ஜூன் - ஜூலை மாதங்களுக் கான 40 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.\nஜூன் 28: அ.ம.மு.க., தங்க தமிழ் செல்வன், தி.மு.க., வில் சேர்ந்தார்.\nஜூன் 29: தலைமைச்செயலராக சண்முகம் பதவியேற்பு. டிஜி.பி., யாக திரிபாதி நியமனம்.\nஜூன் 2: தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் மும்மொழி திட்டம் அறிமுகம்.\nஜூன் 3: தேசிய பாதுகாப்பு ஆலோசக ராக அஜித் தோவல் நியமனம்.\n'பறக்கும்' சோகம் - ஜூன் 3: இந்திய விமானப்படையின் 'ஆன்டோனோவ் ஏ.என்.32' விமானம், அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாச்சலின் மெச்சுகா பகுதிக்கு சென்ற போது விபத்துக்குள்ளானது. தமிழக வீரர் உள்பட 13 பேர் பலி.\nஜூன் 8: ஆந்திராவில் துணை முதல்வராக ஐந்து பேர் நியமனம்.\n*2வது முறை பிரதமரான மோடி, முதல் வெளிநாடாக மாலத்தீவு பயணம்.\nஎடைக்கு தாமரை - ஜூன் 8: கேரளா குருவாயூர் கோயிலில் எடைக்கு எடை தாமரை மலர்களை துலாபாரம் காணிக்கையாக செலுத்தினார் பிரதமர் மோடி. ௨௦௦௮ல் குஜராத் முதல்வராக இருந்தபோது இதேபோல காணிக்கை செய்தார்.\nஜூன் 10: காஷ்மீரின் கதுவாவில், 8 வயது சிறுமி பாலியல் வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை.\nஜூன் 13: பிரதமர் மோடி, கிர்கிஸ் தான் பயணம்.\nஜூன் 15: டில்லியில் பிரதமர் மோடி - தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு.\nஇந்திய அழகி - ஜூன் 16: ராஜஸ்தானின் சுமன் ராவ் 'மிஸ் இந்தியா - 2019 ' பட்டம் வென்றார். மும்பை பல்கலையில் பி.காம்., படிக்கிறார். கதகளி நடனம் தெரிந்தவர். 'மிஸ் ராஜஸ்தான்' பட்டம் வென்றுள்ளார். 'மிஸ் வேர்ல்டு - 2019' போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.\nஜூன் 17: பா.ஜ., செயல் தலைவராக ஜே.பி.நட்டா பொறுப்பேற்பு.\nஜூன் 18: லோக்சபா காங்., தலைவ ராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம்.\nபுதிய நாயகர் - ஜூன் 18: லோக்சபா சபாநாயகராக பா.ஜ., சார்பில், ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிர்லா தேர்வு.\nஜூன் 20: தெலுங்கு தேச 4 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் சேர்ந்தனர்.\n*இமாச்சல பிரதேசத்தில் குள்ளு பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பலி.\nஜூன் 22: இந்தியாவின் வனப்பரப்பு, ஒரு சதவீதம் உயர்ந்து 24.39 ஆக உள்ளது என மத்திய அரசு தகவல்.\nஜூன் 24: வெளிநாடுகளில் 1980 - 2010 வரை இந்தியர்கள் பதுக்கி வைத்த கறுப்பு பணம் ரூ. 14 -34 லட்சம் கோடி இருக்கலாம் என பார்லியில் தகவல்.\nஜூன் 25: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பா.ஜ.,வில் சேர்ந்தார்.\n*அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ இந்தியா வருகை.\nஜூன் 26: இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' தலைவராக சமந்த் கோயல் நியமனம்.\nஜூன் 30: கடலோர காவல்படை தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் நியமனம்.\n'தமிழ் மறவன்' - ஜூன் 30: தமிழக அரசு சின்னமாக 'தமிழ் மறவன்' பட்டாம் பூச்சி அறிவிப்பு. வெளிப்புற இறகுகள் பழுப்பு, ஆரஞ்சு வண்ணத்தை பெற்றிருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் 32 வகை பட்டாம்பூச்சிகளில் ஒன்று. தனியாக செல்லாது. கூட்டமாகவே செல்லும்.\nஜூன் 1 : எல் சால்வடோர் அதிபராக நயிப் புகிலி பதவியேற்பு.\nஜூன் 3: அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிட்டன் பயணம், ராணி எலிச பெத்துடன் சந்திப்பு.\nஜூன் 6: பின்லாந்து அதிபராக ஜூகானி ரினி பொறுப்பேற்பு.\nஜூன் 7: தாய்லாந்து பிரதமராக பிரயூத் சான்-ஓச்சா தேர்வு.\nஜூன் 10: ஊழல் வழக்கில் பாகிஸ் தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது.\nஜூன் 11: கனடாவில் 2021ல் இருந்து பாலித்தீன்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு.\nஜூன் 15: சுலோவாக்கியாவின் முதல் பெண் அதிபராக சுஜானா கேபுடோவா பொறுப்பேற்பு.\nஜூன் 20: சீன அதிபர் ஜி ஜின்பிங் முதன்முறையாக வடகொரியா பயணம்.\nஅதிக வெப்பம் - ஜூன் 20: உலகின் 3 மற்றும் 4வது அதிகபட்ச வெப்பநிலை குவைத் (2016ல், 53.9 டிகிரி செல்சியஸ்), பாகிஸ்தானில் (2017ல், 53.7 டிகிரி செல்சியஸ்) பதிவானது. இதனை நீண்ட ஆய்வுக்கு பின், உலக வானிலை மையம் ஏற்றது.\nஜூன் 23: எத்தியோப்பியாவில் ராணுவ தலைமை தளபதி சியாரோ மெகோனென் சுட்டுக்கொலை.\nஜூன் 24: ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு.\nஜூன் 27: டென்மார்க் பிரதமராக மெட்டி பிரிடெரிக்சன் பொறுப்பே���்பு.\nஜூன் 29: ஜப்பானில் நடந்த 'ஜி - 20' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.\nஜூன் 30: வடகொரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு.\n*ஆப்கன் காந்தகார் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வருடமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட��டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_14.html", "date_download": "2020-12-01T14:11:43Z", "digest": "sha1:LOYZTXJUJTYWOYV7VVMPNFGRCAJR52LG", "length": 10402, "nlines": 60, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "துணை மருத்துவம் படிப்போர் கல்லூரிக்கு திரும்ப மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதுணை மருத்துவம் படிப்போர் கல்லூரிக்கு திரும்ப மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு\nதுணை மருத்துவம் படிப்போர் கல்லூரிக்கு திரும்ப மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு\nகொரோனா தடுப்பு பணி காரணமாக, துணை மருத்துவ மாணவர்கள், உடனடியாக கல்லைரிகளுக்கு திரும்ப வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில், மார்ச்சில் கொரோனா பரவத் துவங்கியது. இதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. துணை மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், துணை மருத்துவ படிப்புகள் பயிலும் மாணவர்கள், உடனடியாக கல்லுாரிகளுக்கு திரும்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து, மருத்துவகல்வி இயக்குனர் நாராயணபாபு, அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை\n:கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது. புதிதாக தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.\nஎனவே, நர்சிங், முதலுதவி சிகிச்சை, ரேடியோகிராபி, டையட்டிக்ஸ், பிசியோதெரபி உள்ளிட்ட, துணை மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்கள், உடனடியாக கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும்\n.துணை மருத்துவ படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், மாணவர்கள் மீண்டும் கல்லூரிக்கு திரும்புவதை, கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள் உறுதிப்ப��ுத்த வேண்டும்.\nகொரோனா பேரிடர் காலத்தில், மாணவர்கள் உடனடியாக கல்லூரிகளுக்கு வர மறுத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும், படிப்பை முடிப்பதை தாமதப்படுத்துதல், பட்டத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\nகொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை சமாளிக்க, கல்லூரிகளுக்கு திரும்பும் மாணவர்களை, உடனடியாக, மருத்துவனையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.\nஇதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2018/12/launching-soon-arasi-oil.html", "date_download": "2020-12-01T15:03:32Z", "digest": "sha1:7ILRQTCCYAFJLZTXIA4YBE7MDJVTH4V6", "length": 6153, "nlines": 105, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "மிக விரைவில் வருகிறது அரசி - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome News மிக விரைவில் வருகிறது அரசி\nமிக விரைவில் வருகிறது அரசி\nஅன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்\nமனிதன் சுகமாக வாழ நல்ல இயற்கையான சுத்தமான சுகாதாரமான காற்றும் சுத்தமான சத்தான உணவுகளும் தேவை\nசுத்தமான காற்று என்பது நம் கையில் இல்லை. ஆனால் இயற்கையான சத்தான உணவை தேர்வு செய்வது நமது கையில் தான் இருக்கிறது.\nநாம் இயற்கை சார்ந்த சுத்தமான உணவை உண்ண முடிவு செய்தாலும் அதற்கு தேவையான பொருட்கள் எங்கே எப்படி கிடைக்கும் என்று நமக்கு தெரிவது இல்லை. அப்படி கிடைத்தாலும் அது சுத்தமானதா என்று நம்மால் உறுதி படுத்த முடியாது. குறிப்பாக நாம் எல்லா உணவுகளிலும் பயன் படுத்தும் எண்ணைகள் அனைத்தும் இப்போது கலப்படம் உள்ளதாகத் தான் சந்தைகளில் கிடைக்கிறது.\nஅந்த குறையை நீக்கும் வகையில் அன்றும் இன்றும் என்றும் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஏ.பி.மணி& சன்ஸ் நிறுவனம் அரசி என்ற பெயரில் மும்பையில் முதன்முறையாக செம்பூர் பகுதியில் இயற்கையான முறையில் மரச்செக்கில் எண்ணை எடுக்கும் ஆலையை துவங்க உள்ளது.\nஎங்கள் நிறுவனத்தில் சுத்தமான தரமான கடலை, எள், தேங்காய் பயன்படுத்தி உங்கள் கண் முன்னால் எண்னை எடுத்துக்கொடுக்கப்படும். அப்படி எடுக்கப்பட்ட எண்ணையில் தின்பண்டங்களும் (Snacks)செய்து கொடுக்கப்படும்.\nமேலும் இரசாயனக் கலவை இல்லாத நாட்டுச் சர்க்கரையும் கருப்பட்டியும் கிடைக்கும். அதில் செய்யப்பட்ட பலகாரங்களும் கிடைக்கும்.\nமேலும் இயற்கை உரம்(Organic) பயன்படுத்தி உற்பத்தி செய்த அனைத்து வகையான உணவு பொருட்களும் கிடைக்கும்.\nகூடவே அனைத்து வகையான நாட்டு மருந்துகளும் கிடைக்கும்.\n மும்பையில் வாழும் நமது தமிழ் உறவுகள் இயற்கை சார்ந்த நல்ல உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி நலமுடன் வாழ-\n-என்ற நோக்கத்துடன் மிகவிரைவில் நாங்கள் துவங்க இருக்கும் இந்த மரபுசார் தொழிலுக்கு உங்கள் ஆசியையும் ஆதரவையும் அன்புடன் வேண்டுகிறோம்.\nகடை எண்- 87 காமராசர் சாலை, செல்காலனி, செம்பூர், மும்பை-71\nகருட சித்தர் இயற்கை எய்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-lockdown-economy-what-is-real-situation/", "date_download": "2020-12-01T16:05:24Z", "digest": "sha1:DIFU6VAGYOCMN4DRBKWEZFUHOT7RDIBQ", "length": 19984, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா ஊரடங்கு பொருளாதாரம் – உண்மை நிலைதான் என்ன? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா ஊரடங்கு பொருளாதாரம் – உண்மை நிலைதான் என்ன\nகடந்த மார்ச் பிற்பகுதியிலிருந்து தற்போது வரை, தமிழத்தில் கொரோனா ஊரடங்கு பல வடிவங்களிலும் தொடர்ந்து கொண்டுள்ளது. பல தொழில்கள், குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கியதால், ஏராளமானோர் பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்று கூறப்பட்டது.\nபலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்கூட, சில நாட்களில் கூட்டம் குறைந்து ஈயடிப்பதாகவே தகவல்கள் வெளியாகின. வழக்கமான விவசாயப் பணிகளைத் தவிர்த்து, அன்றாடம் காய்ச்சிகளுக்கான பல தொழில்கள் நடைபெறாமல் போனதால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதாகவும் அறிக்கைகள் குறிப்பிட்டன.\nபல தனியார் நிறுவனங்கள், பெரியளவிலான பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், பல நிறுவனங்கள் பாதி சம்பளம் மட்டுமே வழங்குவதாகவும், வேறுபல நிறுவனங்களில் சம்பளம் நிறுத்தி வைத்திருப்பதாகவும்கூட செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇப்படியானதொரு பொருளாதார நெருக்கடியில், நாட்டில் அத்தியாவசியமற்ற துணிகள், அணிமணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை 80% வீழ்ச்சியடைந்துவிட்டதாக க���றுகிறார்கள். மேலும், மளிகை மற்றும் மருந்துகள் போன்ற மிகுந்த அத்தியாவசியமான பொருட்களின் விற்பனையிலும் 40% சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபொருளாதார முடக்கம் காரணமாக, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலையில், விற்பனையும் சரிந்துவிட்டது என்பதில் லாஜிக் இருக்கிறதுதான். ஆனால், இந்தப் புள்ளிவிபரங்களெல்லாம் உண்மைதானா என்று சந்தேகிக்கும் வகையில், நடைமுறை நிகழ்வுகள் கேள்வியெழுப்புகின்றன.\nஏனெனில், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் உள்பட, பல பொருட்களின் விலையேற்றம் மற்றும் வியாபாரிகளின் மனப்போக்கு உள்ளிட்டவை குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன\nசிறிய ஊர்களில் உள்ள பல கடைக்காரர்கள் தேவையான சரக்கே வருவதில்லை என்கின்றனர். இந்தக் காரணம் அந்த ஊர்களுக்குப் பொருந்தலாம்தான். ஆனால், பெரிய ஊர்களுக்கு நிச்சயம் பொருந்தாது. ஏனெனில், அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு லாரி போக்குவரத்துக்கு எப்போதும் தடை விதிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், சரக்குப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை.\nஆனாலும், பல அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்துள்ளன. பதுக்கல், செயற்கையான தட்டுப்பாடு, விலையேற்றம் உள்ளிட்டவை வியாபார உலகில் எப்போதுமே சகஜமான ஒன்று. ஆனால், மக்களிடம் பணப்புழக்கமே இல்லை என்று கூறப்படும் ஒரு நெருக்கடியான சூழலில், இத்தகைய விலையேற்றங்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையுமே ஏற்படுத்துவதாக உள்ளன.\nசாதாரண வெகுமக்கள், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில், மளிகைப் பொருட்கள் விலையேறினால், அது நிச்சயமாக அப்படியே கடந்துபோகக்கூடிய ஒன்றல்ல. அந்த விஷயம் அரசினால் கவனிக்கப்பட்டு, நிலைமை சரிசெய்யப்பட வேண்டும். ஆனால், அப்படியான நிலையிலா இந்த அரசு இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கையே.\nஅத்தியாவசியப் பொருட்கள் விஷயத்தில் நிலைமை இப்படியென்றால், அத்தியாவசியமற்ற துணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், செருப்புகள் மற்றும் இதர பயன்பாட்டுப் பொருட்களை விற்பனை செய்வோரின் மனநிலையும், ஆச்சர்யகரமானதாகவே உள்ளது. பல இடங்களில், ‘வாங்கினால் வாங்கு… இல்லையென்றால் போய்க்கொண்ட இரு’ என்பதாகவே அவர்களின் மனநிலை உள்ளது.\nஅத்தியாவசியப் பொருட்களின் விற்பனை 40% மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனை 80% சரிந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் கூறும் நிலையில், சரிந்த விற்பனையை நிமிர்த்தும் வகையில்தான் வியாபார நடவடிக்கைகள் அமையும். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகப் போய்க்கொண்டுள்ளது.\nஇறைச்சியின்(குறிப்பாக ஆடு & கோழி) விலைகள் தாறுமாறாக எகிறியுள்ளன. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் போய், வாங்கும் சக்தி குறைந்துவிட்டது என்பதை வியாபாரிகள் நம்பவில்லையா அல்லது கடந்த 6 ஆண்டுகளாக மோடியின் பலவித கடுமையான பொருளாதார தாக்குதல்களையும் மீறி, பலமாத பொருளாதார முடக்கத்தையும் எளிதாக கையாளும் வகையில் சேமிப்புத்திறனைப் பெற்றுள்ளார்களா நம் மக்கள் அல்லது கடந்த 6 ஆண்டுகளாக மோடியின் பலவித கடுமையான பொருளாதார தாக்குதல்களையும் மீறி, பலமாத பொருளாதார முடக்கத்தையும் எளிதாக கையாளும் வகையில் சேமிப்புத்திறனைப் பெற்றுள்ளார்களா நம் மக்கள்\nஎது எப்படியோ, தற்போது வெளியாகும் பொருளாதார நிலை குறித்தப் புள்ளி விபரங்களுக்கும் நடைமுறை வணிக நிகழ்வுகளுக்கும் முரண்பாடுகள் இருப்பதானது, கண்கூடாக காணக்கூடிய விஷயமாகவே உள்ளது\nசேமிப்பு கணக்கு தொடங்க 50ரூபாய் போதும் எங்கே… 20ஆம் நூற்றாண்டின் ‘அரசியல் சாணக்கியர்’: கலைஞர் கருணாநிதி ‘சர்ஜிகல் ஸ்டிரைக் எதிரொலி’.. மாறும் அ.தி.மு.க. கூட்டணி….. ஒதுங்கியவர்கள் ஒன்று சேர்கிறார்கள்…\nPrevious விஸ்வநாதன் என்ற விஸ்வரூபம்… சிறப்புக்கட்டுரை\nNext இந்திய கிரிக்கெட் உலகின் மகத்தான நாள்\nஇடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம்: ரயில்கள்மீது கல்வீச்சு… சாலைமறியல்… பொதுமக்கள் கடும் அவதி – அதிருப்தி… வீடியோ\nடிசம்பர்-1: எம். ஏ. எம். இராமசாமி 5வது ஆண்டு நினைவுதினம் இன்று…\n“பிரதமருக்கான ரொட்டி எங்கள் வயலிலிருந்துதான் வருகிறது” – போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஆவேசம்..\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா vs வடகிழக்கு யுனைடெட் அணி போட்டி டிரா\nமத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/deadly-fire-in-tanjore-one-man-dead/", "date_download": "2020-12-01T16:04:46Z", "digest": "sha1:ISZ65ZQR62LA2YZKEAMNKWC63G7XUWWM", "length": 10932, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "தஞ்சாவூரில் பயங்கர தீ : ஒருவர் கருகி சாவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதஞ்சாவூரில் பயங்கர தீ : ஒருவர் கருகி சாவு\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம், அருகே உள்ள கண்டியூர் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 60 வீடுகள் தீக்கிரையாகின,\nவீடுகளில் இருந்த 15 சிலிண்டர்களுக்கு மேல் வெடித்து தீ மளமளவென அடுத்தடுத்துள்ள வீடுகளில் பரவியது. தீயில் க���ுகி ஒருவர் உயிரிழந்தார்.\nஇன்னும் மீட்பு பணி நடந்து கொண்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.\nநவீனா மரணம்: செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு: பா.ம.க. அறிவிப்பு இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் தீ : பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம் காவிரி: திருச்சி, தஞ்சாவூர் விவசாயிகள் நூதன ரெயில் மறியல் போராட்டம்\nPrevious கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார்ளை அடைக்க வேண்டாம்: த சமுத்திரக்கனி வேண்டுகோள்\nNext பாலாற்றில் மாசு கலந்த நீரால் 3400 வாத்துக்கள் பலி\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nமத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்ப���\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/is-thiruvalluvars-poonool-hidden-by-thiruvallivar-peter-alphonse-started-a-new-controversy/", "date_download": "2020-12-01T16:08:16Z", "digest": "sha1:JQ3ANKZXH2XKLYCMP76JIACJYFRM7L7T", "length": 22187, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "திருவள்ளுவரின் பூணூலை மறைத்தாரா கருணாநிதி?: பீட்டர் அல்போன்ஸ் கிளப்பிய சர்ச்சை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிருவள்ளுவரின் பூணூலை மறைத்தாரா கருணாநிதி: பீட்டர் அல்போன்ஸ் கிளப்பிய சர்ச்சை\n2 years ago டி.வி.எஸ். சோமு\nதிருவள்ளுவர் என்றதும் திருக்குறள் நினைவுக்கு வருவது போலவே கருணாநிதியும் நினைவுக்கு வருவார். குறளோவியம் எழுதியது, பேருந்துகளில் திருக்குறளை எழுத வைத்தது, வள்ளுவர் கோட்டம் அமைத்தது, 133 அடி உயர வள்ளுவர் சிலை எழுப்பியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஅதோடு கே.ஆர். வேணுகோபால் சர்மாவும் மனதுக்குள் நிழலாடுவார். ஆம்.. திருவள்ளுவர் உருவத்தை வரைந்தவர்\n1959ம் ஆண்டு அவர் வரைந்த வள்ளுவர் ஓவியத்தை தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்றுக்கொண்டது.\nவேணுகோபால் வரைந்த திருவள்ளுவர் ஓவியம்\nஇந்த நிலையில் திருவள்ளுவர் உருவம் குறித்து 22. 08. 2018 தேதியிட்ட துக்ளக் வார இதழில், காங்கிரஸ் கட்சி பிரமுகர் பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறிய ஒரு கருத்து சர்ச்சையாகியிருக்கிறது.\nதுக்ளக் இதழில் பீட்டர் அல்போன்ஸ் கருத்து..\nஅதாவது, “சர்மா என்ற ஓவியர் வரைந்த அந்தப் படத்தில் வள்ளுவருக்கு பூணூல் இருந்தது. கருணாநிதி, அந்த ஓவியரிடம் திருவள்ளுவர் மார்பில் குறுக்கே ஒரு துண்டை வரையும்படி கூறினார். இதன் மூலம் திருவள்ளுவர் உருவத்தில் வரையப்பட்டிருந்த பூணூல் மறைக்கப்பட்டது” என்று கருணாநிதியின் சமயோஜித அறிவை பாராட்டும்படியாக கூறியிருக்கிறார் பீட்டர் அல்போன்��்.\nஆனால், “அந்த ஓவியத்தை வரைந்த சர்மாவே, துண்டை வரைந்தார். அவர் திருவள்ளுவருக்கு பூணூல் வரையவே இல்லை. ஆகவே பீட்டர் அல்போன்ஸ் கூறும் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே கிடையாது” என்கிறார் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா. இவர் கவிஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர். வீரநங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை உருவாக்கியவர்.\nஇவர் நம்மிடம், “ திருவள்ளுவருக்கு ஓர் திருவுருவம் உருவாக்கிட பல்லாண்டுக்காலம் தமிழாய்வும் – ஓவிய ஆய்வும் தன்னலமற்று செய்தார் ஓவியப் பெருந்தகை என்று கொண்டாடப்படும் என் தந்தை வேணுகோபால் சர்மா. இதன் பலனாக திருவள்ளுவருகு ஒரு பொது உருவத்தினைக் கண்டு நிலை நிறுத்தினார்.\n1959 ஆம் ஆண்டு திருவள்ளுவ திருவுருவம் கண்டடையப்பட்டு, உலகம் தழுவிய தமிழறிஞர்களால் அது ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு தபால் தலையில் அச்சேறியது. பக்தவத்சலம் தலைமையிலான அன்றைய தமிழக அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்டு,\n1964 ல் சட்டசபையில் அன்றைய ஜனாதிபதி ஜாகீர் உசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\n1967 ல் அண்ணா அவர்களின் ஆட்சியில் அரசாங்க அமைப்புகள் அத்துனையிலும் திருவள்ளுவர் திருவுருவப்படம் நீக்கமற வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ( G.O.M.S. 1193 ) அதன்பின் கருணாநிதி – எம்.ஜி, ஆர் போன்றோரின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது.\nதிருவள்ளுவருக்கு திருவுருவம் கொடுத்த வகையில் வேணுகோபால் சர்மா, இழந்த காலமும் – பொருளாதாரமும் மிக அதிகம்.\nஅவர் ஆச்சாரமான நியோகி ப்ராம்மணக் குடும்பத்தில் தோன்றியவர்தான். ஆனாலும் சாதி, மத பேதங்கள் கடந்து இறுதிவரை எல்லோருக்கும் உரியவராக வாழ்ந்து மறைந்தவர் என்பது அவரை அறிந்தோருக்குத் தெரியும்.\nகுறிப்பாக அன்றைய முதலமைச்சர்கள் பக்தவத்சலம், அண்ணா, கலைஞர் மற்றும் தமிழ்ச்சான்றோர்கள் பாவேந்தர் பாரதிதாசன், முவ, தமிழ்வாணன், கண்ணதாசன், இன்னும் பல பெரியோர்களுக்கு உறுதியாகவே தெரியும்.\nஅது குறித்து அவர்களெல்லாம் பேசிய அந்த வரலாற்று ஒலிப்பேழைகள் அனைத்தும் என்னால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன.\nஆனால் பிராமணக் குலத்தில் வந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா தன் போக்கில் திருவள்ளுவருக்குப் பூணூல் இட்டுவிட்டதாகவும், அதனைக் கலைஞர் சொன்ன பிறகு திருத்திக்���ொண்டதாகவும் படிப்போர் பொருள் கொள்ளும்படியாகச் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.\n1989 ல் மறைந்த அவர் தன் இறுதி நாள் வரை எந்த அரசாங்கத்திடமிருந்தும் எந்த சலுகையும் பெற்றுக் கொள்ள மறுத்து மறைந்தார். சாதி மத பேதங்கள் கடந்து வாழ்ந்தவர் அவர். அவரை “வள்ளுவருக்கு பூணூல் போட்டார்.. அதை கருணாநிதி மறைத்தார்” என்று நடக்காத சம்பவம் சொல்லி, வேணுகோபால் சர்மாவை சாதி அடையாளத்துக்குள் நுழைக்கலாமா\nவேணுகோபால் சர்மாவிடம் உதவியாளராக இருந்தவர் மாயவரம் பதி. 87 வயது பெரியவர். திருவள்ளுவர் திருவுருவத்துக்கு வேணுகோபால் சர்மா இறுதி வடிவம் கொடுத்து அதனை உலகத்தினர் ஏற்றுக்கொள்ளும் வரை அவருக்கு உதவிக்கரமாகத் திகழ்ந்தவர் இவர். அவரும்கூட என்னைத் தொடர்புகொண்டு பீட்டர் அல்போன்சின் கருத்தைப் படித்து வருந்தினார்” என்ற ஸ்ரீராம் சர்மா, “மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போற்றுதலுக்குரியவர். பெரும் சாதனைகள் படைத்தவர். அவரது உண்மையான சாதனைகளைச் சொல்லயே அவரை உயர்த்திட முடியும். இந்த நிலையில் நடக்காத ஒரு சம்பவத்தை வைத்து பேசியிருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.\nஇது, சாதிமதம் பாராமல் தமிழுக்காக உழைத்த ஓவியர் வேணுகோபால் சர்மாவுக்கு இழுக்கு ஏற்படுமே.\nமெத்தப்படித்த, நாகரீமான அரசியல் பிரமுகரான பீட்டர் அல்போன்ஸுக்கு” என்று சொல்லி முடித்தார் ஸ்ரீராம் சர்மா.\nஇது குறித்து பீட்டர் அல்போனஸை தொடர்புகொண்டு கேட்டோம். அவர், “குறிப்பிட்ட சம்பவத்தை ஒரு புத்தகத்தில் படித்தேன். அதைத்தான் குறிப்பிட்டேன். ஒருவேளை அந்த சம்பவம், வள்ளுவருக்கு சிலை அமைக்கும்போது நடந்திருக்கலாம். நான் படித்த புத்தகத்தைத் தேடி உறுதி செய்கிறேன்” என்றார்.\n: இயக்குநர் மு.களஞ்சியம் காடுவெட்டி குரு குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறதா: குருவின் தங்கை மகன் பேட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் ஒரு நேர்காணல்…\n Peter alphonse started a new controversy, திருவள்ளுவரின் பூணூலை மறைத்தாரா கருணாநிதி: பீட்டர் அல்போன்ஸ் கிளப்பிய சர்ச்சை\nPrevious கேரள வெள்ளம்: பாடங்கள்… படிப்பினைகள்…: கொச்சியில் இருந்து பிஸ்மி பரிணாமன்\nNext பார்சல் வாங்க பாத்திரம் எடுத்து வந்தால் விலைக் குறைப்பு : ஓட்டல்கள் அறிவிப்பு\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்திய��்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா vs வடகிழக்கு யுனைடெட் அணி போட்டி டிரா\nமத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2020/11/19/mookuthi-amman-aigiri-nandini-video-song-rj-balaji-nayanthara-aruna-sairam-girishh/", "date_download": "2020-12-01T14:54:57Z", "digest": "sha1:PE7M4SVQHNNFO4XL456MQGYING7JEEIM", "length": 2648, "nlines": 54, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "Mookuthi Amman | Aigiri Nandini Video Song | RJ Balaji | Nayanthara | Aruna Sairam | Girishh - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nநாளை வெளிவர���கிறது பல விருதுகளை குவித்த இலங்கை குறுந்திரைப்படம்\nDecember 1, 2020தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nDecember 1, 2020நயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது\nDecember 1, 2020பா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட்\nDecember 1, 2020Bigg Boss போட்டியாளர்கள் ஒன்றாக இணையும் புதிய திரைப்படம்\nNovember 26, 2020யார் இந்த மரடோனா\nNovember 24, 2020பாடும் நிலா பாலாவுக்கு இலங்கை கலைஞர்கள் செய்த இரங்கல் பாடல் வைரலாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-12-01T14:01:42Z", "digest": "sha1:INP2KONU3ACBC22VY5GCGFB3VKANLHH7", "length": 10489, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அபாரவெற்றி |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அபாரவெற்றி\nகர்நாடக சட்ட சபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக. சார்பில் 13 தொகுதிகளில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும், ராணிபென்னூரில் அருண்குமார் புஜார், சிவாஜிநகரில் எம்.சரவணா ஆகியோரும் போட்டியிட்டனர்.\nகாங்கிரஸ் சார்பில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டனர். இதில் முக்கியமாக ராணிபென்னூரில் முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட் போட்டியிட்டார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 2 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் கடைசிநேரத்தில் மனுவை வாபஸ் பெற்றனர். ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவுக்கு அக்கட்சி ஆதரவுவழங்கியது. இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 165 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.\nஇந்த இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 11 இடங்களில் பலத்தபாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்துவந்தது.\nஇந்நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளு���்கான சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பாஜக. அபாரவெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒருதொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.\n15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால்தான் பா.ஜ.க. ஆட்சியையும், முதல்-மந்திரி பதவியையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவின் ஆட்சி தப்பியது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எடியூரப்பா அரசு அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத், உத்தர பிரதேசத்தில் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி\nசிறுபான்மையினர் அதிகமுள்ள தொகுதிகளிலும் வெற்றிவாகை…\nஇமாச்சல பிரதேசம் ஆட்சியை பிடிக்கிறது பாஜக\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nஹரியானா 5 மேயர் தொகுதிகளிலும் பாஜக வெற்றி\nபீஹார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\n`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொ� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh47.html", "date_download": "2020-12-01T15:15:36Z", "digest": "sha1:TFY7MLX5IFALFY5SSTHSGTDVNDJI5SZK", "length": 6304, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 47 - சிரிக்கலாம் வாங்க - \", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், பாயசம், jokes, சார், கண்ணா, லட்டு\", ஆசையா, வேலை, திங்க, நான், நகைச்சுவை, kadi, தான், தரம், சிரிப்புகள்", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 47 - சிரிக்கலாம் வாங்க\n“மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்\n” கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு பாட்டு எழுதி வந்துட்டாராம்\n\"முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..\n\"டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு\nபாயசம் தான் ரெடியாயுடுசே, அப்புறம் ஏன், பாயசம் 1 தரம்,\nபாயசம் 2 தரம்,பாயசம் 3 தரம்ன்னு கத்தர\nபாயசம் இறக்கின உடனே ஏலம் போட சொன்னாங்க, அதான்.\n உன் புருசன்' \"கமலஹாசன்\" மாதிரின்னு சொன்னே\nநான் சென்னது \"குனா\" கமல் மாதிரி\n நான் புதுசா....'வேலைக்கு சேர்ந்த உங்க \"ஸ்டெனோ...\"\nசார் என் தங்கையும் இங்கதான் வேலை பார்க்கிறா....\n இரண்டாவது \"லட்டு\" திங்க ஆசையா....\n எங்க அண்ணன்' ஒரு \"பாக்ஸர்\" அவரும் இங்க தான் வேலை பார்க்கிறார்....\nஎனக்கு லட்டெ'ன்ன \"பூந்தி,\" கூட வேண்டாம்..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 47 - சிரிக்கலாம் வாங்க, \", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், பாயசம், jokes, சார், கண்ணா, லட்டு\", ஆசையா, வேலை, திங்க, நான், நகைச்சுவை, kadi, தான், தரம், சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/baaram-movie-official-trailer/", "date_download": "2020-12-01T14:13:41Z", "digest": "sha1:H5KTDSUQCRDMIHQIHC75SJVGBYOV5AIP", "length": 3858, "nlines": 57, "source_domain": "moviewingz.com", "title": "Baaram Movie Official Trailer - www.moviewingz.com", "raw_content": "\nPrevவித்தியாசமான சைக்கோ திரில்லர் கதை ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “\nட்ரிபிள்ஸ்” மூன்று நண்பர்கள்…. ரெண்டு கல்யாணம்…கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்க வருகிறது \nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன் இயக்குநர் இமயம் பாரதிராஜா.\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டது…\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை.\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்.\nசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது யார் முதல்வர் வேட்பாளர்\nதளபதி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் பேரம் பேசும் திரையரங்கு உரிமையாளர்கள் தொங்கலில் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T15:05:23Z", "digest": "sha1:BF6IODN4UQZWKARCAVJTJDBISV7ZDLU4", "length": 6002, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாய்ம நிலையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாய்ம நிலையியல் (Hydrostatics) என்பது ஓரிடத்தில் நிலைத்து இருக்கும் பாய்ம ஆற்றலை பற்றிய அறிவியலாகும். பாய்ம நிலையியல் என்பது ஒரு கணித அறிவியல் அணுமுறையையே சுட்டி நிற்கின்றது. திரவங்கள் சமநிலையில் நிலைத்து நிற்க வேண்டிய காரணிகளை இவ் இயல் சிறப்பாக ஆய்கின்றது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Force/Dibrugarh/cardealers", "date_download": "2020-12-01T14:58:40Z", "digest": "sha1:NE4NESC65EQLEW2EJVI6E24SMXSIJWGX", "length": 4142, "nlines": 94, "source_domain": "tamil.cardekho.com", "title": "டிப்ராகர் உள்ள ஃபோர்ஸ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபோர்ஸ் டிப்ராகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஃபோர்ஸ் ஷோரூம்களை டிப்ராகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஃபோர்ஸ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஃபோர்ஸ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து டிப்ராகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஃபோர்ஸ் சேவை மையங்களில் டிப்ராகர் இங்கே கிளிக் செய்\nடிப்ராகர், Kartickpara, டிப்ராகர், அசாம் 786001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Force/Nagercoil/cardealers", "date_download": "2020-12-01T15:09:40Z", "digest": "sha1:WZWL35X4MGOPUOBFFEREW5X56E7N7E46", "length": 4383, "nlines": 94, "source_domain": "tamil.cardekho.com", "title": "நாகர்கோவில் உள்ள ஃபோர்ஸ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபோர்ஸ் நாகர்கோவில் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஃபோர்ஸ் ஷோரூம்களை நாகர்கோவில் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஃபோர்ஸ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஃபோர்ஸ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து நாகர்கோவில் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஃபோர்ஸ் சேவை மையங்களில் நாகர்கோவில் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Ludhiana/cardealers", "date_download": "2020-12-01T15:40:08Z", "digest": "sha1:ZCUALJEL2EFXZ7WZLW3DZVPAPNAYAEVE", "length": 6456, "nlines": 133, "source_domain": "tamil.cardekho.com", "title": "லுதியானா உள்ள 2 போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு லுதியானா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை லுதியானா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து லுதியானா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் லுதியானா இங்கே கிளிக் செய்\nபகத் ஃபோர்டு no.658, ஜி டி சாலை, தொழிற்சாலை பகுதி, ஷெர்பூர் பைபாஸ் அருகில், லுதியானா, 141003\nஇம்பீரியல் ஃபோர்டு ஃபெரோஸ்பூர் சாலை, கிராமம் கரிம்பூர், கோத்தாரி ரிசார்ட்ஸுக்கு அருகில், லுதியானா, 141101\nNo.658, ஜி டி சாலை, தொழிற்சாலை பகுதி, ஷெர்பூர் பைபாஸ் அருகில், லுதியானா, பஞ்சாப் 141003\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஃபெரோஸ்பூர் சாலை, கிராமம் கரிம்பூர், கோத்தாரி ரிசார்ட்ஸுக்கு அருகில், லுதியானா, பஞ்சாப் 141101\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/90s-favourite-actress-for-all-nirosha-celebrating-her-birthday-today-067415.html", "date_download": "2020-12-01T15:50:01Z", "digest": "sha1:GUYUB75K3G35XKKB4VYZPOJCUFW4UJSY", "length": 15234, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் வா வா அன்பே அன்பே பாடல் நாயகி | 90s favourite actress for all Nirosha celebrating her birthday today - Tamil Filmibeat", "raw_content": "\n22 min ago ஆர்யாவின் 30வது படம்…டைட்டில் மற்றும் பஸ்ர்ட் லுக் நாளை வெளியாகிறது\n56 min ago வீட்டுக்கு வந்துட்டேன்.. சம்யுக்தாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ\n2 hrs ago இதை ஏன் டா அன்சீன்ல போடுறீங்க.. தலையில் முட்டை அடித்து விளையாடும் ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பான ஃபேன்ஸ்\n2 hrs ago வாவ்… வாட்ட கோர்டினேஷன்... கோமாளி பட நடிகையின் அசத்தல் டான்ஸ்\nAutomobiles ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின��� 250சிசி பைக், 2021 நிஞ்சா 250\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nNews கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல விலகும் தலைநகர்.. சென்னையில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nSports ஒருநாள் போட்டிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ங்க... கோச் கிட்ட பேசுங்க.. முன்னாள் வீரர் ஆலோசனை\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் வா வா அன்பே அன்பே பாடல் நாயகி\nசென்னை : எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகாவின் தங்கை என குடும்ப உறுப்பினர்கள் உடன் சினிமாவிற்குள் வந்தவர் தான் நிரோஷா.\nநிரோஷா தமிழில் மனிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படம் முலம் அறிமுகமானார்.\nமுதல் படமே மனிரத்னத்தின் படம் படமும் ஹிட் இவரது சினிமாவின் வாழ்க்கையும் துவங்கியது.பல நடிகைக்கு முதல் படமே ஹிட் ஆவது இல்லை ஆனால் நிரோஷாவிற்கு முதல் படத்திலே யே ஹிட்.\nஇதில் வரும் வா வா அன்பே அன்பே என்ற பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நின்று கொண்டு இருக்கிறது.இப்பாடலில் நிரோஷாவின் நடிப்பு அற்புதமாக இருக்கும் என்று பலரும் பாராட்டினார்கள்.\nஅறிமுகமான வருடமே இவர் நடிப்பில் ஜந்து திரைப்படங்கள் வெளியாகின.இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.பின் மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.\nநெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் வாழ்த்த... கோட்டயம் ஹோட்டலில் நடிகை பாமாவுக்குத் திருமணம்\nநடிக்கின்ற காலத்திலே நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார் நிரோஷா. ஒரு காலத்தில் ஹீரோயின் ஆக நடித்த இவர் பின்னாளில் துனை நடிகையாக பல படங்களில் நடிக்க துவங்கினார்.\nவெள்ளித்திரையில் ஜொலித்தது போல சின்னத்திரையிலும் ஜொலித்தார் நிரோஷா.\nசின்னப்பாப்பா பெரியப்பாப்பா என்ற ஒற்றை சீரியல் மூலம் அனைவரையும் கவர்ந்தார் நிரோஷா.\nதற்போது சின்னத்திரையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் உயிரே என்��� சீரியைல தயாரித்தும் வருகிறார் நிரோஷா.\nஇது போன்ற ஒரு சீரியலை தயாரித்து திறமை படைத்த பல பேருக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார் நிரோஷா.\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் நிரோஷாவிற்கு திரைப்பட கலைஞர்கள் பலரும் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nசில்க் ஸ்மிதா காத்துலயே மிதப்பா.. உயிரே சீரியல் மூலம் அசத்தல் என்ட்ரி.. நடிகை நிரோஷா ஜாலி பேட்டி\nஅக்கா எனக்கு அம்மா மாதிரி... இப்போ தான் அருமை புரியுது.. நிரோஷா நெகிழ்ச்சி \nகையைக் கழுவிட்டுதான் எல்லாம்.. யோகிபாபுவுக்கு கற்றுக் கொடுத்த நிரோஷா\nபல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள்\nடிவி சீரியல்களில் அரங்கேறும் கொலைகள்... நோயை விலை கொடுத்து வாங்கும் இல்லத்தரசிகள்\nநடிகர் சங்கத் தேர்தலில் மோதும் சின்னப் பாப்பா, பெரிய பாப்பா.. மற்றும் பலர்\nகவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க…\nசன் டிவியில் மீண்டும் சண்டை போட வரும் சின்ன பாப்பா பெரிய பாப்பா\nசன் டிவியில் இளவரசி அவுட்… தாமரை இன்…\nஅட.. அதுக்குள்ள சரத்குமாருக்கு 60 வயது ஆயிருச்சா...\nராம்கி - நிரோஷா வீடுகள் ஏலம்\nவங்கி கடன்: ஏலத்திற்கு வரும் ராம்கி-நிரோஷா வீடுகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nபுன்னகை அரசியின் கலக்கல் கார்த்திகை தீபம் செலிப்ரேஷன்.. ஒளியிலே தெரிவது தேவதையா \nதம்பி ஆஜித் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தானோ.. புரமோவை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2257:2008-07-30-07-19-15&catid=116:2008-07-10-15-12-19", "date_download": "2020-12-01T14:21:15Z", "digest": "sha1:MOXS3QBPY2FAVA26MKIFDS6YDTSH5YGJ", "length": 5784, "nlines": 47, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: அறிவுக் களஞ்சியம்\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2008\nபாசிப் பருப்பு : கால் கப்\nமுந்திரிப்பருப்பு :25 ( மங்களூர் சிவா 18ன்னு சொன்னப்பச் சும்மா இருந்தீங்க\nஉலர்ந்த திராட்சை( சுல்த்தானா): 2 மேசைக் கரண்டி\nகோல்டன் சிரப்: 1 கப் ( வெல்லப்பாகுதான். டின்லே வருது)\nதேங்காய் துருவியது: அரைக் கப்.( நான், டெஸிகேட்டட் தேங்காய்(தான்) போடுவேன்)\nஜாதிக்காய் : பொடிச்சது 1 சிட்டிகை\nஏலக்காய்: 4 ( உரித்தோ உரிக்காமலோ ஒரு தட்டு தட்டி எடுத்துக்கொள்ளணும்)\nபட்டை: ஒரு துண்டு( ரெண்டு இஞ்சு நீளத்தில்)\nபச்சைக் கற்பூரம்: கால் சிட்டிகை\nவெறும் வாணலியில் கடலைப்பருப்பை வாசனை வரும் வரை கருக்காமல் வறுத்துக்கொள்ளணும். அதை ஒரு தட்டில் போட்டுவிட்டு அதே வாணலியில் பாசிப்பருப்பையும் இதே போல மணம் வரும்வரை வறுத்து எடுக்கணும்.\nஅரிசி, க & பா. பருப்புகளைச் சேர்த்து நன்றாக மூன்று முறை களைந்து எடுத்து( இந்தியர்களுக்கு அடையாளமாம் மூணு முறை கழுவறது)ஒரு குக்கர் பாத்திரத்தில் போட்டுப் பாலும், ரெண்டு கப் தண்ணீரும் சேர்த்து மூணு விசில் வரை அடுப்பில் வச்சு எடுத்துக்கணும்.\nகொஞ்சம் பெரிய வாணலியை அடுப்பில் வைத்துக் கொஞ்சம் நெய் ஊற்றி மு. பருப்பு & திராட்சையைப் பொரிச்சு எடுத்துத் தனியா வச்சுக்கணும்.அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துப் பட்டை, கிராம்புகளை லேசாப் பொரிச்சுட்டு, ஜாதிக்காய் தூளைத் தூவணும்.அடுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கணும்( இந்த சமயங்களில் அடுப்பு சிம்லே இருக்கணும். தீவட்டியா தீவச்சுக் கருக்கிடாதீங்கப்பு) அடுத்து, வெந்த அரிசி பருப்புக் கலவையை இதில் சேர்த்துக் கிளறிக்கிட்டே அந்த கோல்டன் சிரப்பை ஊத்துங்க.\nமீதி இருக்கும் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக் கிளறனும். நல்லா எல்லாம் ஒண்ணோடொண்ணு சேர்ந்து நிறம் எல்லாம் ஒண்ணுபோல இளம் மஞ்சள்/பிரவுண் ஆனதும் ஏலக்காய், பச்சைக்கற்பூரம் சேர்த்து இளக்கிட்டு, முந்திரி & சுல்த்தானா வையும் சேர்த்துக்கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16439", "date_download": "2020-12-01T15:39:34Z", "digest": "sha1:TTCPBI7JQDJNGTR6B6NPBZO4GZCGKVRD", "length": 7979, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Discovery of a water treatment plant used by the Mayan people 2,000 years ago in South America: researchers in amazement .. !!|தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்த��ய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nமலை மேல் முளைத்த ஜோதி\nதென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..\nதென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தின் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது. குவாதமாலா நாட்டில் உள்ள மயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், அவர்கள் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு முறையை கண்டுபிடித்தனர். அதில், கிறிஸ்டல் கற்கள், படிக மணல், சுண்ணாம்புக் கல் ஆகியவை கொண்டு நீர் சுத்திகரிப்பு செய்தது தெரியவந்தது. இந்த முறை தற்போதைய காலத்திற்கும் ஏற்றவண்ணம் இருந்தது ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இ���ுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626087", "date_download": "2020-12-01T15:49:51Z", "digest": "sha1:2BU5DOMBKNNPSJJEVFB26AHVRPYB4BJR", "length": 6350, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nகூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\nகூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் காணப்படுகின்றது. இலவசமாக வழங்கப்பட்டு வரும் இச்சேவையானது உலகில் அதிகளவான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னஞ்சல் சேவையாகவும் இருக்கின்றது. இந்நிலையில் இச்சேவைக்காக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த லோகோ தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை கொண்ட அஞ்சல் உறை வடிவில் லோகோ தரப்பட்டிருந்தது.\nதற்போது கூகுளின் பிரதான வர்ணங்களான நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வர்ணங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அஞ்சல் உறை வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்ட புதிய லோகோவானது அனேகமான பயனர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இப்புதிய லோகோ தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n: எக்ஸ்ரே மூலம் கொரோனா கண்டறியும் தொழில்நுட்பம்..\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது ரெட்மி பிராண்டு\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: மகிழ்ச்சியில் பயனர்கள்\nபுதிய மைல்கல்லை எட்டியர் சிங்காரி அப்பிளிக்கேஷன்..\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nஅறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ZTE Blade 20 Pro\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்க���ிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=632945", "date_download": "2020-12-01T14:50:23Z", "digest": "sha1:B5XTQ5NGYZVIEXQEE6ZB72MJQV4FLALP", "length": 21272, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி தொடரும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி தொடரும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\n* தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனை\nசென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஓட்டலில் இரு தலைவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது, இரு தரப்பினரும் சரிசமமாக தொகுதிகளை பிரித்துக் கொள்வது, கூட்டணிக் கட்சிகளுக்கு தாங்களே இடம் ஒதுக்கிக் கொள்வது என்ற புதிய பார்முலாவை உள்துறை அமைச்சர் முன் வைத்துள்ளார். பின்னர் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை வந்தார். விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பாஜ மாநில தலைவர் முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல தலைவர்கள் வரவேற்றனர்.\nஅதைத் தொடர்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு அமித்ஷா சென்றார். பின்னர் மாலை 4.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘வல்லரசு நாடுகள் பாராட்டுகின்ற அளவுக்கு இந்தியா வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த முயற்சியும்தான் காரணம். நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்’’ என்று கூறினார். இதையே, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் கூறினார். அதைத் தொடர்ந்து, ஓட்டலுக்குச் சென்ற அமித்ஷாவை, முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்து சுமார் 45 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது தமிழக அரசு சார்பில் 3 கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி முன் வைத்தார்.\nபின்னர் இருவரும் கூட்டணி குறித்தும், தமிழக தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தினர். அமித்ஷா தரப்பில் 2 திட்டங்களை முன் வைத்துள்ளார். அதில் அதிமுகவும், பாஜவும் சரிபாதியாக அதாவது தலா 117 இடங்களை பிரித்துக் கொள்வது. அதிமுக தனியாகவே இந்த 117 இடங்களில் போட்டியிடலாம். பாஜவிடம் கொடுக்கும் 117 இடங்களில் பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்து விடுகிறோம். அல்லது 50 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட விரும்புகிறோம். அதற்கான இடங்களை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக 60 தொகுதிகளின் பட்டியல்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த இரு திட்டங்கள் குறித்து உங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துங்கள்.\nவிரைவில் இதற்கான தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு தேர்தல் வேலைகளை தொடங்கலாம் என்றும் அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டுக்கொண்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர்\nஆகியோர், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த சந்திப்பு முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். அதேநேரத்தில், அமித்ஷா, அதே ஓட்டலில் பாஜ மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சிலரை மட்டும் பேச அனுமதித்தனர். அப்போது பேசிய பலரும், கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக நமக்கு வெறும் 5 தொகுதிகள்தான் ஒதுக்கின.\nஅதுவும் வேண்டா வெறுப்பாக ஒதுக்கியது. நம்முடைய பலத்துக்கு ஏற்ற இடங்களை கொடுக்கவில்லை. கட்சி வளர்ந்திருக்கிறது. இதனால், இந்த தேர்தலில் நாம் அதிக இடங்களில் போட்டியி��� வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட அமித்ஷா, சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜ போட்டியிடும் என்று உறுதியளித்தார். இதற்கு பாஜ நிர்வாகிகள் பலத்த கரகோஷம் எழுப்பினர். இந்த கூட்டத்துக்குப் பிறகு அந்த ஓட்டலிலேயே அமித்ஷா தங்கினார். முன்னதாக சமீபத்தில் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்பு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, கு.க.செல்வம், கே.பி.ராமலிங்கம், முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சரவணக்குமார் ஆகியோர் அமித்ஷா முன்னிலையில் மீண்டும் கட்சியில் சேர்ந்தனர்.\nஅமித்ஷாவுடன் பேச ரிகர்சல் பார்த்த முதல்வர்\nதொகுதிப் பங்கீடு குறித்துத்தான் அமித்ஷா பேசுவார் என்பதை அதிமுகவுக்கு ஆலோசனை கூறும் எஸ்எம்எஸ் டீம் முன் கூட்டியே முதல்வர் எடப்பாடிக்கு தெரிவித்திருந்தது. இதனால் என்ன பேச வேண்டும் என்று எஸ்எம்எஸ் டீம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அமித்ஷா 60 சீட் கேட்டு 54 இடங்கள் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்பார். அப்போது நாம் 30 இடங்கள் தருகிறோம் என்று சொல்ல வேண்டும். கடைசியில் 34 இடங்களை தருவதாக முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசிய முதல்வர், கூட்டணி குறித்து நான் சில திட்டங்களை வைத்துள்ளேன்.\nஇதனால் நானே அமித்ஷாவுடன் பேசிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஓபிஎஸ்சும் சம்மதித்துள்ளார். அதன்படி இருவரும் சென்று அமித்ஷாவிடம் பேசினர். பேசும்போது, இரு திட்டங்களை அமித்ஷா கொடுத்துள்ளார். அதை கேட்டதும், 30 இடங்கள் தருவதாக எடப்பாடி கூறியுள்ளார். மேலும், அதிக இடங்கள் கொடுத்தால், பீகாரில் ஆளும் கட்சி பல இடங்களில் தோற்க நேர்ந்ததுபோல, இங்கு பாஜ தோற்கும். அந்த இடங்கள் எல்லாம் வீணாகும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதை கேட்டதும், பீகாரில் நாங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டதால்தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அதேபோல, தமிழகத்திலும் சில திட்டங்களை வைத்துள்ளோம். அதை செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.\nஅமித்ஷா, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பற்றிய திட்டம் குறித்து கூறியுள்ளார். ஆனால், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக சிராக் பாஸ்வானின் கட்சி போட்டியிட்டது. இதற்கு பாஜ மறைமுகமாக வேலை செய்தது என்று கூறப்பட்டது. இந்த முடிவால், ஐக்கிய ஜனதா தளம் பல இடங்களில் தோற்றதோடு, பாஜவைவிட குறைந்த இடங்களையே பிடிக்க முடிந்தது. இப்போது முதல்வர் நிதிஷ்குமார், பாஜவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அதேபோல, தமிழகத்தில் சசிகலா விடுதலையானதும், அவரை பாஜ கையில் எடுத்து அதிமுகவுக்கு எதிராக முறைமுகமாக இறக்கிவிட்டால் நம்முடைய பாடு திண்டாட்டமாகிவிடும் என்பதை யூகித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாமே பாஜவிடம் அனுசரித்து செல்வது என்று முடிவு எடுத்து, 34 இடங்கள் தருவதாக உறுதியளித்துள்ளார்.\nபின்னர் கூடுதல் சீட் குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி தெரிவிப்பதாக கூறியுள்ளார். அப்போது அமித்ஷா, விரைவாக தொகுதிகளை முடிவு செய்து ஜனவரிக்குள் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். இதனால் விரைந்து முடிவெடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதிமுக 34 இடங்களையே ஒதுக்கும் பட்சத்தில், அதிமுகவை வழிக்கு கொண்டு வர அமித்ஷா வேறு சில திட்டங்களையும் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் அதிமுக - பாஜ கூட்டணி முதல்வர் எடப்பாடி\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nகோயம்பேடு மேம்பால பணியை இம்மாதத்திற்குள் முடிக்க உத்தரவு\nகடலுக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதியுங்கள்; கர்நாடகா, கேரளா, கோவா மாநிலத்துக்கு தமிழக அரசு கடிதம்: அமைச்சர் உதயகுமார் தகவல்\nதமிழகத்தில் டிசம்பர் 8-ம் தேதி மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\n2020-21-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள���..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/07/wanted-principal-hods-associate.html", "date_download": "2020-12-01T15:23:18Z", "digest": "sha1:ETX2UJCXLR4TG5QCN73G7XAIHLOSUZ4J", "length": 5740, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "WANTED : PRINCIPAL, HOD'S, ASSOCIATE PROFESSOR , ASST PROFESSOR & OFFICE STAFFS - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம��� தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/naamarkum-kudiyallom.htm", "date_download": "2020-12-01T15:20:42Z", "digest": "sha1:AUTLCMOLKKVL7AWNYSYGRFFNBMRP35IR", "length": 6786, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "நாமார்க்கும் குடியல்லோம் - இறையன்பு, Buy tamil book Naamarkum Kudiyallom online, Eriyanbu Books, கட்டுரைகள்", "raw_content": "\nதமிழினி இதழுக்காக எழுதப்பட்ட தலையுரைகள் இவை மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே அரசு நடத்திகொள்கிற அரசியல்வானரை அறம் சூழ வேண்டுகின்றன செய்தி சொல்வனவாக அல்லாமல் செய்தி விற்பனவாக இருக்கிற ஊடகங்களை குறித்து சினக்கின்றன எதை கொடுத்தேனும் எண்ணியதை பெற முனைகிற பேருலக வணிகர்களின் மனத்தின்மை கருதி அஞ்சுகின்றன வருடுவார் கைக்கெல்லாம் வளைந்து கொடுக்கிற சட்ட நயன்மை முறைகளை கண்டு முகஞ்சுளிக்கின்றன பாடாண்திணைக்குரிய தலைவனைத் தேடி புலம்புகின்றன ஆர்க்கும் குடியாக அறிவு நிலைகளில் அல்லாமல் உணர்ச்சி நிலைகளிலும் மரத்துக் கொண்டிருக்கின்ற மக்கள் கூட்டத்தை குறித்து ஆற்றாது அரற்றுகின்றன............\nநாமார்க்கும் குடியல்லோம் - Product Reviews\nதமிழ் இன்று கேள்வியும் பதிலும்\nசெகாவின் மீது பனி பெய்கிறது\nஇருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு\nகண்ணிலே அன்பிருந்தால் - ஜெய்சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr18", "date_download": "2020-12-01T14:36:07Z", "digest": "sha1:5QTRJQAPGRG7CGCIGSFUZJPMWVP2QVTJ", "length": 12860, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2018", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்�� வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமதவெறி, ஆணாதிக்க சிந்தனைகளை அழித்தொழிக்க கோபி கழக மகளிர் மாநாடு அறைகூவல் பெரியார் முழக்கம்\nகளப் போராளி பத்ரியின் நினைவுச் சுவடுகள் விடுதலை இராசேந்திரன்\nமருத்துவ சோதனைக்கு பலியாக்கப்படும் மனித உயிர்கள்\nதூக்குத் தண்டனை தீர்வு அல்ல\nஏப்.30 - சென்னை மாநாடு தோழர்களே திரளுவீர்\nகல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் பெரியார் முழக்கம்\nதலைமறைவான காமெடி நடிகனை கைது செய்ய வேண்டும்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 26, 2018 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\nபட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம் விடுதலை இராசேந்திரன்\nபா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நிலமோசடி - ரூ. 300 கோடியை சுருட்டிய ‘ஆன்மிகவாதி’ ராம்தேவ்\nசர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி - கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை விடுதலை இராசேந்திரன்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 19, 2018 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\nஞானசம்பந்தனின் ‘அனல் - புனல்வாத’ மோசடிகள் விடுதலை இராசேந்திரன்\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்\nசூரிய நாராயணாவிலிருந்து சூரப்பா வரை விடுதலை இராசேந்திரன்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 12, 2018 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\nநடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் போடும் ஓட்டைகள் ஃபைஸான் முஸ்தஃபா\nமக்கள் இயக்கங்களை முடக்கப் போகிறார்களாம்\n‘ஸ்டெர்லைட்’டை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 05, 2018 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2020/10/3rtg.html", "date_download": "2020-12-01T14:38:29Z", "digest": "sha1:NVYMRYKGSSOMISKNWHOPEWVXT6NOBXCQ", "length": 11162, "nlines": 253, "source_domain": "www.tamilkingdom.com", "title": "பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு! - THAMILKINGDOM பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > Sri Lanka > பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு\nபொது மக்களுக்கான விசேட அறிவிப்பு\nநிலவுகின்ற கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வேலைதிட்டத்திற்கு அமைய தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஔடதங்களை வழங்குவதற்கு விசேட வேலை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக உரிய பிரிவிற்கு தொடர்புகளை ஏற்படுத்தி ஔடதங்களை பெற்றுக்கொள்ளமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந...\nலண்டனில் தாயை கொலை செய்த மகன் கைது\nலண்டனில் தனது சொந்த தாயையே கொலை செய்த இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனில் படேல் மேற்கு லண்டனில் உ...\nஇது குறும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு குறும்படம் கூட போடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது. குறிப்ப...\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் ப...\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல...\nபிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க\nபிக் பாஸ் 4ல் க்ரூப்பிசம் இருக்கிறது என தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்துவருகிறது. குறிப்பாக அர்ச்சனா - ரியோ கேங் தான் தொடர்ந்து பல விஷயங்...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/106821-re-meeting-prime-minister-president-trump%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-12-01T15:07:27Z", "digest": "sha1:RFMOPVABA3KD3GZC3OX2HDCPRTSZGG3C", "length": 81593, "nlines": 751, "source_domain": "dhinasari.com", "title": "மீண்டும் சந்திக்கும் பிரதமரும்,அதிபரும்! - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2020\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிக���ட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது ட��விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nஆவுடையார்கோயிலில் திருக்கார்த்தியை தீப வழிபாடு நடந்தது\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 30/11/2020 3:31 மணி 0\nபுதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் அக்னி அபிஷேகம் நடக்கும் அதன்படி நடந்த வழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணபராமச்சாரிய சுவாமிகள்...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் நவ.27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/11/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.27- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~12 (27.11.2020)வெள்ளிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nஉனக்கு ஏம்மா இந்த வேலை.. ஸ்லிம் ஆகி அசிங்கமான ஸ்ருதிஹாசன்…\nதினசரி செய்திகள் - 30/11/2020 2:38 மணி 0\nதமிழ் 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்��ார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுன் நடித்துள்ளார்....\nகண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்\nதினசரி செய்திகள் - 30/11/2020 1:18 மணி 0\nதமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான...\nஒரே ஒரு பாட்டுதான்… ஆனா முழு சம்பளம்… ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ஷடம்தான்..\nதினசரி செய்திகள் - 30/11/2020 1:03 மணி 0\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது....\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nஆவுடையார்கோயிலில் திருக்கார்த்தியை தீப வழிபாடு நடந்தது\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 30/11/2020 3:31 மணி 0\nபுதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் அக்னி அபிஷேகம் நடக்கும் அதன்படி நடந்த வழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணபராமச்சாரிய சுவாமிகள்...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமண���யரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nபஞ்சாங்கம் நவ.27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/11/2020 12:05 காலை 6\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.27- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~12 (27.11.2020)வெள்ளிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ��ுதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...\nஉனக்கு ஏம்மா இந்த வேலை.. ஸ்லிம் ஆகி அசிங்கமான ஸ்ருதிஹாசன்…\nதினசரி செய்திகள் - 30/11/2020 2:38 மணி 0\nதமிழ் 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுன் நடித்துள்ளார்....\nகண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்\nதினசரி செய்திகள் - 30/11/2020 1:18 மணி 0\nதமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான...\nஒரே ஒரு பாட்டுதான்… ஆனா முழு சம்பளம்… ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ஷடம்தான்..\nதினசரி செய்திகள் - 30/11/2020 1:03 மணி 0\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது....\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஉனக்க�� ஏம்மா இந்த வேலை.. ஸ்லிம் ஆகி அசிங்கமான ஸ்ருதிஹாசன்…\nதினசரி செய்திகள் - 30/11/2020 2:38 மணி 0\nதமிழ் 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுன் நடித்துள்ளார்....\nகண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்\nதினசரி செய்திகள் - 30/11/2020 1:18 மணி 0\nதமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான...\nஒரே ஒரு பாட்டுதான்… ஆனா முழு சம்பளம்… ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ஷடம்தான்..\nதினசரி செய்திகள் - 30/11/2020 1:03 மணி 0\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது....\nஅந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:45 மணி 0\nமலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...\nசெப்.,23 முதல் 27 வரை நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, உரையாற்ற உள்ளார். இதற்காக செப்.,21 ம் தேதி அமெரிக்கா செல்லும் மோடி, செப்.,22 அன்று ஹூஸ்டன் நகரில் இந்திய – அமெரிக்க வம்சாவளியினரிடையே உரையாற்ற உள்ளார்.\n‘Howdy Modi’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும் நடக்க உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இணைந்து உரையாற்ற உள்ளனர்.\nமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்வதை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது இந்திய பிரதமர் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒருவர் பங்கேற்பது இது தான் மு���ல் முறையாகும். 2020 ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அமெரிக்கா வாழ் இந்தியர்களின் பங்கு ஒரளவு இருக்கும்.\nஹவுஸ்டன் நகரில் உள்ள மிகப்பெரிய என்.ஆர்.ஜி.ஸ்டேடியத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்து இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.\n’பகிர்ந்த கனவுகள் – ஒளிமயமான எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் கருத்தரங்கில் பிரதமர் மோடி அமெரிக்காவாழ் இந்தியர்களிடையில் சிறப்புரையாற்றுகிறார்.\nநான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்திக்க உள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்க அதிகளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்\nஇந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார்.”ஹவுடி மோடி ‘ நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது குறித்து இந்தியதூதர் ஹர்ஸ் வர்தன் சிறிங்களா கூறுகையில், டிரம்ப் பங்கேற்பது வரலாற்றுப் பூர்வமானது. எதிர்பாராதது. இது இரண்டு வளர்ந்த நாடுகளுக்கு இடையிலான பிரிக்க முடியாத, வலிமையான நட்புறவையும், ஒத்துழைப்பையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\n‘திமுக., அடுத்து ஆட்சிக்கு வந்துட்டா…’ பயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸார்\nஆனந்தகுமார், கரூர் - 28/11/2020 11:45 மணி 0\nபிரச்சார பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சையை அடுத்த தென்னமநாட்டில் விவசாயிகளுடன்\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\nஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்\nதினசரி செய்திகள் - 28/11/2020 2:50 மணி 0\nஇந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஆவுடையார்கோயிலில் திருக்கார்த்தியை தீப வழிபாடு நடந்தது\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 30/11/2020 3:31 மணி 0\nபுதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் அக்னி அபிஷேகம் நடக்கும் அதன்படி நடந்த வழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணபராமச்சாரிய சுவாமிகள்...\nஉனக்கு ஏம்மா இந்த வேலை.. ஸ்லிம் ஆகி அசிங்கமான ஸ்ருதிஹாசன்…\nதினசரி செய்திகள் - 30/11/2020 2:38 மணி 0\nதமிழ் 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுன் நடித்துள்ளார்....\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nகண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்\nதினசரி செய்திகள் - 30/11/2020 1:18 மணி 0\nதமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான...\nராஜி ரகுநாதன் - 30/11/2020 9:45 காலை 0\nசுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்செய்யுள்:தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |ஆகதம் து பயம் வீக்ஷ்ய...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்���ியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்\nதினசரி செய்திகள் - 28/11/2020 2:50 மணி 0\nஇந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை\nதினசரி செய்திகள் - 27/11/2020 12:08 மணி 0\nஅதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்\nதினசரி செய்திகள் - 26/11/2020 8:53 மணி 0\nகருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/mains/", "date_download": "2020-12-01T14:36:50Z", "digest": "sha1:7HMJMZ7USI3GVSLUR25ETIVI6QGU67X7", "length": 1788, "nlines": 16, "source_domain": "oneminuteonebook.org", "title": "mains Archives - One Minute One Book", "raw_content": "\n“தலைப்புகள் தமிழ் மரபுக்குப் புதியவை. கவிதைக்கான கருவும் புதுமையானதே. புதுமையின் தோற்றம் முதலில் குழப்பத்தைத் தரும். படிக்கப் படிக்க மயக்கத்தைத் தரும். மயக்க வைக்கும் சொற்சித்திரங்கள் இவை.” வடக்கத்தி மங்கையர்போல் முழுக்கவும் மூடாமல், கேரளமாதர் போல் முழுக்கவும் திறந்துவிடாமல், தமிழகப் பெண்கள் போல் ஒதுங்கியும் ஒதுங்காமல் அழகு காட்டும் கவிதைகளை இதில் நாம் காண்கிறோம். -கவியரசர் கண்ணதாசன். நம்முடைய சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களும், விளிம்பு நிலையில் வாழ்ந்து வருபவர்களுமான திருநங்கைகள், கைம்பெண்கள், யாசிப்பவர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், பாலியல்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T16:35:35Z", "digest": "sha1:PSMLTDQSX7FAKJP27RBY7LS34UY2LFMZ", "length": 18655, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nமாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகள்\nசித்தூர் மாவட்டம் (தெலுங்கு: చిత్తూరు జిల్లా) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சித்தூர் நகரில் உள்ளது. 15,359 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 4,170,468 மக்கள் வாழ்கிறார்கள். இதன் வடமேற்கில் அனந்தபூர் மாவட்டமும் வடக்கில் கடப்பா மாவட்டமும் வடகிழக்கில் நெல்லூர் மாவட்டமும் தெற்கில் தமிழ்நாடு மாநிலமும் மேற்கில் கர்நாடக மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.\n1905-ஆம் ஆண்டு வட ஆற்காடு, கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் இருந்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\nஇந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன.[3]\nஆந்திர மாநில சட்டமன்றத்திற்கான 14 தொகுதிகள் இங்குள்ளன. அவை தம்பள்ளபள்ளி, பீலேரு, மதனபள்ளி, புங்கனூர், சந்திரகிரி, திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு, நகரி, கங்காதர நெல்லூர், சித்தூர், பூதலபட்டு, பலமனேரு, குப்பம் ஆகியன.[3]\nஇந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி, மதனபள்ளி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் திருப்பதி, சித்தூர் ஆகிய ஊர்கள் மாநகராட்சிகளாகும். மதனபள்ளி, காளஹஸ்தி, புங்கனூர், பலமனேரு, புத்தூர், நகரி ஆகிய ஊர்கள் நகராட்சிகளாகும்.\nஇந்த மாவட்டத்தை 66 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தமாக 1399 ஊர்கள் உள்ளன. [4].\n1 பெத்தமண்டியம் 23 கே. வி. பி. புரம் 45 நகரி\n2 தம்பள்ளபள்ளி 24 நாராயணவனம் 46 கார்வேட்டிநகரம்\n3 முலகலசெருவு 25 வடமாலபேட்டை 47 ஸ்ரீரங்கராஜபுரம்\n4 பெத்ததிப்ப சமுத்திரம் 26 திருப்பதி ஊரகம் 48 பாலசமுத்திரம்\n5 பி. கொத்தகோட்டை 27 ராமசந்திராபுரம் 49 கங்காதர நெல்லூர்\n6 குரபலகோட்டை 28 சந்திரகிரி 50 பெனுமூர்\n7 குர்ரங்கொண்டா 29 சின்னகொட்டிகல்லு 51 பூதலபட்டு\n8 கலகடா 30 ரொம்பிசெர்லா 52 ஐராலா\n9 கம்பம்வாரிபள்ளி 31 பீலேரு 53 தவனம்பள்ளி\n10 யெர்ராவாரிபாலம் 32 கலிகிரி 54 சித்தூர்\n11 திருப்பதி நகரம் 33 வாயல்பாடு 55 குடிபாலா\n12 ரேணிகுண்டா 34 நிம்மன்னபள்ளி 56 யாதமரி\n13 ஏர்ப்பேடு 35 மதனபள்ளி 57 பங்காருபாலம்\n14 ஸ்ரீகாளஹஸ்தி 36 ராமசமுத்திரம் 58 பலமனேரு\n15 தொட்டம்பேடு 37 புங்கனூர் 59 கங்கவரம்\n16 புச்சிநாயுடு கண்டுரிகா 38 சௌடேபள்ளி 60 பெத்தபஞ்சனி\n17 வரதய்யபாலம் 39 சோமலா 61 பைரெட்டிபள்ளி\n18 சத்தியவேடு 40 சோதம் (சதும்) 62 வெங்கடகிரி கோட்டை\n19 நாகலாபுரம் 41 புலிசெர்லா 63 ராமகுப்பம்\n20 பிச்சாடூர் 42 பாகாலா 64 சாந்திபுரம்\n21 விஜயபுரம் 43 வெதுருகுப்பம் 65 குடுபள்ளி\n22 நிந்திரா 44 புத்தூர் 66 குப்பம்\nதெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சித்தூர் மாவட்ட மேயர் கட்டாரி அனுராதா 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார். [5]\nஅனந்தபூர் மாவட்டம் கடப்பா மாவட்டம் சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்\nகோலார் மாவட்டம், கருநாடகம் வங்காள விரிகுடா\nகிருட்டினகிரி மாவட்டம், தமிழ்நாடு வேலூர் மாவட்டம், தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு\n↑ ஊராட்சி மன்ற இணையதளம் சித்தூர் மாவட்டம் - விவரங்கள். சேகரித்த தேதி - சூலை 26, 2007\n↑ மேயர் அனுராதா சுட்டுக் கொலை; கணவர் படுகாயம் தி இந்து தமிழ் டிசம்பர் 8 2015\nஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில்\nஆந்திரப் பிரதேசத் தலைப்புக்கள் · வரலாறு · அரசியல் · தெலுங்கு மக்கள்\nமொழி, கலை, வரலாறு & பண்பாடு\nதொ���்லியல், சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஅமராவதி பௌத்த தொல்லியல் களம்\nஅக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்\nபிப்ரவரி 2013 தேதிகளைப் பயன்படுத்து\nஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2020, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyamani-to-be-paired-opposite-ajay-devgn-in-maidaan-067048.html", "date_download": "2020-12-01T15:58:10Z", "digest": "sha1:QUFFIHXUWYYZ4CI456BOHLKMWJC3DJKQ", "length": 16243, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்த அப்டேட்: இந்தி படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷூக்கு பதில் பிரியாமணி... அடித்தது லக் | Priyamani to be paired opposite Ajay Devgn in Maidaan - Tamil Filmibeat", "raw_content": "\n4 min ago பொண்ணை காப்பாத்த அம்மா இன்னாம்மா வேலை செய்றாங்க.. ஷிவானி நாமினேஷன் வந்துட்டாங்கள அதான்\n31 min ago ஆர்யாவின் 30வது படம்…டைட்டில் மற்றும் பஸ்ர்ட் லுக் நாளை வெளியாகிறது\n1 hr ago வீட்டுக்கு வந்துட்டேன்.. சம்யுக்தாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ\n2 hrs ago இதை ஏன் டா அன்சீன்ல போடுறீங்க.. தலையில் முட்டை அடித்து விளையாடும் ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பான ஃபேன்ஸ்\nAutomobiles ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின் 250சிசி பைக், 2021 நிஞ்சா 250\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nNews கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல விலகும் தலைநகர்.. சென்னையில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nSports ஒருநாள் போட்டிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ங்க... கோச் கிட்ட பேசுங்க.. முன்னாள் வீரர் ஆலோசனை\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த அப்டேட்: இந்தி படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷூக்கு பதில் பிரியாமணி... அடித்தது லக்\nசென்னை: இந்திப் படத்தில் இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியேறியதை அடுத்து அந்த கேரக்டரில் மற்றொரு தமிழ் நடிகையான பிரியாமணி நடிக்கிறார்.\nநடிகை கீர்த்தி சுரேஷ், இப்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.\nஇந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இது. இதில், அஜய் தேவகன், ரஹீமாக நடிக்கிறார். அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தார். படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அமித் சர்மா இயக்குகிறார்.\nஇதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். உலகம் அறிந்து கொள்ள வேண்டிய படம். நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது என்று கூறியிருந்தார்.\nஇதன் ஷூட்டிங்கிலும் அவர் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். இந்தச் செய்தி பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், அவர் விலகியது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.\nஇந்தி 'மைதான்' படத்துக்காக அவர் ஒப்பந்தமானபோது கொஞ்சம் குண்டாக இருந்தார். இப்போது அவர் உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார். மைதான் படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அவர் ஒல்லியானதால் அஜய் தேவ்கனுக்கு தங்கை போல தெரிகிறார். இதனால் அவரை மாற்றியுள்ளதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில் கீர்த்தி சுரேஷூக்கு பதிலாக மற்றொரு தமிழ் நடிகையான பிரியாமணியை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் இப்போது அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். தமிழில் 'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் நடித்துவருகிறார்.\n'அதுக்கு கண்டிப்பாகப் பழிவாங்கப்படும்..' தனது துபாய் ஸ்குவாடுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜில் போஸ்\nதுபாயில் ஷூட்டிங்.. ஷாட்டுக்கு இடையில் கீர்த்தி சுரேஷ் குட்டித்தூக்கம்.. ஹீரோ எடுத்த செல்ஃபி\nகுத்த வச்சு உட்கார்ந்து இருக்கும் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்.. சாணிக் காயிதம் போஸ்டர் மிரட்டுது\nமெகா பட்ஜெட்.. விரைவில் ஷூட்டிங்.. மகேஷ்பாபு ஜோடியான கீர்த்தி சுரேஷ்.. உறுதிப்படுத்திய ஹீரோ\nசெம போதையா.. தீயாய் பரவும் அனிருத், கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்.. கோர்த்து விடும் நெட்டிசன்ஸ்\nஇன்று கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.. இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nஅஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் சாய்பல்லவியா கீர்த்தி சுரேஷா \nமீண்டும் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு வைரலாகும் தகவல்.. கீர்த்தி சுரேஷ் கலந்துக்குறாங்களாம்\nஇந்த நடிகையோட குடும்பம் இவ்ளோ பெருசா.. ஓணம் பண்டிகையால் வெளியான ஆச்சரியம்\nசூனியக்காரர்களிடம் ஆசி வாங்கும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ.. நீங்களே பாருங்க\nசெம ஸ்பீட்.. 150 முடிச்சுட்டேன்.. அடுத்த டார்கெட் 200 தான்.. சும்மா தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம் குட்லக் சகி.. ஓடிடியில் ரிலீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: keerthy suresh priyamani அஜய் தேவ்கன் பிரியாமணி கீர்த்தி சுரேஷ்\n2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\nஇதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nபோட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\nசிவகுமார் வீட்டில் கொரோனா தொற்று\nCaptaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா\nவெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படம் ஜெயமோகன் எழுதிய கதையில் இருந்து உருவாகிறது.\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-atlee-join-together-the-third-time-046331.html", "date_download": "2020-12-01T15:31:17Z", "digest": "sha1:4OPXGQYKOYFT5LZX3IGBJYLIHQDQZFKN", "length": 14756, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மூன்றாவதாகவும் விஜய் - அட்லீ காம்பினேஷன்! - ஒன் இந்தியா எக்ஸ்குளுசிவ் | Vijay - Atlee to join together for the third time - Tamil Filmibeat", "raw_content": "\n4 min ago ஆர்யாவின் 30வது படம்…டைட்டில் மற்றும் பஸ்ர்ட் லுக் நாளை வெளியாகிறது\n37 min ago வீட்டுக்கு வந்துட்டேன்.. சம்யுக்தாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ\n1 hr ago இதை ஏன் டா அன்சீன்ல போடுறீங்க.. தலையில் முட்டை அடித்து விளையாடும் ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பான ஃபேன்ஸ்\n1 hr ago வாவ்… வாட்ட கோர்டினேஷன்... கோமாளி பட நடிகையின் அசத்தல் டான்ஸ்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nNews கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல விலகும் தலைந���ர்.. சென்னையில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nAutomobiles குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி\nSports ஒருநாள் போட்டிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ங்க... கோச் கிட்ட பேசுங்க.. முன்னாள் வீரர் ஆலோசனை\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்றாவதாகவும் விஜய் - அட்லீ காம்பினேஷன் - ஒன் இந்தியா எக்ஸ்குளுசிவ்\nஇன்றைய நிலையில் கோலிவுட்டின் சீனியர் ஜுனியர் இயக்குநர்கள் எல்லோருக்குமே வயிற்றெரிச்சலைத் தந்துகொண்டிருப்பது அட்லீ தான். இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்க 'யார் சாமி இவன்' என்று மூக்கில் விரலை வைத்த கூட்டம், அதற்கு அடுத்தும் விஜய் படத்தைக் கைப்பற்றியுள்ள அட்லீயை நிறையவே பொறாமையோடு பார்க்கிறது. அட்லீயின் சம்பளமும் 12 கோடி, 13 கோடி என வரும் தகவல்கள் நொந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது.\nஅவர்கள் வயிற்றெரிச்சலில் எல்லாம் இன்னும் ஒரு படி நெய்யை எடுத்து ஊற்றுவது போல ஒரு எக்ஸ்குளுசிவ் செய்தி வந்திருக்கிறது. இப்போது அட்லீ படத்தில் நடிக்கும் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். அதற்கும் அடுத்து மீண்டும் அட்லீக்கே தன் படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறாராம். இடையில் அட்லீயுடன் விஜய்க்கு மனக்கசப்பு என்று வந்த செய்தியை எல்லாம் பொய்யாக்கி இருக்கிறது இந்த செய்தி.\nஅஜித் தனது படங்களை இயக்கும் வாய்ப்பை தொடர்ந்து சிவாவுக்கு வழங்குகிறார். அது போல விஜய் தனது கூடாரத்துக்கு அட்லீயை செலக்ட் செய்துவிட்டார் என்கிறார்கள்.\nஎது எப்படியோ அந்த படத்துக்கான அட்லீயின் சம்பளம் விஜய் சம்பளத்துக்கு நிகராக இருக்கும் என்று இப்போதே பேச்சு எழுந்துவிட்டது.\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nகண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n மாஸ்டர் ���ிலீஸ் குழப்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்கும் ரசிகர்கள்\nதியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்\nஅதுக்குத்தான் தளபதி விஜய் பத்தியே ட்வீட்டா மாஸ்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்\nஉள்ள வந்தா பவரடி.. அண்ணன் யாரு தளபதி.. உற்சாகத்தில் வருண் சக்கரவர்த்தி.. தீயாய் பரவும் போட்டோ\nஅது தான் சார் தளபதி.. இந்தியளவில் அதிக லைக்குகளை அள்ளிய மாஸ்டர் டீசர் #MostLikedMasterTeaser\nவாவ்... விஜய்யின் மாஸ்டர் டீசர பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஒவ்வொரு ஃபிரேமும் வெறித்தனத்தின் உச்சம்யா.. கொல மாசு போ.. மாஸ்டர் டீசரை கொண்டாடும் விஜய் ஃபேன்ஸ்\nரவுடி வாத்தியா இருப்பாரு போல.. வெளியானது மாஸ்டர் படத்தின் டீசர்.. மரண மாஸ் போங்க\nஇது தளபதி தீபாவளி.. பக்குவமா சொல்லும் போதே கேட்டுக்கோங்க செல்லம்.. மாஸ்டர் டீசர் வருது\nபொறுத்திருந்தது போதும்.. பொங்கி எழுங்க புள்ளைங்களா.. இனிமே வாத்தி ரெய்டு மரண ஆட்டமாக இருக்கும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\nவாவ் …என்ன ஒரு போஸ்..பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இதோ \nஅடப்பாவிகளா.. கமெண்ட் பண்ண கூட கன்டென்ட் இல்லாத புரமோ.. ஏதோ ஒப்பேத்துங்க.. போரான நெட்டிசன்ஸ்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\nசிவகுமார் வீட்டில் கொரோனா தொற்று\nCaptaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா\nவெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படம் ஜெயமோகன் எழுதிய கதையில் இருந்து உருவாகிறது.\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2013/01/how-to-find-missing-laptop-and-mobiles.html", "date_download": "2020-12-01T15:29:45Z", "digest": "sha1:III5L54TQ3HZQI2MZFKLPFGKZOYKNR7K", "length": 3997, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "தொலைந்த மொபைல் அல்லது மடிக்கணினியை கண்டறியும் புதிய மென்பொருள்", "raw_content": "\nதொலைந்த மொபைல் அல்லது மடிக்கணினியை கண்டறியும் புதிய மென்பொருள்\nமுக்கிய பதிவுகள் தகவல்கள் ஏதும் தொலைந்து போகாமல் இருக்க மடிக்கணினியிலோ அல்லது மொபைல் போனிலோ பதிவு செய்து வைப்பது பழக்கம்,ஆனால் அந்த மடிக்கணிணியே காணாமல் போய்விட்டால்கவலையே வேண்டாம் தொலைந்த மடிக்கணினியை கண்டுபிடிக்கும் புதிய மென்பொருள் வந்து விட்டது.\nகளவு போகும் சாதனங்களை கண்டறிவதற்காகவே இந்தமேன்பொருள் தயாரிக்க பட்டுஇருக்கிறது இந்த மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவினால் மட்டும் போதும் ஒருவேளை உங்களின் கணினி திருடப்பட்டால் திருடன் அதை பயன்படுத்த தொடங்கிய உடனே அவர்கள் எந்தெந்த தளங்களுக்கு செல்கின்றனர் என்று உடனுக்குடன் உங்களுக்கு தகவல் அனுப்பும்.இந்த மென்பொருளின் இன்னொரு சிறப்பு இதனை மொபைல் போனிலும் கணினியின் அணைத்து இயங்குதளத்திலும் பயன்படுத்தலாம்.\nடவுன்லோட் செய்ய இங்கு ஒரு கிளிக்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதனைப் பெட்டியை வெடிகுண…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626088", "date_download": "2020-12-01T15:58:41Z", "digest": "sha1:QDHHG5FQJVAIVZ5THUDR4KODXIMGA63V", "length": 5902, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "iPhone 12 Pro Max கைப்பேசியின் மின்கலம் தொடர்பான தகவல் வெளியீடு..!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\niPhone 12 Pro Max கைப்பேசியின் மின்கலம் தொடர்பான தகவல் வெளியீடு..\nஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது 4 புதிய ஐபோன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் iPhone 12 Pro Max எனும் கைப்பேசியும் உள்ளடங்குகின்றது. இந்நிலையில் குறித்த கைப்பேசியின் மின்கலம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி 3,687 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇம்மின்கலமானது ஏனைய ஐபோன்களில் தரப்பட்டுள்ள கைப்பேசிகளை விடவும் 7 சதவீதம் சிறியதாகும். தவிர இம் மின்கலம் முழுமையாக சார்ஜ் செய்த நிலையில் தொடர்ச்சியாக 20 மணி நேரம் வீடியோக்களை பார்வையிட முடியும். அத்துடன�� 80 மணி நேரம் பாடல்களை கேட்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\niPhone 12 Pro Max கைப்பேசி மின்கலம்\n: எக்ஸ்ரே மூலம் கொரோனா கண்டறியும் தொழில்நுட்பம்..\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது ரெட்மி பிராண்டு\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: மகிழ்ச்சியில் பயனர்கள்\nபுதிய மைல்கல்லை எட்டியர் சிங்காரி அப்பிளிக்கேஷன்..\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nஅறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ZTE Blade 20 Pro\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626385", "date_download": "2020-12-01T14:08:35Z", "digest": "sha1:OTUUJX5JTSPEBO6H7ZCLVADHSLVEYMUG", "length": 7533, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல் முறை கார், பைக் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.: கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு விற்பனை உயர்வு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nமுதல் முறை கார், பைக் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.: கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு விற்பனை உயர்வு\nசென்னை: கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல் முறை கார், பைக் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் வீழ்ச்சியை சந்தித்து வந்த ஆட்டோமொபைல் துறை கொரோனா தொடக்க காலத்தில் பெரும் சரிவை கண்டது. ஆனால் வாகன நிறுவனங்களின் சலுகைகள், கொரோனா அச்சம் ஆகியவை பொது போக்குவரத்தை பயன்படுத்தியவர்களை சொந்தமாக கார், பைக்-ஐ வாங்க வைத்துள்ளது.\nநெரிசலில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணித்து கொரோனா நோயை தொற்றிக்கொள்ள வேண்டுமா என்ற அச்சம், முதல் முறை கார�� மற்றும் பைக் வாங்க உந்தி இருக்கிறது. இதுவரை ஆடம்பரமாக இருந்த கார் தற்போது அத்தியாவசியமாக மாறியிருக்கிறது.\nமக்கள் சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமாகியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடும்போது, நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதத்தில் முதல் முறை கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை 50%-மாக உயர்ந்துள்ளது. மேலும் முதல் முறை இரு சக்கர வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை 75%-மாக அதிகரித்துள்ளது.\nஅதே நேரத்தில் பழைய கார் கொடுத்து புதிய கார் வாங்குபவர்கள் எண்ணிக்கை 27%-த்தில் இருந்து 19%-மாக குறைந்துள்ளது. அதேபோல கொரோனா பொது முடக்கத்தால் வருவாய் வாய்ப்பு குறைந்துள்ளதால் டேக்ஸி வாங்குவோர் எண்ணிக்கையும் 8-9% -த்தில் இருந்து 3-4%-மாக வீழ்ச்சி அடைந்துள்ளது.\nகொரோனா கார் பைக் கொரோனா விற்பனை\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஇந்தியாவில் 14% பேர் பட்டினியுடன் தினமும் இரவில் உறங்கச் செல்கிறார்கள்\nஆடியோ + வீடியோவுடன்... அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மொபைல் app\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7107&ncat=4", "date_download": "2020-12-01T15:56:15Z", "digest": "sha1:AQIXBKXSBQKEMS6HGCTVFBC4XMN2463X", "length": 21744, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு சின்ன பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகுரோம் பிரவுசர் பரவுவது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. ஏனென்றால், அந்த பிரவுசர் தரும் வேகம் வேறு எந்த பிரவுசரும் தரவில்லை. நீங்கள் தந்துள்ள தகவல்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன.\nகம்ப்யூட்டரை என்னுடையதாக மாற்றி னேன். வேடிக்கையாகவும், நம்மை ஒரு கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட் ஆகவும் காட்டியது. இது போல டிப்ஸ்களும் நிறைய தரவும்.\nவிண்டோஸ் 8 மக்களுக்குக் கிடைக்கும் நாளில், நம் வாசகர்களை அதனை முழுமையாகத் தெரிந்தவர்களாக மாற்றிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து புதிய சிஸ்டம் குறித்த தகவல்களுக்குக் காத்திருக்கிறோம்.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் தொடுதிரை தொழில் நுட்பம் தரப்பட்டால், நம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அம்சங்களை மாற்றித்தானே ஆக வேண்டும். புதிய தொழில் நுட்பம் என்றாலே செலவுதான்.\nகூகுள் டிக்ஷனரி மூடிவிட்டால் என்ன; அதன் அனைத்து வசதிகளும் அதன் சர்ச் இஞ்சினில் தரப்படுகிறதே. இருப்பினும் தகவலுக்கு நன்றி.\nஏ.வி.ஜி. 2012 இன்ஸ்டால் செய்து இயக்கியுள்ளேன். நன்றாக வேலை செய்கிறது. அப்டேட்டாகத் தகவல் தருவதில் நீங்கள் முன்னோடி.\n-சி. எஸ். சுப்ரமணியன், மதுரை.\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எப்படி பதியலாம் என்று உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தேன். எங்கள் மனதைப் புரிந்தே, அழகான, அதிகத் தகவல்களுடன் கட்டுரை தந்துவிட்டீர்கள். மிக்க நன்றி.\n-என். எஸ். விஜய், தாம்பரம்.\nமுப்பரிமாண ஸ்மார்ட் போன் - தொழில் நுட்பம் எங்கோ செல்கிறது. நம் பணமும் கரைகிறது. இங்கு விற்பனைக்கு வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம். நிறுவனங் களுக்கிடையே இதில் போட்டி வரும்போது விலை குறையாமலா போய்விடும்\nவிண்டோஸ் 7 வைத்துக் கொண்டு டிபிராக் செய்திட முடியவில்லையே என கவலைப் பட்டேன். வாசகர் ஒருவரின் கேள்வியின் அடிப்படையில் அது குறித்து நல்ல தகவல்களைத் தந்துள்ளீர்கள். மைக்ரோசாப்ட் இதனைத் தானாக மேற்கொள்ளும்படி தொழில் நுட்பம் தந்தால் நன்றாக இருக்குமே\n-ஆ. திவ்யா ஆனந்த், மேட்டுப் பாளையம்.\nவிண்டோஸ் ஸிப் பைல் வசதியினைப் படத்துடன் விளக்கி உள்ளது பாராட்டுக் குரியது. கூடுதலான பக்கங்களில் கேள்வி பதில் பகுதியினைத் தரலாமே.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப\nகம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த\nஇந்த வார டவுண்லோட் இடம் பிடிக்கும் பைல் அழிக்க\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅனைத்தும் நன்றாக உள்ளன. gmail திறக்கும் போது unknown error என்று வருகிறது. ஏன்\nபுதிய கண்டு பிடிப்புக்கள் நமது நாட்டின் தொழில் வளர்சினை பெருக்கிட புதியதினை பயன்படுத்துவோம். மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் தந்தால் நன்றாக இருக்கும்.\nVishnu Raj - சென்னை,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தின��லர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/03/qitc-2013.html", "date_download": "2020-12-01T15:33:35Z", "digest": "sha1:JAJIPFP7O5JP7ZS7Z6NYVI2VE47PSQJ3", "length": 16099, "nlines": 285, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC - யின் பொதுக்குழு அழைப்பிதழ்-2013", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nவியாழன், 21 மார்ச், 2013\nQITC - யின் பொதுக்குழு அழைப்பிதழ்-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/21/2013 | பிரிவு: சிறப்பு செய்தி\nQITC - யின் பொதுக்குழு அழைப்பிதழ்-2013\nநாள் : வெள்ளிக்கிழமை 22/03/2013\nவருகைப்பதிவு நேரம் : 2.00 மதியம்\nஇடம் : QITC மர்கஸ்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...\nவருகிற வெள்ளிக்கிழமை 22/03/2013 அன்று QITC யின் பொதுக்குழு நடைபெற உள்ளது , இப்பொதுக்குழு இன்ஷா அல்லாஹ சரியாக மதியம் 2.00 ம��ிக்கு வருகைப்பதிவுடன் ஆரம்பமாகும் எனவே அனைத்து சகோதரர்களும் குறித்த நேரத்தில் மர்க்சிற்கு வந்து சிறந்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நல்கு மாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.\nசிறப்புப் பேச்சாளர் : மவ்லவி M.I.சுலைமான்\n( TNTJ - மாநில செயல் தலைவர் )\nசிறப்பு பொதுக்குழு அதிகாரி : சகோ ஷைக் முஹம்மத்\n( TNTJ -அபுதாபி மண்டல தலைவர் )\n1. பொதுக்குழு அன்று நமது மர்கஸ் சார்பாக நடத்தப்படும் ஜூம்மா தொழுகைக்குப்பின் உள்ள பயான் எங்கும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\n2. பொதுக்குழுவிற்கு வரக்கூடியவர்கள் ஜூம்மா தொழுகையை நமது மர்க்ஸ் அருகே உள்ள பள்ளியில்தொழுதுவிட்டு உடனே மர்க்சிற்கு வந்து விடவும்.\n3.உங்களுக்கான மதிய உணவு நமது மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12.30 மணிமுதல் உணவு பரிமாறப்படும் தாமதிக்காமல் வரவும்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல \" த'அவாக்குழு கூட்டம்\", 29-03-2013\n\"பெண்கள் சிறப்பு மார்க்க அறிவுப்போட்டி, 29-03-2013\n29/03 /2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்...\nகத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ந...\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழி...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 28-03-2013\nமாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் அறிவு...\nQITC யின் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாக...\nQITC - யின் பொதுக்குழு அழைப்பிதழ்-2013\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 20-03-2013\n15-03-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n15-03-2013 \"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\"\n14-03-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\n14-03-2013 கத்தர் மண்டல மர்கஸில் 'வாராந்திர சொற்பொ...\n14-03-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளையில் 'வாரா...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 13-03-2013\n08-03-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n07-03-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\n07-03-2013 கத்���ர் மண்டல மர்கஸில் 'வாராந்திர சொற்பொ...\n07-03-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளையில் 'வாரா...\nவேலை வாய்ப்பு செய்திகள் - 06-03-2013\n01-03-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n28-02-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\n28-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளையில் 'இஸ்ல...\n28-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-419-yaar-pirikka-mudiyum.html", "date_download": "2020-12-01T15:58:50Z", "digest": "sha1:YNG5JGX32PCP4OXJCIZT6JBYX5ZGBOTX", "length": 3601, "nlines": 85, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 419 - Yaar Pirikka Mudiyum", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஎன் இயேசுவின் அன்பிலிருந்து எதுதான் பிரிக்க முடியும்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AE/%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%B8-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%B0/57-167374", "date_download": "2020-12-01T14:24:20Z", "digest": "sha1:DJCQ7V6TCMG5XNRSCAEDRTF4VT637FZQ", "length": 9901, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பஸ்ஸில் மோதிய கூகுள் கார் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விஞ்ஞானமும் தொழிநுட்பமும் பஸ்ஸில் மோதிய கூகுள் கார்\nபஸ்ஸில் மோதிய கூகுள் கார்\nஇணையத் தேடல் ஜாம்பவானான கூகுளின் தானாகச் செலுத்தப்படும் காரொன்று, பஸ்ஸொன்றுடன் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த மாதம் மோதியுள்ளது. எனினும் இதில் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை.\nகூகுளின் தானாகச் செலுத்தப்படும் காரானது மோதலுக்குள்ளானது இது முதற்தடவை அல்ல என்ற போதும், இம்முறையே கூகுளின் தானாகச் செலுத்தப்படும் காரொன்றினால் மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மேற்கூறப்பட்ட இச்சம்பவத்தில் எங்கு தவறு நிகழ்ந்துள்ளது என அறியும் பொருட்டு கூகுளானது, கலிபோர்னியாவின் மோட்டார் வாகனத் திணைக்களத்துடன் சந்தித்து கலந்துரையாடவுள்ளது.\nகூகுளின் தலைமையகத்துக்கு அண்மையில் மௌன்டின் வியூவிலேயே கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, மணிக்கு மூன்று கிலோமீற்றர் வேகத்தில் சென்று கொண்டிருந்த கூகுளின் Lexus RX450h வகையிலான தானாகச் செலுத்தப்படும் காரானது, மணிக்கு 24 கிலோமீற்றர் வேகத்தில் சென்று கொண்டிருந்த மாநகரசபை பஸ்ஸுடன் மோதியுள்ளது.\nகூகுளின் தானாகச் செலுத்தப்படும் காரும் அதற்குள் இருந்த சோதனைச் சாரதியும் பஸ்ஸானது தனது வேகத்தைக் குறைத்து காருக்கு வழிவிடும் என எதிர்பார்த்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தாங்கள் கொஞ்ச பொறுப்பேற்பதாகவும் ஏனெனில், கார் அசையாமல் இருந்திருந்தால் மோதல் இடம்பெற்றிருக்காது என கூகுள் தெரிவித்துள்ளது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்���வம்: உயிர்பலி 11ஆக உயர்வு\nமஹர சிறையில் 21,000 மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/02/blog-post_57.html", "date_download": "2020-12-01T14:20:46Z", "digest": "sha1:UA6TCKKH6ZN6QG2ATI5OKVCDBPQL7UXA", "length": 11395, "nlines": 135, "source_domain": "www.tnppgta.com", "title": "அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !", "raw_content": "\nHomeGENERAL அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு \nஅவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு \nஅனைவருக்கும் பயன்படும் முக்கிய தீர்ப்பு :-\nஅரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால்,\nஅதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் வழங்க மறுக்க முடியாது.\nநிதித் (ஊதியம்) துறையின் சார்பில் ஒரு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து 2012 ஆம் ஆண்டில் G. O. Ms. No - 243 என்கிற எண்ணில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது.\nஅந்த அரசாணையின் படி அரசு துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ரூபாய் 4,00,000/- வரை மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.\nஅந்த திட்டத்தை நிறைவேற்ற சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நியமிக்கப்பட்டது.\nமேற்படி அரசாணையில் எந்தெந்த நோய்களுக்கு,\nஎந்த விதமான சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்\nமேலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.\nஎனவே அரசு ஊழியர்கள் மேற்கண்டபட்டியலில் கண்ட மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும்.\nஅப்படி அல்லாமல் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மருத்துவ காப்பீட்டு திட்டப்படி மருத்துவ செலவு தொகையை வழங்க முடியாது\nஎன காப்பீடு நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது.\nஆனால் இந்த சங���கதியை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஒரு அரசு ஊழியருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில்,\nஅவருடைய உறவினர்கள் காப்பீடு நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையை தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது.\nஓர் அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.\nஒரு அரசு ஊழியர் அவருக்கு சிகிச்சை செய்த பொழுதோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதோ அவருக்கு ஏற்படும் மன வேதனை குறித்து பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் விவாதித்துள்ளது.\nஎன்ற வழக்கில் மனுதாரருக்கு ஏற்பட்ட மருத்துவ தொகையை அரசு வட்டியுடன் செலுத்த வேண்டும் என 4.9.2014ம் தேதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாடு மருத்துவ விதிகளில் (Tamilnadu Medical Attendance Rules) சார்ந்திருப்பவர்களுக்கு மருத்துவ சலுகை அளிப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த விதிகளின்படி அரசு ஊழியர் மருத்துவ செலவை ஈடு செய்யும் படி அரசாங்கத்திடம் கோரலாம் என\nதமிழ்நாடு மருத்துவ விதிகளில் யார் யாரெல்லாம் அந்த விதிகளின்படி மருத்துவ சலுகை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.\nஅதில் யார் நல்ல வசதியான நபர் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறா விட்டால் மருத்துவ சலுகை பெற முடியாது என்பது உண்மை தான்\nஎன்றாலும் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அரசு ஊழியருக்கு மருத்துவ செலவை அரசு கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது W. P. NO. - 1408/2016, DT - 5.4.2016, ராஜா Vs 1)செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை 2) மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்டம் 3) நிர்வாக இயக்குநர், ஹெல்த் கேர் சர்வீசஸ் பி. லிட் (2016-3-CTC-394)\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nதணிக்கை தொடர்பான ஆசிரியர்களுக்கான 10 ஆலோசனைகள் : வட்டாரக் கல்வி அலுவலகங…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidaselvar.com/single-post.php?slug=ttvvakven", "date_download": "2020-12-01T15:20:59Z", "digest": "sha1:2N2IRSHGFRJ5SFFCIGPOXAUM5L44FJU4", "length": 3622, "nlines": 31, "source_domain": "dravidaselvar.com", "title": "கழக உடன்பிறப்புகளுக்கு டிடிவி தினகரன் அவர்கள் அன்பு வேண்டுகோள்", "raw_content": "\nகழக உடன்பிறப்புகளுக்கு டிடிவி தினகரன் அவர்கள் அன்பு வேண்டுகோள்\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும் என கழக உடன்பிறப்புகளுக்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபுயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்\nநிவர் புயல் கழக பொதுச்செயலாளர் கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்\nசட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்‍கான கழக ஆய்வுக்குழுக்‍கள் அமைப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅமமுக தலைமை அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்\nதமிழகத்தின் சில இடங்களில் போலி உரம் விவசாயிகளுக்குப் இழப்பீடு வழங்க வேண்டும்\nதேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்களை பொருத்துவதற்கான டெண்டரில் விதிமீறல்\nதீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய கழக நிர்வாகிகள்\nதேமுதிக கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்\nபல மாவட்டங்களுக்‍கு புதிய நிர்வாகிகளை கழகப் பொதுச் செயலாளர் நியமித்துள்ளார்\nகோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணியில் அரசு மெத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/women-icon/skin-beauty", "date_download": "2020-12-01T14:17:43Z", "digest": "sha1:3CCL3XBLI5DL36L2FFODCGYLEWVTPWRF", "length": 9065, "nlines": 171, "source_domain": "onetune.in", "title": "சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி\nசருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்���ின் அழகு பலன்களை பார்க்கலாம்.\n* அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும்.\n* சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.\n* சிலருக்கு முகத்தில் நீர் கோத்து, வீங்கிப்போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு அருமருந்து. அன்னாசிப்பழச் சாறுடன் தேங்காய்ப் பாலை சம அளவு எடுத்து, இவை கலக்கும் அளவுக்கு பயத்தமாவு சேர்த்து முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவினால் வீக்கம் குறையும். இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான சிகிச்சை. எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.\n* சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கலாம். வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.\nவேர்கடலை கொழுப்பு அல்ல …\nபோதை விட சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்\nதனியாக வரும் பெண்களுக்கு ஹைதராபாத் ஹோட்டலில் அனுமதி கிடையாதாம்\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் வெந்தயம்\nகூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/486491", "date_download": "2020-12-01T15:39:14Z", "digest": "sha1:VI6YRA2C7MFG23HHW66LLHJKBGSEY6GK", "length": 3628, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/தேவைப்படும் கட்டுரைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/தேவைப்படும் கட்டுரைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/தேவைப்படும் கட்டுரைகள் (தொகு)\n22:19, 21 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n19:19, 21 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKarthickbala (பேச்சு | பங்களிப்புகள்)\n22:19, 21 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKarthickbala (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-01T16:28:00Z", "digest": "sha1:TLTALHYMONIT5XI3TWYAT57ADMLUTYTF", "length": 5769, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜயந்த தாலுக்தார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்கம் 2006 மேரிடா ஒற்றையர்\nவெண்கலம் 2006 தோகா குழு\nஜயந்த தாலுக்தார் (Jayanta Talukdar) (அசாம் மொழியில்: জয়ন্ত তালুকদাৰ) (பிறப்பு: 2 மார்ச் 1986, குவாகத்தி)ஓர் இந்திய வில்வித்தை வீரர் ஆவார். இவர் 2006 வில்வித்தை உலகக் கோப்பையில் ஒற்றையர் தங்கப் பதக்கத்தை வென்றார்.\nஇவர் வில்வித்தையில் 2007 ஆகத்து மாதம் அருச்சுனா விருது பெற்றார்.[1]\nஇந்திய ஒலிம்பிக் தடகள வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2019, 04:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ferrari_812/Ferrari_812_GTS.htm", "date_download": "2020-12-01T15:05:26Z", "digest": "sha1:MX57CO6652YKEMC337CKUPJJEXXRSPF3", "length": 28091, "nlines": 455, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ்\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்பெரரி கார்கள்812லிவான்டி ஜிடிஎஸ்\n812 லிவான்டி ஜிடிஎஸ் மே���்பார்வை\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ் நவீனமானது Updates\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ் Colours: This variant is available in 25 colours: அவோரியோ, ப்ளூ டூர் டி பிரான்ஸ், கிரிஜியோ ஃபெரோ, ப்ளூ மிராபியூ, கிரிஜியோ சில்வர்ஸ்டோன், கிரிஜியோ அலாய், பியான்கோ அவஸ், கிரிஜியோ டைட்டானியோ, ப்ளூ அபுதாபி, ப்ளூ ஸ்கோசியா, ப்ளூ போஸி, கிரிஜியோ இங்க்ரிட், அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங், கன்னா டிஃபுசில், ரோசோ ஃபியோரனோ, நீரோ, நீரோ டேடோனா, கியாலோ மொடெனா, ரோஸோ டினோ, ரோசோ கோர்சா, ரோசோ முகெல்லோ, வெர்டே பிரிட்டிஷ், அஸ்ஸுரோ கலிஃபோர்னியா, ரோசோ ஸ்கூடெரியா and கிரிஜியோ ஸ்கூரோ.\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ் ரோடுஸ்டர், which is priced at Rs.5.79 சிஆர். ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12, which is priced at Rs.6.95 சிஆர் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ராய்த் கூப், which is priced at Rs.6.22 சிஆர்.\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ் விலை\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ் இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 6496\nஎரிபொருள் டேங்க் அளவு 92\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி12 - 65°\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 94mmx78mm\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 92\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive காந்த suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive காந்த suspension\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை கார்பன் ceramic brakes\nபின்பக்க பிரேக் வகை கார்பன் ceramic brakes\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2720\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கி���ைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry தேர்விற்குரியது\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி தேர்விற்குரியது\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்��ளை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ் நிறங்கள்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\n812 லிவான்டி ஜிடிஎஸ் படங்கள்\nஎல்லா 812 படங்கள் ஐயும் காண்க\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா 812 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 812 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n812 லிவான்டி ஜிடிஎஸ் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலாம்போர்கினி அவென்டாடர் எஸ் ரோடுஸ்டர்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12\nரோல்ஸ் ராய்ஸ் ராய்த் கூப்\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் வி12\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெரரி 812 மேற்கொண்டு ஆய்வு\n812 லிவான்டி ஜிடிஎஸ் இந்தியாவில் விலை\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/interviews/10/126278", "date_download": "2020-12-01T15:35:10Z", "digest": "sha1:VZ76KXEUICZA5EFZ5JZK2X5D7VAXOSKO", "length": 5382, "nlines": 91, "source_domain": "video.lankasri.com", "title": "Sanam Bikini போட்டா தப்பு, தர்ஷன் Shirt போடமா இருந்தா தப்பு இல்லையா? Joe Michael Latest Interview - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nSanam Bikini போட்டா தப்பு, தர்ஷன் Shirt போடமா இருந்தா தப்பு இல்லையா\nதயவு செய்து சம்யுக்தாவை வெறுக��காதீர்கள்.. விஜய் டிவி பாவனா உருக்கம்\nசினிமாவில் ஹீரோயின்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா.. இளம் நடிகை ஏற்படுத்திய பரபரப்பு\nமீண்டும் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள், என்ன நடந்தது\nகாவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா , ரசிகர்கள் ஷாக்\nCelebrity-னா செருப்ப கழட்டி அடிப்பேன் | Prank-கில் கடுப்பான Pugazh- சித்து, ஸ்ரேயா ஓபன் டாக்\nமாஸ்டர் முழுக்கதையும் எனக்கு தெரியும், நடிகை ஓபன் டாக்\nபஸ்ல செருப்பால பளார் பளார்னு அடிச்சா- KPY புகழ் பழனி\nநான் Sanjeev-வ கம்மியா Love பண்றேனோனு தோனும்- ரியல் ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ் பேட்டி\nசூரரை போற்று வெற்றியை தாங்க முடியாமல் வட இந்திய பிரபலம் செய்த கேவலம்\nதயவு செய்து சம்யுக்தாவை வெறுக்காதீர்கள்.. விஜய் டிவி பாவனா உருக்கம்\nசினிமாவில் ஹீரோயின்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா.. இளம் நடிகை ஏற்படுத்திய பரபரப்பு\nமீண்டும் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள், என்ன நடந்தது\nகாவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா , ரசிகர்கள் ஷாக்\nCelebrity-னா செருப்ப கழட்டி அடிப்பேன் | Prank-கில் கடுப்பான Pugazh- சித்து, ஸ்ரேயா ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625819", "date_download": "2020-12-01T15:55:34Z", "digest": "sha1:MO3H7QJRIHSJ6HR3BAVQYUBIZTY4QIWJ", "length": 6800, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வாட்ஸ் ஆப் வெப்பில் விரைவில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nவாட்ஸ் ஆப் வெப்பில் விரைவில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள்\nவாட்ஸ் ஆப்பினை மொபைல் சாதனங்களில் செயலியாக பயன்படுத்தக்கூடிய வசதி காணப்படுகின்றமை தெரிந்தே. அதேபோன்று டெக்ஸ்டாப் கணினிகள், மடிக் கணனிகள் என்பவற்றில் இணைய உலாவியில் பயன்படுத்தக்கூடியவாறு வாட்ஸ் ஆப் வெப் எனும் தளமும், மென்பொருளும் காணப்படுகின்றது. எனினும் இங்கு மொபைல் அப்பிளிக்கேஷன்களைப் போன்று குரல் வழி அழைப்புக்கள், வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடியாது. மாறாக சட் ச��ய்தல், கோப்புக்களை பரிமாறுதல் என்பவற்றினை மாத்திரம் மேற்கொள்ள முடியும்.\nஎனினும் குரல் வழி அழைப்புக்கள் மற்றும் வீடியோ அழைப்புக்கள் என்பவற்றினை ஏற்படுத்துவதற்கான வசதிகள் விரைவில் வாட்ஸ் ஆப் வெப்பில் தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டால் மொபைல் சாதனங்களுக்கு வரும் அழைப்புக்களுக்கு கணினிகளிலும் பதில் அளிக்க முடியும் என்பதுடன் கணினிகளில் இருந்தும் வாட்ஸ் ஆப்பிற்கு அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ் ஆப் வெப் அறிமுகம் அட்டகாசமான வசதிகள்\n: எக்ஸ்ரே மூலம் கொரோனா கண்டறியும் தொழில்நுட்பம்..\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது ரெட்மி பிராண்டு\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: மகிழ்ச்சியில் பயனர்கள்\nபுதிய மைல்கல்லை எட்டியர் சிங்காரி அப்பிளிக்கேஷன்..\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nஅறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ZTE Blade 20 Pro\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626980", "date_download": "2020-12-01T16:00:11Z", "digest": "sha1:ZMZLJQAZEQEMV5N26RZ7QDA44WFSU2XP", "length": 8193, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை\nபுதுடெல்லி: ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள�� மத்தியமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய். இவர், ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை டெல்லி ரோஸ் அவனீவ் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து, திலீப் ராய் குற்றவாளி என கடந்த 6ம் தேதி அதிரடி தீர்ப்பை வழங்கியது. திலீப் ராயுடன் சேர்த்து மத்திய நிலக்கரித் துறையின் மூத்த அதிகாரிகளாக இருந்த பிரதீப் குமார் பானர்ஜி, உள்ளிட்ட சிலரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி பாரத் பராசர் நேற்று பிறப்பித்தார். அதில்,‘‘ஊழல் வழக்கில் திலீப் ராய் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இதே வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட மற்றவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்’’ என ஆணைப் பிறப்பித்தார்.\nJharkhand coal scam case: Former Union Minister Dilip Roy jailed for 3 years... ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய் 3 ஆண்டு சிறை\nஅறக்கட்டளையை நிர்வகிப்பது தொடர்பாக குடும்ப சண்டை; சமூக சேவகி சீதள் ஆம்தே விஷ ஊசி போட்டு தற்கொலை... மகாராஷ்டிரா போலீசார் தீவிர விசாரணை\nநீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்வு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புதல்.\nமூணாறில் கேஎஸ்ஆர்டிசி ‘லாட்ஜ் பஸ்’ ஹவுஸ்-புல்: ரூ100ல் சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு\nஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.\nகுஜராத் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீ அபய் பரத்வாஜ் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\n மாநில தலைமை செயலாளர்களுக்கு அமைச்சரவை செயலாளர் அறிவுறுத்தல்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆ��்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/01/13141322/1222625/Farmers-attack-sugar-factories-in-Maha-over-payment.vpf", "date_download": "2020-12-01T15:17:55Z", "digest": "sha1:ZEP642AY6UJAELBPY2AY76VXP6ZICK63", "length": 14691, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு ஆலைகளுக்கு தீ வைத்த விவசாயிகள் || Farmers attack sugar factories in Maha over payment delay", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிலுவைத் தொகை வழங்காததால் கரும்பு ஆலைகளுக்கு தீ வைத்த விவசாயிகள்\nமகாராஷ்டிராவில் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MaharashtraFarmers #SugarFactories\nமகாராஷ்டிராவில் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MaharashtraFarmers #SugarFactories\nமகாராஷ்டிர மாநிலம் சதாரா, சங்லி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் தொடர்ந்து காலம் கடத்தி உள்ளன. இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நிலுவைத் தொகை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nசதாரா மாவட்டம் கராத் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை முன்பு திரண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், ஆலையின் அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இதில் சில முக்கியமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் பர்னிச்சர்கள் கருகின.\nஇதேபோல் நேற்று காலை, சங்லி மாவட்டம் வால்வா பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளது.\nகரும்புக்கு நியாயமான விலை வழங்கக்கோரி கோலாப்பூரின் ஷிரோல் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையின் அலுவலகத்தை விவசாயிகள் அடித்து நொறுக்கினர்.\nஇந்த சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MaharashtraFarmers #SugarFactories\nமகாராஷ���டிரா விவசாயிகள் போராட்டம் | கரும்பு ஆலைகள் | நிலுவைத் தொகை | விவசாயிகள் போராட்டம்\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி\nடெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனா தொற்று\n- அரசு அப்படி சொல்லவே இல்லை என்கிறது ஐசிஎம்ஆர்\nநாம் விவசாயிகளின் மகள்கள்... அவர்களுக்காக இன்று போராட உள்ளோம் - ஷாஹீன் பாக் செயற்பாட்டாளர் பேட்டி\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/24000424/1267738/Denmark-Danish-lighthouse-moved-due-to-coastal-errosion.vpf", "date_download": "2020-12-01T16:02:32Z", "digest": "sha1:T637WGY3RMRLPMDYKHZMI2DE2DYR3SSP", "length": 14896, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "டென்மார்க்கில் நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம் || Denmark Danish lighthouse moved due to coastal errosion", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடென்மார்க்கில் ந���ர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்\nபதிவு: அக்டோபர் 24, 2019 00:04 IST\nடென்மார்க்கில் தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி 720 டன் எடைகொண்ட கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடந்தன.\n120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்\nடென்மார்க்கில் தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி 720 டன் எடைகொண்ட கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடந்தன.\nடென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது. ‘ரப்ஜெர்க் நியூடு’ என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ‘ரப்ஜெர்க் நியூடு’ கலங்கரை விளக்கத்தை பார்த்து செல்கின்றனர்.\nஇந்த நிலையில் மணல் அரிப்பு காரணமாக இந்த கலங்கரை விளக்கம் மெல்ல, மெல்ல சரிந்து மொத்தமாக கடலில் விழும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் கடலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த கலங்கரை விளக்கம், மணல் அரிப்பு காரணமாக தற்போது 2 மீட்டர் தொலைவில் இருக்கிறது. எனவே இந்த கலங்கரை விளக்கத்தை சேதப்படுத்தாமல், அப்படியே பெயர்த்து எடுத்து நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் வைக்க டென்மார்க் அரசு முடிவு செய்தது.\nஅதற்காக 7½ லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5 கோடியே 32 லட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பணிகள் தொடங்கின.\nதண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் 720 டன் எடைகொண்ட அந்த கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடந்தன. கடுங்குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், கலங்கரை விளக்கத்தை பெயர்த்தெடுக்கும் நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.\nDenmark | Danish lighthouse | டென்மார்க் | கலங்கரை விளக்கம்\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nவரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nசாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: பாமக நிறுவனர் ராமதாஸ்\nசென்னையில் 380 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/1019,1016,1020,1015,1013,1012,1014,1018,1017&lang=ta_IN", "date_download": "2020-12-01T16:16:10Z", "digest": "sha1:PXCOI2RCMKOR3L4V23W7HYO6GL7ZHV4M", "length": 6744, "nlines": 156, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/188969?ref=archive-feed", "date_download": "2020-12-01T14:44:55Z", "digest": "sha1:RDY3NDKCB4BZTG7YMHQIPSATB4QD7BFB", "length": 7424, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nஏற்கனவே 6.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஒன்று வீடுகளை நாசம் செய்து ஒரு உயிரை பலி வாங்கிய நிலையில் மீண்டும் 7.5 ரிக்டர் அளவுள்ள ஒரு வலிமையான நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகிய Sulawesiயைத் தாக்கியுள்ளது.\nஇதனால் மத்திய மற்றும் மேற்கு Sulawesi பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.\nபின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. Sulawesi இந்தோனேஷிய தீவுகளில் நான்காவது பெரிய தீவாகும். அங்கு 18 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.\nநிலநடுக்கத்தின் காரணமாக எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t9-topic", "date_download": "2020-12-01T14:23:02Z", "digest": "sha1:ABU5KCYV6YE3DJLDRAOARXSLGRI2SHX7", "length": 12956, "nlines": 119, "source_domain": "porkutram.forumta.net", "title": "தமிழீழமக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியக் கிளையினரின் அன்பான வேண்டுகோள்.", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» ந��கர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் த��ன்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nதமிழீழமக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியக் கிளையினரின் அன்பான வேண்டுகோள்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nதமிழீழமக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியக் கிளையினரின் அன்பான வேண்டுகோள்.\nதமிழீழமக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியக் கிளையினரின் அன்பான வேண்டுகோள்.\n27.7.2012 வெள்ளிக்கிழமை நாளை ஆரம்பமாகவிருக்கும் ஒலம்பிக் போட்டிகளில்\nகலந்துகொள்வதற்காக 150 நாடுகளின் தலைவர்கள் லண்டன் மாநகரத்திற்கு\nவருகைதருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள முக்கியமான ஊடகங்களும்\nபல்லாயிரக்கணக்கான உலகமக்களும் இங்கு வருகைதந்துள்ளனர். இவ்வேளையில்\nஇனப்படுகொலையாளி மகிந்தாவும் அவர் பரிபாரங்களும் லண்டன் வரவிருப்பதாக ஓர்\nஆதலால் நாளைய தினம் லண்டன் வந்துள்ள\nஉலகத்தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் சிறிலங்கா இனவாத அரசு\nதமிழ்மக்களுக்குச் செய்த கொடுமைகளை எடுத்துரைக்கவேண்டிய பாரிய கடமை\nதமிழீழமக்களுக்கு உண்டு. ஆதலால் நாளை நிகழவிருக்கும் அமைதி ஆற்பாட்டத்தில்\nமுளுத் தமிழீழமக்களையும் கலந்துகொன்டு உங்கள் தேசியக் கடமையைச் சொய்யுமாறு\nRe: தமிழீழமக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியக் கிளையினரின் அன்பான வேண்டுகோள்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/author/priya/", "date_download": "2020-12-01T15:39:43Z", "digest": "sha1:IEUXIOPCX7DPNDVBQPGGWKR4FHZ4XAFP", "length": 6134, "nlines": 59, "source_domain": "tamil.tickticknews.com", "title": "priya, Author at TickTick News Tamil", "raw_content": "\nகழுத்தின் கருமையை நீக்கும் எளிமையான முறைகள்\nஉருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம். தயிரும் கருமையை போக்கி பிரகாசம்…\nஉப்பை வைத்து சருமத்தை அழகுபடுத்தலாம்\nமேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு…\nபீட்ரூட் மசாலா செய்வது எப்படி \nகுழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பீட்ரூட் மசாலா அருமையாக இருக்கும்.தேவையான பொருட்கள்:பீட்ரூட் - கால் கிலோசிறிய வெங்காயம்…\nதேவையான பொருட்கள் சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு, நெய் -50 கிராம். செய்முறை ஒரு…\nதேவையான பொருட்கள் வில்லைகளாக அரிந்த புடலங்காய் - 3 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு, கடலை மாவு - 8…\nஸ்வீட் அண்ட் சோர் சிக்கன்\nதேவையான பொருட்கள் சிக்கன் எலும்பில்லாதது (தோல் நீக்கியது) - 400 கிராம், சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன், எள் எண்ணெய் - 2 டீஸ்பூன்,…\nசுவையான கேழ்வரகு அடை செய்வது எப்படி\nஅரோக்கியம் தரும் சிறுதானியங்களில் ஒன்று கேழ்வரகு. இந்த பதிவில் கேழ்வரகு வைத்து சத்து நிறைந்த அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு -…\nசுவை மிகுந்த பழம்பொரி செய்வது எப்படி\nமாலை நேரத்தில் சூடான காபி அல்லது டீ சாப்பிட சுவை மிகுந்த பழம்பொரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் மைதா - 1/2 கிலோநேந்திரம் பழம்…\nசூப்பர் சுவையில் தேங்காய் லட்டு செய்து குழந்தைகளை அசத்துங்கள்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிட வீட்டிலேயே விரைவாகவும், எளிமையாகவும் தேங்காய் லட்டு செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் - 3 கப்சர்க்கரை - 2…\nசெட்டிநாடு கறி வறுவல் செய்வது எப்படி \nசெட்டிநாடு கறி வறுவல் என்பது மட்டனில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு அசைவ உணவாகும். சாதம், சப்பாத்தி, இட்��ி, தோசையுடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும். தேவையான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279648&Print=1", "date_download": "2020-12-01T15:30:05Z", "digest": "sha1:5F3ZJUASN6KNVHHHG734ULGHNV3MVXMK", "length": 11494, "nlines": 219, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| சீமைகருவேல மரங்கள் சூழ்ந்த சுனாமி குடியிருப்பு வீடுகள் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nசீமைகருவேல மரங்கள் சூழ்ந்த சுனாமி குடியிருப்பு வீடுகள்\nஆர்.எஸ்.மங்கலம் அருகே பராமரிப்பு இன்றி சீமைகருவேல மரங்கள் சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ள சுனாமி குடியிருப்பு வீடுகளை பராமரிக்க பயனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே ஏ.மணக்குடியில் கடந்த 2010ல் சுனாமி குடியிருப்பு திட்டத்தின் கீழ் சுமார் 180 வீடுகள் கட்டப்பட்டன. கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் வசதிபடைத்த வீடு உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்ததால், இந்த வீடுகளில் பயனாளிகள் தங்காமல் பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடந்தன. குடியிருப்பு வீடுகள் பயனற்ற நிலையில் சீமைகருவேல மரங்கள் சூழந்து தற்போது சிதிலமடைந்துள்ளது. குடியிருப்பு வீடுகளை கருவேல மரங்கள் சூழந்துள்ளதால் அப்பகுதியில் பாம்புகள் உள்ளிட்ட விஷ அந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. அப்பகுதியில் குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீமை கருவேல மரங்களை அகற்றம் செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. பணியிலும் போராட்டம்.. ஓய்விலும் திண்டாட்டம்... போக்குவரத்து தொழிலாளர்களின் பரிதாப நிலை\n2.பாதாள சாக்கடை திட்டம் செயலிழப்பு; மக்கள் அவதி\n1. ஊக்கத்தொகை வழங்கவில்லை; ஊராட்சி செயலர்கள் கோரிக்கை\n2. ராமேஸ்வரத்தில் மீன்துறைகட்டட பணி முடக்கம்\n3. பரமக்குடி கோயில்களில் பாஞ்சராத்ர தீபவிழா\n5. கற்போம் எழுதுவோம் திட்டம் துவக்கம்\n1. பரமக்குடியில் சேதமடைந்த சர்வீஸ் ரோடு\n2. செயல்படாத சிக்னல்; வாகன ஓட்டுனர்கள் சிரமம்\n2. ஆட்டோ மோதி விவசாயி பலி\n3. கொலைவழக்கில் வாலிபர் கைது\n4. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\n5. ராமநாதபுரத்தில் சிறுவர்கள் மீட்பு\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉல�� தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2019/10/05050438/1264753/Vallalar-Birthday-Oct-5-1823.vpf", "date_download": "2020-12-01T15:59:42Z", "digest": "sha1:4MW5622PFBR5DSYM5DUW3HX624JBHL67", "length": 17599, "nlines": 160, "source_domain": "www.maalaimalar.com", "title": "வள்ளலார் பிறந்த தினம் அக்.5 1823 || Vallalar Birthday Oct 5 1823", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவள்ளலார் பிறந்த தினம் அக்.5 1823\nபதிவு: அக்டோபர் 05, 2019 05:04 IST\nவள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்.\nவள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்.\nவள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.\nஇவர் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தார். பெற்றோர் ராமையாபிள்ளை- சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் பிறந்தனர். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்.\nபின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.\nஇந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.\n* கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். * புலால் உணவு உண்ணக்கூடாது. * எந்த உயிரையும் கொல்லக்கூடாது. * சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. * இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். * எதிலும் பொது நோக்கம் வேண்டும். * பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். * சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. * எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.\nவளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்\n* நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. * தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. * மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. * ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. * பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. * பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. * இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. * குருவை வணங்கக் கூசி நிற்காதே. * வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே * தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.\nஇவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடபட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடபட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nநாகலாந்து தனி மாநிலமான நாள்: 1-12-1963\nவளைகுடா போர் முடிவுக்கு வந்த நாள்: 30-11-1995\nஇந்தியாவின் 15-வது பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைந்த தினம்: 30-11-2012\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்: 29-11-1908\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/04/16/587/", "date_download": "2020-12-01T15:24:54Z", "digest": "sha1:A3OG2IHY3V7T6N2ASGUDCCB7MCS5OCYC", "length": 10204, "nlines": 123, "source_domain": "www.tamilmediacity.com", "title": "மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிர���ம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை\nமனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை\nமனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்து குறித்த பெண்ணின் கணவர் சூரியவெல்ல பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுந்தைய கட்டுரைஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக வெட்டிக்குதறியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர் – முதல் அமைச்சர் விக்னேஸ்வரன்\nஅடுத்த கட்டுரைகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nலிந்துலையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து இருவர் படுகாயம்\nயார் அந்த மணப்பெண்: ஆர்யாவுக்கு போடப்பட்ட கண்டிஷன்\n2100 மில்லியன் பெறுமதியான பல்கலைக் கட்டிட தொகுதி கிளிநொச்சியில் இன்று திறப்பு\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n20இற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழிலும் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்..\nஐ.தே.க.யின் திருப்புமுனையாக இருந்த எனக்கு அமைச்சுப் பதவி இல்லை-ரங்கே பண்டார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pungai.blogspot.com/", "date_download": "2020-12-01T14:03:42Z", "digest": "sha1:6WOBGKNFWHTQME2PB7P4WDXES7ATUO6O", "length": 20820, "nlines": 413, "source_domain": "pungai.blogspot.com", "title": "தமிழ் கல்வி", "raw_content": "\nதிங்கள், 23 மே, 2011\nஎழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கவில்லையென்றால் சொற்களின் பொருள்கள் வேறுபட்டுவிடும். நாம் பேசுவதன் கருத்தைப் பிறை தெளிவாக மயக்கத்திற்கு இடமின்றி உணர்ந்துகொள்ள வேண்டுமெனில் நாம் சொற்களில் உள்ள எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க வேண்டும். தமிழ் மொழியில் சில எழுத்துக்களை உச்சரித்தல் கடினமானது. சிற்சில எழுத்துக்களின் உச்சரிப்புகளில் நுண்ணிய வேறுபாடுகளே உள்ளன. தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்துள்ள சில (ல,ள,ழ, ந,ன,ண,ர,ற) எழுத்துக்களைச் சரியாக உச்சரிப்பதற்கு இது உங்களுக்குத் துணையாக இருக்கும் என எண்ணுகிறோம்.\nஉச்சரிப்புக்கு முதன்மையாய் உள்ளது வாய். வாயில் பலவேறு பகுதிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை.\nஅண்ணம் என்பது, வாயில் அரைவட்டமாக உள்ள மேல் பகுதி. இந்த அண்ணத்தை மூன்று பகுதிகளாகக் கூறலாம். மேல் முன் பற்களுக்கு அருகில் உள்ளது நுனி அண்ணம்; அண்ணத்தின் இடைப்பகுதி நடு அண்ணம்; நடு அண்ணத்துக்கும் உள் நாக்குக்கும் இடைப்பட்ட அடி அண்ணம். முதலில் இவற்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்.\nஉச்சரிப்பில் நுணுக்கமான வேறுபாடுகளை உடைய எழுத்துகள் சில உள்ளன. அவ்வெழுத்துகளை மூன்று தொகுதிகளாக இங்கு எடுத்துக் கொள்வோம். அவை;\n(இ) ர, ற என்பன.\nமுதலில் ல, ள, ழ - இவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.\n\"ல\"வின் பின், \"ள\", அதன் பின்னர் \"ழ\" என்னும் முறையில் இம்மூன்று எழுத்துகளும் வரும் என்பதை நினைவில் கொண்டால் உச்சரிப்புச் சீராய் வரும்.\nல, ள, ழ - என்னும் இவ்வெழுத்துகளையும் இவற்றின் இன எழுத்துகளையும் கொண்ட சில சொற்களும் அவற்றின் பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வது நல்லது.\nபலம் - சத்து , வலிமை ( ஒரு பலம் - முன் வழக்கில் இருந்த நிறுத்தல் அளவை )\nபழம் - கனி, மூத்தது, முதிர்ந்தது\nவிலா - வயிற்றின் பக்கப் பகுதி\nவழி - பாதை,இடம்,காரணம், மிகுந்து வடி(தல்)\nவிலை - பொருளின் மதிப்பு\nவிளை - உண்டாக்கு, ஏற்படு\nகொழு - கொழுத்தல், கொழுப்பு\nகொளு - கருத்து,பொருத்தும் கருவி\nகொலு - கொலு வைத்தல், கொலு வீற்றிருத்தல்\nவால் - விலங்குகளின் வால், தொங்கும் உறுப்பு\nவாள் - வெட்டும்/��றுக்கும் கருவி, அரிவாள்\nஇவ்வாறு பல சொற்கள் உள்ளன. அவற்றின் எழுத்துகளும் உச்சரிப்புகளும் மாறுபடுவதால் பொருள்களும் மாறுபடுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇப்படிப் பொருள் வேறுபடும் சில வாக்கியங்களையும் காண்போம்.\nமுன்னது \" தவலை \" - அதாவது நீர்க்குடம் கிணற்றில் விழுந்தது என்றும், பின்னது \" தவளை \" - நீர்வாழ் உயிரினம் ஒன்று நீரில் குதித்தது என்றும் பொருள்படும்.\nஇவற்ற்றில் முன்னது உடல் உறுப்பாகிய \" தலையை \" வெட்டினான் என்னும் பொருளையும், பின்னது \" தழையை \" - அதாவது தாவரங்களின் இலையை வெட்டினான் என்னும் பொருளையும் உணர்த்தும். உச்சரிப்புத் தவறானால் பொருளே வேறுவிதமாய்ப் போய்விடுகிறதல்லவா இப்படிப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம்.\nல, ள, ழ - இம்மூன்று எழுத்துகளின் முறையான உச்சரிப்பையும், அவ்வெழுத்துகளாலாகும் சொற்களைத் தவறாக உச்சரிப்பதால் ஏற்படும் பொருள் மாற்றத்தையும் அறிந்தோம்.\nதொல்காப்பியம் > எழுத்ததிகாரம் (பிறப்பியல்)\nஉந்தி முதலா முந்து வளி தோன்றி\nதலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ\nபல்லும் இதழும் நாவும் மூக்கும்\nஅண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்\nஉறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி\nஎல்லா எழுத்தும் சொல்லும் காலை\nபிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல\nதிறப்படத் தெரியும் காட்சியான. 1\nபன்னீர் உயிரும் தம் நிலை திரியா\nமிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2\nஅ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும். 3\nஇ ஈ எ ஏ ஐ என இசைக்கும்\nஅப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன\nஅண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. 4\nஉ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்\nஅப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5\nதம்தம் திரிபே சிறிய என்ப. 6\nககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7\nசகார ஞகாரம் இடை நா அண்ணம். 8\nடகார ணகாரம் நுனி நா அண்ணம். 9\nஅவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10\nஅண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்\nநா நுனி பரந்து மெய் உற ஒற்ற\nதாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11\nஅணரி நுனி நா அண்ணம் ஒற்ற\nறஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12\nநுனி நா அணரி அண்ணம் வருட\nரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13\nநா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற\nஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்\nலகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14\nஇதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15\nபல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16\nஅண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை\nகண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17\nமெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்\nசொல்லிய பள்ளி நிலையின ஆயினும்\nமூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18\nசார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்\nதேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்\nதம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி\nஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19\nஎல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து\nசொல்லிய பள்ளி எழுதரு வளியின்\nபிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து\nஅகத்து எழு வளி இசை அரில் தப நாடி\nஅளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20\nஅஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்\nமெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் முற்பகல் 6:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 ஜனவரி, 2011\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 4:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 30 டிசம்பர், 2010\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 6:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 6:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 நவம்பர், 2010\nஅ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்\nஉயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.\nகுறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ\nநெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ\nக், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்\nமெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:\nவல்லினம் : க், ச், ட், த், ப், ற்\nமெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்\nஇடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்\nஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.\n'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.\nக, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ\nச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ\nஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக ���ருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.\nஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.\n('தொல்காப்பியம்', எழுத்திகாரம் 500 B.C.)\nஇவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.\nஅஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்\nஇஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 12:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 12:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/03/snatta.html", "date_download": "2020-12-01T14:21:13Z", "digest": "sha1:UUTXL27W6BEF7CMDQEYQ5Z4ZPV4HKZAN", "length": 3064, "nlines": 34, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: SNATTA சங்கம் நமது கூட்டணியில் இணைந்தது.", "raw_content": "\nSNATTA சங்கம் நமது கூட்டணியில் இணைந்தது.\nSNATTA சங்கம் எதிர்வரும் 7வது சரிபார்ப்பு தேர்தலில், நமது BSNLEU கூட்டணியில் இணைந்துள்ளது. 11.03.2016 அன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூவும், SNATTA பொது செயலர் தோழர் அனுப் மூகர்ஜீயும், ஒப்பந்தத்தில் கையெழுத்துதிட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.\n6 வது சரிபார்ப்பு தேர்தலில் SNATTA சங்கம் நமது கூட்டணியில் இல்லை. இந்த 3 ஆண்டுகளில், BSNLEU சங்கம் நேரடி நியமன TTA தோழர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைத்ததற்காக, நமக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக நாம் இதை பார்க்கிறோம்.\nஒட்டுமொத்த BSNL ஊழியர்களின் எதிர்காலமும், நேரடி நியமன TTA தோழர்களின் எதிர்காலமும் நல்ல விதத்தில் அமைய, அவர்களின் வாழ்வையும், அவர்களின் நலனையும், காக்க BSNLEU தான் சிறந்த பாதுகாவலன் என்பதை இளம் படை உணர்ந்துள்ளார்கள்.\n51 சதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று, நாம் வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. அது தற்போது கெட்டி படுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karursiddharbalusamy.org/jeeva-samadhi/", "date_download": "2020-12-01T15:37:28Z", "digest": "sha1:7HH76AKFT6SDJ6VAUN7G55X3RQMR2HXS", "length": 8773, "nlines": 112, "source_domain": "karursiddharbalusamy.org", "title": "Jeeva Samadhi – Siddhar Balusamy", "raw_content": "\nபவித்திரம் – புனிதமானது, தூய்மையானது, தெய்வீகத்தன்மை வாய்ந்தது. (ஆம்….. அதுதான் அய்யாவின��� ஜீவசமாதி அடைந்துள்ள இடம்) பவித்திரமேடு – சற்று உயர்ந்த இடத்தைக் குறிக்கக்கூடியது. பவித்திரத்தில் பாலசுப்பிரமணியர் எழுந்தருளி மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.\nஇத்திருத்தலம் கரூர் – கோவை செல்லும் சாலையில், கரூரிலிருந்து 12கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.\nஅய்யா மனிதச்சட்டையில் இருந்தவரை தனக்கென்று எதையும் வைத்துக் கொண்டதில்லை. எத்தனையோ முறை அய்யாவிடம் கரூருக்கு அருகில் சற்று நிலம் வாங்கி தனிக்குடில் அமைத்து தங்கலாமே என்றபோது அந்த யோசனைகளை அவர் முற்றிலுமே நிராகரித்து விட்டார்.\nசுவாமிகள் பணியிலிருந்தபொழுது பலரும் வீடுமனை என்று வாங்கும் போது நீங்கள் இடம் ஏதும் வாங்கவில்லையா என்று அவரிடம் கேட்டால் அவர் கூறுவாராம், “இடமெல்லாம் வாங்கி போட்டாயிற்று கட்டவேண்டியதுதான் பாக்கி” என்று.\nஅவர்கள் “எங்கே வாங்கியிருக்கிறீர்கள”; என்று கேட்டால், கரூருக்கு அருகே ஓடும் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டை காட்டுவாராம். இப்படி தனக்கென்று எதையுமே சேர்த்து வைத்துக் கொள்ளாதவர் சுவாமிகள்.\nஅய்யா நவம்பர் 25, 2012 ஆம் தேதி இரவு முக்தி அடைந்தபொழுது அன்பர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்தநாள் அய்யாவுக்கு எங்கே ஜீவசமாதி எழுப்புவது என்ற கேள்வி எழுந்தபொழுது கரூரிலோ அல்லது அருகில் எங்காவதோ கரூர் அன்பர்களுக்கும் ஏற்கனவே கரூருக்கு பலமுறை வந்து போவோர்க்கும் வெளியூர் அன்பர்களுக்கும் ஏற்றவாறு இருக்கவேண்டும் என்ற கருத்தை மனத்தில் கொண்டு இடத்தை தேர்வு செய்ததில் மானாமதுரை சுவாமிகளின் பங்கு அளப்பரியது.\nஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள், அவர்களது முயற்சியால் திரு சிவராமன் என்ற ஸ்ரீலஸ்ரீ அய்யாவின் 20 ஆண்டுகால பக்தரின் இடம் முடிவு செய்யப்பட்டது.\n பவித்திரம் என்ற திருத்தலத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கேயே பவித்திர மேட்டில் அய்யாவின் ஜீவசமாதியும் அமைந்துள்ளது.\nஅய்யாவின் ஜீவசமாதி திருக்கோயில் குமாரகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் கரூர்-கோவை மாநில நெடுஞ்சாலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது,\nசுவாமிகள் வடக்கு முகமாக அமர்ந்த நிலையில் ஜீவசமாதியில் இருந்து அருள்பாலிக்கிறார். தரைமட்டத்திற்குக் கீழாக சுமார் 8 அடி ஆழத்தில் சித்த முறைப்படி அமர்ந்துள்ளார். அருகே செல்லும் சாலையிலிருந்து இந்த பகுதி சற்று தாழ்வாக அமைந்துள்ளதால் தரைமட்டத்திற்கு மேல் சுமார் 8 அடி உயரத்திற்கு 6’ழூ6’ கருங்கல் பீடமைத்து அதன் மேல் ஆகம விதிப்படி சிவலிங்கம் ஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் முன்னிலையில் 12.1.2013 அன்று அமைக்கப்பட்டது. இந்த நாள் அய்யா முக்தி அடைந்த 48வது நாளாகும். அதற்கு முந்தைய நாளும் மண்டல பூஜையின் போதும் ஏறத்தாழ 3000 பக்தர்கள் பல ஊர்களிலிருந்கும் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.\nதினமும் 4 கால பூஜை (காலை 6.30 – 7.00, மதியம் 12.00 -12.30, மாலை 4.00 – 4.30, 6.00 – 6.30) சுவாமிகளின் ஜீவசமாதியில் நடைபெற்று வருகிறது. இதைத்தவிர ஒவ்வொரு மாதமும் 5 சிறப்பு பூஜைகளும், அபிN~கமும் அதைத்தொடந்து அருள்பிரசாத அன்னதானமும் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.\nஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணியம் சுவாமிகளின் எட்டாம் ஆண்டு குரு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/230452?ref=archive-feed", "date_download": "2020-12-01T14:10:30Z", "digest": "sha1:INNDTZBBZZSRUDSUOS6HU3UHYP7D3II4", "length": 9393, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பெய்ரூட் வெடி விபத்தை வீடியோ எடுத்த கணவன்... ஏதோ ஆபத்து என உணர்த்திய மனைவியின் உள்ளுணர்வு: வெளியாகியுள்ள திடுக் தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெய்ரூட் வெடி விபத்தை வீடியோ எடுத்த கணவன்... ஏதோ ஆபத்து என உணர்த்திய மனைவியின் உள்ளுணர்வு: வெளியாகியுள்ள திடுக் தகவல்\nபெய்ரூட் வெடி விபத்து குறித்து எடுக்கப்பட்ட வீடியோக்களிலேயே நெருக்கமான வீடியோவை எடுத்த தம்பதியருக்கு நேர்ந்த கதி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.\nவெடி விபத்தைக் காட்டும் வீடியோக்கள் பல உலா வந்தாலும், அருகிலிருந்து அதை வீடியோ எடுத்தவர் Imad Khalil என்பவர்தான் என்று கருதப்படுகிறது.\nஏதோ விபத்து என்று எண்ணி தம்பதியர் தங்கள் பால்கனியிலிருந்து அந்த வெடி விபத்தை வேடிக்கை பார்க்கும்போது, Imad அதை வீடியோ எடுத்திருக்கிறார்.\nஆனால், ஏதோ விபரீதம் என உணர்ந்த அவரது மனைவி Lena Allamaவோ, தயவு செய்து வீட்டுக்குள் வந்துவ���டுங்கள் என கணவரிடம் கெஞ்சியிருக்கிறார்.\nஆனாலும், மனைவி சொல்லைக் கேட்காத Imad தொடர்ந்து வீடியோ எடுக்க, அதற்குப் பிறகுதான் இரண்டாவது முறையாக அணுகுண்டு போல் வெடித்துச் சிதறியிருக்கிறது அந்த வெடி பொருட்கள்.\nImad எடுத்த வீடியோவில், அந்த முதல் வெடி விபத்தைக் கண்டு அதனால் யாருக்கு என்ன ஆனதோ என பதறும் அவரது மனைவி, தொடர்ந்து அவரை வீட்டுக்குள் வந்துவிடுமாறு கெஞ்சுவதை கேட்க முடிகிறது.\nஆனால் மனைவி சொன்னதைக் கேட்காமல் Imad தொடர்ந்து வீடியோ எடுக்க, அதற்குப் பின் பெரிய அளவிலான வெடி வெடிக்க, அந்த வீடியோவிலேயே கணவனும் மனைவியும் வீட்டுக்குள் தூக்கி எறியப்படுவதை உணர முடிகிறது.\nதற்போது, Imadம் Lenaவும் காயங்களுடன் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅத்துடன் சமூக ஊடகம் ஒன்றில் Imad வெளியிட்டுள்ள செய்தியில், எங்களுக்கு ஆறுதல் செய்திகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி, நானும் Lenaவும் நன்கு உடல் நலம் தேறி வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:4072:6198:FAF3:D9C7:35C6:B371:8DA1", "date_download": "2020-12-01T16:28:51Z", "digest": "sha1:KRPKEJODQ24FW66UPQ32QXBF7PCWB4DM", "length": 6344, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "2409:4072:6198:FAF3:D9C7:35C6:B371:8DA1 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2409:4072:6198:FAF3:D9C7:35C6:B371:8DA1 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n02:08, 5 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +436‎ கரூர் ‎ கரூர் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:48, 5 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +13‎ கரூர் ‎ கரூர் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Bokakhat/cardealers", "date_download": "2020-12-01T15:04:21Z", "digest": "sha1:47USD3ONHUZ5JVYYNIJERVGGNBK34BA5", "length": 6621, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "போகாகாந்த் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் போகாகாந்த் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை போகாகாந்த் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து போகாகாந்த் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் போகாகாந்த் இங்கே கிளிக் செய்\nகிருஷ்ணா ஹூண்டாய் போகாகாந்த், naharajan tinali, naharajan tinali, போகாகாந்த், 785612\nபோகாகாந்த், நஹராஜன் டினாலி, நஹராஜன் டினாலி, போகாகாந்த், அசாம் 785612\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88482/", "date_download": "2020-12-01T14:10:46Z", "digest": "sha1:FAWMT5KSVWYRUB6PQP2NGA3DX5COFTGT", "length": 53752, "nlines": 402, "source_domain": "vanakkamlondon.com", "title": "20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது - Vanakkam London", "raw_content": "\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டா���து பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக��கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...\nமஹர சிறைச்சாலை மோதல் –உயிரிழப்புமற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக...\nவடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்\nவடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...\nலங்கன் பிரீமியர் லீக் | இன்று இரண்டு போட்டிகள்\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nவளர்ப்பு நாயால் காயமடைந்த ஜோ பைடன்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு...\nஅரசியலமைப்பின் இருபத���வது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு மைத்ரிபால சிறிசேன எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.\n19 ஆவது திருத்தத்தை கொண்டுவர முன்னிலையில் இருந்தவன் என்ற ரீதியில் மனசாட்சியின்படி என்னால் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது. அதற்காக வருத்தத்தை தெரிவிக்கிறேன்“ என மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nPrevious article35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்\nNext articleகிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்\nபயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nசெய்திகள் பூங்குன்றன் - December 1, 2020 0\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nஇந்தியா பூங்குன்றன் - December 1, 2020 0\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...\nகொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை\nநாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆரம்ப சுகாதார...\nபெரும்பாலானோருக்கு இறக்கும் வரையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாது\nகொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மரணிக்கும் வரையில் தெரியாது என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.\nஅங்குணுகொலபெலஸ்ஸ கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி நேற்று முந்தினம் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்றும்(புதன்கிழமை) தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் சிலரை...\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்\nமருத்துவம் கனிமொழி - November 24, 2020 0\nஅம்மா, அப்பா, தாத்தா, அத்தை போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் முதல் சொற்களாக வெளி வருகின்றன. ஆனால் அந்த பருவத்திலே அதையும் தாண்டி அறிவுத்திறனில் அசத்தும் அபூர்வ நினைவாற்றல்கொண்ட குழந்தைகளும் இருக்கின்றன.“குழந்தைகளின்...\nஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக தேர்வான ஜல்லிக்கட்டு\nதிரைப்படம் கனிமொழி - November 25, 2020 0\nஉலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம்...\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...\nஇன்றைய தினம் இதுவரையில் 472 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர...\nபயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட ��ளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nகட்டுரை பூங்குன்றன் - November 25, 2020 0\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிட்டுக்கு வெற்றி; மன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரசாத் பெர்னாண்டோ\nஇலங்கை பூங்குன்றன் - November 25, 2020 0\n“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழு���்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626982", "date_download": "2020-12-01T14:57:58Z", "digest": "sha1:LXX67AZB7O64JEKM2YZ44KABCZ4JUUDT", "length": 10892, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றியது அதிமுக அரசு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றியது அதிமுக அரசு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை: அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றியது அதிமுக அரசு என்று முதல்வர் பழனிசாமி கூறினார். சென்னை வடபழனியில் உள்ளபோர்டிஸ் மருத்துவமனை நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் சிமாங்க் மையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தாய் சேய் நல பிரிவுகள் ஒப்புயர்வு மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.\nஇந்தியாவிலேயே அதிகளவாக தமிழகத்தில் மட்டுமே சுமார் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவது இத்திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் 16ல் இருந்து 15 ஆகவும், பேறு காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை பொறுத்தவரையில், 2030ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை இப்போதே அடைந்து விட்டோம்.\nசென்னை அடையாறு புற்றுநோய் மையத்தை ரூ.120 கோடி மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது. ரூ.59 கோடி மதிப்பீட்டில் 4 புற்றுநோய் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவ��னையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேன்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்காக, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் தமிழகத்துக்கு வருகின்றனர்.\nஇதன் மூலம், தமிழகம், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், வரும் ஆண்டுகளில் கூடுதலாக 1,650 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 % வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\n7.5 per cent reservation for government school students to study medicine AIADMK Chief Minister Edappadi Palanisamy அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் இயற்றியது அதிமுக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nகோயம்பேடு மேம்பால பணியை இம்மாதத்திற்குள் முடிக்க உத்தரவு\nகடலுக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதியுங்கள்; கர்நாடகா, கேரளா, கோவா மாநிலத்துக்கு தமிழக அரசு கடிதம்: அமைச்சர் உதயகுமார் தகவல்\nதமிழகத்தில் டிசம்பர் 8-ம் தேதி மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\n2020-21-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/864/", "date_download": "2020-12-01T14:48:08Z", "digest": "sha1:DZBXWZCI7XLD3EYJCQ6S5QCD2FOMBHZ6", "length": 10151, "nlines": 54, "source_domain": "www.savukkuonline.com", "title": "திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் – Savukku", "raw_content": "\nதிமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: விஜயகாந்த்\nதமிழகத்தில் திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n2ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்பதும் உண்மை விவரங்களாக வெளி வந்துள்ளன. மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டெல் கம்பெனி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.விக்கு வந்துள்ளது என்று தெரிகிறது.\nஎவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் இருந்தால் விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று, முன்னாள் அமைச்சர் ராஜா விலக வேண்டும் என்று நாடாளுமன்றமே வற்புறுத்தியதன் பேரில் அவர் விலக நேர்ந்ததோ, அதே போல கருணாநிதி மாநில அரசின் முதல்வராக இருப்பதனாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கிய கட்சியின் தலைவராக இருப்பதனாலும், முறையான விசாரணை நடைபெறாமல் இடையூறுகள் நேர்வதற்கும், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படும். எனவே, முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்.\nசி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறவும், எவ்வித குறுக்கீடும் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே வழி வகுக்கும். அவர் பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர்.\nதேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் ச��ய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் எந்த நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nமேலும் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கும் இது உகந்ததாக இருக்கும்.\nதி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் என்றே கருதுகிறேன். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் கடைப்பிடித்த அராஜகங்களையும், பின்னர் இடைத் தேர்தல்களில் கையாண்ட ஊழல் போக்குகளையும் அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள். ஆகவே, உடனடியாக தி.மு.க. அரசை பதவி நீக்கம் செய்து நேர்மையான தேர்தல்கள் நடைபெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nNext story இனியாவது திமுக மானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். குஞ்சாமணி அறிக்கை\nPrevious story போச்சு வார்த்தை…..\nநீலச் சாயம் வெளுத்துப் போச்சு… ராசா வேஷம் கலைஞ்சு போச்சு.\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/07/HT3YaT.html", "date_download": "2020-12-01T14:22:59Z", "digest": "sha1:HWI6WBOR6XO6PM4WQMHUA53GEAYIBWTE", "length": 16162, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "இலவச மின்சாரத்தைக் காக்க ரத்தக் கையெழுத்து போடவும் தயார்: திருப்பூர் விவசாயிகள் ஆவேசம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஇலவச மின்சாரத்தைக் காக்க ரத்தக் கையெழுத்து போடவும் தயார்: திருப்பூர் விவசாயிகள் ஆவேசம்\nதமிழகத்தில் வீரஞ்செறிந்த போராட்டத்தில் 63 விவசாயிகள் குண்டடி பட்டு உயிர்த் தியாகம் செய்து பெற்ற இலவச மின்சாரத்தைப் பறிக்க முயன்றால் விடமாட்டோம். இலவச மின்சாரத்தைக் காக்க விவசாயிகள் ரத்தக் கையெழுத்துப் போடவும் தயாராக இருக்கிறோம் என்று ஆவேசமாகத் தெரிவித்தனர்.\nதிருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கண்டியன்கோயில் மைதானத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்துப் பெறும் இயக்கம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்த இயக்கத்துக்கு கண்டியன்கோயில் ஊராட்சிமன்றத் தலைவரும், பிஏபி பாசன சபைத் தலைவருமான கோபால் தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ��ரு பைசா மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகள் போராடி உயிர்த் தியாகம் செய்தனர். விவசாயம் பொய்த்துப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இலவச மின்சாரம் இருப்பதுதான் ஓரளவு விவசாயிகள் தாக்குப்பிடிக்க உதவிக் கொண்டிருக்கிறது. இந்த இலவச மின்சாரத்தையும் பறிப்பதற்கு மத்திய மின்சார சட்டத் திருத்தம் 2020 கொண்டு வருவதை ஏற்க மாட்டோம். இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். தேவைப்பட்டால் ரத்தக் கையெழுத்துப் பெறுவோம். உயிரைக் கொடுத்தாவது இலவச மின்சாரத்தைப் பாதுகாப்போம் என்று கூறினார்.\nவிவசாயிகளிடம் ஒரு கோடி கையெழுத்துப் பெற்று ஜூலை 27ஆம் தேதி கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகள் கூட்டமைப்புத் திட்டமிட்ட அடிப்படையில் கண்டியன்கோயிலில் இந்த இயக்கம் நடைபெற்றது. இதில் திமுக வடக்கு மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் கெம்கோ ரத்தினசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றியப் பிரச்சாரக்குழுச் செயலாளர் எம்.மகாலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கண்டியன்கோயில் ஊராட்சித் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவசாமி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநிலச் செயலாளர் முத்து விஸ்வநாதன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்டச் செயலாளர் தெய்வசிகாமணி, சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், திமுக ஊராட்சிக் கழகச் செயலாளர் ஆர்.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், திமுக இளைஞரணி ஒன்றியத் துணை அமைப்பாளர் ரமேஷ் உள்பட இந்த கிராமத்து மக்களிடமும் கையெழுத்துப் பெறப்பட்டது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் இந்த இயக்கத்தை வாழ்த்திப் பேசினார்.\nஅனைத்து கிராமங்களிலும், கூட்டுறவு சங்கங்கள், பால் சங்கங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளையும், விவசாயக் குடும்பத்தாரையும் சந்தித்து கையெழுத்துப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பா���ி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/regional-news/2018/12/27/2209/", "date_download": "2020-12-01T14:52:48Z", "digest": "sha1:7CDMCNXC3J5RMJNV4PI72Y6WSE2CDWO7", "length": 12438, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம் மூவர் வைத்தியசாலையில் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் பிராந்திய செய்திகள் கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம் மூவர் வைத்தியசாலையில்\nகிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம் மூவர் வைத்தியசாலையில்\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(27) பிற்பகல் இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சாரதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nயாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்கு நிறுத்திய போது அதனை முந்திச் செல்ல முற்ப்பட்ட கிளிநொச்சியில் இருந்து வவுனியா திசை நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் வவுனியா திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது\nஇதில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nவவுனியா பக்கம் இருந்து கிரவலுடன் வந்துகொண்டிருந்த டிப்பர் தடம்புரண்டுள்ளதுடன் வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் பெட்டி உடைந்துள்ளது தரிப்பிடத்தில் நின்ற தனியார் பேருந்தும் சேதமடைந்துள்ளது . இனால் சில நிமிடங்கள் ஏ9 பிரதான வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.\nமுந்தைய கட்டுரைநாம் மைத்திரிக்கு கொடுத்தது போல அவரும் விட்டுக் கொடுக்க வேண்டும்- மத்துமபண்டார\nஅடுத்த கட்டுரை14 வயது மாணவி, 17 வயது மாணவன் தற்கொலையில் முடிந்த காதல் கதை\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபேலியகொட பிரதேசத்தில் இருந்து கஹவத்தை சென்ற நபர் வீட்டு வாசலில் விழுந்து…\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சபாநாயகருடன் இன்று சந்திப்பு\nஇலங்கையில் புதிதாக ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் பெறவுள்ளீர்களா\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nமுடிவுக்கு வந்த வவுனியா வளாக புத்தர் சிலை விவகாரம்..\nதையலகத்துக்குச் சென்ற கொரோனா தொற்றாளர் – பருத்தித்துறையில் தையலகம் பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/tag/shankar/", "date_download": "2020-12-01T14:27:08Z", "digest": "sha1:U3WVY3J56RCNWNP3PN5NGWHITKC7YIV5", "length": 5445, "nlines": 58, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "shankar Archives - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nஇந்தியன் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் எண்ணத்தில் Sun Pictures\nதமிழ் திரையுலகில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தை தயாரித்து சன் பிக்சர்ஸ் அறிமுகமானது. இதன்பின் தயாரிப்பில் ஈடுபடவில்லை என்றாலும் எக்கச்சக்கமான படங்களை விநியோகம் செய்து வந்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் தளபதி விஜய் ... Read More »\nவிஜய் 65வது படத்தில் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா\nவிஜய்யின் 63வது படம் பிகில், இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தனது திரைப்பயணத்திலேயே முதன்முறையாக விளையாட்டு பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார��, அவ்வப்போது படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இப்படத்தை தொடர்ந்து மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் விஜய் அடுத்தப்படம் நடிக்கிறார் என்கின்றனர். தற்போது ... Read More »\n ஷங்கருக்கு போடப்பட்ட கன்டிஷன், என்ன கதாபாத்திரமாக இருக்கும்\nகமல் நடிப்பில் இந்தியன்-2 படம் தயாராக உள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை போலவே ஷங்கர் தான் இயக்கவுள்ளார். அடுத்த மாதம் துவங்கலாம் என கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்புவும் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என்பது போல ... Read More »\n2.0 படத்தில் இருந்து இந்த முக்கியமான காட்சிகளெல்லாம் நீக்கப்பட்டுவிட்டதாம்\nரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 2.0. தமிழ் உலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இப்படத்தை இயக்கியிருந்தார். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் இருந்து தணிக்கை குழுவால் முக்கியமான மூன்று காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாம். 1. பிளாஸ்பேக்கில் அக்சய்குமார் ஆடிட்டோரியம் ஒன்றில் ... Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/?p=1034", "date_download": "2020-12-01T14:24:33Z", "digest": "sha1:FIRJHXTQGNUJXNX7J52FMY25VMGCXJZX", "length": 12554, "nlines": 143, "source_domain": "www.radiomadurai.com", "title": "இது கூட இல்லையா?.. | RADIO MADURAI", "raw_content": "\nHome பல்சுவை இது கூட இல்லையா\nஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள் இவை தான். என்ன காரணம் தெரியுமா\nஉலகில் பல்வேறு நாடுகள் அவற்றின் அழகு மற்றும் இயற்கை காட்சிகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. ஆனால் உலகில் சில நாடுகள் வெவ்வேறு காரணங்களுக்காக அறியப்படுகின்றன. எந்தவொரு நாடாக இருந்தாலும், அவற்றிற்கென ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட பொதுவாக சர்வதேச விமான நிலையங்களை கொண்டிருக்கும். இதனால் அந்த நாட்டிற்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை.\nஆனால் இன்று உலகின் ஐந்து நாடுகளைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம்.\nஇந்த நாடுகளில் ஒரு விமான நிலையம் கூட இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. உண்மை தான்.. மக்கள் எப்படி அந்த நாட்டை அடைவார்கள் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழும்.. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..\nசுமார் 468 சதுர கிலோமீட்டர் பரப்பளவி���் அமைந்துள்ள அன்டோரா ஐரோப்பாவின் ஆறாவது சிறிய மற்றும் உலகின் 16 வது சிறிய நாடு ஆகும். இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 85,000 ஆகும். இந்த நாட்டில் ஒரு விமான நிலையம் கூட இல்லை. ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக மூன்று தனியார் ஹெலிபேடுகள் உள்ளன. இங்கிருந்து மிக அருகில் உள்ள விமான நிலையம் இந்த நாட்டிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்பெயினில் உள்ளது. இதுபோன்ற சூழலிலும், ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள்.\nஇது ஐரோப்பாவிலும், ஆஸ்திரியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு நாடு. வெறும் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் ஜெர்மன் மொழி பேசுகிறார்கள். லிச்சென்ஸ்டைன் ஒரு பண்டைய நாடு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் மக்கள் கற்காலத்திலிருந்து வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது தவிர, இந்த நாட்டிலும் ஒரு விமான நிலையம் கூட இல்லை, ஆனால் இங்கே நிச்சயமாக ஒரு ஹெலிபோர்ட் உள்ளது. இங்கிருந்து அருகிலுள்ள விமான நிலையம் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் விமான நிலையம் ஆகும்.\nஇது மேற்கு ஐரோப்பாவில் ஒரு சிறிய நாடு. இது உலகின் இரண்டாவது சிறிய நாடாக கருதப்படுகிறது. இது பிரான்ஸ் மற்றும் இத்தாலி இடையே அமைந்துள்ளது. உலகில் வேறு எந்த நாட்டையும் விட தனிநபர்கள் அதிக மில்லியனர்கள் உள்ளனர் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இது இருந்தபோதிலும், இந்த நாட்டில் ஒரு விமான நிலையம் கூட இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இங்கு அருகிலுள்ள விமான நிலையம் பிரான்சில் உள்ளது.\nஇது ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இது ஐரோப்பாவின் பழமையான குடியரசாகவும் கருதப்படுகிறது. இது உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டில் தற்போது விமான நிலையம் இல்லை, ஆனால் நிச்சயமாக ஒரு ஹெலிபோர்ட் உள்ளது. இங்கிருந்து அருகிலுள்ள விமான நிலையம் இத்தாலியில் உள்ளது.\nஇது உலகின் மிகச்சிறிய நாடு. இது ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மையமாகும், இது கிறித்துவத்தின் பிரதான மதமாகும், மேலும் இது போப்பின் மிக உயர்ந்த மதத் தலைவரின் தங்குமிடமாகும்.\nஇங்கு விமான நிலையமும் இல்லை. உண்மையில், இந்த நாடு மிகவும் சிறியது. இங்கு விமான நிலையத்தை உருவாக்க இடமில்லை. இந்த ந��ட்டிற்கு அருகில் உள்ள விமான நிலையம் ரோம் நகரில் உள்ளது.\nPrevious articleகார்த்திகை தீபம் ஸ்பெஷல் அருணாசல அக்ஷரமணமாலை பிறந்த கதை \nசில புகழ்பெற்ற கோவில்களில் மூலவருக்கு செய்யும் பிரசாதங்கள்\nகுரு பார்க்கக் கோடி நன்மை குரு பெயர்ச்சி 2020 பலன்கள்\nஇது தெரியமா இவ்வளவு நாள் இருந்தது தப்பு\nசர்க்கரை நோயாளிகளுக்கு மக்காச்சோளம் ரொட்டி\nவளம் தரும் வரலட்சுமி விரதம்\nகுதிகால் வெடிப்பை சரிசெய்யும் சில சிம்பிள் டிப்ஸ் \nஅவசரத்துக்கு எந்த சட்னி வைக்கனு தெரியலயா\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nரேடியோமதுரை -நம்ம ஊரு தமிழ் ரேடியோ இது ஒரு மதுரை மதி மீடியாவின் படைப்பு இசை,பல்சுவை,வீடியோ, தகவல்களை தரக்கூடிய தளம் விளம்பரம் & வியாபார தொடர்புக்கு radiomadurai@gmail.com மற்றும் 9095349124 க்கு வாட்சப் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/baabb0bc1b9fbcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/baab9fbc8b9abcdb9abc6bb0bc1b95bcdb95bc1", "date_download": "2020-12-01T14:49:47Z", "digest": "sha1:KMUYI4YMP4WXWUPOY376QAFZEQZ2HI3C", "length": 16366, "nlines": 112, "source_domain": "ta.vikaspedia.in", "title": "படைச்செருக்கு — Vikaspedia", "raw_content": "\n771. தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர்-பகைவீர், இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின்-நீவிர் அதன்கணின்றி நும் உடற் கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின்.\n('என் ஐ' எனத் தன்னோடு தொடர்பு படுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல்-நடுகல். ''நம்பன் சிலை வாய் நடக்குங்கணை மிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை [சீவக காந்தருவ. 317] எனப் பதுமுகன் கூறினாற் போல, ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி' [பு.வெ.மா.வஞ்சி. 1 ---\n772. கான முயல் எய்த அம்பினில்-கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று\n('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்பதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக் குத்தக எறிதலம் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் சொல்லுற்றானது கூற்று.) ---\n773. தறுகண் பேராண்மை என்ப-பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு [என்ப]-அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீர்த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.\n('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை-உபகாரியாம் தன்மை. அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின் தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி. [பு.வெ.மா. வஞ்சி. 3]) ---\n774. கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்-கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும்-தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும்.\n(களிற்றோடு போக்கல்-களிய்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றை யல்லது எறியான் என்பதூஉம், சின மிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. [பு.வெ.மா. தும்பை. 16]) ---\n775. விழித்த கண்-பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ- அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம்.\n(அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.) ---\n776. தன் நாளை எடுத்து-தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும்-அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன்,\n(விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத ---\n777. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்-துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக் காரிகை நீர்த்து-கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து.\n('வையத்தைச் சூழும்' எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல்- அகத்திடல். து���க்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.) ---\n778. உறின் உயிர் அஞ்சா மறவர்-போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இவர்-தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார்.\n(போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்\" [புறநா. 31] என்றும், \"புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம்யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப\" [புறா. 68] என்றும் கூறினார்.) ---\n779. இழைத்தது இகவாமைச் சாவாரை-தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார்-அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்\n(இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னானாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்' என்பது அவாய் நிலையான் வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற் சிறப்பு கூறியவாறு.) ---\n780. புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து.\n(மல்குதலாகிய இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளிவார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால், துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.) ---\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T16:30:48Z", "digest": "sha1:T576PSN4PQPDYD3D2YGWDTUEIYZ7AVA6", "length": 6313, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயல்வழிப் படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின்விளக்கு பழுதுபார்த்தல் குறித்து ஒரு எடுத்துக்காட்டு செயல்வழிப் படம்\nசெயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும். இப்படம் ஒவ்வொரு படிநிலைகளையும் தொடக்கம் முதல் முடிவு வரை, அவற்றின் செயல்வழிகளை விபரித்து வரையப்படுகிறது. இப் படங்கள் பகுப்பாய்வில், வடிவமைப்பில், ஆவணப்படுத்தலிலில், பராமரிப்பில் மிக்கப் பயன்படுகின்றன.\nசெயல்வழி அம்புகள் அல்லது கோடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari/", "date_download": "2020-12-01T14:08:38Z", "digest": "sha1:ZRITDJYA2C5D32A5VXWYMJV42BKD4IXF", "length": 8809, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜக -அதிமுக கூட்டணி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext நீட் தேர்வு பயிற்சி மையம்\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,68,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மா��ிலத்தில் இன்று…\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nகொரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2400ல் இருந்து ரூ.800 ஆக குறைப்பு\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nதபால் வாக்குகளால் 15 சதவீதம் முறைகேடு நடக்கும் வாய்ப்பு: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு அவசரக் கடிதம்\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/do-you-know-which-is-the-most-powerful-passport-in-the-world/", "date_download": "2020-12-01T15:57:23Z", "digest": "sha1:DPONUAQ6ISF6AWIR6DGBVUVMLS7NQWYA", "length": 12756, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "உலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா\nஉலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட், சிங்கப்பூர் பாஸ்போர்ட் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. உலக தர வரிசையில் முதலாவது இடத்தை பெற்றுள்ள முதல் ஆசிய நாடு சிங்கப்பூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிங்கப்பூரில் விசா இல்லால் 159 நாடுகளுக்கு செல்லக்கூடிய வகையில் பாஸ்போர்ட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசமீபத்தில் மெர்சல் திரைப்படத்தில் சிங்கப்பூரின் ஜிஎஸ்டி குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உலக அளவில் பேசப்பட்டு வந்த நிலை��ில், தற்போது சிங்கப்பூரின் பாஸ்போர்ட் பற்றிய தகவல் முதல் இடத்தை பிடித்துள்ளது.\nஉலக நாடுகளின் பாஸ்போர்ட் தரத்தை குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான ஆர்டான் கேபிடல் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதில், விசா இல்லாமலே பயணம் செய்ய அனுமதி வழங்கும் முதல் 10 பாஸ்போர்ட்டுகள் பட்டியலை கூறியுள்ளது.\nஅந்த வரிசையில், 159 பாய்ண்ட் எடுத்து சிங்கப்பூர் 159 முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமலே 159 வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும்.\n158 பாய்ண்டுடன் ஜெர்மனி நாடும் இரண்டாவது இடத்தையும், 154 பாய்ண்ட் பெற்று அமெரிக்கா 6 வது இடத்திலும் உள்ளது.\nஇந்தியா 51 பாய்ண்ட் மட்டுமே பெற்று 75வது இடத்தில் இருக்கிறது.\nஇவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்.எஸ்.ஜி.: இந்தியாவுக்கு தொடர்ந்து தடை போடும் சீனா வைரலாக பரவும் இந்திய – பாகிஸ்தான் ஒற்றுமையை போற்றும் ’அமைதி கீதம்’ விஜய்மல்லையா லண்டனில் மீண்டும் கைது விஜய்மல்லையா லண்டனில் மீண்டும் கைது\n which is the most powerful passport in the world, உலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா\nPrevious கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் பாடும் பாட்டு\nNext ஐஸ் பயங்கரவாதம்: 3 கேரள வாலிபர்கள் கைது\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் ��ன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/supreme-court-refuses-to-urgest-trail-on-sabarimala-petitions/", "date_download": "2020-12-01T15:52:25Z", "digest": "sha1:Z5NC7G7FFN5JYDZNISFMPADS2ZUZEAXL", "length": 14129, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "சபரிமலை தொடர்பான வழக்குகள்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபரிமலை தொடர்பான வழக்குகள்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு\nசபரிமலை விவகாரம் குறித்து உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த மனுக்களை ஜனவரியில் விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், சபரிமலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்ததற்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனுக்கள் மீதான வி���ாரணையை உடனே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்த்து, ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்பட ஏராளமான இந்து அமைப்புகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அந்த மனுக்கள் மீது அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து இருந்தது.\nஇதற்கிடையில் சபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதி மன்றம் 3 பேர் குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கு தடை கேட்டும், சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றத்திற்கு மாற்றக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரப்பட்டது.\nஆனால், மனுவை உடனே விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம், மனுவை பட்டியலிட உத்தரவிட்டு உள்ளது.\nசபரிமலை தொடர்பான வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க முடியாது: உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு தாஜ்மகால்: சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு இந்துக்களை குறி வைக்காதீர்கள்: பாஜக மீது சிவசேனா தாக்கு\nTags: supreme court refuses to urgest trail on Sabarimala petitions, சபரிமலை தொடர்பான வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க முடியாது: உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு\nPrevious ராமர் கோவில் விவகாரம்: உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை\nNext முறைகேடு செய்ய திட்டமா சத்திஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் புகுந்த 2 ரிலையன்ஸ் ஊழியர்கள் கைது…. பரபரப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு ���ட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vijay-64-shoot-begins-from-october/", "date_download": "2020-12-01T16:09:49Z", "digest": "sha1:GH75KVA2HW6XM3CXVXKEAC4NY5TCNVTN", "length": 11060, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "அக்டோபர் 4-ம் தேதி தொடங்கும் 'தளபதி 64'...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅக்டோபர் 4-ம் தேதி தொடங்கும் ‘தளபதி 64’…\n‘பிகில்’ படத்தை முடித்துவிட்டு, அக்டோபரில் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.\nஅக்டோபர் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.\nஅனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.வி.கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.\nஜனவரி 2020-ல் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ம் தேதி தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… விஜய் 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக போகிறாரா ரஷ்மிகா மந்தனா…. விஜய் 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக போகிறாரா ரஷ்மிகா மந்தனா…. “தளபதி 64 ” ல் விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்….\nPrevious சாண்டி வீட்டில் ‘பிக் பாஸ்’ சரவணன்….\nNext அட்லீ தனது மனைவி பிரியாவுடன் அத்திவரதரை தரிசித்தார்…\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\nவரலட்சுமியின் ‘சேஸிங்’ திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ வெளியீடு….\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nவிராத் கோலி இல்லாது கிடைக்கும் வெற்றியை ஓராண்டிற்கு கொண்டாடலாம்: மைக்கேல் கிளார்க்\nஐஎஸ்எல் கால்பந்து – கோவா vs வடகிழக்கு யுனைடெட் அணி போட்டி டிரா\nமத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vijay-sethupathis-film-shoot-at-rajastan-city-palace/", "date_download": "2020-12-01T15:55:06Z", "digest": "sha1:XYEQC35JLCDVWRIB3XSZZX2J3YZLBGXF", "length": 12537, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த அனுமதி… | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த அனுமதி…\nஎம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த அனுமதி…\nபிரபல இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனைகளில் நடந்து வருகிறது.\nவிஜய்சேதுபதி- டாப்சி ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ராதிகா சரத்குமார், யோகிபாபு,ராஜேந்திர பிரசாத், ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.\nஇங்குள்ள சிட்டி பேலஸ் அரண்மனையில் ஷுட்டிங் நடத்த அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்காது.\nகடைசியாக எம்.ஜி..ஆர்- ஜெயலலிதா நடித்த ’அடிமைப்பெண்’ படத்தில் இடம் பெறும் ’’ஆயிரம் நிலவே வா’’ பாடலை படம் பிடிக்க சிட்டி பேலசில் அனுமதி கொடுத்தனர்.\nஅதன் பிறகு சிட்டி பேலசில் ஷுட்டிங் இந்த படத்துக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.\nபடப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள சமோடா அரண்மனையில் தங்கியுள்ளனர்.\nவெளி ஆட்கள் யாரும் இங்கே நுழைய முடியாது.\n20 நாட்கள் இதுவரை ஷுட்டிங் நடந்துள்ளது. இன்னும் 20 நாட்கள் ஷுட்டிங் இருக்கும்.\nகொரோனா விதிமுறைகள��� முழுமையாகப் பின்பற்றிப் படப்பிடிப்பு நடக்கிறது.\nஒரு சில நடிகர்களைத் தவிர, படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அனைவருமே 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனுஷின் “பவர்பாண்டி”: பரபர டிரெய்லர் ‘தளபதி 64 ‘ விஜய்யின் நியூ லுக் ரிலீஸ்… ‘தளபதி 64 ‘ விஜய்யின் நியூ லுக் ரிலீஸ்… பட்டாஸ் படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா…..\nPrevious திரை அரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை.. மத்திய அரசு விளக்கம்..\nNext அரசியல் கற்கும் தம்பிகளுக்கு அண்ணனாய் நினைவில் வாழ்பவர்; அண்ணா\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\nவரலட்சுமியின் ‘சேஸிங்’ திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ வெளியீடு….\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒ��்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/western-countries-are-afraid-of-eastern-countries-malaysian-pm-mahathir/", "date_download": "2020-12-01T15:55:26Z", "digest": "sha1:JRO6GJP5LWXY3ZDYF2AO6FHQD4IWQWCU", "length": 12481, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மேற்கத்திய நாடுகளுக்கு கீழை நாடுகளைக் கண்டு அச்சம் எற்பட்டுள்ளது : மலேசிய பிரதமர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமேற்கத்திய நாடுகளுக்கு கீழை நாடுகளைக் கண்டு அச்சம் எற்பட்டுள்ளது : மலேசிய பிரதமர்\nமேற்கத்திய நாடுகளுக்கு கீழை நாடுகளைக் கண்டு அச்சம் உண்டாகி இருப்பதாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கூறி உள்ளார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கட்சியை முறியடித்து பிரதமரானவர் மகாதிர் முகமது. ஊழல் புரிந்த முன்னாள் மலேசிய பிரதமர் மீது இவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகெங்கும் பல நாடுகளை கவர்ந்துள்ளன. ஐந்து நாள் சுற்றுப்பயணமாக தற்போது சீனாவுக்கு மகாதிர் வந்துள்ளார்.\nசீன தொலைக்காட்சிக்கு மகாதிர் அளித்த பேட்டியில், “உலகமயம் என்னும் கருத்தை மேற்கத்திய நாடுகள் இனியும் தூக்கி பிடிக்க முடியாது. தங்கள் பொருட்களை மற்ற நாடுகளில் விற்க மேலை நாடுகள் உலகமயம் என்னும் கருத்தை உண்டாக்கியது. தற்போது மேலை நாடுகளில் மற்ற நாடுகளின் பொருட்கள் விற்பனை ஆகின்றன.\nஅதனால் சீனா போன்ற கீழை நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாக அமெரிக்கா பல புதிய நடவடிக்கைகளை எடுத்துவ் வருகிறது. தற்போது கீழை நாடுகளில் உற்பத்தி ஆகும் பொருட்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கீழை நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்வதால் மேலை நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.\nசீனாவில் நாம் இருவர்.. நமக்கு ஒருவர்… திட்டம் 30 ஆண்டுக்கு நீட்டிக்க முடிவு சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகிறார் ஈழத்தமிழர்…. ஐதராபாத் மாநாடு: பிரதமர் மோடி – இவாங்கா டிரம்ப் சந்திப்பு\nPrevious ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற 16 வயது சௌரப் சௌத்ரி\nNext பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல் : மன்னிப்பு கோரும் போப் ஆண்டவர்\nரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127959/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D--%0A%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82", "date_download": "2020-12-01T16:08:19Z", "digest": "sha1:4KXIFRJG7X2VN73K7FBJ4OAM4RLLOU3I", "length": 8032, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "காலையில் ஏதோ பேசிவிட்டு, மாலையில் பிக்பாஸில் கமல் நடித்து வருகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nகாலையில் ஏதோ பேசிவிட்டு, மாலையில் பிக்பாஸில் கமல் நடித்து வருகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nகாலையில் ஏதோ பேசிவிட்டு, மாலையில் பிக்பாஸில் கமல் நடித்து வருகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nகமலஹாசன், யாரோ எழுதிக்கொடுத்ததை காலையில் பேசிவிட்டு, மாலையில் பிக்பாஸில் நடித்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nமதுரை பைபாஸ் சாலை அருகே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமலஹாசன் அரசியலைப் படப்பிடிப்புத் தளமாக நினைத்துக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.\nஇப்போதெல்லாம் மழை பெய்தால் அதிகமாகப் பெய்வதாகவும், வெயில் அடித்தால் அதிகமாக அடிப்பது போலவும் பருவச் சூழல் மாறி உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nபுயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய அதிகாரிகள் விரைந்துள்ளனர் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவான கொரோனா தொற்று பாதிப்பு.\nதமிழக அ��சின் தன்னிறைவு திட்டத்துக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nபுயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர்\nபுயலின் நிலையை உணர்ந்து செயல்பட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nவங்க கடலில் புதிய புயல் - தென் கடலோர மாவட்டங்களில் கனமழை\nபுயல் உருவாக உள்ள நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1000க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டு தர மீனவர்கள் கோரிக்கை\nவங்க கடலில் உருவாகி வரும் புயலை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/11/46.html", "date_download": "2020-12-01T15:12:28Z", "digest": "sha1:KLAVYFWQHBYCHIUJXZUUMIEYKDXJ55CA", "length": 14272, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவானார்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவானார்\nஅமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் உத்தியோகபூர்வ தகவல்களின்படி 273 இடங்களில் வெற்றிபெற்று 46ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.\nஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களைப் பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் தேர்வாகவுள்ளன��்.\nஇதேவேளை, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 284 இடங்களையும், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களையும் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇதனிடையே, அமெரிக்க தேர்தலில் ‘நானே அதிக அளவில் வென்றேன்’ என்ற ஒற்றை வரியை தனது ருவிற்றர் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, மற்றொரு பதவில் தனது வழக்கறிஞர்கள் அமெரிக்க நேரப்படி காலை 11.3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனினும் அந்தப் பதிவை நீக்கியபின்னர், மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக கூறியுள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை அன்னதானத்தைப் பற்றி *“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி ந்து கொள்ளுங்கள்...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nமாவலி கொண்ட ஈழ நிலம் (பகுதி -1)\nதிருக்கரசையில்.... (ஒரு நெடுங்கதையின் தொடக்கம்) - பாலசுகுமார் - மாவலியாற்றின் அழகில் சொக்கிக் கிடந்தான் இராஜேந்திர சோழன் .இன்ற...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/love-today-actress-mandhra-current-photo", "date_download": "2020-12-01T14:29:25Z", "digest": "sha1:2XZTG4KHPV26DO5FLQZYR47JKX4JJG5E", "length": 6338, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "லவ் டுடே படத்தில் நடித்த \"மந்த்ரா\" இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\nலவ் டுடே படத்தில் நடித்த \"மந்த்ரா\" இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nதமிழில் பிரியம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை மந்த்ரா. தனி ஒரு நா��கியாக நடிக்க இவருக்கு வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. இதனால் கிடைத்த வாய்ப்புகளில் நடிக்க தொடங்கினர். அதில் ஒன்றுதான் தளபதி விஜய் டணடித்த லவ் டுடே திரைப்படம். இந்த படத்தில் நாயகி சுவலக்ஷ்மிக்கு தோழியாக நடித்திருப்பார்.\nபின்னர் இதுபோன்று சிறு சிறு வேடங்கள், ஒரு சில பாடல்கள் என நடித்துவந்தார் நடிகை மந்த்ரா. தல அஜித் நடித்த ராஜா திரைப்படத்தில் வத்தலகுண்டு என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பர்.\nஇதனை தொடர்ந்து உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு பெண் குழந்தை இருக்கிறது. சிம்புவுடன் வாலு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். முக்கிய டிவி சானலில் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.\nஅண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் அவரா இது என பல ரசிகர்களையும் கேட்க வைத்துள்ளது. புகைப்படம் இதோ.\nபோட்டிபோட்டுகொண்டு லிப்லாக் கொடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதுவும் யாருக்குனு பார்த்தீர்களாதீயாய் பரவும் புதிய வீடியோவால் வயிறெரியும் ரசிகர்கள்\nகையில் மைக்குடன் என்னவொரு கெத்து வித்தியாசமான டைட்டிலுடன் வைரலாகும் நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்\nகுட்டையான உடையில், தொகுப்பாளினி பாவனாவுடன் சேர்ந்து பிக்பாஸ் சம்யுக்தா போடும் ஆட்டத்தை பார்த்தீர்களா\nபடுக்கையறையில் செம நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சிம்பு படநடிகை அதுவும் யாருடன் பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா\n9 மாத கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.\nரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.\nடாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு. சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்\nஅவன மட்டும் நம்பவே கூடாது. கடுப்பான பிக்பாஸ் பாலா\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-technology-news_3132_7509828.jws", "date_download": "2020-12-01T15:24:36Z", "digest": "sha1:G73R66SHSTNKQGXPFEVOX2TSL5XP5DXY", "length": 12411, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "வாட்ஸ் ஆப் வெப்பில் விரைவில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nகாசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை ...\nபுயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் ...\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் ...\nநீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்வு: ...\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் ...\nமூணாறில் கேஎஸ்ஆர்டிசி ‘லாட்ஜ் பஸ்’ ஹவுஸ்-புல்: ...\nவேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா எங்கிருந்து ...\n'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க ...\nஇன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யா ...\nகடந்த ஆண்டை விட 1.4% அதிகம்: ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ்ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவாட்ஸ் ஆப் வெப்பில் விரைவில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள்\nவாட்ஸ் ���ப்பினை மொபைல் சாதனங்களில் செயலியாக பயன்படுத்தக்கூடிய வசதி காணப்படுகின்றமை தெரிந்தே. அதேபோன்று டெக்ஸ்டாப் கணினிகள், மடிக் கணனிகள் என்பவற்றில் இணைய உலாவியில் பயன்படுத்தக்கூடியவாறு வாட்ஸ் ஆப் வெப் எனும் தளமும், மென்பொருளும் காணப்படுகின்றது. எனினும் இங்கு மொபைல் அப்பிளிக்கேஷன்களைப் போன்று குரல் வழி அழைப்புக்கள், வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடியாது. மாறாக சட் செய்தல், கோப்புக்களை பரிமாறுதல் என்பவற்றினை மாத்திரம் மேற்கொள்ள முடியும்.\nஎனினும் குரல் வழி அழைப்புக்கள் மற்றும் வீடியோ அழைப்புக்கள் என்பவற்றினை ஏற்படுத்துவதற்கான வசதிகள் விரைவில் வாட்ஸ் ஆப் வெப்பில் தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டால் மொபைல் சாதனங்களுக்கு வரும் அழைப்புக்களுக்கு கணினிகளிலும் பதில் அளிக்க முடியும் என்பதுடன் கணினிகளில் இருந்தும் வாட்ஸ் ஆப்பிற்கு அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ...\nGoogle Pay வசதியில் புதிய ...\nபுதிய மைல்கல்லை எட்டியர் சிங்காரி ...\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த ...\nஅறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் ...\n6G மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பத்தினை ...\nஸ்பாம் குறுஞ்செய்திகள் தொடர்பில் வாட்ஸ் ...\nஒரே நாளில் 38,617 பேர் ...\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் ...\nபயனர்கள் நீண்டகாலம் எதிர்பார்த்த வாட்ஸ் ...\nVivo அறிமுகம் செய்யவுள்ள புத்தம் ...\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் ...\nGoogle Calendar லோகோவில் மாற்றம்\nவிரைவில் அறிமுகமாகும் Oppo K7x ...\nரிலையன்ஸ் ஜியோவின் நான்கு மலிவான ...\nஅன்ரோயிட் மற்றும் ஐபோன் பயனர்களுக்காக ...\nஹாப்பி நியூஸ்: பேஸ்புக்கில் அறிமுகமாகவுள்ள ...\nபேஸ்புக் மொழிமாற்றத்தில் புதிய தொழில்நுட்பம் ...\nபேஸ்புக்கில் அயலவர்களை இணைக்கும் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/03/csc.html", "date_download": "2020-12-01T15:35:46Z", "digest": "sha1:K6VKVG6AOGRDHTTGNM2HKG22SKDFWG2E", "length": 2140, "nlines": 34, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மனதார பாராட்டுகிறோம்! ஆத்தூர் CSC க்கு மாநில விருது!!", "raw_content": "\n ஆத்தூர் CSC க்கு மாநில விருது\nநமது மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் CSC மாநிலத்திலேயே சிறந்த \"Type III CSC\" ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன�� தெரிவித்து கொள்கிறோம்.\nவேலை நேரம் பார்க்காமல், வாடிக்கையாளர்களுக்கு, \"இன்முகத்துடன் கூடிய சேவை\" வழங்கப்பட்டதற்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் தான் இந்த விருது.\nகடுமையாக உழைத்த ஆத்தூர் CSC யின் அதிகாரிகளுக்கும், அத்துனை ஊழியர்களுக்கும், BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/061217-inraiyaracipalan06122017", "date_download": "2020-12-01T14:26:39Z", "digest": "sha1:7RZGK4SJAQM632FUK543FQ6KFSO5WL5E", "length": 9865, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "06.12.17- இன்றைய ராசி பலன்..(06.12.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகடகம்:மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம���பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.\nகன்னி:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nதுலாம்:உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nதனுசு:பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நன்மை கிட்டும் நாள்.\nமகரம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/today-rasipalan-11/", "date_download": "2020-12-01T16:14:59Z", "digest": "sha1:LVNCJK3P7WAX246ALVA3XLRKM4FQ237V", "length": 11613, "nlines": 148, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய நாள் எப்படி இருக்கு?? (25/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக! -", "raw_content": "\nஇன்றைய நாள் எப்படி இருக்கு (25/10/2020) ராசி பலன்கள் இதோ. (25/10/2020) ராசி பலன்கள் இதோ.\nமேஷம்: முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.உற்சகமாக இருப்பீர்கள்.பணிகளை உரிய நேரத்தில் முடித்து பாரட்டை பெறுவீர்கள்\nரிஷபம்: திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடக்கும்,தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.பணவரவு அதிகரிக்கும்\nமிதுனம்: விருந்தினரின் வருகை மகிச்சியை தரும்.சுப செய்தி வந்து சேரும்.அயல்நாட்டு தகவல் ஆனந்தத்தை தரும்.\nகடகம்: கண்ணும் கருத்தாக செயல்படுவீர்கள்.எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.\nசிம்மம்: தடைகளை உடைத்தெறிந்து சாதிக்கும் நாள்.உலகிற்கு திறமை காட்டுவீர்கள்.கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும்\nகன்னி: மனக்குழப்பம் அகலும்,மனதிற்கு நெருக்கமானவர்களோடு நெருக்கம் அதிகரிக்கும்.\nதுலாம்: பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.நிதானத்தோடு செயல்படுவது நல்லது.ஆரோக்கியத்தில் அக்கரை தேவை\nவிருச்சகம்: இறை வழிபாடு மனத்திற்கு இன்பத்தை தரும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.நப்பு வட்டாரம் விரிவடையும்.\nதனுசு: எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.யோசித்து செயல்படுவீர்கள்.வரவு திருப்தி தரும்.\nமகரம்:கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள்.பிடித்தவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்\nகும்பம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.உத்யோகத்தில் திறமை பளிச்சீடும்.மனக்குழப்பங்கள் மாலை நேரத்தில் அகலும்\nமீனம்: சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள்.பணிகளை துரிதமாக முடித்து பாராட்டை பெறுவீர்கள்.மனத்திற்கு இனியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்\n4 பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ” பாவ கதைகள்”. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nகௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கும் பாவ கதைகள��� தொடரை வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை...\n#BREAKING : பேச்சுவார்த்தை முடிந்தது.. போராட்டம் தொடரும் விவசாயிகள் அறிவிப்பு..\nவிவசாயிகளுக்கும் , அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டம் முடிந்தது. மற்றொரு பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் ...\nகர்ப்பிணி பெண்களுக்கு இந்த கால்சியம் நிறைந்த பழங்களை கண்டிப்பாக கொடுங்கள்.\nகால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்சியம்...\n#BREAKING :வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்..\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்...\n4 பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ” பாவ கதைகள்”. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nகௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கும் பாவ கதைகள் தொடரை வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை...\n#BREAKING : பேச்சுவார்த்தை முடிந்தது.. போராட்டம் தொடரும் விவசாயிகள் அறிவிப்பு..\nவிவசாயிகளுக்கும் , அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டம் முடிந்தது. மற்றொரு பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் ...\nகர்ப்பிணி பெண்களுக்கு இந்த கால்சியம் நிறைந்த பழங்களை கண்டிப்பாக கொடுங்கள்.\nகால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்ச���யம்...\n#BREAKING :வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்..\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-12-01T16:34:37Z", "digest": "sha1:STRJXYWPUZGQRCW22XMWY4OXR4HOZ26B", "length": 23998, "nlines": 473, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்\nகிளமெண்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை ஒன்பதாம் கிளமெண்ட் (இலத்தீன்: Clemens IX; 28 ஜனவரி 1600 – 9 டிசம்பர் 1669), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 20 ஜூன் 1667 முதல் 1669இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.\nபாப்பு ஏழாம் அலெக்சாண்டரின் செயலராக இருந்தவர்.1667 சூன் 20 ல் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு நாள்களுக்குப் பின் ஒன்பதாம் கிளமென்ட் என்ற பெயரில் முடிசுட்டப்பட்டார். திருச்சபையை ஒர் அரசராகத் திரு ஆட்சி புரியாமல், நல்ல தகப்பனாகச் செயல்பட்டார். அவரை யாரும் எளிதாகச் சந்திதுப் பேசலாம். வாரத்தில் இரண்டு நாள்கள் புனித பேதுருவின் பேராலயத்தின் அமர்ந்து பாவ மன்னிப்பு வழங்கினார். சலுகைகளோ பதவிகளோ பெற்றக் கொள்வதற்காக அவருடைய உறவினர்கள் யாரையும் உரோமைக்கு வர அனுமதிக்கவில்லை. பல ஆலயங்களையும் நினைவு சின்னங்களையும் இவர் உருவாக்கினார். ஆனால் ஒரு இடத்திலும் தனது பெயரைப் பதிக்க வில்லை. ஏழைகளை மிகவும் நேசித்தார். வரிகளை நீக்கினார். இறக்குமதியாகும் உணவு தானியங்கள் மீதுள்ள சுங்க வரிகளை ரத்து செய்தார். கோதுமை, மக்காச்சோளம் போன்ற உணவு பொருள்களை விற்பதற்குப் பிரபுக்கள் பெற்றிருந்த உரிமையை நீக்கினார். ஏழைகளைக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கினார். உரோமையிலிருந்த அனைத்து மக்களும் பாப்புவை அன்போடு நேசித்தனர். பாரம்பரியத்தையும் பழமையையும் விருப்பினார். இவருட��ய அரியமுயற்சியினால் பிரான்ஸ் -ஸ்பெயின் நாடுகாளின் போர்ப்படைகளை ஒன்றிணைத்து துருக்கியர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்று நம்பினார். இவருடைய எண்ணம் செயல்வடிவம் பெறுமுன் துருக்கியர் கிரேட் நகரைத்தாக்கினர் இந்த படையெடுப்பு பாப்புவை மிகவும் பாதித்தது இதனால் 1669 டிசம்பர் 9இல் காலமானார்.\n20 ஜூன் 1667 – 9 டிசம்பர் 1669 பின்னர்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2020, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_95.html", "date_download": "2020-12-01T15:07:45Z", "digest": "sha1:TCULKZYV7FBCMLOIG337YRIBCOGIQGBP", "length": 9632, "nlines": 59, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு : ஆறு பல்கலை.கள் திட்டம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஆன்லைனில் செமஸ்டர் தேர்வு : ஆறு பல்கலை.கள் திட்டம்\nஆன்லைனில் செமஸ்டர் தேர்வு : ஆறு பல்கலை.கள் திட்டம்\nதமிழகத்தில் ஏழு பல்கலைகள் நேரடி தேர்வையும் ஆறு பல்கலைகள் ஆன்லைன் வழி தேர்வையும் நடத்த உள்ளன. சில பல்கலைகள் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.\nகொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.\nஇறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர்\nஏப்ரல் மே மாதம் தேர்வுக்கு விண்ணப்பித்த அரியர் மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகள் 15ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வை பெரும்பாலான பல்கலைகளும் அவற்றின் இணைப்பு கல்லுாரிகளும் ஆன்லைனில் நடத்த உள்ளன\n.அண்ணா பல்கலை, மதுரை காமராஜ், கோவை பாரதியார், காரைக்குடி அழகப்பா, கோவை வேளாண் பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளன.இதற்கானஅறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.\nமாணவர்கள் லேப்டாப் அல்லது அலைபேசி வழியே தேர்வை எழுத வழிவகை செய்யப் பட்டுள்ளது\n.சேலம் பெரியார் பல்கலை, சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலை, தஞ்சை தமிழ் பல்கல��, திருச்சி பாரதிதாசன் பல்கலை, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலை, வேலுார் திருவள்ளுவர் பல்கலை ஆகியன நேரடியாக எழுத்து தேர்வை நடத்துகின்றன. அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது\n.சென்னை பல்கலை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை போன்றவை ஆன்லைனில் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.\nதமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலை, மீன்வள பல்கலை போன்றவை தேர்வு குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட���ம்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/09/108.html", "date_download": "2020-12-01T14:59:55Z", "digest": "sha1:NIY2QEQZUGLBRJYY7YXHU7IR2LYQKASK", "length": 10896, "nlines": 99, "source_domain": "www.nmstoday.in", "title": "108 ஆம்புலன்ஸ் வராததால் நோயாளி பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / 108 ஆம்புலன்ஸ் வராததால் நோயாளி பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்\n108 ஆம்புலன்ஸ் வராததால் நோயாளி பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்\nராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (52) இவர் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும் 3 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் விஜயன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார் இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் விஜயனின் உடலைப் பெற மறுத்து மருத்துவமனை வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை வாலாஜா d2 காவல்நிலைய ஆய்வாளர் பாலு அவர்கள் ஆறுதல் கூறி கூட்டத்தை கலைந்து செல்லும்படி அறிவுரை வழங்கி உறவினர்களிடம் இறந்த உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு ஒப்படைத்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச��சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பாத யாத்திரைக்கு தடை விதித்ததை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பாத யாத்திரைக்கு தடை விதித்ததை நீக்கக் கோரி சுமார் 800-க்கும்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/3-kashmir-students-arrested-at-punjab-for-having-links-with-terrorist-group/", "date_download": "2020-12-01T15:57:47Z", "digest": "sha1:TTUMEOGCI2XIUB2UI4XVXS462PCIKSIK", "length": 13483, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஜலந்தர் : தீவிர வாத தொடர்புடைய 3 காஷ்மீர் மாணவர்கள் கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜலந்தர் : தீவிர வாத தொடர்புடைய 3 காஷ்மீர் மாணவர்கள் கைது\nகாஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 3 மாணவர்கள் தீவிரவாத தொடர்பு உள்ளதாக எழுந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீர் மாநிலத்தில் பல தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அன்சர் கஸ்வாத் உல் இந்த் அமைப்பும் ஒன்றாகும். இந்த அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசா என்பவர் ஆவார். இந்த அமைப்பு பாகிஸ்தானின் ஜைஷ் எ முகமது என்னும் தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பாகும்.\nபஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் நகரில் உள்ள காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 3 மாணவர்களுக்கும் இந்த அன்சர் கஸ்வாத் அமைப்புக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை ஒட்டி அவர்கள் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத தொடர்பு உறுதியானதை அடுத்து மூவரும் ஜலந்தர் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான யூசுஃப் ரஃபிக் பட் என்பவர் காஷ்மீர் மாநிலம் நூர்புராவை சேர்ந்தவர் ஆவார். இவர் அன்சர் கஸ்வாத் அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசாவின் ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவரில் ஒருவர் ஸ்ரீநகரை சேர்ந்த ஜாகித் குல்சார் மற்றும் புல்வாமாவை சேர்ந்த முகமது இதிரிஷ் ஷா ஆகியோர் ஆவார்கள்.\nஇந்த கைது குறித்து தெரிவித்த பஞ்சாப் காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங், “கைது செய்யப்பட்ட மாணவர்களின் அறையில் சோதனை இட்டபோது வெடிகுண்டுகள், ஒரு ஏகே 47 துப்பாக்கி, மூன்று இத்தாலிய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் ஜலந்தரில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்த வந்துள்ளனர். இவர்கள் கூட்டளிகள் யாரேனும் வேறு கல்லூரியில் படிக்கிறார்களா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது” எனக�� கூறினார்.\nசிறுகதை.. அம்மா-உமையாள் வழக்கறிஞர்கள் மீதான தடை ரத்து அகிலஇந்திய பார் கவுன்சில் உத்தரவு அகிலஇந்திய பார் கவுன்சில் உத்தரவு பணமதிப்பிறக்க அறிவிப்பால் கூலித் தொழிலாளிகளாக மாறிய ராணுவ வீரர்கள்\nPrevious டில்லி: “உறவு”க்கு வர மறுத்த சிறுவனுக்கு “அங்கே” சூடுபோட்ட பெண்மணி\nNext பிரதமர் குறித்த புத்தகத்துக்கு புதிய வார்த்தை அளித்த சசி தரூர்\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தி���் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-intensifies-madurai-ramanathapuram-corona-monitoring-special-officers-changed/", "date_download": "2020-12-01T15:56:06Z", "digest": "sha1:ODWUPTHTFNKZXTUN2BCXUB2ILCNPY4CD", "length": 12972, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா தீவிரம்: மதுரை, ராமநாதபுரம் கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா தீவிரம்: மதுரை, ராமநாதபுரம் கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம்…\nதமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரடைந்துள்ளதால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன.\nமதுரையில் இதுவரை 705 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 381 பேர் குணமடைந்த நிலையில், 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமதுவரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா காரணமாக 238 வீதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பதிலாக 2 புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nமதுரை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக சந்திரமோகன் ஐஏஎஸ்-ம், ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு அதிகாரியாக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nராமநாதபுரம் : கொரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட மூதாட்டி மரணம் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்… மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு\nPrevious கொரோனா தீவிரம்: மதுரையில் 24ந்தேதி முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…\nNext அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை… தமிழகஅரசு\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mumbai-local-public-transport-will-be-running-for-now-cm/", "date_download": "2020-12-01T15:35:49Z", "digest": "sha1:CLC6LSOLIKPYM3S44B7E2F4WKLR7LBCU", "length": 12593, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மும்பையின் ரயில், பேருந்து போக்குவரத்து இப்போதைக்கு இயங்கும்: முதல்வர் உத்தவ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமும்பையின் ரயில், பேருந்து போக்குவரத்து இப்போதைக்கு இயங்கும்: முதல்வர் உத்தவ்\nமும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரில், ரயில்கள் மற்றும் பேருந்துகள் போன்றவை இப்போதைக்கு வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.\nஇந்தியாவிலேயே, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, மராட்டிய மாநிலத்தில்தான் அதிகமுள்ளது. மேலும், மும்பை நகரம் என்பது அதிக மக்கள் அடர்த்தியும் நெருக்கடியும் அதிகமுள்ள நகராகும்.\nஎனவே, அந்நகரில் நடைபெறும் பொது ரயில் போக்குவரத்து மற்றும் பேருந்து போக்குவரத்து ஆகியவை ரத்து செய்யப்படலாம் என்ற ஊகம் நிலவி வந்தது.\nஆனால், இதுகுறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது, “மும்பையில் ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்து சேவைகள் இப்போதைக்கு வழக்கம்போல் இயங்கும். ஆனால், தேவையில்லாத பயணத்தை மக்கள் தவிர்க்கவில்லை என்றால், அரசு கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும்” என்றுள்ளார்.\nஇந்நிலையில், மும்பையின் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினார். அப்போது, பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு அனுமதிக்க வேண்டுமாய் அவர் கேட்டுக்கொண்டார்.\nஅதிர்ச்சி: மாணவர்களை சீரழிக்கும் புதியவகை பேனா சிகரெட் டிடிவியிடம் இன்று 5வதுநாளாக விசாரணை டிடிவியிடம் இன்று 5வதுநாளாக விசாரணை திகாரில் அடைக்கப்படுவாரா கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய டிஜிட்டல் பேமெண்ட் ஆப் : செய்முறை விளக்கம்\nPrevious மலேசியாவில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் மாணவர்களை மீட்க நடவடிக்கை\nNext கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு எச் ஐ வி மருந்துக்கலவையை வழங்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரை\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sc-blasts-west-bengal-govt-over-plea-against-centre-on-aadhaar/", "date_download": "2020-12-01T15:56:16Z", "digest": "sha1:3D6UU63XSRQ737GDRGAFR2H4SH2ZX4O6", "length": 13666, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு எதிர்க்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு எதிர்க்க முடியுமா\nஅரசின் அனைத்துவிதமான திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்கில், மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு எப்படி எதிர்க்கமுடியும் என மேற்கு வங்க அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஅரசு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கும், மானியங்களை பெறுவதற்கும் ஆதார் எண்ணை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் கூறி உள்ளது.\nஇதற்கு மக்களிடைய பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவ்வாறு இணைக்க முடியாது என பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார்.\nஅதையடுத்து, மேற்குவங்க அரசு சார்பில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து மாநில அரசு, எப்படி வழக்கு தொடர முடியும்\nமத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக தனிநபர் வழக்கு தொடரலாம் என்ற அடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம்.\nஆனால் மாநில அரசு சார்பில், மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும் என காட்டமாக கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கில், 4 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகனுக்கு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர் மோடியின் பெண்கள் தின நிகழ்ச்சியில் பெண்ணுக்கு அவமரியாதை\nPrevious இத்தாலி பிரதமர் இந்தியா வருகை\nNext ஆதார் இணைப்பு எதிர்ப்பு ���ழக்கு : மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/author/admin", "date_download": "2020-12-01T15:18:18Z", "digest": "sha1:2OE7CDD5WK5W3KQE2VKJYMBX47GN6CRC", "length": 5212, "nlines": 138, "source_domain": "www.tamilxp.com", "title": "Tamilxp, Author at Tamil Health Tips, Indian Actress Photos, Aanmeegam Tips in Tamil", "raw_content": "\nரத்தத்தில் ��ள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஐடிசி நிறுவனம் கடந்து வந்த பாதை\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஐடிசி நிறுவனம் கடந்து வந்த பாதை\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவி கோயில் வரலாறு\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nகாஞ்சி பெரியவர் பற்றிய வாழ்க்கை வரலாறு\nவெள்ளரிக்காய் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nமுதுகு வலி நீங்க இதோ சில டிப்ஸ்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்து வந்த பாதை\nசத்துக்கள் குறையாமல் இருக்க சூப் இப்படித்தான் தயாரிக்க வேண்டும்\nஎந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா\nநெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தை வரம் தரும் புத்திர காமேஸ்வரர் கோவில் வரலாறு\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_venus_in_different_houses6.html", "date_download": "2020-12-01T15:40:30Z", "digest": "sha1:NNBNLUVV6UEGXHLKGTHFNEAPAFLTYWXS", "length": 5415, "nlines": 53, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள் - பரிகாரங்கள், சுக்கிரன், wife, வெவ்வேறு, ஜோதிடம், கிதாப், பாவங்களில், விளைவுகள், லால், ஏற்டுத்தும், hair, case, gold, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள், person", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n6 வது வீட்டில் சுக்கிரன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், பரிகாரங்கள், சுக்கிரன், wife, வெவ்வேறு, ஜோதிடம், கிதாப், பாவங்களில், விளைவுகள், லால், ஏற்டுத்தும், hair, case, gold, remedies, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள், person\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15744.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-01T14:20:10Z", "digest": "sha1:ADCJVUO34LU74DUQERQAUOUNKHD3YKRP", "length": 23909, "nlines": 97, "source_domain": "www.tamilmantram.com", "title": "மேற்கில் ஒரு உதயம். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > மேற்கில் ஒரு உதயம்.\nView Full Version : மேற்கில் ஒரு உதயம்.\n\"என்ன சரசம்மா. பொழுது படமுன்னமே வெளிக்கிட்டாய்\" குரலில் அதிர்ச்சி கலந்த பரிவு தொனித்தது. அமாவாசை நாளில் கூட, இரவு ஏழு எட்டு மணிமணிவரை, தோட்டத்தில் வேலை பார்ப்பவள், பௌர்ணமி நாளில், நிலவு காலிக்க முதல் வீட்டுக்குப் போனால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இராது. அதுவும் சரசம்மா மேல கிராமத்து சனங்கள் எல்லாருக்கும் கொள்ளை பாசம். அவளது நடத்தை; பேச்சில் கலந்திருக்கும் கனிவு; எல்லாத்துக்கும் மேலாக கட்டிய புருசனானாலென்ன பெத்த புள்ளையானாலென்ன தப்பை தப்பென்று போட்டுடைக்கும் நேர்மை; இதெல்லாம் சேர்ந்து அவள்மீதான அதீத நேசத்துக்கு காரணமாயின. அந்த அன்பின் ஆழத்தை சுருக்'கமாக சொன்னால் \"சரசம்மாவை கைம்பெண்ணாக்கும் அளவுக்கு ஊராரின் பிரியம் இருந்தது.\"\nஊராரைப் போலவே, சசரசம்மா மீது கொண்ட சுந்தரம் அன்பு, காதலாகி கல்யாணம் வரை சென்றது. காதலிக்கும்போது கற்கண்டாக இருந்த சரசம்மாவின் குணவியல்புகள், மனைவியான பின்னர் சிறிது சிறிதாக கசக்கத் துவங்கியது. சரசம்மா, சுந்தரத்தின் நிறை குறைகளை பொதுவில் போட்டுடைப்பது, அவனுக்கு மூக்குடைபடுவது போல இருக்க உள்ளுக்குள் குமைந்தான். ஊர்ச்சனம் வேறு எல்லாத்திலும் மூக்கை நுழைத்து, சரசம்மாவின் பக்கம் சாய்ந்து, அவனை கொடுமைக்காரன் என்று பட்டம் சூட்டிய போது இனந்தெரியாத உணர்ச்சிக்கு அடிமையானான். அன்றும் அப்படித்தான்..\nமெல்லிய வார்த்தை வாதம், ஊர்ப்பெருசுகளால் ஊதப்பட்டு தடித்து விட, சரசம்மாவிலிருந்து வழுக்கிவிழுந்த \"பேசாமல் பிரிந்து விடலாம்\" என்ற வார்த்தைகளால் சுந்தரம் காயப்பட்டான் . துடித்தான்.. தன் நேசத்திற்குரிய எட்டு மாதக் குழந்தையை ஒரு நொடி மறந்தான். நிரந்தரமாகப் பிரிந்தான்.\n\"இண்டைக்கு வெய்யில் அதிகமாக சுட்டுட்டுது. லேசாக தலையிடிக்குதக்கா. அதான் வெள்ளனவே வீட்டை போறன்\" குரலைக் காற்றில் கரைத்தாள் சரசம்மா.. விவரம் தெரிஞ்ச நாள் முதலாக, தினமும் வெயிலில் குளித்து கறுத்த தோலுடைய அவளுக்கு, வேக்கையால் தலைவலின்னு சொன்னால் யார்தான் நம்புவார்கள். என்னவோ பிரச்சினை என்று புரிந்தவள் பார்வையால் ஆறுதல் சொல்லியவாறு மௌனமாகிக் கடந்தாள்.\nசுந்தரத்தின் மரணத்தின் பின்னர் விஷேசங்களிலிருந்து விலகி இருந்த சரசு, சுந்தரத்தின் அக்கா பொண்ணு, தன் மஞ்சள் நீராட்டுக்கு, கட்டாயப்படுத்தி கூப்பிட்டதால் போனாள். சடங்குகள் சம்பிராதயங்கள் நடந்தபோது ஓரமாக நின்று கவனித்தவளை திடுக்கிட வைத்தது \"தாய்மாமன் முறை செய்யவேணும்; தாய்மாமனைக் கூப்பிடுங்கோ\" என்ற பெரிசொன்றின் குரல். திடுக்கிடல் நிமிர்த்தியபோது, சுந்தரத்தின் குடும்பத்தினர் அத்தனை பேரும், ஒத்தை ஆம்பிளைப் பிள்ளையை இழந்த சோகத்தை விழிக்கடை நீர் சுண்டிச் சொல்லினர். கிட்டமுட்ட மறந்திருந்த சுந்தரத்தின் மறைவு வலி அந்த நொடியில் வலுவாகத் தாக்கி, சரசம்மாவின் தலையில் வலியாகக் குடிபுகுந்தது.\n\"ஆ\" கத்திய படி காலைத் தூக்கினாள். குத்திய முள்ளை எடுக்க விடாமல் தலையில் இருந்த புல்லுக்கட்டு இடைஞ்சல் செய்ய மண்பாதையில் காலைத் தேய்த்தவாறு நடந்தாள். கடந்த சிலநாட்களாக அவளையே அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஒருவாரகாலமாக குடிகொண்ட வலியின் தாண்டவத்தைக் கட்டுப்படுத்த முயன்று இன்று தோற்றுவிட்டாள். இந்த ஏழு நாளும், ஏழுவயது மகனில் சீறி விழுந்தாள். பெத்த ஆத்தா, அப்பன் மேல் அனலைக் கொட்டினாள். நெருக்கமான அனைவருக்கும் நெருப்பை உமிழ்ந்தாள். சின்னச் சின்ன விசயங்களுக்காக வயக்காட்டு வேலையாட்களை கடிந்து கொள்ள, முகச்சுழிப்புகளை காணிக்கையாகப் பெற்று படியளந்தாள். அந்தளவுக்கு இருந்த மன உளைச்சலுடன், இப்போது காலேறிய முள்ளு நோவும் சேர்ந்துகொள்ள அதிக எரிச்சலை அனுபவித்தாள்.\n\"என்ன சரசு. என்ன யோசனை\" மாட்டுக்கார வடிவேலுதான் கேட்டான்.\nபட்டியில் அடைபடப் போகும் விரக்தியில் மாடுகள் கிளப்பிய புளுதி நெடி நாசியைத் துளைத்தது. முதன் முதலாக கிராமத்து கரிசனை, மண்வாசனை இரண்டும் சரசம்மாவை இம்சித்தது. முதலில் சொன்ன பல்லவியை மறுபடியும் பாடினாள்..\nஅவளது உட்புழுக்கத்தை, மொட்டைப் பனையில் இலைகளாக இருந்த பச்சைக்கிளிகள் உணர்ந்தன போலும். காற்றில் படபடத்து மறைந்தன. வீட்டண்டை ஆயில்மரத்தின் கீழ் விளையாடிய சிறார்களின் இனிமை மொழி, பஞ்சு கழன்ற காது குடையும் குச்சியால் காது குடைந்த வேதனையைத் தந்தது.\n\"ஏப்பா.. உதைகாலிக்கு பக்கத்தில போகாதை எண்டு எத்தனை தரம் சொல்லுறது\" என்று, வீட்டின் பின்பக்கம் நின்ற தகப்பனை செல்லமாக வைஞ்சபடி, வீட்டு வளவின் பின்பக்க படலையால் உள்ளே நுழைந்தாள். சுமையை இறக்கினாள். எல்லாரையும் முட்டித்தள்ளும் மாடு, வழக்கம்போலவே இவளைக் கண்டு சாந்தமாகி, போட்ட தீனியைத் தின்னத் துவங்கியது.. மாட்டை தடவிக் கொடுத்துவிட்டு, நொண்டியபடி முத்தத்துக்கு வந்தபோது \"என்னம்மா என்னாச்சு\" என்று பதறி வரவேற்றான் அவளது மகன்..\n\"அதொண்டுமில்லை..முள்ளுக் குத்திப் போட்டுதடா\" சொல்லிக்கொண்டு ஆயாசமாக முத்தத்து மல்லிகைப் பந்தலில் அமர்ந்தாள்.\n\"குத்தின முள்ளை எடுக்காட்டால் ஆணியாக்கி நடக்கேலாமல் போகுமெண்டு பாட்டி சொல்லுறவா\"..\nசொல்லியவன் அவளைக் குத்திய முள்ளை அகற்ற ஆரம்பித்தான்.. முள்ளு சிறிது சிறிதாக வெளியேற, தன்னைப் பிடித்தாட்டிய வலி விட்டகன்றதாக உணர்ந்த சரசம்மாவின் கண்களுக்கு, மகனுக்குப் பின்னாலிருந்த செக்கச்சிவந்த மேல்வானம் இதம் தநதது.\nநல்ல மண்வாசனையுடன் கூடிய யதார்த்த சிறுகதை.\nகதையில் சற்று சோகம் விரவியிருந்தாலும் நம்பிக்கை ஊட்டும் விதமாக முடித்திருப்பது சிறப்பு.\nஎனது பேச்சுத்தமிழ் இரண்டு���்கெட்டான் நிலையில்.. ஈழவழக்கும், தமிழக வழக்கும் கலந்திருக்கும். அதனால வட்டார வழக்கில் எழுத முயன்று குவிந்த குப்பை அதிகம். குப்பைக்குள் இருந்து மீள் சுழற்சிப்பாவனைக்காக வந்தது இந்தக்கதை. பாவனைக்கு நன்றி கீழைநாடான்..\nநல்ல கருத்துள்ள கதை அமரன். பாராட்டுக்கள்.\nஆங்காங்கே தென்படும் சில எழுத்துப் பிழைகள், நடையில் இருக்கும் சில சிறிய பிறழ்வுகள் ஆகியவற்றை நீக்கி அமைத்தால் இன்னும் சிறப்பு பெறும்.\nவட்டார வழக்கில் நீங்கள் எழுதியவற்றையும் இங்கே தாருங்கள் அமரன்.\nஎழுத்துப் பிழைகளை விரைவில் களைந்து விடுகின்றேன். நடையையும் விரைவில் சீரமைத்து விடுகின்றேன்.\nஇதுவரை காகிதங்களில் எழுதியதில்லை. மனதில் எழுதி இணையத்தில் பதிப்பேன். பதிக்காதவை மனக்குப்பையில் சேரும்.. மனக்குப்பையிலே போட்ட வட்டார வழக்கில் அமைந்த கதைகளை தர முயல்கிறேன்..\nநாள்பட்ட மனவலிக்கும் சிலநேரம் தலைவிரித்தாடும் ஆவேச படலங்கள் உண்டு.\nஉசுப்பிவிட சடங்குவீடு போல சில ஊதல்களும் உண்டு..\n1) புற்கட்டுச்சுமையால் கால்முள்ளை வரப்பில் தேய்த்தது\n2) பனையோலை இலையாட்டம் பச்சைக்கிளிகள்\n3) பஞ்சுபோன குச்சி போன காதின் வலி\n4) இதம் தரும் கிராமத்துக் கரிசனம் இன்று ரணம் தருவது..\nஎன நுண்ணிய பதிவுகளில் மனம் லயித்தே விட்டேன்.\nஒரு கருணைமிக்க, கவனம் கூர்ந்த மனதால் மட்டுமே இவற்றைக்\nஉச்சிமோந்து வாழ்த்துகிறேன் உன்னை.. அமரா\nபெரியண்ணாவின் விமர்சனத்தை மீறி எழுத என்னில் ஏதும் பாக்கியிருப்பதாக தெரியவில்லை..\n1) புற்கட்டுச்சுமையால் கால்முள்ளை வரப்பில் தேய்த்தது\n2) பனையோலை இலையாட்டம் பச்சைக்கிளிகள்\n3) பஞ்சுபோன குச்சி போன காதின் வலி\n4) இதம் தரும் கிராமத்துக் கரிசனம் இன்று ரணம் தருவது..\nஇப்படியான நுட்பமான உணர்வுகளை குட்டி குட்டியாக ஆங்காங்கே தூவி இருப்பது மனம் லயிக்கச் செய்கிறது.. மிகவும் ரசித்தேன்..\nமிக மெல்லிய வலியைக் கூட அடுத்தவர் மனத்திலிருந்து உணரக் கூடிய ஒருவரால் மட்டுமே இவ்வகை படைப்புகள் எழுத முடியும்..\nஉங்களின் பரம ரசிகை நான்... என்றென்றும்...\nகுப்பைகளென்று உங்களுக்கு தோன்றுபவை.. எங்களுக்கு வைரங்களாக தோன்றும்... விரைவில் அனைத்து படைப்புகளையும் இங்கு பதியுங்கள் என்று அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்..\nமெச்சுகிறேன்.. உங்களை நினைத்து பெருமையும் படுகிறேன்..\nவலிமையான இதயம்தான். வலியைத்தாங்கும் இதயமும்தான். ஆனால் இழப்பின் தாக்கம் இறுக்கும்போது, இருக்கும் உறுதி இளகிவிடுகிறது. மகன் உருவத்தில் மறைந்த கணவனைக் கண்ட சரசம்மாவின் மேற்கு உதயம் அவளுக்கு நல்ல விடியலைக் கொடுக்கட்டும்.\nசரளமான நடை. வட்டார வழக்கு, அழகான எதார்த்த உவமானங்கள் என கதை தனித்தன்மையைக் கொடுத்திருக்கிறது. வாழ்த்துகள் அமரன்.\nஅச்ந்தேன் உங்கள் ஊட்டத்தால்.. அசல்த்தேன்\nபத்தில் சொல்லி இருப்பேன்.. சின்ன வயசில் பார்த்ததை, மருகியதை, பொங்க நினைத்ததை, சொல்ல விரும்பியதை அடைகாத்து இப்போது தருகிறேன்.. அவை வற்றும் போது என் படைப்புகளின் பாதை மாறுமோ தடைப்படுமோ.. நான் அறியேன்..\nஎனக்கு ஈழத்தமிழ் கேட்பதற்கு இனிமையான சங்கீதமாகவே எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. இந்தக் கதையும் அவ்வாறான இனிய உணர்வைத் தந்ததில் மகிழ்ச்சி.\nவட்டார மொழி வழக்கில், கிராமத்தில், ஒரு கைம்பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை ஆங்காங்கே உவமைகளோடு தந்த பாணி அழகு. நீங்கள் மேலும் பல படைக்க வேண்டும் என்பது என் விருப்பம். பாராட்டுக்கள் அமரன்.\nஅண்ணன் தடம் பற்றி பூமாலை சூட்டிய பாமகள்,\nகருப்பிடித்து உரமிட்ட கதைப்பேரசு சிவா\nஇவரைப்போல எழுதனும்னு நினைக்க வத்தவர்களில் ஒருவரான இனிய முகில்ஸ்..\nவிதவையின் எண்ணங்களை வெளிபடுத்தில விதம் அருமை\nகதைகளைப் படிக்கின்றீர்கள்; கருவை நாடி பிடித்துக் கச்சிதமாக நறுக்கென்று கருத்திடுகின்றீகள். நீங்கள் ஒரு கதைப்பிரியர் என்பதை நிரூபிக்கின்றீர்கள். கதைப்பிரியரான உங்களால் நிச்சயமாக சிறந்த கவிதைகளைத் தர இயலும். எப்போ தருவீங்க....\nநீங்கள் ஒரு கதைப்பிரியர் என்பதை நிரூபிக்கின்றீர்கள். ..\nஐயோ அதை ஏன் கேட்குறீங்க படிக்கிற வயதில் ஏதாவது கதை புத்தகம் கையில் கிடைத்தால் போதும் படித்து முடிக்கும் வரை வேறு எதிலும் மனம் செல்லாது சாப்பிடும் போது தூங்கும் போது என்று படிப்பேன் சில வேளைகளில் பாடபுத்தகங்கள் நடுவில் வைத்தும் படிப்பேன்\nஉங்களால் நிச்சயமாக சிறந்த கவிதைகளைத் தர இயலும். எப்போ தருவீங்க....\nகதைகள் தர இயலும் ஆனால் உங்களை மாதிரி சிவா மாதிரி உயிரோட்டமான கதைகள் தர இயலுமா என்றால் சந்தேகம்தான்\nஅதிகபடியான வேலைகள் காரணமாக படிக்கவே நேரம் இல்லை இதில்படைப்பு என்பது கடினம்தான் முதலில் இங்கு உள்ளே கதைகள��� முழுவதையும் படித்துவிட்டுதான் அடுத்து எல்லாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidaselvar.com/single-post.php?slug=chinnammaletter", "date_download": "2020-12-01T15:27:50Z", "digest": "sha1:WBLGY2Y7U3GXJ6JCEVCZUTZY2MJDV5O7", "length": 12309, "nlines": 38, "source_domain": "dravidaselvar.com", "title": "கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு திரும்ப வேண்டும் - சின்னம்மா கடிதம்", "raw_content": "\nகொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு திரும்ப வேண்டும் - சின்னம்மா கடிதம்\nகொரோனா பரவல் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் தமக்கு வேதனையை அளிப்பதாகவும், விரைவில் தமிழக மக்களும் பிற மாநில மக்களும் நோய்த்தொற்றிலிருந்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என தியாகத்தலைவி சின்னம்மா தெரிவித்துள்ளார். தனக்கு சிறுநீரக கோளாறு என வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும், தான் வணங்கும் இறைவன் ஆசியோடும், அம்மாவின் ஆசியோடும் அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.\nதன்னுடைய வழக்கறிஞர் திரு. ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சின்னம்மா தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தங்களுடைய 6-10-2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றதாகவும், அதன் மூலம் விவரங்களை அறிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் நலமாக இருக்கிறோம் - நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் - கொரோனா பரவல் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் தனக்கு வேதனையை அளிக்கின்றன.\nகொரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதும் தனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. -விரைவில் தமிழக மக்களும், பிற மாநில மக்களும் கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலுமாக மீண்டு சகஜநிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி கொள்கிறேன் என்றும் சின்னம்மா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nகொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 3 வது வாரத்தில் இருந்து நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எப்போது நேர்காணலுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாக தெரியவில்லை - கடிதத்தில் தாங்கள் குறிப்பிட்டபடி, \"தனது நன்னடத்தை 'ரெமிஷன்' விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவு எடுப்பார்கள் என தான�� நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தரவு எனக்கு கிடைத்தவுடன் தங்களுக்கு தெரிவிக்கிறேன் -அதன்படி, அபராத தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும் என கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பிறகும், உச்சநீதிமன்றத்தில் 14-2-2017 தேசிய தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக 'கியூரேட்டிவ்' மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும், அதுபற்றி திரு.டி.டி.வி.தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும் என்றும் சின்னம்மா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nதங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணையதள செய்தியை படித்து பார்த்தேன் - தனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு இணையதள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது -உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷம பொய்ச் செய்தியை, உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் - நான் வணங்கும் இறைவனின் ஆசியோடும், என் உடன்பிறவா அக்காவின் ஆசியோடும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் தான் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த இணையதள செய்தி ஊடகத்தில், சமீபத்தில் ஜெய் ஆனந்த் தன்னை வந்து சந்தித்ததாகவும், பேசியதாகவும் தன் நிலையை பார்த்து அதிர்ந்து போனதாகவும், \"அத்தை தாங்கள் பத்திரமாக வெளியே வந்தாலே போதும். தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டில், தாங்கள் இனி நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் - தங்களை எல்லோரும் மிகவும் புண்படுத்திவிட்டார்கள் - இனிமேல் வருகின்ற காலமாவது தாங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும்\" என தன்னிடம் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு சதவீதம்கூட உண்மையில்லை - ஜெய் ஆனந்த் என்னை சந்திக்கவே இல்லை என்றும் சின்னம்மா விளக்கமாக தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் தன் விஷயத்தில் அரசியல் குழப்பங்களை வேண்டும் என்றே ஏற்படுத்த எண்ணுபவர்கள், ஊடகங்கள் வாயிலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தன்னை பற்றி தவறான செய்திகள் வெளியிடும் பட்சத்தில், உரிய சட்ட விளக்கத்தினை தன் சார்பாக தரவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை தனது சார்பாக எடுக்கவும் என, இக்கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் சின்னம்மா குறிப்ப��ட்டுள்ளார்.\nபுயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்\nநிவர் புயல் கழக பொதுச்செயலாளர் கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்\nசட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்‍கான கழக ஆய்வுக்குழுக்‍கள் அமைப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅமமுக தலைமை அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்\nதமிழகத்தின் சில இடங்களில் போலி உரம் விவசாயிகளுக்குப் இழப்பீடு வழங்க வேண்டும்\nதேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்களை பொருத்துவதற்கான டெண்டரில் விதிமீறல்\nதீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய கழக நிர்வாகிகள்\nதேமுதிக கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்\nபல மாவட்டங்களுக்‍கு புதிய நிர்வாகிகளை கழகப் பொதுச் செயலாளர் நியமித்துள்ளார்\nகோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணியில் அரசு மெத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88?id=0594", "date_download": "2020-12-01T14:35:14Z", "digest": "sha1:TVYKPYOXVYXF246FMRY5S25C3VC72ZVU", "length": 5894, "nlines": 113, "source_domain": "marinabooks.com", "title": "தமிழ் அகராதிக்கலை Thamizh Agaradhi Kalai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n“இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப்-புலவருக்கும் தமிழ்ப் புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல். நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்ட-வேண்டும்....\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nமதுரை தமிழ் பேரகராதி (தொகுதி 1-2)\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\n{0594 [{புத்தகம் பற்றி “இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப்-புலவருக்கும் தமிழ்ப் புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல். நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்ட-வேண்டும்....}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T16:29:56Z", "digest": "sha1:GIUIOTCDFCLKTH6Z2BPQHXS3B5HQCLHU", "length": 15746, "nlines": 388, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்காதியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்காதியம் ஒரு செமித்திய மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு செமிடிக் மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும்.[1] சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, அது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காத் நகரின் காரணமாக ஏற்பட்டதாகும். இம்மொழி கிமு மூவாயிரத்திலிருந்து, கிமு 1000 முடிய பேசப்பட்டது.\nஅக்காது மொழி புவியியல் மற்றும் காலம் சார்பாகப் பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது.\nபழைய அக்காத்திய மொழி கிமு 2500 – 1950\nபழைய பபிலோனிய/பழைய அசிரியன் கிமு 1950 – 1530\nமத்திய பபிலோனிய/மத்திய அசிரியன் கிமு 1530 – 1000\nபுதிய-பாபிலோனிய/புதிய-அசிரியன் கிமு 1000 – 600\nபிந்திய பபிலோனிய கிமு 600 - கிபி 100\nசெமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்\nதெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்\nகுறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.\nசாட் அல் அராப் ஆறு\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nமக்கள், சமயம் & பண்பாடு\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-12-01T16:31:51Z", "digest": "sha1:IVZKQEDFSRNGJMHCBYNXIRT75VVW2TXJ", "length": 8134, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "ககவுசு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமல்டோவா, உக்ரைன், உருசியா, துருக்கி\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nககவுசு மொழி (Gagauz dili, Gagauzca) துருக்கிய மொழிகளில் ஒன்று. மல்டோவாவின் தெற்கு பகுதியில் ககவுசு தன்னாட்சி மண்டலத்தில் ஆட்சி மொழியாகும். இப்பகுதியை தவிர, உக்ரைன், துருக்கி, ரசியா ஆகிய நாடுகளில் ககவுசு மக்கள் வசிக்கும் இடங்களிலும் பேசப்படுகிறது. துருக்கி மொழிக் குடும்பத்தின் ஒகுஸ் பிரிவில் சேர்ந்த மொழிகளில் ககவுசு ஒன்று. துருக்கிய மொழி, அசர்பைஜான் மொழி, கிரிமிய தத்தார் மொழி, துருக்குமேனிய மொழி ஆகிய மொழிகளுக்கும் ககவுசு மொழிக்கும் ஒற்றுமை உள்ளது.\nசோவியத் ஒன்றியத்தின் ஆட்சியின் பொழுது சிரிலிக் எழுத்துமுறையால் எழுதப்பட்டது, ஆனால் தற்போது இலத்தீன் எழுத்துமுறையின் ஒரு வகையுடன் எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2014, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-01T15:59:49Z", "digest": "sha1:GHMZZX54BOOCGTCAMIVETJWQ4HBAPR7I", "length": 7863, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரமனையே பாடுவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\n\"பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்\" - திருத்தொண்டத்தொகை.\n\"த���குத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே\nமிகுத்த இயலிசை வல்லவகையில் விண்தோயுநெற்றி\nவகுத்தமதிற் தில்லை அம்பலத்தான் மலர்ப்பாதங்கள்மேல்\nஉகுத்த மனத்தொடும் பாடவல்லோ ரென்ப உத்தமரே\" - திருத்தொண்டத் திருவந்தாதி\nதென் தமிழும் வடமொழியும் ஏனைய திசைமொழியும் ஆகியவற்றில் இறைவனையே பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட இயல் இசைப் பாடல்களை ஒன்றிய மெய்யுணர்வினோடும் இசைகற்கும் வகையால் உள்ளம் உருகிப்பாடும் அடியார்கள் பரமனையே பாடுவார் ஆவார்கள்.\nஅருந்தமிழ் வடகலையால் அருளால் ஒன்றால்\nஅறிவுநெறி மருவும் அருங்கவிகள் யாவும்\nதிருந்திய வானவர் பணிய மன்றுள் ஆடும்\nதேவர் பிரான் கழலினையே சேரஓதி\nவிரிந்திடு நாவுடையார் பயன் மேவினார் தாம்\nமேலானோம் என மகிழ்ந்து விழிநீர் சோரப்\nபான்மையர் எமை ஆளும் மேன்மையாரே\nபெருமானுக்கு பாடல் உகந்த அருச்சனையாதலால் பாடி மகிழுதல் பெரும் பாக்கியமாம்.\nதென்தமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன\nமன்றிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக\nபன்றியுடன் புள்காணாப் பரமனையே பாடுவார் - பெரியபுராணம்\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2020, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vasthu-class/", "date_download": "2020-12-01T14:08:20Z", "digest": "sha1:AKNH62UKCW22WYVB7CLZYAIU56LCUQG4", "length": 6992, "nlines": 138, "source_domain": "www.chennaivasthu.com", "title": "vasthu class Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து நிபுணர் அறந்தாங்கி,vastu aranthangi\nவாஸ்து சாஸ்திரம் என்பதற்கும் மனையடி சாஸ்திரம் என்பதற்கும் என்ன … visit,any vastu consultant chennai வாஸ்து நிபுணர் சென்னை,வாஸ்து Vastu Shastra | Vastu Consultant வாஸ்து பயிற்சி வகுப்பு , வாஸ்து […]\nவாஸ்துப்படி வீடு கட்டும் முறை\nவாஸ்து மணிமொழிகள். வீடு கட்டும் முறை ################### 1.முதலில் வாஸ்து பலம் பொருந்திய இடத்தை […]\nவாஸ்துவில் ஒவ்வொரு திசைகளின் பார்வைகளும் பாதிப்புகளும்.\nதீர விசாரித்து அறிவதே மெய்”. நாம் எதை பெற்றிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் நம் மனம் இன்பமோ துன்பமோ அடைவதில்லை. ஆனால் நாம் எந்த உணர்வுகளை கொண்டிருக்கிறோமோ அதைப்பொறுத்து […]\nvastu for office அலுவலகங்களில் வாஸ்து அமைப்பு\nஅலுவலக வாஸ்து: Vasthu for Office நாகரீகம் மிகுந்த இந்த காலத்தில் இப்போது இருக்கின்ற இளைய சமுதாயம் எந்தவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் […]\nவீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nஉங்கள் வீடு ஆலயத்திற்கு எந்த திசையில் உள்ளது, வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nகழிவறை வாஸ்து,கழிவறைகளில் 10 விஷயங்கள் வாஸ்து,Vastu Tips for Bathroom, chennaivastu,சென்னைவாஸ்து,\nபடிகளில் 9 வாஸ்து விஷயங்கள்,படிகள் வாஸ்து,வீட்டில் படிக்கட்டு எப்படி அமைய வேண்டும்,chennaivasthu\nவாஸ்து படி படிக்கட்டு அமைப்பது எப்படி/ மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil\nகிழக்குபார்த்த வீடுகள் வாஸ்து/கிழக்கு பார்த்த வீடு வரைபடம் அமைப்பு /வாஸ்து East facing House drawing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinaseithy.com/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-01T15:50:17Z", "digest": "sha1:NQGNYABABPXTK7QVFGFH5XEQ6RQBC2A3", "length": 4308, "nlines": 77, "source_domain": "www.dinaseithy.com", "title": "றிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது - Dinaseithy", "raw_content": "\nறிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதெஹிவளை பகுதியில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019இல் இடம்பெற்ற அரச நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவர் கடந்த 5நாட்களாக காவல்த��றையால் தேடப்பட்டு வந்தார்.\nஇந்தநிலையிலேயே இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை றிசாட் பதியுதீன் நாளை 20ஆம் திகதியின் பின்னர் பகிரங்கமாக தோன்றுவார் என அவருடைய கட்சி நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி\nNext கிளிநொச்சியில் தொற்று சமூகத் தொற்றென சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது\nகிளிநொச்சியில் தொற்று சமூகத் தொற்றென சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது\nகிளிநொச்சியில் தொற்று சமூகத் தொற்றென சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை\nறிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி\nநீட் தேர்வு முடிவு – இன்று வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/incident-peraurani", "date_download": "2020-12-01T15:16:06Z", "digest": "sha1:BKXMSRQIBVHZP6NWSWWJWHPUYCFZL5MN", "length": 11597, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதுபாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளால் நேர்ந்த அவலம்... உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்! | incident in peraurani | nakkheeran", "raw_content": "\nமதுபாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளால் நேர்ந்த அவலம்... உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்\nதண்ணீர் வரத்தற்ற நேரங்களில் ஆறு, வாய்க்கால்களில் பொதுமக்கள் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுகின்றனர். இதனால், தண்ணீா் வரும் நாட்களில் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் குளம், குட்டைகளுக்கும், பாசன வாய்க்கால்களுக்கும் தண்ணீர் செல்வதில்லை.\nஇந்தநிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள ஆற்று வாய்க்கால்களைப் பல வருடங்களுக்குப் பிறகு இளைஞர்கள் சீரமைத்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரோடு அடித்துவரப்பட்ட கழிவுகள் தேங்கி குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.பேராவூரணி, நாடியம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய குப்பைகளை இளைஞர்கள் அகற்றியதால் பல வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு குளங்களில் தண்ணீர் தேங்கியது.\nஅதேபோல இந்த வருடமும் கல்லணையில் வந்த தண்ணீர் கடைமடைக்குச் செல்லும் முன்பே ஆங்காங்கே அடைத்துக் கொண்டது. அதேபோல தான் நாடியம் கிராமத்திலும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு பெரியகுளம், மற்றும் கோட்டைக்குளத்திற்குத் தண்ணீர் செல்வது தடைபட்டது. அதனைப் பார்த்த இளைஞர்கள் தன்னார்வத்தோடு தண்ணீருக்குள் இறங்கி தேங்கி இருந்த குப்பைகளை அகற்றினர். அதன்பின், குளங்களுக்குத் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என ஒரு டன் அளவிற்கு அகற்றப்பட்டது. இவை எல்லாம் குளத்திற்கும், வயல்களுக்கும் போனால் எப்படி விவசாயம் செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.\nஇதுபோல நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளைப் போடாதீர்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்\nவெகுவாகக் குறைந்த நீர் திறப்பு - செம்பரம்பாக்கம் அப்டேட்\n11 கி.மீ வேகத்தில் நகரும் நிவர்... 155 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு - வானிலை மையம்\n2 மணி நேரத்திற்குள் தண்ணீர் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிப்பு - செம்பரம்பாக்கம் அப்டேட்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்... குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஏரிக்கு வராத நீர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்... களத்தில் குதித்த திமுக எம்.எல்.ஏ..\nஉளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..\nவேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 'காகிதக் கப்பல்' விடும் போராட்டம்\nபாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sekar-thamil.blogspot.com/2016_04_01_archive.html", "date_download": "2020-12-01T15:55:56Z", "digest": "sha1:QLWDDEPUGVSVOFFDRZS3F7QIUMHAHZGW", "length": 17114, "nlines": 293, "source_domain": "sekar-thamil.blogspot.com", "title": "Apr 1, 2016", "raw_content": "\nஓர் அழகான எழுத்து முயற்சி.\nஎனர்ஜி டானிக் : எதிர்த்து பழகுங்கள்,எதிர்ப்பிலே வாழுங்கள்\nMarc 5:07 PM எனது பக்கங்கள் , எனர்ஜி டானிக் , கட்டுரைகள் No comments\nஎதிர்வினையில்லை என்றால் நாம் இறந்துவிட்டதாக அர்த்தம்\nசின்னதாகவோ, பெரியதாகவோ நம்மைச் சுற்றி பல தவறுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.வெறும் செய்திகளாகவும் பொழுதுபோக்கும் சம்பவமாகவும் பார்த்து நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்.சின்னதாக ஒரு எதிர்ப்பை நாம் மனதுக்குள் கூட சொல்லிக்கொள்ள மாட்டோம்.இது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை வியாதி போல் பரவி உள்ளது.நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது.\nபெற்றோர்கள் செய்யும் தவறை பிள்ளைகள் எதிர்த்து சொல்லக்கூடாது.ஆசிரியர்கள் தவறை மாணவர்கள் எதிர்த்து சொல்லக்கூடாது என அடிப்படையிலே எல்லாவற்றையும் அமுக்கி நசுக்கி ஒரு சமூகத்தை உருவாக்கிவிட்டோம்.ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட காட்டாமல் யாருக்கோ நடந்தது போல் வேடிக்கை பார்த்துக்கொண்டே நகர்ந்து கொண்டிருக்கிறோம்.\nபக்கத்து நாட்டில் கொத்து கொத்துதாக மக்கள் அகதிகளாக கொல்லப்படுகின்றனர்.பக்கத்து மாவட்டத்தில் விவசாய நிலங்களை நசுக்கி கார்பரேட் கம்பெனிகள் அபகரிக்கின்றன.பக்கத்தில், தூரத்தில் என பாகுபாடில்லாமல் தனிமனித சுதந்திரங்கள்,வாழ்வுரிமை பறிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.செய்யாத தவறைக்கூட எடுத்து சொல்ல வழியில்லாமல் கூனிக்குறுகி கடந்து கொண்டிருக்கின்றோம்.\nஎதிர்க்கமாட்டார்கள் என தெரிந்தே அரசியல்வாதிகள் பொய்மேல் பொய் கூறி நம்மை இழிச்சவாயகர்களாக வைத்திருக்கிறார்கள்.எதிர்க்கமாட்டார்கள் என் தெரிந்தே கார்ப்பரேட் கம்பனிகள் கலப்பட பொருளையும் தர குறைந்த பொருளையும் தலையில் கட்டுகிறார்கள்.நாம் எதிர்க்காமலே இருந்ததால் நம்மை 200 வருடங்களாக அடிமைகளாகவே வைத்திருந்தார்கள்.\nகாந்தி என்ற மாபெரும் மனிதரே நிறவெறிக்கெதிராக சின்ன எதிர்ப்பை காட்டியதால் தான் உருவா��ார்.அன்று தென்னாப்பிரிக்காவில் காந்தியை நிறவெறியை காரணம் காட்டி முதல் வகுப்பில் பயணம் செய்வதை தடுத்தை காந்தி எதிர்த்திருக்காவிட்டால் காந்தி என்ற மனிதர் உருவாகியிருக்க மாட்டார்.இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்காது.கார்ல்மார்க்ஸ் மட்டும் முதலாளித்துவத்தை எதிர்த்திருக்காவிட்டால் சமத்துவம் கிடைத்திருக்காது.பல தனிமனித எதிர்ப்புகளின் விளைவுகள் தான் இன்று நாம் வாழும் நவீன உலகம்.\nஎதிர்ப்பு என்பது எதிராளியின் மனதை தூண்டுவதாக இருக்க வேண்டும்.நம் எதிர்ப்பு எதிராளியை சிந்திக்க செய்து தன் குற்றத்துக்காக கூனி குறுக்கச் செய்ய வேண்டும் என காந்தி கூறுகிறார்.தவறுகளை பார்த்து தப்பி ஓட வேண்டாம்.இது தவறு என சொன்னால் கூட போதும்.துப்பாக்கி தூக்கி போராட வேண்டாம்,ஒரு பேப்பரை எடுத்து எதிர்ப்பை எழுதி பிரசுரித்தால் போதும்.\nஒன்றை எதிர்க்க ஆரம்பிக்கும் போதே நம்மை நாம் சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.மற்றவர்களை எதிர்க்க ஆரம்பிக்கும் முன் தான் சரியாக இருக்கிறோமா என காந்தி தன்னை தானே கேட்டுக்கொண்டார்.தன்னை சரி செய்ய ஆரம்பித்தார்.மகாத்மா ஆனார்.சாவு ஒரு முறைதான்.ஆனால் எப்படி சாகிறோம் என்பது முக்கியம்.எதிர்க்காமல் உள்ளே புழுங்கி வெந்து நொந்து சாவதை விட எதிர்த்து விட்டு சந்தோஷமாக சாகலாம்.குனிந்து குனிந்து வாழ்ந்து நமக்கு இருப்பது முதுகுதண்டா ரப்பர்துண்டா என்ற வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஎதிர்த்து பழகுங்கள்,உலகமே நமக்கு எதிராக இருந்தாலும்.\nஎதிர்த்து பழகுங்கள்.பயம் நம்மைவிட்டு ஓடும் வரை.\nஎதிர்த்து பழகுங்கள்,நாம் உயிர்ப்பு தன்னையுடன் வாழ்வதற்காக\nஎதிர்த்து பழகுங்கள்,நாம் விழிப்போடு வாழ்வதற்காக.\nஎதிர்த்து பழகுங்கள்,நம் முட்டாள்தனங்ககளை தெரிந்து கொள்ள.\nஎதிர்த்து பழகுங்கள்,கடவுளின் உதவியில்லாமல் வாழ.\nஎதிர்த்து பழகுங்கள்,சிலருக்கு கடவுளாக இருக்க.\nசரியோ தவறோ எதிர்த்து பழகுங்கள்,எதிர்ப்பிலே வாழுங்கள்.\nஇதோ அற்புதமான பாரதியின் பாடல் வரிகள்\nபாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்\nதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..\nஎறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் யானை வந்ததடா நான் இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா என்றான் கண்ணாதாசன். அருமையான் வரிகள...\nவறுமையின் மதிய உணவு உயிரை உருக்கும் நண்பகல் நீண்ட தகிக்கும் தார்சாலை - அதன் இடது ஓரத்தில் மரத்தின் நிழலில் மெலிந்த தேகம் வெள்ளைச் ...\nகாதல் பழமொழி -- 2\nநான் கொடுத்த காதல் பழமொழி -- 2 காதல் கடிதத்தை - நீ படிக்கவும் இல்லை கிழிக்கவும் இல்லை ஆனால் கையில் வைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறா...\nபட்டமரம் அழகான கானகத்தே கரையில்லா அழகினூடே அசிங்கமாய் காட்சியளிக்கிறேன். இன்பரசம் குடித்துக்கொண்டு வாழ்க்கையை கரைத்தவன் - வெறும் ச...\nஜல்லிக்கட்டு - புரட்சி மலராது - புரட்சி வெடிக்கும்\nஒருவனை கொல்வதற்கு பதிலாக உதாசினப்படுத்துங்கள். நடைபிணமாகி விடுவான். கருவறையிலிருந்து வெளிவரும் எந்த ஒரு குழந்தையும் சாதி,மதம்,இனம்,பாரம்...\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nஎனது பக்கங்கள் ( 152 )\nஎனர்ஜி டானிக் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nகவிதைகள் ( 134 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nகாதல் பழமொழி ( 3 )\nசிந்தனை நேரம் ( 7 )\nதன்னம்பிக்கை நேரம் ( 7 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nஎனர்ஜி டானிக் : எதிர்த்து பழகுங்கள்,எதிர்ப்பிலே வா...\nவிருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nவிருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nஎனர்ஜி டானிக்:நீங்களும் ஹீரோ தான்\nசின்ன பிரச்சனை வந்துவிட்டாலே வாழ்க்கையே போய்விட்டது என்று அழுது புலம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.வாழ்க்கை என்ற களத்தில் பிரச்சனை எந்த ...\nஎனது பக்கங்கள் ( 152 )\nகவிதைகள் ( 134 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nசிந்தனை நேரம் ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/?p=1037", "date_download": "2020-12-01T14:41:12Z", "digest": "sha1:5TO3FD3ZQYM5UB47UFTO27RVN6NYZF4K", "length": 16900, "nlines": 263, "source_domain": "www.radiomadurai.com", "title": "தீபாவளி_ஸ்பெஷல் | RADIO MADURAI", "raw_content": "\nHome உடல் நலம் சமையல் தீபாவளி_ஸ்பெஷல்\nஸ்வீட் & கார வகைகள்\nகெட்டி அவல், கடலை பருப்பு – தலா, 200 கிராம்,\nஇரண்டையும் தண்ணீரில் ஊற விடவும்.\nமுந்திரி, காய்ந்த திராட்சை, வறுத்து தோல் நீக்கிய\nவேர்க் கடலை, வெள்ளரி விதை – தலா, 100 கிராம்,\nசர்க்கரை – 150 கிராம்,\nமிளகாய் துாள் – 2 தேக்கரண்டி,\nஊற வைத்த அவல் மற்றும் கடலை பருப்பை வடிகட்டிய\nபின், மிதமாக காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nமுந்திரியை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.\nபொரித்த அவல், கடலை பருப்பு, முந்திரி, சர்க்கரை,\nவேர்க் கடலை, வெள்ளரி விதை, மிளகாய் துாள்,\nபெருங்காய துாள், காய்ந்த திராட்சை மற்றும் தேவையான\nஉப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.\nபச்சரிசி மாவு – 2 கப்,\nபொட்டு கடலை மாவு – அரை கப்,\nஊற வைத்த கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி,\nபெருங்காயம் – கால் தேக்கரண்டி,\nமிளகு – 2 தேக்கரண்டி,\nவெண்ணெய் – 2 தேக்கரண்டி,\nஎள் – 1 தேக்கரண்டி,\nகறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு.\nகறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு, பெருங்காயம்\nஅனைத்தையும் ஒன்றிரண்டாக அரைக்கவும். பின்,\nஅரிசி மாவு, பொட்டு கடலை மாவு, உப்பு, வெண்ணெய்,\nகடலை பருப்பு மற்றும் அரைத்த கலவையுடன்\nசேர்த்து தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு\nஒரு துணியில் மாவை தட்டையாக தட்டி, எண்ணெயில்\nரொட்டி துண்டு – 10,\nசர்க்கரை – ஒரு கப்,\nஏலக்காய் துாள் – ஒரு சிட்டிகை,\nபாதாம், பிஸ்தா, முந்திரி துருவல் – தலா ஒரு தேக்கரண்டி,\nரொட்டியின் ஓரங்களை நீக்கி, விரும்பிய வடிவில்\nதுண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு\nரொட்டி துண்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nஅடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவுக்கு\nதண்ணீர் விட்டு, கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி இறக்கவும்.\nஇதில், பொரித்த ரொட்டி துண்டுகளை, 10 நிமிடம் ஊற\nவைத்து எடுக்கவும். மேலே, பாதாம், முந்திரி, பிஸ்தா துருவலை\nபால் – 1 லிட்டர்,\nசர்க்கரை – 100 கிராம்,\nஎலுமிச்சை சாறு, தண்ணீர், நெய் – தலா ஒரு தேக்கரண்டி.\nஅடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பை மிதமான\nதீயில் வைத்து சுண்ட காய்ச்சவும். கால் பாகமாக பால்\nசுண்டியதும், எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின், சர்க்கரை\nசேர்த்து நன்றாக கிளறவும். கலவையானது பாத்திரத்தில்\nஅகலமான ஒரு தட்டில் நெய் தடவி, கலவையை கொட்டி\nமூடி வைக்கவும். ஆறிய பின் துண்டுகளாக்கி பரிமாறவும்.\nபாதாம் பருப்பு, நெய் – தலா, 100 கிராம்,\nசர்க்கரை – 200 கிராம்,\nகாய்ச்சி ஆற வைத்த பால் – 200 மி.லி.,\nபாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கவும்.\nஇதனுடன் பால் சேர்த்து அரைத்தெடுக்கவும்.\nவாணலியில் சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர்\nசேர்த்து சூடாக்கி, இளம் பாகு பதம் வரை காய்ச்சவும்.\nஇதனுடன் அரைத்த பாதாம் விழுது சேர்த்து, அடுப்பை\nமிதமான தீயில் வைத்து, இடையிடையே நெய் சேர்த்து\nபாத்திரத்தில் கலவை ஒட்டாமல் சுருண்டு வரும்போது,\nஇறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் முந்திரி,\nபாதாம் துருவலை மேலே துாவவும்.\nமைதா மாவு – கால் கிலோ,\nசர்க்கரை – முக்கால் கப்,\nகெட்டி தயிர் – 2 தேக்கரண்டி,\nரோஸ் எசன்ஸ் – 1 ஒரு தேக்கரண்டி,\nசிவப்பு புட் கலர் – கால் தேக்கரண்டி,\nஉப்பு – ஒரு சிட்டிகை,\nபொரிக்க தேவையான அளவு எண்ணெய்.\nதயிருடன் உப்பு சேர்த்து கலக்கவும். இதனுடன் மைதா மாவு,\nசிவப்பு கலர் புட் சேர்த்து, வடை மாவு பதத்துக்கு பிசையவும்.\nசர்க்கரை மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி, கம்பி பதத்துக்கு\nபாகு காய்ச்சி இறக்கியவுடன், ‘எசன்ஸ்’ சேர்த்து கலக்கவும்.\nகெட்டியான துணி அல்லது பாலிதீன் கவரின் நுனியில் சிறு\nதுளை போடவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து,\nமாவை துணி அல்லது பாலிதீன் கவரில் போட்டு ஜிலேபி\nபோல பிழிந்து, இருபக்கமும் வேக விடவும். பின், இதை பாகில்\nபோட்டு ஊற வைத்து எடுக்கவும்.\nநெய் – 3 தேக்கரண்டி\nஎழுமிச்சைசாறு – 2 தேக்கரண்டி\nசர்க்கரை – ¾ கப்\nபால் – 1½ லிட்டர்\nஅலங்கரிக்க – பாதாம், பிஸ்தா\nபாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு நான்ஸ்டிக் ஸ்டிக் கடாயில் ஒன்றரை லிட்டர் பாலை\nஊற்றி அதை மிதமான சூட்டில் கிட்டத்தட்ட இரண்டு\nமணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே\nஇரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரட்டுப்பால் போல்\nபாலானது திரண்டு வரும். அதில் இரண்டு தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு கலந்து மற\nஇப்பொழுது முக்கால் கப் சர்க்கரையை சிறிது சிறிதாக\nபால் திரட்டானது சர்க்கரை சேர்த்தவுடன் இளகி\nமறுபடியும் கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.\nஇப்பொழுது நெய்யையும் ஊற்றி கிளற, கிளற நன்கு\nதிரண்டு வரும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்தப்\nபால் திரட்டை அதில் கொட்டி சமப்படுத்தி வைக்க\nஇந்த கலவையை அறை வெப்பத்திலேயே நன்கு\nஆறவிட்டு விட வேண்டும். நன்கு ஆறிய பின்பு இவற்றை\nவேண்டிய வடிவத்தில் துண்டுகள் போட்டு அதன் மேல்\nபாதாம், பிஸ்தா வைத்து அலங்கரிக்கலாம்..\nPrevious articleஇது கூட இல்லையா\nNext articleபற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள்\nடூ இன் ஒன் வெந்தயப் பொடி\nபற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள்\nபீநட் பட்டர் ஹாட் மில்க்\nஉலர்பழம் – கோதுமை ரொட்டி அடுக்கு\nசக்தி வேண்டும் என்கிறவர்கள் படிக்கலாம்..\nஉலக சாம்பியன் கனவு நிறைவேற மாணவனுக்கு பந்தய சைக்கிள் பரிசளித்த ஜனாதிபதி\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nரேடியோமதுரை -நம்ம ஊரு தமிழ் ரேடியோ இது ஒரு மதுரை மதி மீடியாவின் படைப்பு இசை,பல்சுவை,வீடியோ, தகவல்களை தரக்கூடிய தளம் விளம்பரம் & வியாபார தொடர்புக்கு radiomadurai@gmail.com மற்றும் 9095349124 க்கு வாட்சப் அனுப்புங்கள்\nMint Potato முறுக்கு சாப்பிட்டுறீங்களா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/47514/", "date_download": "2020-12-01T14:13:01Z", "digest": "sha1:O2DD56VXRHZ3HMZCABG6IPXV3PDCOVCI", "length": 6225, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "யாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக இரட்ணம் விக்னேஷ்வரன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nயாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக இரட்ணம் விக்னேஷ்வரன்\nயாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு பேராசிரியர் இரட்ணம் விக்னேஷ்வரன் பதவியை பொறுப்பேற்றுள்ளார்..\nஅண்மையில் யாழ்.பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. இதில் பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் சற்குணராசா மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.\nதேர்தல் மூலம் பேராசிரியர் சற்குணராஜா முதலாவதாக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பின் இருந்த விக்னேஸ்வரன் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇதனடிப்படையில் இறுதி தீர்மானத்தை ஐனாதிபதியே எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் யாழ்.பல்கலைக்கழகத்தின் 8வது துணைவேந்தராக இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்து துணைவேந்தருக்கான பொறுப்புக்களை பெற்றுகொண்டார்.\nPrevious articleஉழைக்கும் மக்களுக்கு நிவாரணம்\nNext articleகிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது\nகல்லடி தனிமைப்படுத்தல் மையத்தில் 04 பேருக்கு கொரனா தொற்று.\nஜனாஸா எரிப்பு வழக்கு மேற்கொண்டு விசாரிக்க மறுத்தமை துரதிஷ்டமாகும்\nஅரசை கவிழ்ப்பதாயின் 2/3 பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்\nஎதிர்வரும் 1ம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2017/02/blog-post.html", "date_download": "2020-12-01T15:01:07Z", "digest": "sha1:V3QM4N2EJEI4A44F7JSNRAB5WAUE2G5F", "length": 5085, "nlines": 144, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : #கவுன்சலிங்_ஆணைகள்_எப்போது_வரும்? ...............#கவுன்சலிங்_எப்போது_வரும்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nGrade II ட்ரான்ஸ்பர் ஆணைகள்\nGrade II ப்ரோமோசன் ஆணைகள்\nஇந்த வார இறுதிக்குள் அனைத்து ஆணைகளும் அனுப்பபட்டு விடும்.\nவரும் வாரத்தில் கிடைக்க பெரும் என்று தகவல்.\nஅதே போல் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெறுவதற்காக 700 மேற்பட்ட நிரந்தர பணி இடங்களுக்கான உருவாக்கதிர்கான புதிய அரசு ஆணையும் வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95.html", "date_download": "2020-12-01T15:29:15Z", "digest": "sha1:7FBT2LPNCSVI3XYPXEDQQLWGCWRL3TBA", "length": 6311, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "சிறப்பு செய்தி | திசைகள் கடந்த திராவிடம் : உலகின் மூத்த மொழி தமிழ் | News7 Tamil | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nசிறப்��ு செய்தி | திசைகள் கடந்த திராவிடம் : உலகின் மூத்த மொழி தமிழ் | News7 Tamil\nசிறப்பு செய்தி | திசைகள் கடந்த திராவிடம் : உலகின் மூத்த மொழி தமிழ் | News7 Tamil\nஜெமினி கணேசன் : காதல் மன்னனின் கதை | Actor Gemini Ganesan’s Story\n“பஞ்ச” வாசிகளின் கதை | News7 Tamil\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/india/2020/10/89249/", "date_download": "2020-12-01T14:55:17Z", "digest": "sha1:TTA3T4Z5TGRNDQZYJYLMYRUWRILQAVFD", "length": 52624, "nlines": 393, "source_domain": "vanakkamlondon.com", "title": "கொரோனா வைரஸ் : மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது! - Vanakkam London", "raw_content": "\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nக���்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்த��னருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...\nமஹர சிறைச்சாலை மோதல் –உயிரிழப்புமற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக...\nவடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்\nவடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...\nலங்கன் பிரீமியர் லீக் | இன்று இரண்டு போட்டிகள்\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nகொரோனா வைரஸ் : மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் செல்கிறது. இருப்பினும் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்துள்ளது.\nஅந்தவகையில் நேற்று (புதன்கிழமை) 49 ஆயிரத்து 912 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 80 இலட்சத்து 38 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் 509 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73 இலட்சத்து 14 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் 6 இலட்சத்து 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது\nNext article‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\nஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்\nLPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .\nபயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...\nகொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை\nநாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அ���ைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆரம்ப சுகாதார...\nவயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...\nநாட்டில் கொரோனா பாதிப்பு 21ஆயிரத்தைக் கடந்தது\nநாட்டில் மேலும் 294 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று...\nவாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள்\nமருத்துவம் கனிமொழி - November 24, 2020 0\nகாலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.அது தற்சமயம்...\nகிராம மக்களின் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\nவரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும்போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த வேண்டும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை...\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...\nஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்\nLPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந��த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nபயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nகட்டுரை பூங்குன்றன் - November 25, 2020 0\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவ��ழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிட்டுக்கு வெற்றி; மன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரசாத் பெர்னாண்டோ\nஇலங்கை பூங்குன்றன் - November 25, 2020 0\n“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/16214527/1261748/trichy-perambalur-karur-rain-public-happy.vpf", "date_download": "2020-12-01T16:00:11Z", "digest": "sha1:SI4FQUEMCGVYFAJN6VLDRC2NL2U6GUZE", "length": 13969, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி, பெரம்பலூர், கரூரில் பரவலாக மழை || trichy perambalur karur rain public happy", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி, பெரம்பலூர், கரூரில் பரவலாக மழை\nபதிவு: செப்டம்பர் 16, 2019 21:45 IST\nதிருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூரில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூரில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குரும்பலூர், அம்மாபாளையம், அரும் பாவூர், நக்கசேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய் தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த மழை மில்லிமீட்டரில் வருமாறு:-\nசெட்டிக்குளம்-2, பாடாலூர்-5, அகரம்சிகூர்-4, லப்பைக்குடிகாடு-5, புது வேட்டக்குடி-3, எறையூர்-14, பெரம்பலூர்-42, கிருஷ்ணாபுரம்-2, தழுதாழை-6, வி.களத்தூர��- 6 என மொத் தம் 101 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.\nகரூர் மாவட்டத்தில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை பெய்தது. கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-\nகரூர்-2.2, அணைப்பாளையம்-3, குளித்தலை-12, கிருஷ்ணராயபுரம்- 21.4, மாய னூர்-24, பஞ்சப்பட்டி-5.4, கடவூர்-4, பாலவிடுதி-4.1 மில்லி மீட்டராகும்.\nஇதேபோல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்தது.\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nராயக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது\nசூளகிரி அருகே லாரிகள் மோதல் - டிரைவர் பலி\nகடலூரில் வேப்பமரத்தில் தூக்குப்போட்ட தனியார் நிறுவன உரிமையாளர்\nராயக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல் - 6 பேர் மீது வழக்கு\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127039/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%0A%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%0A%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-12-01T15:22:53Z", "digest": "sha1:TJDCJ7GQJS2SDGP4O2VUERSZIAB5M2PI", "length": 8550, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்ததாக இலங்கை நபரிடம் போலீசார் விசாரணை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்....\nசென்னையில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்ததாக இலங்கை நபரிடம் போலீசார் விசாரணை\nசென்னை நட்சத்திர ஓட்டலில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்ததாக இலங்கை நபரிடம் போலீசார் விசாரணை\nசென்னை பட்டினப்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் போலி ஆவணங்களுடன் உக்ரைன் நாட்டு பெண்ணுடன் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோதைப்பொருளுடன் ஒருவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் ஓட்டலில் சோதனை நடத்தினர். இதில், போதைப்பொருட்கள் எதுவும் சிக்காத நிலையில், இலங்கையைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் போலி ஆவணங்களுடன் தங்கி இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து, பட்டினப்பாக்கம் போலீசில் சாமுவேல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த போலி பாஸ்போட்டை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஆண்டு காலாவதியான பாஸ்போர்ட் வைத்திருந்ததாக பெங்களூரு போலீஸ் கைது செய்து 4 மாதங்களுக்கு முன்பு ஜாமினில் விடுவித்தது தெரியவந்தது.\nஇந்த நிலையில், சென்னையில் தங்கியுள்ளதற்கான காரணம், யார் பண உதவி செய்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - பொதுப்பணித்துறை\nமக்கள் மன்ற மாநில நிர்வாகியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nசென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை யுடியூபில் சேனலில் நேரலையில் ஒளிபரப்பானதால் பெரும் சர்ச்சை\n\"மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கம்\" சென்னையைச் சுற்றி இரண்டரை மணி நேரம் ரயில் பயணம்..\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மேலும் ஒருவர் கைது\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு\nகோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மீது ரூ 100 கோடி இழப்பீடு கேட்க சீரம் நிறுவனம் முடிவு\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-435-naan-nirpathum.html", "date_download": "2020-12-01T14:25:54Z", "digest": "sha1:4LLFZBUUGPBCBV7JW6GN5AG6AS5DTF5Q", "length": 4311, "nlines": 88, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil song - 435 - Naan Nirpathum Nirmoolamagathathum", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nகிருபையே, தேவ கிருபையே (3)\n1.காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்\nமாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே\nபோக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் (2)\nபாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே\n2.அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்\nதூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே\nஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் (2)\n3.கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்\nதுஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே\nஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் (2)\nமாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே \nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலி���் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-12-01T15:11:10Z", "digest": "sha1:4QZYUCLSCAOOIMIM2DGZFHF22NAYQAIC", "length": 8566, "nlines": 105, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதிரு அண்ணாமலையில் கிரி வலம் வர வேண்டும் என்று சுற்றி வருவதன் மூலம் என்ன…\nதிரு அண்ணாமலையில் கிரி வலம் வர வேண்டும் என்று சுற்றி வருவதன் மூலம் என்ன…\nஉடலின் உச்சியிலே நம் உயிர் வீற்றிருக்கிறது. நம் உயிரே கடவுளாக உள் நின்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது அனைத்தையும் சதாசிவமாக உடலாக உருவாக்கிக் கொண்டேயுள்ளது.\n1.உடலாக மாற்றினாலும் நாம் சுவாசிப்பது ஆன்மாவிலிருந்து தான்.\n2.நம்முடைய ஈர்ப்பு வட்டமே ஆன்மாவாகும்.\n3.இந்தப் பிறவியிலும் சரி… இதற்கு முன் எடுத்த பிறவிகளிலும் சரி… நாம் எடுத்துக் கொண்ட எண்ணிலடங்காத உணர்வின் அலைகள்\n4.உடலைச் சுற்றி அமைந்துள்ள சுழன்று கொண்டிருக்கும் அந்த உணர்வலைகளே நம்முடைய ஈர்ப்பு வட்டம்…\nநம்முடைய ஆன்மாவில் நல் உணர்வுகள் அதிகம் இருந்தால் நம்மை அது நல் வழியில் இயக்கி நம் வாழ்க்கை சீராக இருக்கும். நம்மை நலமாக வாழச் செய்யும்.\nஆனால் சந்தர்ப்பவசத்தால் நுகர நேரும் தீமை செய்யும் உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருகி விட்டால் அதனுடைய அழுத்தத்தால் நம்மைத் தீமையின் வழிக்கே இயக்கி நமக்குத் துன்பம் தரும் நிலையாக ஆகிவிடும்.\nஆக நம்முடைய ஆன்மாவில் இருக்கும் உணர்வலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அதை நாம் சுற்றிப் பார்க்க வேண்டும்.\n1.நம் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் உணர்வலைகளை அறிந்திடும் நிலையாக\n2.உயிரால் நுகரப்பட்ட உணர்வலைகள் ஆன்மாவாக இருப்பதை அது எது… எது…\n3.நம் ஆன்மாவைத் தூய்மைபடுத்தும் நிலைக்காக\n4.திரு அண்ணாமலையைக் கிரி வலம் வர வேண்டும் என்று ஞானிகள் காட்டியுள்ளார்க��்.\nஅவ்வாறு சுற்றிப் பார்த்த பின் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.\nமகரிஷிகளின் உணர்வுகளை ஆத்ம ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்படும் சக்தியாக நம்முடைய செயல்களை அமைத்துக் கொள்ள முடியும்.\nகடும் விஷம் கொண்ட வைரம் ஒளியாக மின்னுவது போல் உயிரின் துணை கொண்டு நாம் எதனையும் ஒளியாக மாற்ற முடியும்\nபேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு\nதவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…\nபனை மரத்தில் பேய் இருக்கிறது… என்ற எண்ணம் எப்படி உருவாகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-12-01T14:13:43Z", "digest": "sha1:Q6OS36V2HODMHRWRHXTKNSPGQIA3MU5G", "length": 5861, "nlines": 66, "source_domain": "ta.wikisource.org", "title": "\"மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பாப விமோசனம் தேடிய பக்தர் கதை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பாப விமோசனம் தேடிய பக்தர் கதை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பாப விமோசனம் தேடிய பக்தர் கதை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பாப விமோசனம் தேடிய பக்தர் கதை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/337 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணை:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/முகமூடித் திருடர் கதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/3. மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கோமளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/hiru-news-sinhala-paper/", "date_download": "2020-12-01T14:05:40Z", "digest": "sha1:R3CA4VT4CBUDIAQ3NC53F4BONY6J2ROV", "length": 4759, "nlines": 85, "source_domain": "tamilpiththan.com", "title": "Hiru News Sinhala Paper / Hiru News Sinhala Epaper Hiru News Sinhala", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t108473-topic", "date_download": "2020-12-01T15:39:59Z", "digest": "sha1:NZWJ7J5ZG57SFWBNM55PAOK5AZHJEJTQ", "length": 61760, "nlines": 447, "source_domain": "www.eegarai.net", "title": "மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது\n» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்\n» வேண்டியது எதுவென்று நானறியேன்...\n» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி\n» வாழ்ந்தா இப்படி வாழணும்\n» மனம் போல் வாழ்வு\n» புது வருசத்துலே என்ன பண்ணலாம்\n» மறக்கக் கூடாதது நன்றி\n» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி\n» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)\n» ��துவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nமன அ��ுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். குறிப்பிட்ட காரணங்கள் அறியப்படாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது உண்மையே. அநேக குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது. சிக்கலான சமூக, குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், மனோரீதியான தாக்கங்கள், குடும்பத்தில் வன்முறை, தாக்குதல்கள் போன்ற குழந்தை அல்லது பதின்பருவங்களில் ஏற்படும் கோளாறுகளும், மன நோய் ஏற்படவும் இதற்கு காரணங்களாகின்றன. இத்தகைய காலப்போக்கிலான அனுபவங்களின் கூட்டு விளைவால் அதிக வாய்ப்புகள் ஏற்பட்டாலும், ஒரேயொரு பெரிய அதிர்ச்சியாலும் மன நோய்கள் ஏற்படக்கூடும். இதற்கெதிரான தாங்குதிறன் நபர்களை பொறுத்து மாறுகிறது. பரம்பரை பாதிப்புகள், குணாதிசயங்கள், எண்ணங்கள், பிற அனுபவங்கள் ஆகியவை காரணமாக தாங்குதிறன் வேறுபடுகிறது.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமன அழுத்தம் என்றால் என்ன\nநோய்களை உண்டாக்க்க்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் எனக் கருதலாம். அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை உடலியல் மற்றும் இரசாயன காரணிகளாக கூறலாம். பலவகையான மனவியல் காரணிகள் இருக்கின்றன. மன அழுத்தத்தை பலர் மன நோயுடன் ஒப்பிட்டாலும், விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இதை உடல்ரீதியான செயல்பாடு மற்றும் சமநிலையில் குறைபாடுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இதை குறிக்கிறார்கள். தங்களை சுற்றி நடப்பவை காரணமாக அழுத்தம் ஏற்படும் போது, அதற்கு எதிர்வினையாக சில இரசாயனங்கள் சுரந்து இரத்தத்தில் கலக்கின்றன. இந்த இரசாயன்ங்கள் அவர்களுக்கு அதிக ஆற்றல் மற்றும் பலத்தை அளிக்கிறது.\nகுறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது. உதாரணமாக, ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன் அந்த வேலையை செய்கிறோம். இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன: நேர் அழுத்தம் (eustress - \"positive stress\") மற்றும் சவால்கள் அல்லது அதிக பளு என பொருள்படும் எதிர்மறை அழுத்தம் (distress - \"negative stress\"). மன அழுத்தம் அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமன அழுத்தம் ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள்:\nதன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.\nஇதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.\nசத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.\nகளைப்பு மற்றும் அதிக வேலைப்பளு\nஅதிக நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.\nமன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறுகிய (acute) மற்றும் நீண்ட கால (chronic) பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகைகளாவும் வகைப்படுத்தலாம்:\nகுறுகியகால காரணங்களால் ஏற்படும், உதாரணமாக ‘சண்டையிடு’ அல்லது ‘ஓடிவிடு’ வகை விளைவுகள், குறுகிய கால அழுத்தமாக கருதப்படுகிறது. இவை, ஆபத்துக்கள் அல்லது அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தாக்கும் போது மூளையின் பழைமையான பகுதி மற்றும் மூளையில் உள்ள சில இரசாயனங்களால் ஏற்படும் துரிதமான விளைவுகளாகும்.\nசண்டையை அல்லது ஓட்டத்தைத் தூண்டும் காரணிகள் முடிந்த பிறகும் நடைமுறையில் இருக்கும் அல்லது தொடர்ந்த காரணிகள் நீண்டகால பாதிப்புக்களாக கருதப்படும். தொடர்ந்த அழுத்தம் ஏற்படுத்தும் வேலை, உறவுமுறை சிக்கல்கள், தனிமை, நிதிநிலை தொடர்பானக் கவலைகள் ஆகியவை இவற்றுள் சில.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமன அழுத்த்தால் ஏற்படும் விளைவுகளை அல்லது தாங்குதிறனை பாதிக்கும் காரணிகள்\nஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் கீழ்கண்ட ஒன்று அல்லது பலவித காரணிகளால் ஏற்படுமாதலால், நபருக்கு நபர் இத்திறன் வேறுபடுகிறது. ஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் காலகட்டங்களுக்கு தகுந்தவாறும் மாறுபடலாம்:\nகுழந்தைபருவ அனுபவங்கள் (கொடுமைகளால் அழுத்தம் தாங்கும் திறன் பாதிக்கப்படலாம்)\nநபர்களின் செயல்முறைகள் (சிலர் மற்றவரை விட அதிகம் பாதிக்கப்படலாம்)\nபரம்பரை (பரம்பரையாக வரும், குறிப்பாக மூளையின் முக்கிய இரசாயனமான செரட்டினின் அளவோடு தொடர்புடைய தாமத செயல்பாடு போன்றவை)\nநோய் எதிர்ப்புத்திறனில் வேறுபடுகள் (மூட்டு வலி, சொறி போன்ற குறைபாடுகளால் தாங்குதிறன் குறைகிறது)\nவாழ்க்கைமுறை (சத்தில்லாத உணவு மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறைகள்)\nமன அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தோன்றும் கால அளவு\nமன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்:\nகுணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்\nவன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்\nமது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்\nபெரும்பாலும் நரம்பு, சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றுள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nபடபடப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு\nஅதிகரிக்கும், மேலோட்டமான மூச்சு வாங்குதல்\nகுளிர் அல்லது வேர்த்து வழிதல்\nஇறுக்கமான தசைகள், வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், முறுக்கிய கைகள், பற்களை கடித்தல்\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nசரியான முறையில் சிகிச்சை பெறாத போது பலவிதங்களில் வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nபாதிக்கப்பட்ட நபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதில் வெளீப்படுகின்றன:\nஅதிகமாக மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துதல்\nபற்களை கடித்தல், முடிகளை இழுத்தல் போன்ற பழக்கங்கள்\nமுரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல்\nசெயல்பாட்டு விளைவுகள் அபாயகரமானவை மற்றும் சமூக, தனிமனித உறவுகளை பாதிக்கக்கூடியவை.\nதனிமை, வறுமை, சோகம், அழுத்தம், விலக்கி வைக்கப்படுதலால் ஏற்படும் விரக்தி போன்ற விளைவுகள் நீடித்து இருப்பது மட்டுமன்றி, சாதாரண சளி முதல் எய்ட்ஸ் வரையான வைரஸ் தாக்குதல்களுக்கெதிரான நோய் எதிர்ப்புத்திறனையும் குறைக்கின்றன.\nஹார்மோன்கள், மூளையில் உள்ள நரம்பு மண்டல கடத்திகள், பிற சிறு அளவிலான இரசாயணங்கள், முக்கிய வினை ஊக்கிகள், உடல் செயல்பாடு ஆகியவற்றை சில வகை மன அழுத்தம் உண்டாக்குகின்றன.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமன அழுத்தம் தொடர்பான சில நோய்கள்\nசொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள்\nமனவியல் நோய்களை தீர்க்கும் திட்டமுடிதலுக்கு, அந்நோய்களைப் பற்றிய முழு புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (cortisol) மற்றும் DHEA (dehydroepiandrosterone) ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.\nஹொம்ஸ் ராகே அளவீட்டின்படி (Holmes and Rahe Stress Scale), வாழ்க்கையை மாற்றும் விதத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த (Life Change Units) எண்ணிக்கையை சேர்த்து இறுதி மதிப்பீடு செய்யப்படுகிறது. உதாரணமாக, கணவன் அல்லது மனைவியின் இறப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு 100 மதிப்பெண்கள் தரப்படும்.\nகூட்டு மதிப்பெண்கள் 300+ ஆக உள்ளபோது நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது\n150-299 கூட்டு மதிப்பெண்கள் – நோய்க்கு ஆளாகும் அபாயம் 30% வரை குறைவு\n150 கூட்டு மதிப்பெண்கள்- நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமன அழுத்தத்தை நிர்வகிப்பது, அதை ஏற்படுத்தும் காரணிகளை அறிவதில் தொடங்குகிறது. சொல்வது போல் இது எளிதான காரியமல்ல. உண்மையான காரணிகளை அறிய, உங்கள் குணம், நடைமுறைகள் மற்றும் அடிக்கடி கூறும் சாக்குபோக்குகளை ஆராயுங்கள்:\nஉங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தற்காலிகமானது என்று எண்ணுகிறீர்களா கடந்த முறை அவ்வாறு ஏற்பட்டது எப்போது என மறந்தேவிட்டீர்களா\nஉங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வீடு அல்லது அலுவலக் வேலையுடன் தொடர்புபடுத்துகிறீர்களா\nஉங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு பிறர்தான் காரணம் என்று கருதுகிறீர்களா அல்லது இது இயற்கையானதே என நினைக்கிறீகளா\nஉங்கள் காரியங்களுக்கு நீங்கள் பொறுபேற்கும் வரை, மன அழுத்தத்தை உங்களால் கட்டுப்படுத்த இயலாது.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமன அழுத்த விபரத்தை பதிவு செய்யுங்கள்\nஇவ்வாறான பதிவுகள் மூலம், வழக்கமாக அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் காணவும் அவற்றை தவிர்க்கவும் இயலும். மன அழுத்த பாதிப்பு இருப்பதாக ஒருவர் உணர்ந்தால், அதை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யப்படும் பதிவு மூலம், நாளடைவில் ஒரு பொதுத்தன்மையை உணர முடியும்.\nஎதனால் மன அழுத்தம் ஏற்பட்ட்து (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)\nநீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)\nஉடல் மற்றும் மன்வியல்ரீதியாக எப்படி உணர்ந்தீர்கள்\nநீங்கள் இயல்பு நிலையை அடைய என்ன செய்தீர்கள்\nதற்போது மன அழுத்தம் ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். இதற்கு உங்கள் பதிவுகள் உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் சமாளிப்பு உத்திகள் ஆரோக்கியமானதா அல்லது அழுத்தத்தை அதிகப்படுத்தும் வண்ணம் உள்ளதா பலர், தங்கள் எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள் மூலம், மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஇவை தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைக்க உதவலாம். ஆனால், நீண்டகாலப் போக்கில் இவை அதிக அபாயமானவை:\nஅதிகமாக அல்லது குறைவாக உண்பது\nதொலைக்காட்சி அல்லது கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது\nநண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவது\nஅழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் அல்லது மருந்துகளை உண்பது\nபிரச்சினைகளை எதிர்கொள்ள நேரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைப்பது\nஉங்கள் அழுத்தத்தை பிறர் மீது கோபமாக வெளிக்காட்டுவது (திட்டுதல், கத்துதல், வன்முறை)\nமன அழுத்தத்தை சமாளிக்கும் ஆரோக்கியமான வழிமுறைகளும் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம் மட்டுமே சாத்தியம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். இதைப்பற்றி ஆழமாக சிந்தியுங்கள், பிறருடன் ஆலோசனை செய்யுங்கள். காரணிகள் அல்லது நபர்களை அறிந்து அவற்றை குறைக்கும் அல்லது நீக்கும் வழிகளை கடைபிடியுங்கள்.\nமன அழுத்த வகைகளை அறிந்து, அவற்றை உண்டாக்கும் காரணிகளையும் அறியுங்கள். நீங்கள் எதை கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம்:\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஉங்கள் எண்ணங்களை தேக்கி வைக்காமல், வெளிப்படுத்திவிடுங்கள்: எதாவது அல்லது எவராவது உங்களுக்கு தொந்தரவு செய்வதாக கருதினால், அதை மரியாதையான வழியில் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வாறு வெளிப்படுத்தாவிட்டால், விரோதம் வளர்ந்து சூழ்நிலை சிக்கலாகும்.\nசமரசம் செய்துகொள்ள தயாராக இருங்கள்: பிறரை மாற்ற வேண்டும் என்று விரும்பும் அதே வேளையில், நீங்களும் மாற தயாராக இருக்க வேண்டும். இருவரும் சிறிது விட்டுக்கொடுக்க துவங்கும் போது, நல்ல தீர்வு கிடைப்பது எளிதாகும்.\nஉங்கள் நிலையில் உறுதியாக இருங்கள்: உங்கள் சொந்த வாழ்வில் பின்தங்கிவிடாதீர்கள். பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொண்டு சமாளியுங்கள். உங்களுக்கு தேர்வு இருக்கும் சமயம், உங்கள் அறைத்தோழர் அதிகமாக பேசுபவராக இருந்தால், நேரடியாக பிரச்சினையை விளக்கி பேச்சைக் குறையுங்கள்.\nஉங்கள் நேரத்தை சரியாக நிர்வகியுங்கள்: நேரத்தை சரியாக நிர்வாகம் செய்யாவிட்டால், அதிக மன உளைச்சல் உண்டாகும். வேலைகளை முடிக்க நீங்கள் திணரும் போது, அவற்றில் கவனம் செலுத்துதல் மற்றும் அமைதியாக இருத்தல் ஆகியவை சிரமமாகும். நீங்கள் சரியாக திட்டமிட்டால், உங்கள் மன உளைச்சலை குறைக்கலாம்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமன அழுத்த காரணியை மாற்றியமையுங்கள்\nபிரச்சினைகளை மாற்றியமையுங்கள்: பிரச்சினைக்குரிய சூழ்நிலையை வேறு கண்ணோட்டத்தில் அணுகி தீர்க்க முயலவும். போக்குவரத்து பிரச்சினையை பற்றி எண்ணி வருந்தாமல், அதை தனிமையாக செலவழிக்க கிடைத்த நேரமாகவும் நல்ல வாய்ப்பாகவும் கருதலாம்.\nமுழு சூழ்நிலையை கவனியுங்கள்: அழுத்த சூழலின் முழு பரிமாணத்தைக் காணுங்கள். நீண்டகால போக்கில் அது எப்படி மாறும் என்று கணித்து, அதற்கேற்ப உங்கள் சக்தி அல்லது நேரத்தை செலவிடுங்கள்\nஉங்கள் குணங்களை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்: முழுமையாக முடிக்க நினைப்பதே சில நேரங்களில் அழுத்தம் ஏற்படக் காரணமாகிவிடும். முழுமையை கருதி தோல்வியில் முடிய வேண்டாம். தகுதியான தர நிலையை மட்டுமே இலக்காக வைத்து, அதனை அடைய முயற்சிக்கவும்.\nநேரிடையான எண்ணம் கொள்ளுங்கள்: மன அழுத்தம் அதிகரிக்கும் போது, உங்கள் வாழ்வில் சாதனையாக கருதுபவை மற்றும் உங்கள் தனிப்பட்ட நல்ல குணாம்சங்களை எண்ணிப் பாருங்கள். இதன் மூலம் பிரச்சினையின் உண்மை பரிமாணத்தை காணும் தெளிவு பிறக்கும்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஉங்களால் மாற்ற இயலாததை ஒப்புக்கொள்ளுங்கள்\nசிலவகை காரணிகள் தவிர்க்க முடியாதவை. பிரியமானவர்களின் மரணம், கொடிய நோய்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றை தடுக்கவோ மாற்றவோ இயலாது. அவ்வாறான சூழல்களில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே சிறந்த அழுத்தம் தவிர்க்கும் முறை. இது சிரமமாக இருந்தாலும், நீண்டகால போக்கில் எளிதாக கைவசப்படும்.\nமுடியாதவற்றை கட்டுப்படுத்த முயல வேண்டாம்: அடுத்தவரின் நடத்தை போன்ற சில விஷயங்கள் நம்மால் கட்டுப்படுத்த இயலாதவை. அவற்றை கட்டுப்படுத்த முயலுவதை விட அவற்றுக்கு எப்படி நடந்துகொள்வது என சிந்திப்பது சிறந்தது.\nதீதிலும் நன்மையை காண்பீர்: ‘நம்மைக் கொல்லாதவை, நம்மை வலிமையாக்குகின்றன’ என்ற பழமொழிக்கேற்ப, பிரச்சினைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக பார்த்து பழக வேண்டும். உங்கள் தவறான முடிவுகளால் பிரச்சினை ஏற்பட்டால், அதை ஆராய்ந்து, அனுபவங்களை ப���ற முயல வேண்டும்.\nஉணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்: நம்பிக்கையான ந்ண்பரிடம் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இவ்வாறு பகிர்ந்து கொள்வதால், உங்கள் மனக்குறை குறையும்.\nமன்னிக்க பழகுங்கள்: முழுவதும் குறைகளற்ற உலகில் நாம் வாழவில்லை, தவறு செய்யாத மனிதரும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். ஆத்திரம் மற்றும் ஆற்றாமையை விட்டொழியுங்கள். மன்னித்து மறப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை குறையுங்கள்.\nசரியாக திட்டமிட்டு, கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கில் ஈடுபட்டால், மன அழுத்தத்தை நன்றாக கட்டுப்படுத்தமுடியும்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nபுத்துணர்ச்சி பெற ஏற்ற ஆரோக்கியமான வழிகள்\nஇயற்கையில் அதிக நேரத்தை செலவிடவும்\nநல்ல நண்பரை அழைத்து பேசுங்கள்\nநன்கு வேலை செய்து பதற்றத்தைக் குறையுங்கள்\nசூடாக காபி அல்லது தேனீர் பருகவும்\nஉங்கள் தோட்ட்த்தில் வேலைகள் செய்யவும்\nபொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்கள்: பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கு உங்கள் அன்றாட வேலைத்திட்டத்தில் இடமளியுங்கள். இந்த நேரத்தில் பொறுப்புகளை மறந்து புத்துணர்வு பெறுங்கள்.\nபிறருடன் பழகுங்கள்: நேரிடை சிந்தனையுள்ள மக்களுடன் பழகுங்கள். இதனால் எதிர்மறை எண்ணங்களை குறைக்க முடியும்.\nநீங்கள் விரும்பும் ஏதாவதொன்றை தினமும் செய்யுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நடவடிக்கைகளில் (உதாரணமாக இசை, பிரயாணம் போண்றவை) ஈடுபடுங்கள்\nநகைச்சுவை உணர்ச்சியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: உங்களை நீங்களே கேலி செய்துகொள்ளும் நிலைக்கு வர முயலுங்கள். சிரிப்பு பல வழிகளில் மன இறுக்கத்தை குறைக்கிறது\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பத���வுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/robin-sharma-life-quotes/", "date_download": "2020-12-01T15:46:23Z", "digest": "sha1:ZN6OWKOIZOWIGFCV6TSW47A73PVABCBF", "length": 16131, "nlines": 112, "source_domain": "dheivegam.com", "title": "ராபின் ஷர்மா தமிழ் | Robin sharma quotes in Tamil | Life quotes", "raw_content": "\nHome வீடியோ மற்றவை உங்களுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய தத்துவங்கள் இந்தப் பிரபலம் அப்படி என்னதான் சொல்லி இருக்கின்றார் இந்தப் பிரபலம் அப்படி என்னதான் சொல்லி இருக்கின்றார்\nஉங்களுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய தத்துவங்கள் இந்தப் பிரபலம் அப்படி என்னதான் சொல்லி இருக்கின்றார் இந்தப் பிரபலம் அப்படி என்னதான் சொல்லி இருக்கின்றார் ஒருமுறை நீங்களும் படிச்சு தான் பாருங்களேன்\nஇந்த உலகத்தில் நாம் பிறக்கும்போது அழுதுகொண்டே பிறக்கின்றோம். உங்களை சுற்றி உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் சிரித்தார்கள். ஆனால் இறக்கும் போது அமைதியாக இருந்து போகின்றோம். அந்த சமயம் மற்றவர்கள் சிரிக்க கூடாது. அழ வேண்டும். அப்போதுதான் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு.\nதனக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை கேட்டுப் பெற்றுக் கொள்பவன், அந்த நிமிடம் மற்றவர்கள் கண்களுக்கு, முட்டாளாக தெரியலாம். ஆனால், தனக்கு என்ன வேண்டும் என்று கேட்காதவன் அவனுடைய வாழ்நாள் முழுவதுமே முட்டாளாக வாழ்கின்றான்.\nதினம் தினம் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுடைய ஆசிரியர் தான். உங்களுக்கு அவர் குருதான். ஏனென்றால் ஏதாவது ஒரு பாடத்தை, அவர் உங்களுக்குக் கற்றுத் தந்து விட்டு சென்றிருப்பார். அவர்களை கட்டாயம் மதிக்க வேண்டியது உங்களுடைய கடமை.\nஉங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயத்தில் கவனத்தை செலுத்துங்கள். பிடிக்காத விஷயத்தில், கட்டாயத்திற்காக ஒரு நிமிடத்தை கூட வீணாக்காதீர்கள். ஏனென்றால் அது உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.\nவாழ்க்கையில் இன்று ஜெயித்தவர்கள் எல்லாமே அதிகாலை வேளையில் எழுத்தவர்கள் தான். முடிந்தவரை சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து பழகுங்கள்.\nஎப்போதுமே நடந்த கஷ்டத்தை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது. வருந்துவதற்கு என்று தனியாக ஒரு மணி நேரத்தை ஒதுக்கி விடுங்கள். அந்த நேரம் முழுவதையும் வருத்தப்படும் அதற்காகவே செலவழித்து, வருத்தத்தை மறந்து விடுங்கள். வருத்தப்பட்டு கொண்டே இருந்தால் அடுத்த வேலையில் கவனம் செலுத்த முடியாது.\nமனதை மாற்றும் நல்ல புத்தகங்களை படிக்க பழக வேண்டும். ஒரு புத்தகத்தை படிக்கும்போது ஆரம்பகட்டத்திலேயே அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதை ஒதுக்கிவிட்டு வேறு ஒரு புத்தகத்தைப் படிக்கலாம். பிடிக்காத புத்தகத்தைக் கூட படிக்க கூடாது என்பதுதான் வாழ்க்கையின் தத்துவம்.\nநீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யாமல் ஓய்வு எடுக்கும் நேரத்தில் எதையாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பயணத்திற்கு செல்லும்போதும், பயணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது இரவில் தூக்கம் வராமல் இருக்கும் போதும் சும்மாவே இருப்பதைவிட ஒரு புத்தகத்தைப் படிப்பது உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கும்.\nமற்றவர் செய்ததையே நீங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு புதுமையாக எதையாவது செய்யவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருங்கள். இந்த எண்ணம் உங்களை இந்த உலகத்திற்கு தனியாக அடையாளப்படுத்திக் காட்டும்.\nஉங்களுடைய குடும்பமும், உங்களுடைய குழந்தைகளும் தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. முடிந்தவரை உங்களுடைய குடும்பத்துடன் உங்களுடைய குழந்தைகளுடன் நேரத்தை சந்தோஷமாக செலவிடும் தருணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்களுடைய குடும்பத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் நல்ல பழக்கம். அந்தசந்தோஷத்தை திரும்பத் திரும்ப நினைவு கூறும்போது வாழ்க்கை இனிமையாகும்.\nஎப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் பல பேரின் நல்ல நட்பு நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் ஒருவர் அதிகப்படியான சொத்துக்களை வைத்து வாழ்ந்து முடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவருக்கு குறைந்தது இரண்டு நல்ல நண்பர்கள் ஆவது இருக்க வேண்டும் என்பது அவசியம்.\nஎந்த ஒரு பழக்கமும் ஒருவரை முழுமையாக சென்றடைய குறைந்தது 21 நாட்களாவது ஆகும். நீங்கள் பழகும் அந்த பழக்கம் நல்ல பழக்கமா அல்லது கெட்ட பழக்கம் என்பது உங்களுக்கே தெரியும். முடிந்தவரை நல்ல பழக்கமாக இருந்தால் அதை தொடரலாம். கெட்டது என்று நினைத்தால் அந்தப் பழக்கத்தை முடிந்தவரை 21 நாட்களுக்கு பழக்கப் படுத்திக் கொள்ளாமல் நிறுத்திக் கொள்வது மிகவும் நல்லது.\nதினமும் காலை எழுந்தவுடன் உற்சாகமாக, உங்களை உற்சாகப்படுத்தும் நான்கு பாடல்களையாவது கட்டாயம் கேட்க வேண்டும். அந்த நாள் முழுவதையும் உற்சாகப்படுத்தும் சக்தி அந்த ஒரு நல்ல இசைக்கும் உண்டு.\nஎவ்வளவு பெரிய வெற்றியை நீங்கள் அடைந்தாலும் தலைகனம் வரக்கூடாது. வெற்றியிலும், எளிமையாக இருந���த மனிதர்கள் தான் இன்று வாழ்க்கையின் உச்சிக்கே சென்று உள்ளார்கள் என்பது இதற்கு சான்று. ஆணவம் ஒரு மனிதனுக்கு வரவே கூடாத ஒன்று.\nமேற்குறிப்பிட்டுள்ள வாழ்க்கை தத்துவங்கள் அனைத்தும், Who Will Cry when you Die(நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்(நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்) என்ற புத்தகத்தில் Robin Sharma எழுதிய வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்கள். ஒருவருடைய வாழ்க்கையை சரியான முறையில் வாழவேண்டும் என்றால் இவைகளை பின்பற்றினாலே போதும்.\nரோஜா செடி வளர்க்க ஆசையா ஆசைப்பட்டால் மட்டும் போதாது இதையும் கண்டிப்பாக தெரிஞ்சி வெச்சிருக்கணும்.\nவேப்பிலையை வைத்து இவ்வளவு விஷயம் பண்ண முடியுமா இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே\nதொங்கும் காது ஓட்டைகளை 15 நாட்களில், அறுவை சிகிச்சை இல்லாமல் வீட்டில் இருக்கும் 2 பொருட்களை வைத்து எப்படி சரிசெய்வது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T14:50:03Z", "digest": "sha1:F346XSFV2PZS63KX5DNMVKZHY4G2QZQ3", "length": 19056, "nlines": 88, "source_domain": "moviewingz.com", "title": "தொரட்டி - திரை விமர்சனம் - www.moviewingz.com", "raw_content": "\nதொரட்டி – திரை விமர்சனம்\nநடிப்பு – ஷமன் மித்ரு, சத்யகலா அழகு மற்றும் பலர்\nதயாரிப்பு – ஷமன் பிக்சர்\nஇசை – வேத்சங்கர் சுகவனம், ஜித்தின் ரோஷன்\nமக்கள் தொடர்பு – சி.என்.குமார்\nவெளியான தேதி – 2 ஆகஸ்ட் 2019\nபுகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்திற்கு எதிராக எவ்வளவோ பேர் எவ்வளவோ பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். குடிப்பழக்கத்தால் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் எழை இளைஞன் ஒருவனும், அவனுடைய வாழ்க்கையும் எப்படி எல்லாம் சீரழிந்து போனது என்பதை இந்தப் படம் ஆழமாகவும், அழுத்தமாகவும் புரிய வைத்திருக்கிறார் நமது இயக்குனர். மாரிமுத்து\nதமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு பல படங்கள் வெளி வந்தாலும் நான்கைந்து படங்கள்தான் நாமும் தரமான படங்களைத் தந்து கொண்டிருக்கிறோம் என்ற பெருமையை சற்றே தமிழ் சினிமாவை காப்பாற்றிக் கொண்டு வருகிறோம்.\nஇயக்குனர் மாரிமுத்து, இராமநாதபுரம் மாவட்டத்தின் வயல்வெளி வாழ்வியலை அவ்வளவு அற்புதமாகவும் யதார்த்தமாய் கண்முன் க���ண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் இயற்கைகள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சியாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.\nகதாநாயகன் ( மாயன் ) ஷமன் மித்ரு மற்றும் கதாநாயகி ( செம்பொண்ணு )\nசத்யகலா இரு குடும்பத்தினர்களும் செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். ஊர் ஊராக சென்று கிடை போட்டு பிழைப்பு நடத்தும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.\nஅறுவடை முடிந்து அடுத்த உழவுக்குள்ளாக அந்த நிலங்களில் ஆடுகளை அடைத்து வைத்து அதன் ஆடுகளின் புழுக்கை அப்படியே இயற்கை உரமாக வயலுக்குப் பயன்படுத்தி நிலத்தை உழுவார்கள். அப்படி, ஊர் ஊராய் சென்று ஆடு கிடை போடும் ஒரு குடும்பத்தின் கதைதான் இந்த தொரட்டி.\nகதாநாயகன் ( மாயன் ) ஷமன் மித்ருவின் அப்பா, அம்மா இவர்களுடன் இடம் பெயர்ந்து ஒரு கிராமத்திற்கு வந்து குடிசை போட்டு தங்குகிறார்கள் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வயல்களில் ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.\nஅந்த ஊரில் இருக்கும் மூன்று திருடர்களுடன் (செந்தட்டி), (ஈப்புலி), (சோத்துமுட்டி) அவளிடம்\nயதேச்சையாகப் பழக ஆரம்பிக்கிறார். கதாநாயகன் (மாயன்) ஷமன் மித்ருக்கு உள்ளூரில் திருட்டுத் தொழிலை செய்து வரும் (செந்தட்டி), (ஈப்புலி) (சோத்துமுட்டி) மூவருடனும் நட்பு கிடைக்கிறது. மூவருடனும் சேர்ந்து கதாநாயகன் (மாயன்) ஷமன் மித்ருக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.\nகதாநாயகன் (மாயன்) ஷமன் மித்ரு. அவர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். இருந்தாலும் அவர் மீதுள்ள காதலால் கதாநாயகி (செம்பொண்ணு)\nசத்யகலா பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். மாயனுக்கும் செம்பொண்ணுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால், மாயன் குடிப்பழக்கத்தை விட்ட விடுவான் என்று மாயனின் பெற்றோர்கள் முடிவெடுத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர் சிறிய திருட்டு தொழிலை செய்து வந்த (செந்தட்டி), (ஈப்புலி), (சோத்துமுட்டி) மூவரும் பெரிதாக கொள்ளையடிக்க திட்டமிட்டு, போலீஸில் சிக்கிக் கொள்கின்றனர். இவர்கள் போலீஸில் சிக்குவதற்கு கதாநாயகி செம்பொண்ணு சத்யகலா ஒருவகையில் காரணமாக இருக்கிறார்.\nRead Also என்னை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்\nஒரு பெரிய திருட்டில் ஈடுபடும் கதாநாயகன் (மாயன்) ஷமன் மித்ருவின் நண்பர்களான அந்த மூன்று திருடர்கள் (செந்தட்டி) (ஈப்புலி) (சோத்துமுட்டி) தப்பி வந்த போது அவர்களைக் காட்டிக் கொடுக்கிறார் கதாநாயகி (செம்பொண்ணு) சத்யகலா. சிறைக்குச் செல்லும் அந்தத் திருடர்கள் தங்களைக் காட்டிக் கொடுத்த கதாநாயகி (செம்பொண்ணு) சத்யகலாவைக் கொல்ல வேண்டும் என்று வருகிறார்கள். வந்த இடத்தில் நண்பன் ஷமன் மித்ருவின் மனைவியாக இருக்கிறார் அவர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஇயக்குனர் மாரிமுத்து அமைத்த கதை திரைக்கதை வசனம் மற்றும் கதைக்களம், கதாபாத்திரங்கள், படத்திற்கு தேவையான காட்சிகள் படத்தைப் பற்றிப் பேச வைக்க அவருக்கு பக்கபலமாக அமைந்துள்ளன. எந்த இடத்திலும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அவர்களது யதார்த்தத்தை மீறி செயற்கையாக நடிக்கவேயில்லை.\nகதாநாயகனின் அப்பா அம்மா, கதாநாயகியின் அப்பா அம்மா, ஊர் பெரிய மனிதர், மூன்று திருடர்கள், இன்ஸ்பெக்டர், டீக்கடைக்காரர் ஆகியோர் படத்தின் கதாநாயகன், கதாநாயகி எந்த அளவிற்கு பெயர் வாங்குகிறார்களோ அதே அளவிற்கு அவர்களையும் குறிப்பிட வேண்டும்.\nகதாநாயகன் மாயன் ஷமன் மித்ரு அப்படியே கிராமத்து இளைஞராகவே வாழ்ந்திருக்கிறார். அதிலும் குடிப்பழகத்திற்கு அடிமையான பின் அவரைப் போல பலர் சாலைகளில் விழுந்து கிடப்பதை நாம் பார்த்த ஞாபகம் நினைவுக்கு வருவது. அதிகம் பேசாமல் நடிப்பாலும், பார்வையாலும், அவரின் நடிப்பு பாராட்டுக்களைப் பெறுகிறார் கதாநாயகன் ஷமன் மித்ரு.\nஅட, தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்குக் கூட நடிகைகள் இருக்கிறார்களா என ஆச்சரியப்பட வைக்கிறார் கதாநாயகி சத்யகலா. அச்சு அசலாக ஆடு மேய்க்கும் பெண்ணாகவே மிரட்டியிருக்கிறார்\n. கிராமத்துப் பெண்களுக்கே உரிய துணிச்சல், நெகிழ்ச்சி வாயாடி தனம் ஆகியவற்றை அவ்வளவு அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட வாயாடும் பெண்களை கிராமங்களில் நிறையவே பார்த்திருப்போம். ஏதாவது விருதுக்கு இந்தப் படம் கலந்து கொண்டால், கதாநாயகி சத்யகலாவுக்கு அதில் ஒரு விருது நிச்சயம் என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால் படத்திற்கு பல விருதுகள் கிடைக்கலாம்\nவேத் சங்கர் சுகவனம் இசையில் பாடல்களில் கிராமிய வாசம் வீசுகிறது. ஜிதின் கே ரோஷன் பின்னணி இசையும் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது.\nகவிஞர் சினேகனின் பாடல் வரிகள் மனதிற்கு இதமாக இருக்கிறது குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் வயலும் வயல் சார்ந்த இடமும் கதையின் மற்றொரு கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறது\nசீரியசான கதையாகவே படம் நகர்வது மட்டும்தான் கொஞ்சம் நமக்கெல்லாம் ஒரு குறையாக தெரிகிறது. ஓரிரு நகைச்சுவைக் கதாபாத்திரங்களை சேர்த்திருந்தால் கொஞ்சம் நகைச்சுவையையும் கூட்டியிருந்தால் கமர்ஷியல் ரீதியாகவும் படம் இன்னும் அனைவரது கவனத்தையும் இர்த்திருக்கும்.\nRead Also ஐரா விமர்சனம்\nகுடிக்கச் செல்பவர்களை இந்த தொரட்டி வைத்து இழுத்து தடுக்க வேண்டும். என்றுதான் இந்த படக்குழுவினருக்கு ஆசை\nதொரட்டி – தமிழ் சினிமாவிற்கு அந்த மாதிரி கதைகள்தான் தேவை இருக்கு\nதவம் திரை விமர்சனம் நான் அவளை சந்தித்த போது திரை விமர்சனம் கேப்மாரி திரை விமர்சனம் உற்றார் திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5 தொட்டு விடும் தூரம் திரை விமர்சனம் ஆறடி – திரை விமர்சனம் மாயநதி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.5/5 வி1 மர்டர் கேஸ் திரை விமர்சனம் நாடோடிகள் 2 – திரை விமர்சனம். ரேட்டிங் – 3./5 பப்பி திரை விமர்சனம்\nPosted in திரை விமர்சனம்\nPrevகோமாளி படத்தின் டிரெய்லரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்த்து மாற்றிக் கொண்ட – ஜெயம் ரவி\nNextசந்தானத்தின் நடிப்பில் ‘ஏ1’; படத்திற்கு எத்தனை கோடி தெரியுமா..\nட்ரிபிள்ஸ்” மூன்று நண்பர்கள்…. ரெண்டு கல்யாணம்…கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்க வருகிறது \nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன் இயக்குநர் இமயம் பாரதிராஜா.\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டது…\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை.\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்.\nசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது யார் முதல்வர் வேட்பாளர்\nதளபதி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் பேரம் பேசும் திரையரங்கு உரிமையாளர்கள் தொங்கலில் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-12-01T16:15:33Z", "digest": "sha1:AMQEHXWCK3RW6VPV7CDQQVVSH2D775DI", "length": 22074, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவில்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோவில்பாளையம் ஊராட்சி (Kovilpalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4017 ஆகும். இவர்களில் பெண்கள் 2003 பேரும் ஆண்கள் 2014 பேரும் உள்ளனர்.\nகோவில்பாளையம், கௌசிக நதியோரத்தில் அமையப்பெற்ற நகரம். இந்நகரம் சத்தியமங்கலம் சாலை அருகில் உள்ளது. கோவில்பாளையத்தின் தபால் பெயர் சர்க்கரசமாகுலம் ஆகும். புராணகால கோவில்கள் நிறைய காணப்படுவதால் இந்நகருக்குக் கோவில்பாளையம் எனப் பெயர் வந்திருக்கலாம்.[7]\nஇங்குள்ள காலகாலேசுவரர் கோவிலில் சிவனை தரிசிக்கலாம். இக்கோவில் 8ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தக்க்ஷணாமூர்த்தி சிலை இங்கு உள்ளது. பிரதோஷ நாட்களில் மக்கள் பல மாவட்டங்களில் இருந்து இங்கு வருவது உண்டு. சூர சம்ஹாரம் இங்கு நிகழ்த்தப்படும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று.[7]\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 59\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம���பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கிணத்துக்கடவு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவாரப்பட்டி · வடவேடம்பட்டி · வதம்பசேரி · தாலக்கரை · செஞ்செரிப்புத்தூர் · செலக்கரிச்சல் · எஸ். அய்யம்பாளையம் · பூராண்டம்பாளையம் · பாப்பம்பட்டி · மலைப்பாளையம் · குமாரபாளையம் · கம்மாலபட்டி · கல்லாபாளையம் · ஜள்ளிபட்டி · ஜே. கிருஷ்ணாபுரம் · இடையர்பாளையம் · போகம்பட்டி · அப்பநாய்க்கன்பட்டி\nவெள்ளியங்காடு · தோலம்பாளையம் · தேக்கம்பட்டி · ஓடந்துறை · நெல்லிதுறை · மூடுதுறை · கெம்மாரம்பாளையம் · காளம்பாளையம் · ஜடையம்பாளையம் · இரும்பொறை · இலுப்பநத்தம் · சின்னகள்ளிபட்டி · சிக்காரம்பாளையம் · சிக்கதாசம்பாளையம் · பெள்ளேபாளையம் · பெள்ளாதி\nவெள்ளானைப்பட்டி · வெள்ளமடை · கொண்டயம்பாளையம் · கீரணத்தம் · கள்ளிபாளையம் · அத்திபாளையம் · அக்ரகாரசாமக்குளம்\nசெம்மாண்டம்பாளையம் · இராசிபாளையம் · பீடம்பள்ளி · பட்டணம் · பதுவம்பள்ளி · நீலாம்பூர் · மயிலம்பட்டி · முத்துகவுண்டன்புதூர் · கணியூர் · காங்கேயம்பாளையம் · கலங்கல் · காடுவெட்டிபாளையம் · காடம்பாடி · கரவளிமாதப்பூர் · கிட்டாம்பாளையம் · சின்னியம்பாளையம்\nவாழைக்கொம்புநாகூர் · தென்சங்கம்பாளையம் · தென்சித்தூர் · தாத்தூர் · சுப்பேகவுண்டன்புதூர் · சோமந்துரை · ரமணமுதலிபுதூர் · பில்சின்னாம்பாளையம் · பெத்தநாய்க்கனூர் · பெரியபோது · மாரப்பகவுண்டன்புதூர் · கரியாஞ்செட்டிபாளையம் · கம்பாலபட்டி · காளியாபுரம் · ஜல்லிபட்டி · திவான்சாபுதூர் · ஆத்துப்பொள்ளாச்சி · அர்த்தநாரிபாளையம் · அங்கலக்குறிச்சி\nவெள்ளிமலைப்பட்டினம் · தென்னமநல்லூர் · பேருர்செட்டிபாளையம் · நரசிபுரம் · மாதம்பட்டி · ஜாகிர்நாயக்கன்பாளையம் · இக்கரைபோளுவாம்பட்டி\nவராதனூர் · வடசித்தூர் · வடபுதூர் · சூலக்கல் · சொலவம்பாளையம் · சோழனூர் · சொக்கனூர் · சிறுகளந்தை · பொட்டையாண்டிபுறம்பு · பெரியகளந்தை · பனப்பட்டி · நல்லட்டிபாளையம் · முள்ளுப்பாடி · மெட்டுவாவி · மன்றாம்பாளையம் · குதிரையாலம்பாளையம் · குருநெல்லிபாளையம் · குளத்துப்பாளையம் · கோவில்பாளையம் · கோதவாடி · கோடங்கிபாளையம் · கப்பளாங்கரை · காணியாலம்பாளையம் · கக்கடவு · கோவிந்தாபுரம் · தேவராயபுரம் · தேவனாம்பாளையம் · செட்டிக்காபாளையம் · அரசம்பாளையம் · கொண்டம்பட்டி\nவடவள்ளி · வடக்கலூர் · பொகலுர் · பிள்ளையப்பம்பாளையம் · பசூர் · பச்சபாளையம் · ஓட்டர்பாளையம் · நாரணாபுரம் · மாசக்கவுண்டன்செட்டிபாளையம் · குப்பேபாளையம் · குப்பனூர் · காட்டம்பட்டி · கரியம்பாளையம் · காரேகவுண்டன்பாளையம் · கனுவக்கரை · கஞ்சபள்ளி · அம்போதி · அல்லப்பாளையம் · ஏ. செங்கப்பள்ளி · ஏ. மேட்டுப்பாளையம்\nவீரபாண்டி · சோமையம்பாளையம் · பன்னிமடை · நஞ்சுண்டாபுரம் · நாயக்கன்பாளையம் · குருடம்பாளையம் · சின்னதடாகம் · பிளிச்சி · அசோகபுரம்\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nவீரல்பட்டி · வக்கம்பாளையம் · ஊஞ்சவேலம்பட்டி · தொண்டாமுத்தூர் · தென்குமாரபாளையம் · சோழப்பாளையம் · சிஞ்சுவாடி · சிங்கநல்லூர் · சீலக்காம்பட்டி · எஸ். பொன்னாபுரம் · எஸ். மலையாண்டிபட்டிணம் · பழையூர் · நாட்டுக்கால்பாளையம் · நல்லாம்பள்ளி · நாய்க்கன்பாளையம் · மக்கிநாம்பட்டி · கூலநாய்க்கன்பட்டி · கோலார்பட்டி · கஞ்சம்பட்டி · ஜமீன்கொட்டாம்பட்டி · கோமங்கலம்புதூர் · கோமங்கலம் · தளவாய்பாளையம் · சின்னாம்பாளையம் · அம்பாரம்பாளையம்\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்\nஇசட். முத்தூர் · வெள்ளாளப்பாளையம் · வடக்கிபாளையம் · திப்பம்பட்டி · திம்மன்குத்து · செர்வர்காரன்பாளையம் · சந்தேகவுண்டன்பாளையம் · இராசிசெட்டிபாளையம் · இராசக்காபாளையம் · இராமபட்டிணம் · ஆர். பொன்னாபுரம் · பூசாரிப்பட்டி · ஒக்கிலிபாளையம் · நல்லூத்துக்குளி · என். சந்திராபுரம் · மூலனூர் · குரும்பபாளையம் · குள்ளிசெட்டிபாளையம் · குள்ளக்காபாளையம் · கொண்டிகவுண்டன்பாளையம் · கிட்டசூராம்பாளையம் · கள்ளிபட்டி · காபுலிபாளையம் · கொல்லப்பட்டி · ஏரிபட்டி · தேவம்பாடி · சின்னநெகமம் · போடிபாளையம் · போளிகவுண்டன்பாளையம் · ஆவலப்பம்பட்டி · அனுப்பார்பாளையம் · அச்சிபட்டி · ஏ. நாகூர்\nவழுக்குப்பாறை · சீரபாளையம் · பாலதுறை · நாச்சிபாளையம் · மயிலேறிபாளைய���் · மாவுத்தம்பதி · மலுமிச்சம்பட்டி · அரிசிபாளையம் · நெ. 10. முத்தூர் · பிச்சனூர்\nகிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகள்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2020, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/226046-.html", "date_download": "2020-12-01T15:24:56Z", "digest": "sha1:EFKRSQUH44JTS4JDNHZ4ORR22Q642PQH", "length": 12591, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "பேஸ்புக் விமானம் | பேஸ்புக் விமானம் - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nதொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனமும் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம் சோலார் சக்தி மூலம் பறக்கும் விமானத்துக்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வந்தது. சமீபத்தில் அந்த முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் தொலைத் தொடர்பு அலைவரிசை சென்று சேராத இடங்களுக்கும் இணையதள சேவையை கொண்டு செல்ல முடியும் என்றும் பேஸ்புக் கூறியுள்ளது.\nசுவரில் ஒட்டப்படும் விளையாட்டுத்தனமான டைல்ஸ். அட்டைபோல இருக்கும் இதை சுவரில் ஒட்டிக் கொண்டு விருப்பம்போல உருவங்களை மாற்றியமைக்கலாம். குழந்தைகளுக்கு பிடித்த உருவங்களை இதில் அடிக்கடி செய்து காட்டலாம்.\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\n'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: தூத்துக்குடியில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்,...\nஅனுமதிபெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக்கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nபோராட்டம் தொடர்கிறது; விவசாயிகள்-மத்திய அரசு பேச்சுவார்த்தை இழுபறி: கமிட்டி அமைக்கும் ஆல��சனை நிராகரிப்பு\nஇந்தோனேசியாவில் கரோனா பலி 17,081 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணமா\nஇந்தியாவில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ்: டிசம்பர் 5-6 தேதிகளில் புதிய சலுகை\nரீவைண்ட் 2020 கிடையாது: யூடியூப் அறிவிப்பு\nஃபிளாஷ் ப்ளேயருக்கு விடை கொடுத்த அடோபி: விண்டோஸிலும் நீக்கம்\nஇந்தோனேசியாவில் கரோனா பலி 17,081 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 380 பேர் பாதிப்பு:...\nடிச.1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\n15 மாத சிறை தண்டனை: இஸ்ரேல் சிறையிலிருந்து பாலஸ்தீன மாணவி விடுதலை\nடி20-யில் அரைசதம்: காத்திருக்கும் தோனி\nவிருத்தாச்சலம் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியால் ரயில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/07/18.html", "date_download": "2020-12-01T14:32:08Z", "digest": "sha1:BDM5LYJIRBLMXO4ET63KJOVCH3JNTZQ5", "length": 5242, "nlines": 47, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இன்றுமுதல் 18-ம் தேதி வரை தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் - Lalpet Express", "raw_content": "\nஇன்றுமுதல் 18-ம் தேதி வரை தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்\nஜூலை 09, 2009 நிர்வாகி\nபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலைத் தடுக்காத இந்திய அரசைக் கண்டித்தும் ஜுலை 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் லாரி வாடகை, ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nவிடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியது. இப்போது விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும் அதிகப்படுத்தியுள்ளது.\nகடந்த 5-ம் தேதி 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால் இது குறித்து இந்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை.\nஎனவே மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 9-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nவாகனங்களுக்கு எப்.சி.'வழங்குவதில் மெகா வசூல் மு.க.ஸ்டாலின் அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-12-01T13:59:36Z", "digest": "sha1:P7573FRSRV2BKVFM7KGGOZ52WL4U35VR", "length": 32074, "nlines": 151, "source_domain": "www.pannaiyar.com", "title": "விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்'' | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nவிளைபொருட்களை எல்லாம் ‘விலை பொருள்’ ஆக்குங்கள்”\nவிளைபொருட்களை எல்லாம் ‘விலை பொருள்’ ஆக்குங்கள்”\nவிளைபொருட்களை எல்லாம் ‘விலை பொருள்’ ஆக்குங்கள்”-‘மதிப்புக்கூட்டும்’ ஓர் ஆதர்ச தம்பதி\n”ஆத்திரம்-அவசரத்துக்கு ஓடி வர அக்கம்பக்கம் ஆட்கள் யாரும் கிடையாது; மின்சாரம், தொலைபேசி கிடையாது; திரும்பிய பக்கமெல்லாம் வெறும் பாறை, புதர் இவை மட்டும்தான். இப்படிப்பட்ட பகுதியில் இந்த இடத்தை நாங்கள் வாங்கியபோது… எங்களைப் பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். ‘உங்களுக்கு ஏதும் கிறுக்கு பிடித்துவிட்டதா’ என்று நேரடியாகவே சிலர் கேட்டார்கள். ஆனால், ‘இந்த மண்ணை மாற்ற முடியும்… இங்கே வாழ முடியும்’ என்று என் மனைவி ஜூலி உறுதியாக நம்பினாள்.\nஅதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் பதினான்கு ஆண்டுகள் பாடுபட்டதற்கான பலனாக… இன்று நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மாம்பழம் என்று விளைந்து செழித்துக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். மாட்டுச்சாணம், அதன் சிறுநீர் இவைதான் எங���கள் பயிர்களுக்கான டானிக். இதற்காகவே நாலஞ்சு பசுமாடுகளை வளர்க்குறோம்”\n– நம் கண்களுக்கும் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியபடி பேசுகிறார் விவேக்.\nவிதைப்புக்கும் அறுப்புக்கும் நடுவில் உழைப்புச் சக்கரத்தை வேகமாகச் சுழற்றிக் கொண்டிருக்கும் இந்தத் தம்பதியின் வெற்றிக் கதையைக் கேட்டால்… ‘அம்மாடியோவ்’ என்று ஆச்சர்யத்தின் விளிம்புக்குச் செல்லாமல் இருக்க முடியாது உங்களால்\nபொருளாதாரம் படித்தவர் விவேக். சமூகவியல் படித்தவர் ஜூலி. காதலால் கட்டுண்டு திருமணம் புரிந்த இத்தம்பதி, நவநாகரிக டெல்லியில் வாழ்க்கையை ஓட்டத் துவங்கியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கை நகர மறுத்துவிட்டது. ஆம், புகை கக்கும் கார்கள், மரணத்துக்குத் தோரணம் கட்டும் ‘துரித உணவு’, சக மனிதன் மேல் பற்றில்லாத சூழல் என்று நரகத்தனமாகிவிட்ட நகர நாகரிகம் இவர்களை ரொம்பவே உரசிப் பார்க்க… மௌனம் உரக்க பேசும் வனம் நோக்கி பயணப் பட்டிருக்கிறார்கள். இறுதியாக இவர்கள் வந்து சேர்ந்த இடம்… கர்நாடக மாநிலம் ஹல்சூர். ‘இனி, இயற்கை விவசாயம்தான் வாழ்க்கை’ என்று மண்ணின் மீது சத்தியம் செய்துவிட்டு, கையில் தூக்கிய மண்வெட்டி… இன்று வரை இயங்கிக் கொண்டே இருக்க… வெற்றிக் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டே இருக்கிறது.\n‘ஆற்று நிறைய தண்ணீர் இருந்தாலும், அள்ளிதான் குடிக்க வேண்டும்\nசாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட் எனும் சிறுநகரிலிருந்து ஐம்பத்தி இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது ஹல்சூர். இங்கு நுகூ அணையைத் தொட்டபடி சுமார் நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்தில் நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மா, தென்னை என்று முப்பது வகையான பயிர்களை கடுகளவு ரசாயனம் கூட பட்டுவிடாமல் பக்குவமாக சாகுபடி செய்து கொண்டிருக்கிறது, விவேக்-ஜூலி தம்பதி.\nஅணையிலிருந்து வெள்ளம் போல நீர் ஓடி வந்தாலும், பாதிப் பயிர்களுக்கு சொட்டுநீர் மீதிப் பயிர்களுக்கு தெளிப்புநீர் என்று தண்ணீரை சிக்கனமாகவே பயன்படுத்துகிறார்கள். கோடையில் நீர்வரத்து குறைந்து விடுவதோடு, மின்வெட்டும் அடிக்கடி வந்து சேர்ந்து படுத்தி எடுத்துவிடும் பகுதி இது. அதனால், கிடைக்கும் நான்கைந்து மணி நேர மின்சாரத்தைப் பயன்படுத்தியே…. அத்தனை பயிர்களுக்கும் சுழற்சி அடிப்படையில் நீர் பாய்ச்சி விடுவார்களாம்.\nவிளை பொருளெல்லாம் விலை பொருளாக…\nவிளைவிக்கும் பொருட்களில் பெரும்பாலானவற்றை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பதுதான் இவர்களின் வெற்றிப்பாட்டை\nமாங்காய், தக்காளி, பூண்டு, வெங்காயம் என்று பல பொருட்கள் ஊறுகாய்களாக மாறுகின்றன; கரும்பு, ஆலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே வெல்லமாக மாறுகிறது; நெல், இங்கேயே அரிசியாகி கடைகளுக்குச் செல்கிறது. பால், பால்கோவாவாக… பாலாடைக் கட்டியாக மாறுகிறது; தேங்காய், எண்ணெயாக வடிவெடுக்கிறது\n”இப்படி எல்லாவற்றையும் மதிப்புக்கூட்டி, நேரடியாக விற்பனை செய்வதால், எங்கள் உழைப்பு கொஞ்சமும் வீணாகாமல் வருமானமாக திரும்பி வந்து கொண்டே இருக்கிறது.\nநெல்லை அப்படியே விற்றால், கிலோவுக்கு பன்னிரண்டு ரூபாய்தான் கிடைக்கும். ஆனால், அரிசியாக விற்கும்போது கிலோ நாற்பது ரூபாய்.\nசூரியகாந்தி விதை ஒரு கிலோ 25 ரூபாய். எண்ணெயாக விற்கும்போது ஒரு லிட்டர் அறுபத்தைந்து ரூபாய்.\nராகியின் விலை கிலோ 16 ரூபாய். மால்ட் தயாரித்து விற்றால், கிலோ அறுபத்தைந்து ரூபாய்.\nகரும்பு கிலோ 2 ரூபாய். வெல்லமாக மாற்றும்போது கிலோ நாற்பது ரூபாய்.\nபால் ஒரு லிட்டர் இருபது ரூபாய். பாலாடைக் கட்டியாக (சீஸ்) விற்கும்போது கிலோ ஆயிரம் ரூபாய்.\nஎலுமிச்சை, நெல்லி, கேரட், பீட்ரூட் என அனைத்தும் ஊறுகாய், ஜாம் என்று பல வடிவங்களாக உருமாறுகின்றன.\nஇயற்கை முறையில் விளைந்த பருத்தியை நூலாக்கி, வீட்டிலேயே இயற்கை சாயம் கொடுத்து விற்பனை செய்கிறோம். இந்தச் சாயத்தையும் பழங்கள் மற்றும்காய்கறிகளிலிருந்து எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக… மாதுளம் பழத்தின் மேற்புறத் தோலில் இருந்து மஞ்சள் மற்றும் ரோஸ் நிற சாயங்களை உருவாக்குகிறோம். இயற்கைப் பருத்தி மற்றும் இயற்கைச் சாயத்துடன் உருவாகும் எங்களின் நூலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.\nநம்முடைய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, கூடுதலாக 30% முதல் 40% வரை லாபம் பார்க்க முடியும்” என்று மகிழ்ச்சி பொங்கிய விவேக், தொடர்ந்தார்.\n”ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் உடலுக்கு எவ்வளவு கேடு ஏற்படுகிறதோ… அதே அளவுக்கான கேடு, நாம் உடுத்தும் துணியிலும் இருக்கிறது. ஒரு வெள்ளைச் சட்டைக்கு குறைந்தது நூற்றி ஐம்பது கிராம் ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது (சட்டையைத் தயாரிக்கத் தேவையான பஞ்சை உற்பத்தி செய்வதற்கு). இதிலிருந்து, பருத்தி விவசாயம் எந்தளவுக்கு ரசாயனத்தால் சீரழிந்து கிடக்கிறது என யோசித்துப் பாருங்கள்” என்று சமூக அக்கறையோடு கேட்ட விவேக், கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடவில்லை. அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றைம்பது விவசாயிகளை ஒருங்கிணைத்து, ‘இயற்கை விவசாயிகள் சங்கம்’ என்ற ஒன்றை ஏற்படுத்தி, அவர்களையும் இயற்கைப் பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார்.\n”எங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றின் தரத்தைப் பார்த்த பின், இந்தப் பகுதி விவசாயிகள் தாங்களாகவே எங்களிடம் வந்து, ‘இயற்கை விவசாயத்தைக் கற்றுத் தரச் சொன்னார்கள். இதையடுத்து, அவர்களை ஒருங்கிணைத்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம் மூலமாக இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமி, ரசாயனக் கொடுமையில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு, கர்நாடக அரசின் கவனத்தையும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. இயற்கை விவசாயத்தின் மேன்மையைப் புரிந்துகொண்ட கர்நாடக மாநில அரசு, நூறு கோடி ரூபாயை இயற்கை விவசாய மேம்பாட்டுக்காக ஒதுக்கியிருக்கிறது. ஆண்டுதோறும் ஒதுக்கப்படவிருக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தி, கர்நாடக மாநிலம் முழுமையும் இயற்கை விவசாய பூமியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு” என்று சிரிக்கும் விவேக்,\n”இந்த நாற்பத்தைந்து ஏக்கரும் இயற்கை விவசாயத்தில் கொடிகட்டி பறந்து, பலருக்கும் வழிகாட்டியாக மாறியதில், என் மனைவியின் உழைப்பும் அளவிட முடியாதது” என்றபடியே ஜூலியை நோக்கி கை நீட்டினார்.\nகளை பறித்தல் முதல் காளை வளர்ப்பு வரை அனைத்து வேலைகளையும் செய்யும் ஜூலி, விதவிதமான மூலிகைத் தாவரங்களைப் பயிரிட்டிருப்பதுடன், மூலிகை வைத்தியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்.\n”தமிழ்நாடு அருமையான விவசாய பூமி. அந்த மண்ணில் விளையும் பொருட்களுக்கு ஏற்ற மாதிரியான உணவுப் பழக்கத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல், சம்பந்தமே இல்லாத பயிர்களையெல்லாம் விளைவிக்க முயற்சிப்பது, அதையும் ரசாயன அடிப்படையில செய்வது என்று தடம் மாறி போய்க் கொண்டிருக்கிறார்கள் பல விவசாயிகள்.\nவிவசாயம் ஒரு தொழில் இல்லை. வாழ்க்கை, கலாச்சாரம் எல்லாமும் அதுதான். இதை ஏன் புரிந்துகொள்ள நாம் மறுக்கவேண்டும். அரிசியை பாலீஷ் செய்து சாப்பிடுவதில் ஆரம்பித்து, மரபணு மாற்று விதை ஆராய்ச்சிக்கு இடம் கொடுப்பது வரை அனைத்துவித தவறான செயல்களுக்கும் தமிழகம் துணைபோவது… இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம்தான். இரண்டு ஏக்கர் பூமி இருந்தாலே இன்று ராஜா மாதிரி வாழலாம். இயற்கை முறையில் விவசாயத்தை செய்யும்போது நீங்கள் ராஜாவுக்கே ராஜாதான். பூச்சி, நோய் என்று எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே பாதித்தாலும் அதை நோயாகப் பாக்காதீர்கள். பயிர் தன்னுடைய வலுவை கொஞ்சம் இழந்துவிட்டதாக நினைத்து, அதற்கு வலுவை ஊட்டுங்கள். அதற்காகத்தான் இருக்கிறது. பசுஞ்சாணம். அதற்கு நிகரான பூச்சிக் கொல்லி எதுவுமில்லை. அதை வைத்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எல்லாம் தயாரித்துப் பயன்படுத்தலாம்” என்று ஒரு விரிவுரையாளராக பேசிய ஜூலி,\n”பருத்தியில் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க அதற்கு நடுவில் வெண்டைச் செடியை சிறிய அளவுல பயிரிட்டாலே போதும். பருத்தியைத் தாக்க நினைக்கும் பூச்சிகள் வெண்டையைச் சூழ்ந்துகொண்டுவிடும். அதை எளிதாக நாம் அகற்றிவிடமுடியும்” என்று போகிறபோக்கில் ஒரு தொழில்நுட்பத்தையும் சொல்லிவிட்டு,\n”இங்கே விளையும் பொருட்களில் 20% எங்களின் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. 70% விற்பனைக்குப் போகிறது. மீதி 10% யானை, காட்டெருமை, பன்றி, பறவைகள் என்று வனவிலங்குகளுக்காக விட்டு விடுகிறோம். ஏன் என்றால்… இது விலங்குகளின் பூமி. நாம்தான் இங்கே வந்து ஆக்கிரமித்துக் குடியிருக்கிறோம். அதனால், அவர்களுடைய பங்கினை கொடுக்க வேண்டாமா” என்று உயிர் தர்மம் பேசி வியக்க வைத்தார்\nவிளைவிப்பதோடு நின்றுவிடாமல், (விலை) மதிப்பையும் கூட்டும்போதுதான்… பெருவெற்றி என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கும் உதாரணத் தம்பதியை வியந்தபடியே விடைபெற்றோம்\nவிவேக்-ஜூலி தம்பதிக்கு கபீர், ஆஸாத் என்று இரண்டு மகன்கள். இருவரின் பள்ளிக்கூடமே… அவர்களுடைய நாற்பத்தைந்து ஏக்கர் தோட்டம்தான். ஆம், அடிப்படை எழுத்துக்களையும், சில பல வார்த்தைகளையும் தெரிந்து கொள்வதற்காக தொடக்கப் பள்ளி வரை சென்றதோடு ச��ி, மற்றதெல்லாமே வீட்டிலும் தோட்டத்திலும்தான். அதிகாலையில் எழுபவர்களுக்கு வயல் வேலையோடு பல துறை பற்றிய அறிவையும் கொடுக்கிறார்கள் அப்பா-அம்மா இருவரும். இப்போது கல்லூரி வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் கபீர்-ஆஸாத் இருவருக்குமே கோழித்தீவன தயாரிப்பு துவங்கி இன்டர்-நெட் வரை அத்தனையும் அத்துப்படி. இந்த இருவரும் சேர்ந்தே நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்துக்கும் வேலியை உருவாக்கி இருக்கிறார்கள். டிராக்டரை கழற்றி மாட்டுகிறார்கள். இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் வரும் யானை, காட்டுப்பன்றிகளை விரட்ட காவல் இருக்கிறார்கள்.\nசூரிய ஒளி விளக்குப் பொறி\n22/7 கல்வியின் சிறப்பு கட்டுரை\nநமது வாழ்வும் சுய உரிமையும்\nஒரு ஏக்கர்… மாதம் 50 ஆயிரம்…\nமரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர்- யோகாநாதன்\nதென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு\nஇயற்கை முறையில் விவசாயம் -மோகன சுந்தரம்.\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-12-01T15:50:44Z", "digest": "sha1:RLH4BIOBHI2D5OZ7ARIBA75XHEFGI5CB", "length": 16220, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் தமிழ்: கடமை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nவேதாந்தப்பாடல்கள் வரிசையில், ‘கடமை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதுகிறார் பாரதி, அதிலிருந்து சில வரிகள்:\nநம் அரசியல்தலைவர்கள் கடமையைப் பெரிய விஷயமென வற்புறுத்திக்கொண்டிருக்கையில், பாரதியார் கடமை வேண்டாம் என்கிறாரே, அதைக் கட்டு என்கிறாரே, அதைத் தொலைத்தால் மகிழ்ச்சி என்கிறாரே… இதென்ன வேதாந்தம்\nபகவத்கீதையை நாமனைவரும் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிற வடிவம்: ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே.’\n‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்றார் திருநாவுக்கரசர். இங்கே ‘கடன்’ என்பதும் கடமையைதான் குறிக்கிறது.\nவங்கியில் வாங்கும் கடன்கூட, ஒரு கடமைதானே\nபுறநானூறில் ஒரு கடன்பட்டியல், அதாவது, கடமைப்பட்டியல் வருகிறது, எழுதியவர் பொன்முடியார்:\n‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,\nகளிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.’\nமகனைப் பெற்றுவளர்த்தல் தாயின் கடமை, சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை, போரிலே யானையை வென்று தன் அரசனுக்கு வெற்றிதேடித்தரவேண்டியது அந்த மகனின் கடமை.\nஇங்கே போர் என்பதை இன்றைக்கு நாம் ‘வேலை’ என்றோ ‘படிப்பு’ என்றோ கொள்ளலாம். எடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்யவேண்டியது நம் கடமை.\nஅப்படியானால், அரசியல்வாதிகள் சொல்லும் கடமை\nஒருவர் எந்த நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தாரோ, யாருக்காக அரசியலுக்கு வந்தாரோ, அந்த நோக்கத்துக்காக, அவர்களுக்காக உழைத்தல் ஓர் அரசியல்வாதியின் கடமை என்று கொள்ளலாம். இதை அவர் உணர்ந்திருந்தால், அதன் அடிப்படையில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அமையும்.\nஅவரே தேர்தலில் நின்று ஒரு தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, அல்லது, அமைச்சராக, முதல்வராக, பிரதமராக வரும்போது, அவருடைய கடமைகள் அதிகமாகக்கூடும்.\nஉதாரணமாக, கம்ப ராமாயணத்தில் தசரதன் ராமனுக்கு முடிசூட்ட விரும்பும்போது, அதைத் தன் மகனிடம் சொல்கிறான், அப்போது கம்பர் சொல்கிற வரிகள்:\n‘தாதை அப்பரிசு உரைசெயத் தாமரைக் கண்ணன்\nகாதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; கடன் இது என்று உணர்ந்து…\nதசரதன் இப்படிச் சொன்னதும், ராமன் மகிழவில்லை, வருந்தவில்லை, இது கடமை என்று உணர்ந்து ஏற்றுக்கொண்டான்.\nகடமை என்பது அரசியல், பொறுப்புகளில்மட்டுமில்லை, ஒரு தந்தை/தாய்/சகோதரன்/சகோதரி/மகன்/மகள் என்றமுறையிலும் பலருக்குப் பல கடமைகள் இருக்கக���கூடும்.\nஆக, கடமை என்பது ஒரு பொறுப்போடு வருகிறது, இதைச் செய்யவேண்டும் என்று வழிநடத்துகிறது, இன்னொரு கோணத்தில் பார்த்தால், வரம்பு போடுகிறது.\nஅதைத்தான் பாரதி வேதாந்தப்பாடலில் தொலைக்க விரும்புகிறானோ ‘விட்டுவிடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியைப்போல’ என்று சுதந்தரமாகத் திரியவிரும்பும் கவிமனத்துக்குக் ‘கடனே’ என்று ஒரு வேலையைச் செய்வதில் விருப்பமிருக்காதுதான்.\nஇன்று : ஜனவரி 21 ஜெயலலிதா சுற்றுப் பயணத்தில் மாற்றம் பாமக வேட்பாளர்கள் மீண்டும் மாற்றம்\nTags: தேர்தல் - 2016 election தேர்தல் தமிழ் என். சொக்கன் கடமை n.chokkan\nPrevious ஆட்சிக்கு வந்தால் ஜீனிக்கு தடை: தமிழ்த்தாய் வாழ்த்து எரிப்பு – சீமான்\nNext ஜோதிமணி: போட்டி இல்லை.. ஆனாலும் எதிர்ப்பு தொடர்கிறது\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/boris-johnson-puts-his-foot-up-on-a-table-in-the-elysee-palace-during-his-meeting-with-president-macron/", "date_download": "2020-12-01T15:53:07Z", "digest": "sha1:YCAHTAFHXEODEZ6HXBKZ46LEX6OXGXFM", "length": 14707, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஜனாதிபதியை சந்தித்தபோது மேஜைமீது கால் வைத்த போரிஸ் ஜான்சன்! கடும் விமர்சனம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜனாதிபதியை சந்தித்தபோது மேஜைமீது கால் வைத்த போரிஸ் ஜான்சன்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜனாதிபதி மக்ரோனுடனான சந்திப்பின் போது எலிசி அரண்மனையில் தனது முன்பு உள்ள மேஜையில் கால் வைத்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில், போரிஸ் ஜான்சனின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வந்த நிலை யில், அப்போதைய பிரதமர் தெரசா மே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, பிரிட்டனின் பிரதராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர் களில் ஒருவராக போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் தேர்வு செய்யப்பட்டார்.\nகடந்த வியாழக்கிழமை அன்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் சந்தித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சந்திப்பின் போது எலிசி அரண்மனையில் ஒரு மேஜையில் கால் வைத்திருந்தார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.\nஆனால், அது தொடர்பாக வெளியான வீடியோவில் தலைவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கேலியாக பேசியபோது, எதேச்சையான போரிஸ் ஜான்சன் மேஜையின் மீத��� காலை தூக்கி வைத்திருந்தாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த சந்திப்பின்போது, இரு தலைவர்கள் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்தும், ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து இங்கிலாந்து வெளியேறுவது குறித்து விவாதித்தனர். ஆனால், பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் அடிப்படை மறு பேச்சுவார்த்தைக்கான ஜான்சனின் கோரிக்கையை மக்ரோன் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.\nஆனால் இந்த நிகழ்வின்போது, ஜான்சனின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதை பிரபல வரலாற்றாசிரியர் சோனியா பர்னெல் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து உள்ளார். அதில், ஜான்சனின் செயல் “முரட்டுத்தனமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது” என்று டிவீட் செய்துள்ளார்.\n“பக்கிங்ஹாம் அரண்மனையில் மேக்ரோன் தனது கால்களை மேசையில் வைத்திருந்தால்….. கற்பனை செய்து பாருங்கள்.” என்றும் கேள்வி விடுத்துள்ளார்.\nபிரிட்டன் பிரிதமர் போரிஸ் ஜான்சனின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.\nகாஷ்மீர் விவகாரம் : பிரிட்டன், சவுதி உதவியை கோரும் பாகிஸ்தான் பிரதமர் பாராளுமன்றத்தை முடக்கி வையுங்கள் இங்கிலாந்து ராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை மீண்டும் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து ராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை மீண்டும் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெரமி கார்பின்\nPrevious நான்கு மாதங்களுக்குப் பிறகு இலங்கையில் அவசர நிலைச் சட்டம் ரத்து\nNext சீனாவுடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா\nரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பே��் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/thirumavalavan-to-contest-in-katumanarkovil/", "date_download": "2020-12-01T15:42:58Z", "digest": "sha1:O2F43J3GS2MQQU3TQHX2VO7G7IWNCMP2", "length": 10749, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2ஆம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2ஆம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2ஆம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.\nகாட்டுமன்னார் கோவில் – தொல் திருமாவளவன்\nRK நகர் – வசந்தி தேவி ( முன்னால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் ) ,இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னமான மோதிரத்தில் போட்டியிட்டாலும் , மக்கள் நல கூட்டணியின் பொது வேட்பாளர் என திருமாவளவன் கூறினார்.\nமேலும் மீதியுள்ள தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.\nமுதல் வேட்பாளர் பட்டியல் திருமாவளவன் வெளியீடு விடுதலை சிறுத்தைகள் – இறுதிப்பட்டியல் வெளியீடு திருமாவளவன் சொத்து விபரம்\nPrevious புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்\nNext குஜராத் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்வதா\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126621/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%0A%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-12-01T16:11:22Z", "digest": "sha1:5HYGIYYBDM6LHXPJKOFIUCBQKU6UHGUP", "length": 9287, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வெற்றி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வெற்றி\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வெற்றி\nஅமெரிக்காவில் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் 2 தமிழர்கள் உட்பட 5 வெளிநாடு வாழ் இந்தியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.\nஅமெரிக்காவில் தொழில்துறை மட்டுமின்றி அரசியலிலும், இந்திய வம்சாவளியினர் பலர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கணிசமாக உள்ள இந்திய வாக்காளர்களை கவரும் விதமாக, ஜனநாயக மற்றும் குடியரசு என இருகட்சிகள் சார்பிலும் இம்முறை இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.\nஅந்த வகையில் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட பிரமீளா ஜெயபால், ஜனநாயகக் கட்சி சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அமெரிக்க வாழ் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவரும், கலிபோர்னியாவில் போட்டியிட்ட ரோகண்னா ஆகியோரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளனர்.\nகலிபோர்னியா மாநிலத்தில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினரும், இந்தியருமான அமி பெரா, தொடர்ந்து 7வது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார்.\nஇதனிடையே ஓஹியோ மாநில செனட் சபைக்கு போட்டியிட்ட முதல் இந்திய-அமெரிக்கரான நீரஜ் ஜெ. ஆண்டனி வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நிராஜ் ஒஹையோ மாநிலத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் இந்திய-அமெரிக்கர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்.\n அமெரிக்காவில் மறைந்தது, ருமேனியாவில் முளைத்தது \nபனிப்படர்ந்து காணப்படும் மத்திய சீனா\nடிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்: ஈரான் ராணுவ மூத்த கமாண்டர் பலி\nதுருக்கியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாள்தோறும் இரவு நேர முழு ஊரடங்கு அமல்\nஎட்டு மாதமாக மூடப்பட்டிருந்த சிலி விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு\nரஷ்யாவில் பெய்து வரும் கடும்பனிப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிப்பு\nகுரோசியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கிற்கு கொரோனா\nபிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவாங்கா டிரம்ப் வெளியீடு\nகரீபியன் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் அதிரடி நடவடிக்கை... 5 டன் அளவிற்கு போதைப் பொருள் பிடிப்பு..\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/category/business", "date_download": "2020-12-01T15:14:15Z", "digest": "sha1:HC6EQFRQN34VPIGVX2QWTQLTWXQB3W33", "length": 39043, "nlines": 91, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "டாக்மாவையும் » business", "raw_content": "\n– ஒரு அழகற்றவர் ramblings\nபிரிவு காப்பகம் » business «\nநம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2015 | ஆசிரியர்: டிரிக்கி\nநான் பற்று உத்தரவின் பிடிக்காது. நான் யோசனை விரும்பினார் மற்றொரு நிறுவனம் முடியும் என்று, நான் மணிக்கு, என் பணம் எந்த அளவு எடுத்து (நன்றாக … கிடைக்கும் என்ன). ஒரு சக உடன் சிக்கல் சுட்டிக்காட்டினார் MTN நான் ஒரு பற்று பொருட்டு பயன்படுத்தி கொண்டு தவிர்க்கப்பட வேண்டும். அநேகமாக “வசதி” காரணி போன்ற ஒரு மோசமான விஷயம் அல்ல.\nநான் இங்கே கடைசிக்கு முந்தைய கேள்வி நீங்கள் வசதிக்காக வேண்டும் மற்றும் நிறுவனங்கள் நம்ப முடியும் அல்லது முடியாது என்று நினைக்கிறேன் (உங்கள் பணத்தை கொண்டு இந்த வழக்கில்) – அல்லது அவர்களை நம்ப மற்றும் வசதிக்காக துறக்க தயாராக இல்லை என்றால். என் விஷயத்தில், நான் இன்னும் வசதிக்காக கேள்வி கூட, நான் அதை இரட்டை உங்கள் இணைக்கப்பட்ட உலக ஆக குறைக்கப்பட வேண்டும் சிரமமாக இருக்க முடியும் என்று எம்டிஎன் கொண்டு கடுமையாக வழியில் கற்று “தொலை தீவு” அந்தஸ்து. கிட்டத்தட்ட இன்று அனைவருக்கும் வசதிக்காக காரணி செல்கிறது.\nமறுபுறத்தில், இப்போது ஒரு நீண்ட நேரம் முன்பு, நான் ஒரு சர்ச்சை இருந்தது பிளானட் உடற்பயிற்சி அங்கு வசதிக்காக ஒரு ஆபரேஷன் ஈராக் வாள் இருந்தது. நுகர்வோர் புகார்கள் ஆணைக்குழு தங்கள் வணிக நடைமுறையில் தகவல் (பின்னர் மீண்டும் ஏற்பாடு தேசிய நுகர்வோர் ஆணையம்) மற்றும் அவர்களிடம் இருந்து கருத்துகளை கிடைத்தது ஒருபோதும். பிரச்சினை சாராம்சம் பிளானட் உடற்பயிற்சி விற்பனை முகவர் என் கையில் இருந்து மேலும் கமிஷன் / பணம் பெறுவதற்காக எனக்கும் ஒரு நண்பர் பொய் என்று.\nநான் ஒரு டிஸ்கவரி உயிர் பல நன்மைகளை கொடுக்கிறது உறுப்பினர், பிரீமியம் பிராண்ட்கள் குறைப்பது விகிதங்கள் உட்பட – பெரும்பாலும் சுகாதார தொடர்புடைய நிச்சயமாக, டிஸ்கவரி ஒரு மருத்துவ உதவி / சுகாதார காப்பீடு வழங்குநர் உள்ளது. வெறுமனே அதை வைத்து, டிஸ்கவரி அருமையாக உள்ளது. விட்டாலிட்டி நாட்டின் நலன்களை மேலும் பிளானட் உடற்தகுதி இதில் உடற்பயிற்சி உறுப்பினர்கள் பாதுகாப்பு. நீங்கள் இன்னும் ஏதாவது கொடுக்க வேண்டும், வகையான ஒரு சிறிய டோக்கன், டிஸ்கவரி, உடற்பயிற்சி உறுப்பினர். ஆனால், மொத்தத்தில் எப்படியிருந்தாலும், அவர்கள் என்னை ஆரோக்கியமான வேண்டும், அதனால் அவர்கள் மசோதா பெரும்பகுதி அதற்கான செலவை கவலைப்படாதே. ஆனால், வெளிப்படையாக, இந்த பிளானட் உடற்பயிற்சி பொருள்’ விற்பனை முகவர் கமிஷன் இல்லை\nஅதனால் என்ன இந்த முடிவு செய்கிறது இதன் விளைவாக PF விற்பனை முகவர் எனக்கு ஒரு வீண்பெருமிதத்துக்குரிய எண்ணிக்கை கொடுத்தார் என்று “விட்டாலிட்டி அடிப்படையிலான” உறுப்பினர் தகுதி. அவர் பொய். அவர் என்னை ஒரு மிகைப்படுத்தி விலை வழியின்றிக் கையெழுத்திடத் “வழக்கமான” உறுப்பினர் தகுதி (ஆம், அது கூட ஒரு வழக்கமான உறுப்பினர் செலவு வேண்டும் விட உண்மையில் இன்னும் இருந்தது), பற்றி நிறைவடைந்தால் 4 மற்றும் 5 முறை உயிர் சார்ந்த உறுப்பினர் என.\nசில நேரத்தில் 2011 நான் இறுதியாக நான் செலுத்த வேண்டும் என்று செலவுகள் வரை wisened. டிஸ்கவரி நான் இந்த படுதோல்விக்கு பற்றி மிகவும் சந்தோசமாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நான் ஜிம்களில் மேலாளர் பேசினார், நான் முழு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டது என்று உறுதி. நான் வன்முறையை ஒரு இல்லை … தவிர, அதன் விளையாட்டுக்காக … ஒரு எண்கோணம் உள்ள … ஆனால் பற்று ஆணைகள் இன்னும் நடந்து ஏன் கேட்க மேலாளர் என் 5 வது பார்த்துவிட்டு, அவர் நான் பயணம் என்னுடன் ஆயுதங்களை கொண்டு வரவில்லை அவர் ஆச்சரியமாக இருந்தது எனக்கு கூறினார். சில சந்திப்புகளுக்குப்பின் பிறகு, மேலாளர் உண்மையில் பிளானட் உடற்பயிற்சி விட்டு என்று எனக்கு விளக்கினார் “ஒப்பந்த” நானே மற்றும் தலைமை அலுவலக இடையே மற்றும் உள்ளூர் ஜிம்களில் என்று இருந்தது, வெளிப்படையாக ஒரு உரிமையை பாணி நடவடிக்கையில், இல்லை என்று சொல்ல கொஞ்சம் அதை ரத்து இல்லையா என்பதை பற்றி. தலைமை அலுவலகம் எந்த கூறினார் என்றால், கடுமையான அதிர்ஷ்டம்.\nஇக் கருத்தின் மூலம் நான் அதை தொலைத்துள்ளேன். எனது வங்கிக் ஒரு வைத்து இருந்தது நிறுத்த பற்று உத்தரவுகளை. அது ஒரு பெரிய schlep இருந்தது: நான் பற்று ஆர்டர் விளக்கங்கள் எப்போதும் மிகவும் சற்று மாற்ற என்பதால் வங்கி ஒவ்வொரு மாதமும் தொடர்பு இருந்தது. It also cost me a little every couple of months to “மறுபடியும் அமர்த்தவும்” the blocking சேவை. நான் உதவி ஆனால் வங்கி அமைப்பு ஆதரிக்கிறது என்று முடியாது வழக்கமான வெளிப்பாடுகள் ஆனால் ஊழியர்கள் அவசியம் அதை பயன்படுத்த எப்படி என்று எனக்கு தெரியாது.\nTechnically I’m still waiting on the CCC to get back to me (நடந்தது – வழக்கில் ஒரு���ேளை பிளவுகள் மூலம் விழுந்தது மேலே குறிப்பிட்டுள்ள நிச்சயமாக அவர்கள் மறு ஒழுங்கு). நிச்சயமாக, அந்த சமயத்தில் பிஎஃப் மேலும் செலுத்தும் இல்லை எனக்கு கருங்காலிகளாக்கும் வேண்டும்\nடிஸ்கவரி பிரச்சினை ஒரு ஏடாகூடமான குறிப்பும் (நான் ஒரு பல் மருத்துவர் வருகை பற்றி எனப்படும் நினைக்கிறேன்) டிஸ்கவரி முகவர்கள் ஒருவரால் மூலம் ஒரு கோரிக்கை விளைவாக. பின்னர் அவர்கள் பிரச்சனையை என்னை கேட்டார், விரிவாக மற்றும் எழுத்து, உண்மையில் என்ன நடந்தது என்று நல்ல என் கண்ணோட்டத்தில் விளக்க. நான் கட்டாயம். அதை நான் இல்லை அவர்களை பற்றி சரியாக இருந்தது மாறிவிடும் “மிகவும் மகிழ்ச்சியாக” அதை பற்றி. உண்மையில் அவர்கள் உண்மையாக பிடிக்கவில்லை. About three weeks later, பிளானட் உடற்பயிற்சி எப்போதும் அவர்களுக்கு கொடுத்து விட்டதாக வருபவை அனைத்தும் முழுமையாகக் என்னை திரும்ப.\nவியாழக்கிழமை, ஜூன் 03, 2010 | ஆசிரியர்: டிரிக்கி\nநான் எம்டிஎன் விட்டுவிட்டேன் ஏன்\nஅதனால் நான் ஒரு சுற்றி ஷாப்பிங் வருகிறோம் அல்லாத தீவிர எப்படி சிறந்த விட்டு முயற்சி கடந்த சில மாதங்களில் ஃபேஷன் கண்டுபிடிக்க MTN என்னை சிறந்த ஒப்பந்தம் எப்படி கிடைக்கும். நான் ஒரு பெற்ற காலத்தில் இருந்து நான் எம்டிஎன் பிடிக்காது “கடுங்கோபத்துடன்“, நான் அத்தகைய ஒரு வாடிக்கையாளர் அழைக்க போல ஐஎஸ்பி தொழில். எம்டிஎன் வாடிக்கையாளர்-சேவை கால் சென்டர் அரிதாக தங்கள் சொந்த கணினிகளில் பயனுள்ளதாக அல்லது அறிவார்ந்த இருந்தது. தங்களின் அமைப்புகளின் என்னை நானே திருகு அனுமதிக்க போது இறுதி வைக்கோல் எனினும் இருந்தது மற்றும் வாடிக்கையாளர் சேவை ஒரு இறந்த என பயனுள்ளதாக இருந்தது சிவப்பு சட்டை:\nநான் அங்கு ஒரு பில்லிங் பிரச்சினை இருந்தது, ஒப்புக்கொண்டது, அது தொடங்கிய என் சொந்த தவறு. எம்டிஎன் உங்கள் கணக்கில் காரணமாக அளவு என்பதைக் கண்டறிய அழைக்க முடியும் ஒரு அம்சம் உள்ளது. ஒரே, போன்ற மர்பி அது வேண்டும், இந்த அளவு இருந்தது இல்லை கணக்கு ஆனால் காரணமாக அளவு கடந்த என்று அளவு வசூலிக்கப்படும்.\nஎனவே ஒரு மாதம் என் கணக்கு R900 இருந்தது. நான் அந்த எண்ணில் அழைத்து, தவறாக கேள்விப்பட்டேன் R500, கட்டணத்தைச் செலுத்த நான் வேண்டும் நினைத்தேன்: R500. 15 நாட்களுக்குப் பிறகு எம்டிஎன் என் கணக்கு இடைநீக்கம். எந்தத் தப்பும் செய்யாத, வலது\nமுதல் ஆஃப், நான் எந்த வகையான எந்த அறிவிப்பும் பெற்றார். ஒரு எஸ்எம்எஸ் மிகவும் உணர்வு என்று, அது எம்டிஎன் கிட்டத்தட்ட எந்த வளங்கள் செலவாகும் குறிப்பாக முதல்: “உங்கள் கணக்கு இந்த xyz R400, மூலம் நிலுவையிலுள்ள உள்ளது. அபத்தம் அபத்தம் அபத்தம் தொடர்பு கொள்ளவும்”. அவர்கள் எனக்கு ஃபோன் முடியும், அவர்கள் எனக்கு மின்னஞ்சல் முடியும், ஏதாவது, ஆனால் வகையான எதுவும் நடக்கவில்லை. ப்ரெஜிடிஸ் இல்லாமல் இடைநிறுத்தம். வாடிக்கையாளரின் கவனத்தைப் பெற சிறந்த வழி ஸ்டைல்\nஇப்போது, மட்டும் நான் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் செய்ய முடியவில்லை, நான் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் அன்பைப் பெற முடியவில்லை. மேலும், நான் கூட எம்டிஎன் ன் அழைக்க முடியவில்லை எண்ணிக்கை இலவச தொலைபேசி எண். நான் பிரச்சனை கீழே பெற வேறொருவரின் தொலைபேசியை பயன்படுத்த வேண்டியிருந்தது. சச்சரவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு நான் இறுதியாக கணக்கை மீண்டும் செயல்படுத்த வகையான போதுமான ஒரு பெண் காணப்படும். பத்து நாட்களுக்குப் பிறகு என் சம்பளம் செல்கிறது, நான் அதே எண்ணுக்கு அழைத்து நெருக்கமாக பல கேட்க “R900”. நான் ஒருவேளை நான் வேண்டும் juuuust வழக்கில் நான் தவறாக கேள்விப்பட்டேன் இருமுறை சரிபார்த்து தானாக நினைத்துக் கொள்வேன். நான் மீண்டும் அழைக்க, நான் மீண்டும் அதே எண்ணை கேட்க. வலது. R900 செலுத்த. பதினைந்து நாட்கள் கழித்து, என் தொலைபேசி மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. wth\nநான் முன்பு கூறியது என்ன நினைவில்: “இந்த அளவு இருந்தது இல்லை கணக்கு ஆனால் காரணமாக அளவு கடந்த என்று அளவு வசூலிக்கப்படும்.” அதனால், குரல் அறிவிப்புடன் குறிப்பாக என்று உண்மையில் இருந்தபோதும் “பிரஸ் 3 இருப்பு காரணமாக க்கான; [அச்சகங்கள் 3] ; மொத்த மிகச்சிறந்த இருப்பு உள்ளது; ஒன்பது; நூறு; மற்றும்; #எதுவாக ; Rands; மற்றும்; #எதுவாக; சென்டுகள்”, நான் உண்மையில் வேண்டிய அவர்களை R900 பிளஸ் நான் முந்தைய மாதம் குறுகிய பணம் சொல்லிவிடுகிறேன்.சரி R400,. இல்லை, எம்டிஎன் இந்த நிலையான என்றால் எனக்கு தெரியாது. நான் இனி பாதுகாப்பு. நான் இந்த வெளியே வந்தார் என்பதால் நான் காகித அறிக்கைகளை எவ்வளவு உண்மையில் காரணமாக இருந்தது பார்க்க காத்திருக்கும் தொடங்கியது. சுவா��ஸ்யமாக, தங்கள் காகித அறிக்கைகள் தவறான இருந்தன. ஒரே அவர்கள் எதிர் பிரச்சனை: “இந்த விலைப்பட்டியல்: R1300” அதை அடுத்தப் பக்கத்தில் திறந்து சமநிலை என்று உண்மையில் இருந்தபோதும் “R400,”, முடிவிருப்பு “R1300”. முன்னோக்கு: “இந்த அளவு இருந்தது இல்லை கணக்கு ஆனால் காரணமாக அளவு கடந்த என்று அளவு வசூலிக்கப்படும்.” அதனால், குரல் அறிவிப்புடன் குறிப்பாக என்று உண்மையில் இருந்தபோதும் “பிரஸ் 3 இருப்பு காரணமாக க்கான; [அச்சகங்கள் 3] ; மொத்த மிகச்சிறந்த இருப்பு உள்ளது; ஒன்பது; நூறு; மற்றும்; #எதுவாக ; Rands; மற்றும்; #எதுவாக; சென்டுகள்”, நான் உண்மையில் வேண்டிய அவர்களை R900 பிளஸ் நான் முந்தைய மாதம் குறுகிய பணம் சொல்லிவிடுகிறேன்.சரி R400,. இல்லை, எம்டிஎன் இந்த நிலையான என்றால் எனக்கு தெரியாது. நான் இனி பாதுகாப்பு. நான் இந்த வெளியே வந்தார் என்பதால் நான் காகித அறிக்கைகளை எவ்வளவு உண்மையில் காரணமாக இருந்தது பார்க்க காத்திருக்கும் தொடங்கியது. சுவாரஸ்யமாக, தங்கள் காகித அறிக்கைகள் தவறான இருந்தன. ஒரே அவர்கள் எதிர் பிரச்சனை: “இந்த விலைப்பட்டியல்: R1300” அதை அடுத்தப் பக்கத்தில் திறந்து சமநிலை என்று உண்மையில் இருந்தபோதும் “R400,”, முடிவிருப்பு “R1300”. முன்னோக்கு அது சேர்க்கப்பட்டாலும்\nநான் அவர்களை நான் ஒப்பந்தத்தின் புதுப்பிக்கும் இல்லை தெரியப்படுத்துங்கள் மற்றும் நான் இப்போது ஏற்கனவே வெர்ஜின் மொபைல் என் எண்ணிக்கையை ஏற்கப்பட்டது விட்டேன். நான் என் எண் மற்றும் இது வேறெங்கோ துறைமுக வைக்க வேண்டும் ஏனெனில், கடையில் நான் வைக்க முடியவில்லை கூறினார் “திருப்தியற்ற சேவை” ஒப்பந்த முடிவுக்கு ஆனால் அது வெறுமனே சொல்ல வேண்டும் என்று காரணம் “இடுவதில்”. வெளிப்படையாக அங்கு வேறு எதையும் கொடுப்பதன் மூலம் அவர்கள் போகலாம் “அறிவிப்பு” நான் அதை ஏற்கப்பட்டது வேண்டும் என்று. துள்ளல்.\nஎன் ஆராய்ச்சியில் நான் அந்த ஒப்பந்த கண்டுபிடித்துள்ளோம் “ஒப்பந்தங்கள்” மிகவும் புகழ்பெற்ற பாதைகள். பொதுவாக, நீங்கள் மீது மாதத்திற்கு R800 ஒரு R8000 தொலைபேசி பெற முடியும் 24 மாதத்திற்கு ஏர்டைம் இன் R500-ஒற்றைப்படை மதிப்புள்ள மாதங்களுக்கு. இந்த நீங்கள் R19 செலுத்தும் தொகை 200 உள்ள வழக்கற்றுப் போய்விடுகின்றன இது ஒரு தொலைபேசி மதிப்புள்ள R8000 ஒரு 24 மாத காலத்தில் 12 மாதங்கள். எனவே நீங்கள் அதன் மேலும் முழுமையான இழப்பு உணரக் கூடும் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சில ஏர்டைம் கிடைக்கும். எனினும் நீங்கள் அந்த தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள போது அலைப்பேசி நிறுவனங்கள் எதுவும் செலவாகிறது என்பதை நினைவில் வேண்டும். இலாப.\nஒரு நல்ல வழி இருக்கிறது\nமிக மலிவான ஒப்பந்தங்கள் உள்ளன, cheapish போன்கள் உள்ளிட்ட R50 மற்றும் R200 இடையே ஒப்பந்தங்களுக்கு – ஒரு தொலைபேசி என்ற நடக்கிற நன்றாக வேலை ஆனால் அந்த ஃபோன்கள், உங்களுக்கு விளையாட மாட்டேன் விளையாட்டுகள் ரயில். இந்த ஒப்பந்தங்கள் மிக உண்மையில் நீங்கள் அதே ஏர்டைம் மதிப்பு கொடுக்க (சில நேரங்களில் அதிகம்) நீங்கள் செலுத்தும் என்ன. எனவே R100 நீங்கள் ஏர்டைம் இன் R100 மதிப்புள்ள பிளஸ் சில இலவச எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் வந்துவிடும், மற்றும் ஒரு cheapish தொலைபேசி. நான் சமீபத்தில் பார்த்த சிறந்த ஒப்பந்தங்கள் அனைத்து இருந்திருக்கும் சாம்சங் ஸ்டார், ஒரு குறைத்து ஆனால் நல்ல செல் போன், மாதத்திற்கு R100 மற்றும் R200 இடையே க்கான சில்லறை விற்பனையாளர்கள் சந்தையில் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒப்பந்தங்கள் ஏர்டைம் முழு அளவு சேர்த்தேன். வெர்ஜின் மொபைல் இங்கே ஒருவேளை சிறந்த உதாரணம் உள்ளது: செலவு மாதத்திற்கு R199 இது ஏர்டைம் உள்ள R200 அடங்கும் 1000 எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் (ஆம், நீங்கள் அந்த உரிமையை படிக்க – ஆயிரம்) நீங்கள் செலுத்தும் என்ன. எனவே R100 நீங்கள் ஏர்டைம் இன் R100 மதிப்புள்ள பிளஸ் சில இலவச எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் வந்துவிடும், மற்றும் ஒரு cheapish தொலைபேசி. நான் சமீபத்தில் பார்த்த சிறந்த ஒப்பந்தங்கள் அனைத்து இருந்திருக்கும் சாம்சங் ஸ்டார், ஒரு குறைத்து ஆனால் நல்ல செல் போன், மாதத்திற்கு R100 மற்றும் R200 இடையே க்கான சில்லறை விற்பனையாளர்கள் சந்தையில் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒப்பந்தங்கள் ஏர்டைம் முழு அளவு சேர்த்தேன். வெர்ஜின் மொபைல் இங்கே ஒருவேளை சிறந்த உதாரணம் உள்ளது: செலவு மாதத்திற்கு R199 இது ஏர்டைம் உள்ள R200 அடங்கும் 1000 எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் (ஆம், நீங்கள் அந்த உரிமையை படிக்க – ஆயிரம்\nகன்னிக்கு சேவை ஆல் தி வே\nநான் வெர்ஜின் மொபைல் கொண்டு சென்று விட்டனர் மற்றொரு காரணம் ஒரு சிறிய ஏதாவது வேறு எந்த சேவை வழங்குநர் செய்வதில���லை.இருவரும்: ஒரு “கலப்பு” ஒப்பந்த / ப்ரீபெய்டு வசதி. நான் எனினும் ஏர்டைம் உள்ள R200 பெற, நான் அந்த மேல் சென்றால், கூடுதல் வெறும் என் விலைப்பட்டியல் சேர்க்கப்படும் விடும். எம்டிஎன் இந்த ஒரு வரம்பு விருப்பத்தை இல்லாமல் உயர் வானத்தில் சென்று முடியும் விர்ஜின் உடன், நான் கேட்டுக்கொண்டதால், அது R300 வரை வைத்திருக்கலாம். ஆயினும், நான் இன்னும் ப்ரீபெய்ட் ஏர்டைம் சேர்க்க முடியும் (செல்போன் வங்கிச் சேவையில், மாறாக). வேறு எந்த சேவை வழங்குநர் நீங்கள் இதை செய்ய முடியும்\nநான் முன்பு குறிப்பிட்ட அந்த R8000 செல் போன் நினைவில் என் திட்டம் சாம்சங் ஸ்டார் பெற்று, மாதத்திற்கு R300 குறைவாக செலவிட வேண்டும். நான் போதுமான பணம் சேமிக்கப்படும் உண்மையில் சென்று ஒரு அதிக விலை போன் வாங்க வேண்டும் (அல்லது லேப்டாப்) பண நான் சேமித்த வேண்டும் என் திட்டம் சாம்சங் ஸ்டார் பெற்று, மாதத்திற்கு R300 குறைவாக செலவிட வேண்டும். நான் போதுமான பணம் சேமிக்கப்படும் உண்மையில் சென்று ஒரு அதிக விலை போன் வாங்க வேண்டும் (அல்லது லேப்டாப்) பண நான் சேமித்த வேண்டும் நிச்சயமாக, நீங்கள் உண்மையில் பயன்படுத்த அந்த தொலைபேசி அழைப்புகள் R800-மதிப்பு, நான் நீங்கள் எப்படியும் R19200 செலவிட அங்கு சிறந்த கிடைக்க விஷயமல்ல யூகிக்க. ஒருவேளை உங்கள் தேர்வுகளை மீது அதிகமாகக் விமர்சனப் பார்வையைக் கொண்ட குறைந்தது நீங்கள் எதிர்காலத்தில் உங்களை பணம் ஒரு நல்ல அளவு சேமித்து வைப்போம். உங்கள் தேடல் நல்ல அதிர்ஷ்டம் உங்கள் சிறந்த ஒப்பந்தம்\nCategory: வாடிக்கையாளர் சேவை, மொபைல் | Tags: செல்-சி, செல்லுலார், ஒப்பந்த, வாடிக்கையாளர் சேவை, MTN, ப்ரீபெய்ட், தென் ஆப்ரிக்கா, topup, கன்னி மொபைல், VodaCom\t| 3 கருத்துக்கள்\nதிங்கட்கிழமை, April 20th, 2009 | ஆசிரியர்: டிரிக்கி\nஉங்கள் வழியில் வெளியே சென்று\nதிங்கட்கிழமை, மார்ச் 16, 2009 | ஆசிரியர்: டிரிக்கி\nIm கே இல்லை. ஆனால் நீங்கள் என்றால் ஒற்றை, தவறான நீங்கள் திருமணம்…\n— வாடிக்கையாளர் உதவ அவரது வழியில் வெளியே சென்ற அனான் ஆண் ஆலோசகர் அனான் ஆண் வாடிக்கையாளருக்கு.\nநான் இந்த வாடிக்கையாளர் உதவிய ஒன்றாக இருந்தது மற்றும் என்றால் நான் இந்த இதுபோன்ற மறுமொழியை கிடைத்தது, நான் அதை பற்றி நன்றாக விரும்புகிறேன்.\nCategory: வாடிக்கையாளர் சேவை | Tags: வாடிக்கையாளர் சேவை, LGBT, திருமணம்\t| 3 கருத்துக்கள்\nகாக் – விளையாட்டாளர்கள் அநாமதேய குலத்தை\nApache பரம காப்பு banking கடுமையான அடி செல்-சி பதிப்புரிமை குற்றம் சாப்பாட்டு dogma தோல்வியடையும் பயர்பொக்ஸ் உணவு நுழைவாயில் geekdinner கூகிள் சுகாதார ஹெச்டியாக்செஸ் ஐஐஎஸ் IM எங்கே மொழி LGBT லினக்ஸ் அன்பு ஊடக மொபைல் MTN Pacman Pidgin ஆபாச தனியுரிமை மேற்கோள் random rights ஸ்கிரிப்ட் பாதுகாப்பு தென் ஆப்ரிக்கா ஸ்பேம் உபுண்டு VodaCom VPN குளவி ஜன்னல்கள் தயிர்\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » நம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ் மீது Upgrading Your Cellular Contract\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » என் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம் மீது hwclock துவக்க கணினியை தொங்குகிறது\nடிரிக்கி மீது எந்த வலிமையானதாகவும் நீங்கள் பயன்படுத்த செய்ய\nடிரிக்கி மீது ext4 க்கான fsck முன்னேற்றம் பட்டியில்\n© 2020 - டாக்மாவையும் பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் தீம்கள் TemplateLite மூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_5003856.jws", "date_download": "2020-12-01T15:25:39Z", "digest": "sha1:4D3W26OU2EBTM4FBLAPSOQIUFDQGXXV5", "length": 10505, "nlines": 151, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nகாசி வழக்கில் ஆதாரங்க��ை திரட்ட சென்னை ...\nபுயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் ...\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் ...\nநீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்வு: ...\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் ...\nமூணாறில் கேஎஸ்ஆர்டிசி ‘லாட்ஜ் பஸ்’ ஹவுஸ்-புல்: ...\nவேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா எங்கிருந்து ...\n'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க ...\nஇன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யா ...\nகடந்த ஆண்டை விட 1.4% அதிகம்: ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ்ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.39 குறைந்து ரூ.4,670-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த ஆண்டை விட 1.4% ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஒரு வாரத்திற்கு தங்கம் விலையில் ...\nதங்கம் விலையில் மீண்டும் அதிரடி ...\nதங்கம் விலையில் மீண்டும் அதிரடி ...\nகேஷ்பேக் வழங்குவது சட்டத்திற்கு எதிரானது: ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\nஆரவாரத்தில் நகைப்பிரியர்கள்: கடந்த 3 ...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ...\n6 மாதமாக ஜிஎஸ்டி தாக்கல் ...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ...\nதங்கம் விலை தொடர்ந்து சரிவு ...\nதொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஊரடங்கிற்கு முந்தைய நிலையை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidaselvar.com/single-post.php?slug=vetrivelanjali", "date_download": "2020-12-01T14:36:18Z", "digest": "sha1:JTFCFP5KTXYRP7YDHE43PCZEULYEWGQJ", "length": 3317, "nlines": 31, "source_domain": "dravidaselvar.com", "title": "தலைமை கழக அலுவலகத்தில் திரு.வெற்றிவேல் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி", "raw_content": "\nதலைமை கழக அலுவலகத்தில் திரு.வெற்றிவேல் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nதலைமை கழக அலுவலகத்தில் கழக பொருளாளர் திரு.வெற்றிவேல் அவர்களுக்கு டிடிவி தினகரன் மற்றும் நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி.\nபுயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்\nநிவர் புயல் கழக பொதுச்செயலாளர் கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்\nசட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்‍கான கழக ஆய்வுக்குழுக்‍கள் அமைப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅமமுக தலைமை அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்\nதமிழகத்தின் சில இடங்களில் போலி உரம் விவசாயிகளுக்குப் இழப்பீடு வழங்க வேண்டும்\nதேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்களை பொருத்துவதற்கான டெண்டரில் விதிமீறல்\nதீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய கழக நிர்வாகிகள்\nதேமுதிக கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்\nபல மாவட்டங்களுக்‍கு புதிய நிர்வாகிகளை கழகப் பொதுச் செயலாளர் நியமித்துள்ளார்\nகோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணியில் அரசு மெத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/4/16/namakkal-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AE-245-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4-8c5fb7ce-5fcf-11e9-be91-f6fcf533b25f2440185.html", "date_download": "2020-12-01T15:30:02Z", "digest": "sha1:Z7J2YQ2BPQUQK5NMZH2ANPS5HIVENZ3H", "length": 5426, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "[namakkal] - வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் அதிமுக பிரமுகரிடம் ₹2.45 லட்சம் சிக்கியது - Namakkalnews - Duta", "raw_content": "\n[namakkal] - வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் அதிமுக பிரமுகரிடம் ₹2.45 லட்சம் சிக்கியது\nசேந்தமங்கலம், ஏப்.16: சேந்தமங்கலம் அடுத்த எருமப்பட்டியில் அதிமுக பிரமுகரிடம், பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த ₹2.45 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக��கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள எருமப்பட்டி பேரூராட்சியில், பணம் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதாக, வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், எருமப்பட்டி பேரூராட்சி அதிமுக செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான மெடிக்கல் பாலுசாமி(60) என்பவரது வீடு மற்றும் கடையில் நேற்று மதியம் 2 மணியளவில் சோதனை நடத்தினர்.\nசோதனையில் வீட்டில் பணம் எதுவும் சிக்காத நிலையில், தொடர்ந்து, அவருக்கு சொந்தமான மெடிக்கல்லில் சோதனை நடத்தியதில் அங்கு பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், கணக்கில் வராத ₹2.45 லட்சத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வைத்திருப்பது தெரியவந்ததால், பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தலைமையிலான அலுவலர்கள் அங்கு வந்து, ₹2 லட்சத்து 45,630 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துரையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/D7hyDwAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2150304", "date_download": "2020-12-01T15:37:54Z", "digest": "sha1:SZDABSKI7DVGRYTWORXHO7PWWBRQ6QFU", "length": 3856, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரசாலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரசாலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:57, 2 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n301 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n18:54, 2 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMahimsan (பேச்சு | பங்களிப்புகள்)\n18:57, 2 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMahimsan (பேச்சு | பங்களிப்புகள்)\nசரசாலை என்ற கிராமமானது கனகன்புளியடி சந்தியிலிருந்து ஆரம்பித்து புத்தூர் வீதியின் வலது புறமாகவும் பருத்தித்துறை வீதியின் இருமருங்காகாவும் நீண்டு செல்கின்றது. கனகன்புளியடி சந்திக்கு ஐந்து சந்தி என்ற சிறப்பும் உண்டு. இதைவிடவும் சரசாலை வடக்கி��் பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்நது. இங்கு பல வெளிநாட்டுப் பறவைகளை காணக்கூடியதாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-01T16:30:59Z", "digest": "sha1:XUI3PX3R4X477A7GQV4TNQ3DTIOPFZGL", "length": 13341, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்சியம் தாமிர தைட்டனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 614.1789 கி/மோல்\nஅடர்த்தி 4.7 கி/செ.மீ3, solid\nபுறவெளித் தொகுதி Im3, No. 204\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகால்சியம் தாமிர தைட்டனேட்டு (Calcium copper titanate) என்பது CaCu3Ti4O12. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இது கால்சியம் செப்பு தட்டனேட்டு என்றும் கால்சியம் தாமிரம் தைட்டானியம் ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறடு. ஆங்கிலத்தில் இதை CCTO என்ற சுருக்கக் குறியீட்டால் அழைப்பர். அறை வெப்பநிலையில் இதனுடைய மின்கடவாப்பொருள் மாறிலியின் மதிப்பு சுமார் 12000 [1]என்பதால் இச்சேர்மம் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினுன் இம்மதிப்பு துகள் அளவின் செயலுக்கு ஏற்ப பரவலாக மாறுபடுகிறது. இதனுடைய சார்பு அனுமதிப்புத் திறன் 100 ஆக இருக்கிறது[2][3] ஆனால் இதிலிருந்து எவ்வாறு திறம்பட்ட ஏராளாமான அனுமதித்திறன் உற்பத்தியாகிறது என்பது விவாதத்திற்கு உரிய கருத்தாக நீடிக்கிறது[4].\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக���னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2016, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/04/29/142-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-01T15:02:53Z", "digest": "sha1:YGNHBW2F6UMHBHIH2JPXXPDEYJBOKMRM", "length": 15419, "nlines": 243, "source_domain": "vithyasagar.com", "title": "93 வாழ்க்கையை படி! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 94 வாழ்க்கையை படி\nPosted on ஏப்ரல் 29, 2010\tby வித்யாசாகர்\nபின்பும் நாலுமுறை இழுக்கடித்து செய்து\nஎவனோ கால் மேல் கால் போட்டு\nநம் கண் மறைத்து உலகில்\nதவறு செய்பவனை சட்டை பிடித்து\nநம் ஆண்மை கைகட்டிக் கொண்டும்;\nஎவன் காலோ இன்னொரு கால் மேல்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← 94 வாழ்க்கையை படி\n2 Responses to 93 வாழ்க்கையை படி\n9:21 பிப இல் ஏப்ரல் 29, 2010\n//தவறு செய்பவனை சட்டை பிடித்து\nநம் ஆண்மை கைகட்டிக் கொண்டும்;\nஎவன் காலோ இன்னொரு கால் மேல்\n11:47 பிப இல் ஏப்ரல் 29, 2010\nஉங்களை போன்றோர் படித்தாலே போதும் என்று எண்ணுகிறேன்…, ரசித்தீர்களா\nஉங்களின் ரசனையில் சிலிர்தெழட்டும்; சமூகத்தின் சீர்திருத்தங்கள் மிக சீரிய எழுத்துக்களாய்.. உறவே, மிக்க நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மார்ச் மே »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்��� கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184077?ref=archive-feed", "date_download": "2020-12-01T13:57:43Z", "digest": "sha1:DE5W2XWZKYJGSKXW5IM3FDWQGQPX24ET", "length": 8071, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்.. சமூக வலைதளங்களில் டிரண்டிங்.. - Cineulagam", "raw_content": "\n சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nஆரி யாரையும் காலி பண்ணி விளையாட நினைக்கலையா... இவனை மட்டும் நம்பவே முடியாது... இவனை மட்டும் நம்பவே முடியாது\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nவிஜய்யா இது, மாஸ்டர் படப்பிடிப்பில் எப்படி உள்ளார் பாருங்க- அசந்துபோய் வைரலாக்கும் ரசிகர்கள், புகைப்படம் பாருங்க\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்.. சமூக வலைதளங்களில் டிரண்டிங்..\nமாநகரம் மற்றும் கைதி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து இயக்கி இருக்கும் படம் மாஸ்டர்.\nஇப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மளாவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.\nமேலும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் கொரானா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபபோனது.\nஆனால் கூடிய விரைவில் மாஸ்டர் படம் வரும் தீபாவளி அன்று அல்லது 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவரும் பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் டீஸர் அல்லது டிரெய்லர் ஏதாவது படக்குழு வெளியிட மாட்டார்களா என ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.\nதற்போது இன்று மாஸ்டர் படத்தின் துணை தயாரிப்பாளரான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமாரின் பிறந்தநாள் என்பதால் மாஸ்டர் படத்தின் பூஜை அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் படக்குழு.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nithinatham-village-worker-return-singapore-wife-complained", "date_download": "2020-12-01T16:02:36Z", "digest": "sha1:4M5PHNWTWY5N3KZNAGJES4LE5CRSVUV7", "length": 27877, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்! | Nithinatham Village - worker Return from Singapore - wife complained | nakkheeran", "raw_content": "\nஅரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்\nதனிமைப் படுத்துதல் என்ற பெயரில் அநியாயமாக ஒரு உயிரைப் பறித்துள்ளது தமிழக அரசு. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நிதிநத்தம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தரவேல். இவர் சிங்கப்பூரில் பணிசெய்து வந்துள்ளார்.\nகரோனா பரவல் காரணமாக வேலை இல்லாமல் சிங்கப்பூரில் இருந்தவரை ஊருக்கு வந்துவிடுமாறு அவரது மனைவி சந்திரா அழைத்துள்ளார். அதையடுத்து தமிழகம் வருவதற்கு இணையவழி மூலம் சுந்தரவேல் விண்ணப்பித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் அரசு அவருக்குக் கரோனா பரிசோதனை செய்துள்ளது.\nஅதில் அவருக்கு நோய்தொற்று இல்லை எனத் தெரியவந்ததை அடுத்து அவரை தமிழகம் அனுப்பிவைத்தது. அதன்படி கடந்த 25.06.2020 அன்று விடியற்காலை சென்னை வந்து சேர்ந்துள்ளார் சுந்தரவேல்.\nவிமான நிலையத்திலேயே சுந்தரவேலுக்கு தமிழக மருத்துவக் குழுவினர் கரோனா பரிசோதனை செய்துள்ளனர். அந்தப் பரிசோதனையிலும் அவருக்கு நோய்த் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இருந்தும் 14 நாட்கள் தனிமைப் படுத்துதலுக்காக விமானத்தில் பயனம் செய்து வந்த 40க்கும் மேற்ப்பட்டவர்களை தேனாம்பேட்டையில் உள்ள 'ஹயாத்' சொகுசு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தனித் தனி அறைகளில் தனிமைப்படுத்தி தங்கவைத்தனர். அதில் சுந்தரவேலும் ஒருவர்.\nசிங்கப்பூரில் இருந்து சுந்தரவேல் கிளம்பும்போது மனைவியுடன் வீடியோ கால் பேசியுள்ளார். சென்னை வந்ததும் தொடர்பு கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் மனைவியைத் தொடர்பு கொள்ளவில்லை. இடையில் சுந்தரவேல் மனைவி சந்திரா தனது கனவரிடம் தொடர்புகொண்டு பேசுவதற்கு முயற்சி செய்துள்ளார், முடியவில்லை.\nகாரணம் சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு இங்கு பயன்படுத்த முடியவில்லை. கடும் முயற்சிக்குப் பிறகு சந்திரா இணையத்தளம் மூலம் கணவர் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஹயாத் ஓட்டலின் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து தொடர்பு கொண்டார். தனது கணவர் குறித்து கேட்டுள்ளார்.\nஅதற்கு ஓட்டல் நிர்வாகம் சரியாக பதில் கூறாமல் அலைகழித்துவிட்டு, ஒருவழியாக அவரது கணவர் அறையில் சேரில் அமர்ந்தபடி இறந்துபோனதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு கதறி அழுதுள்ளார் சந்திரா. அதன்பிறகு சந்திரா பட்ட துண்பங்கள் துயரங்கள் பற்றி அவரே நம்மிடம் கூறினார்.\nஓட்டல் நிர்வாகம் விளக்கமான பதிலைக் கூறவில்லை. இறந்துபோன தகவல் கிடைத்த பிறகு பல்வேறு சிரமங்களுக்கு இடையே சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தோம். அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளும் என்ன நடந்தது என்பதை முழுமையாகக் கூறவில்லை. ஓட்டலுக்கும் காவல் நிலையத்திற்கும் அலைந்து திரிந்து விசாரித்ததில் சிங்கப்பூரில் இருந்து வந்த மறுநாள் எனது கணவர் வயிறு வலிப்பதாகக் கூறியதாகவும் அதற்காக மருத்துவர் வந்து ஊசிபோட்டு மாத்திரை கொடுத்துவிட்டுச் சென்றதாகவும் தெரிந்து கொண்டேன்.\nஅந்த சொகுசு ஓட்டலில் மிகப் பெரிய அறையில் எனது கணவர் தங்கவைக்கப்பட்டுள்ளார். இவருக்கான சாப்பாடு உணவுகளை அவ்வப்போது அறைக்கு வெளியே இருந்து சிறைச்சாலை கம்பிகள் வழியே கைதிகளுக்கு தள்ளிவிடுவதுபோல் சாப்பாட்டைத் தள்ளிவிட்டு விடுவார்கள். உள்ளே இருப்பவர் எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை ஓட்டல் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.\nவயிறு வலி என்று சொன்னவர் அதன்பிறகு எப்படி இருக்கிறார் என்பதை அரசு மருத்தவர்களும் சென்று பார்க்கவில்லை. இவர்கள் அளித்த சாப்பாட்டை அவர் சாப்பிடாமல் அப்படியே கிடந்துள்ளது. அடுத்தடுத்த வேலைகளுக்கு உணவுகொண்டு போணவர்கள் சாப்பாடு அப்படியே உள்ளதைக் கண்டு ஓட்டல் நிர்வாகத்திடம் சொல்ல அவர்கள் அறையைப் பார்த்தபோது சேரில் உட்கார்ந்தபடி இறந்துபோனதாகக் கூறியுள்ளனர்.\nஆனால், தேனாம்பேட்டை போலீசார் ஓட்டலில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் நாங்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்துகிடந்ததாகக் கூறுகின்றனர். ஓட்டல் நிர்வாகமும் காவல்துறையும் முன்னுகுக்குப் பின் முரனாகக் கூறுகின்றனர்.\nஇதனால் என் கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. மேலும் என் கணவர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்த பெட்டியை உடைத்து அதில் உள்ள பணம் தங்க நகைகளை எடுத்துள்ளனர் என்று கருதுகிறேன். காரணம் எங்கள் அனுமதி இல்லாமலேயே பெட்டியை உடைத்து திறந்துள்ளனர்.\nஇதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, \"ஓட்டல் அறை வாடகை 17,000 ரூபாய் செலுத்தவேண்டும் அதில் கூட 16,000 மட்டுமே உள்ளது வேறுபணம் எதுவும் இல்லை என்று உன் கணவர் கூறி அதை மட்டுமே செலுத்தியுள்ளார்\" என்கிறது போலீஸ். இது கூட முரண்பாடாகவே உள்ளது.\nகாரணம் சிங்கப்பூரில் இருந்து கிளம்புவதற்கு முன்பு என்கணவர் விமான பயணக் கட்டணத்துடன் சென்னையில் வந்து தனிமைப் படுத்துவதற்காக தங்கவைக்கப்படும் ஓட்டல் அறைக்கான வாடகையையும் சேர்த்தே செலுத்திவிட்டதாகக் கூறினார். அப்படி இருக்கும்போது இங்கு வந்து பணம் கட்டியதாகச் சொல்லப்படுவது புதிராக உள்ளது.\nஇவ்வளவு சிரமங்களுக்கு இடையே எனது கணவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு காவல்துறையிடம் கேட்டேன். அவர்கள் மூலம் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாடகை 17,000 கேட்டனர். என் கணவர் நல்ல உடல்நலனுட��் இருந்தவர் அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனதாகக் கூறுவதும் ஓட்டல் நிர்வாகம் காவல்துறை ஆகியோரின் முரண்பாடான தகவல்களும் எனக்கு வேதனையைத் தந்தது.\nஎனவே எனது ஆதங்கத்தை வீடியோவாக பதிவுசெய்து வாட்ஸ்அப் குழுக்களில் வெளியிட்டேன். இதைப் பார்த்துவிட்டு 'மக்கள் பாதை' அமைப்பைச் சேர்ந்த கீதா என்பவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் என்னை வந்து சந்தித்தார். அவர் வந்த பிறகே 17,000 வாடகை கேட்ட காவல்துறை பிறகு இலவசமாக ஆம்புலன்ஸ் மூலம் எனது கணவர் உடலை ஊருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்துகொடுத்தது.\nஎனது கணவரின், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் கிடைக்கவில்லை. அவர் இறப்பு எப்படி ஏற்பட்டு இருந்தாலும் அதற்குக் காரணம் ஓட்டல் நிர்வாகமும் அவரைத் தொடர்ந்து கண்காணிக்காத மருத்துவக் குழுவினரும்தான்.\nநோய்தொற்று இல்லாத என் கணவரை சிங்கப்பூர் அரசு மாதக் கணக்கில் பாதுகாப்பாக வைத்திருந்து அனுப்பி வைத்துள்ளது. ஆனால் நமது அரசாங்கம் தனிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் சொகுசு ஓட்டல் அறையில் சிறைச்சாலையில் அடைத்து வைத்தது போல் என் கணவரை அடைத்து வைத்து அவரை சாகடித்து விட்டனர்.\nஎங்களுக்கு திருமணமாகி எழு ஆண்டுகள் ஆகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. எங்களுக்கு உதவி செய்ய என் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் ஆண்கள் யாரும் இல்லை. இப்போது என் கணவரை இழந்து தனித்து தவித்து நிற்கிறேன் என்று கதறி அழுதபடி கூறுகிறார் சந்திரா.\nஇவரது வாட்ஸ்அப் வீடியோ பேச்சை கேட்ட திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இவரிடம் தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து உதயநிதி, நோய்த் தொற்று இல்லாத சந்திராவின் கணவரை தனி அறையில் தனிமைப் படுத்தியுள்ளனர். அவரை தொடர்ந்து கண்காணிக்காததால் அவர் இறந்துள்ளார்.\nஅவரை கண்காணிக்க முடியாத அரசு அப்படிப்பட்டவர்களை ஏன் தனிமைப் படுத்தவேண்டும். குளியல் அறையில் இறந்து கிடந்ததாகக் காவல்துறை கூறுகிறது. என்ன நடந்தது என்பதை மறைக்கிறது. சந்திரா போன்ற எளியவர்களின் கண்ணீர் இவர்களைச் சும்மாவிடாது சந்திராவிற்கான உதவிகளை திமுக செய்யும் என்று கூறியுள்ளார்.\nநோயில்லாத மனிதர்களையும் அரசு சாகடிக்கிறது. சித்த மருத்துவத்தின் மூலம் ச��ன்னை ஜவகர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்டவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். உயிரிழப்பு இல்லாமல். அந்தக் கல்லூரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் சித்தமருந்துகள் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் காற்றோட்டமாக நடைப்பயிற்சி யோகா என்று அவரவர் விருப்பப்படி செய்து வருகின்றனர்.\nஅறையில் அடைத்து வைத்து அவர்களை யாரும் நெருங்காமல் தனிமையிலேயே இருந்து மன உளைச்சலுக்கு ஆளாகாமல் சகமனிதர்கள் போல இங்கே நடத்தப்படுகிறார்கள். இதுவே நோயிலிருந்து குணமாக உதவுகிறது.\nஇதுபோன்று திறந்தவேளி மருத்துவ முகாம்களை உருவாக்கி சித்த மருந்துகள், ஹோமியோபதி, ஆயுர்வேதிக் ஆகியவற்றின் மூலம் குணமாக்கப்படுகின்றனர் என்பது உறுதிசெய்யப்பட்ட பிறகும் மத்திய மாநில அரசுகள் இவற்றிற்கு முக்கியத்துவம் தராமல் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் பணம் கொழிக்கவேண்டும் என்பதற்காக இதோ மருந்து கண்டுபிடித்துவிட்டோம் அதோ மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று போக்குக் காட்டிக்கொண்டே மனித உயிர்களைக் கரோனாவுக்கு பலி கொடுத்துவருகிறது.\nகையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதுபோல நமது சித்தமருத்துவத்தை முதன்மைப்படுத்தாமல் மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள் நோயில் இருந்து விடுபட்ட மக்கள்.\nசுந்தரவேல் விஷயத்தில் என்ன நடந்தது என்று ஓட்டல் நிர்வாகத்திடம் பதில் கேட்டு செய்தி வெளியிட தொடர்பு கொண்ட போது இணைப்பு கிடைக்கவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா எதிர்ப்பு சக்தி; மருத்துவர்களை ஆச்சரியப்படுத்திய குழந்தை...\n23 நாட்களுக்கு பிறகு மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கைதியின் உடல்...\nபள்ளி ஆசிரியர் வீட்டில் கைவரிசையைக் காட்டிய கொள்ளையர்கள் கைது...\nஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் வாத்து, கோழிகள்...\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்... குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஏரிக்கு வராத நீர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்... களத்தில் குதித்த திமுக எம்.எல்.ஏ..\nஉளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..\nவேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 'காகிதக் கப்பல்' விடும் போராட்டம்\nபாரிஸ் ஜெயர���ஜாக மாறிய சந்தானம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-12-01T15:56:50Z", "digest": "sha1:DNHMUMKLKERICG4AQ2KJHQ33WSDSXWRR", "length": 10708, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "நேற்று சால்வை இன்று மாற்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநேற்று சால்வை இன்று மாற்றம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nபாளையங்கோட்டை மதிமுக வேட்பாளர் நிஜாம் நேற்று அதிமுக வேட்பாளர் தமிழ் மகன் உசேனுக்கு மரியாதை நிமித்தமாக நேற்று பொன்னாடை அணிவித்தார்.\nஇது வரவேற்க வேண்டிய அரசியல் நாகரீகம்தானே.. என்கிறீர்களா..\nஆமாம்.. ஆனால், இன்று அதிமுக வேட்பாளர் தமிழ்மகன் உசேன், தலைமையால் மாற்றப்பட்டுவிட்டார்.\n“தேர்தலில் வீழ்த்துவதற்கு பதிலாக,ஒரு சால்வை மூலமாகவே வேட்பாளரை வீழ்த்தி விட்டார் நிஜாம்” என்று தொகுதியில் கிண்டலாக பேசிக்கொள்கிறார்கள்.\nசோனியாவை போல் ஊழலைத் தண்டியுங்கள் – மேனகா காந்தி 15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி படு கொலை பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு\nPrevious பெண்ணாகரத்தில் அன்புமணி போட்டி\nNext பிரச்சாரத்தின் வழியாகவும் மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள்: கனிமொழி\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fifa-2018-world-cup-peru-beat-australia-2-0/", "date_download": "2020-12-01T16:05:05Z", "digest": "sha1:H6DIHGBI3URDQUEIUADEZ77VAI3HM7WH", "length": 10740, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஃபிஃபா 2018: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெரு அணி வெற்றி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஃபிஃபா 2018: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெரு அணி வெற்றி\nஉலக கோப்பை கால்பந்து ஃபிஃபா 2018 போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த நடந்த ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், பெரு அணியும் மோதின.\nஇதில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை பெரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.\nபெரு வீரர் ஆண்ட்ரே கேரில்லோ முதல் கோலை அடித்தார். இந்த அணியின் பாலோவ் கியூரெரோ 2வது கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.\nஃபிஃபா 2018: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஃபிரான்ஸ் ஐசிசி தலைமை அதிகாரி ஆன ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முன்னாள் எம் டி உலக ராணுவ விளையாட்டில் தமிழகத்தின் ஆனந்தன் வென்றது 3 தங்கங்கள்..\nPrevious ஃபிஃபா 2018: டென்மார்க் – பிரான்ஸ் போட்டி டிரா\nNext துபாய்: கபடி போட்டியில் கென்யாவை வீழ்த்தியது இந்தியா\nசர்வதேச கிரிக்கெட்டில் 22000 ரன்கள் என்ற சாதனையை எட்டிய விராத் கோலி\nஐஎஸ்எல் கால்பந்து – கோல்கள் இன்றி டிராவில் முடிந்த சென்னை vs கேரளா ஆட்டம்\nகால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம்.. சிகிச்சை அளித்த டாக்டர் வீட்டில் ‘ரெய்டு’’..\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nமத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kamal-must-come-to-bath-in-ganga-sv-shekar-tweet/", "date_download": "2020-12-01T14:42:31Z", "digest": "sha1:J7N6ZLKQ644FOUTFHAHAXDXTPZZ3TRFC", "length": 12466, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "கமல் கங்கையில் மூழ்கி வர வேண்டும்! எஸ்.வி.சேகர் டுவிட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகமல் கங்கையில் மூழ்கி வர வேண்டும்\nநடிகர் கமலஹாசன் இந்து தீவிரவாதம் என்று பேசியதற்கு பாஜகவினர், சிவசேனா, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇந்து தீவிரவாம் என நடிகர் கமலஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇந்து தீவிரவாதத்தை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்ததற்கு, நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்து மகாசபா தலைவர்கள் நடிகர் கமலஹாசனை சுட்டுக்கொல்லுங்கள் என்று பேசி வருகின்றனர்.\nஇந்நிலையில், கமலின் இந்த தீவிரவாதம் என்ற ப���ச்சுக்கு, காமெடி நடிகரும், பாஜக உறுப்பினருமான நடிகர் எஸ்.வி.சேகர், தனது டுவிட்டர் பக்கத்தில், காசிக்குப் போய் கங்கையில் மூழ்கி வர இரு ஒரு நல்ல சந்தர்ப்பம், வாரணாசி ஹோட்டல் ரூம்ல வர தண்ணீகூட கங்கைநீர்தான் என்று பதிவிட்டுள்ளார்.\nஇது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாங்கள் மிசா, தடா, பொடாவெல்லாம் பார்த்தாச்சு.. ஸ்டாலின் மீண்டும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஸ்டாலின் மீண்டும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகள் அதிர்ச்சி ‘டிக் டாக்.. டிக் டாக்.’: அற்ப மாயைக்கு அடிபணியலாமா…. எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் ராமனுஜம்\n SV Shekar tweet, கமல் கங்கையில் மூழ்கி வர வேண்டும்\nPrevious விவசாயிகளின் கூட்டத்தில் கமல் பங்கேற்பு\nNext ஷார்ஜாவில் மு.க. ஸ்டாலின் – துர்கா: சிறப்பு புகைப்படங்கள்\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,68,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்ல��� இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nதபால் வாக்குகளால் 15 சதவீதம் முறைகேடு நடக்கும் வாய்ப்பு: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு அவசரக் கடிதம்\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/me-too-actor-arjun-s-rs-5-crore-defamation-case-against-sruthi-hariharan/", "date_download": "2020-12-01T15:28:47Z", "digest": "sha1:5FKDQDUYHHTZZX2CKMOQN4O2HND4R5ZI", "length": 16995, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "மீ டூ: ரூ.5 கோடி கேட்டு ஸ்ருதி மீது அர்ஜுன் வழக்கு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமீ டூ: ரூ.5 கோடி கேட்டு ஸ்ருதி மீது அர்ஜுன் வழக்கு\nதன்மீது பாலியல் குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதிஹரிஹரன் மீது ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜுன் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nமீ டூ என்கிற ஹேஷ்டேக் மூலம்ஸ உலகம் முழுதுமுள்ள பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்தியாவிலும் மும்பையை மையம் கொண்ட இந்த மீ டூ புயல், தமிழகத்தையும் தாக்கியது.\nதிரைப்பாடலாசிரியர் வைரமுத்து, ராதாரவி, சிம்பு, பிராமணர் சங்க தலைவர் நாராயணன், கர்நாடக இசைக்கலைஞர்கள் டி.என். சேஷகோபாலன், ரவிகிரண், சசிகிரண் உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.\nஇந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இவர், நெருங்கி வா முத்தமிடாதே, நிலா, நிபுணன் படங்களில் நடித்துள்ளார்.\nஇவர், “;2016 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுனுடன் இருமொழியில் தயாரான படமொன்றில் (நிபுணன்) நடித்துக் கொண்டிருந்தேன். அதில் இருவருக்குமிடையேயான காதல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது, இருவரும் கட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது. அப்போது ��த்திகை யின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜுன் என்னை கட்டிப்பிடித்தார்.\nஆனால் படமாக்கப்பட்டபோது, முன்கூட்டியே எதுவும் சொல் லாமல், கட்டிப் பிடித்தவாறு என் முதுகில் கைகளால் மேலும், கீழும் தடவினார். என் உடலோடு மிகவும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டார்.\nஉடனடியாக இயக்குநரிடம் இப்படியொரு காட்சி இருக்கிறதா என்று கேட்டேன். அவர பதில் சொல்லவில்லை.\nஎனக்கு ஆத்திரமாக இருந்தது. என்னுடைய இக்கட்டான சூழ்நிலையை இயக்குநரும் உணர்ந்திருந்தார். நடந்ததை நான் வேறு யாரிடமும் சொல்லவில்லை. மேக் அப் அறை குழுவினரிடம் மட்டும் சொன்னேன். படப்பிடிப்பில் 50 பேர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்ததுட என்று பதிவிட்டருந்தார்.\nஇதை நடிகர் அர்ஜுன் மறுத்திருந்தார்.\nஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். வேறு சிலர் ஸ்ருதி ஹரிஹரன் விளம்பர நோக்கில் பொய் புகார் கூறுவதாக கருத்து கூறினர்.\nநடிகர் அர்ஜுனின் மாமனார் ராஜேஷ், கன்னட திரைப்பட வர்த்தக சபையில் ஸ்ருதி மீது புகார் செய்தார். இதையடுத்து ஸ்ருதி ஹரிஹரன்- அர்ஜுன் ஆகிய இருவரையும் அழைத்து சமரச கூட்டத்தை நேற்று நடத்தியது.\nகன்னடநடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் சென்னேகவுடா, தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், முனிரத்னா உள்பட நிர்வாகிகள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nநடிகர் அர்ஜுன் நடிகை ஸ்ருதி ஹரஹரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இருவரிடமும் தனித்தனியாக அம்பரீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். தனக்கு நடந்த பாலியல் தொல்லையை ஸ்ருதி தெரிவித்தார். அர்ஜுன் அதை மறுத்தார். இறுதியில் இருவரும் சமரசத் தீர்வை ஏற்க மறுத்தனர்.\nஇதற்கிடையே, ரூ.5 கோடி கேட்டு ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார் நடிகர் அர்ஜுன். அதோடு அவரது மானேஜர் ஷிவ் அர்ஜுன், சைபர் கிரைம் போலீசில் நடிகை ஸ்ருதி மீது புகார் அளித்துள்ளார்.\nநடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு சரத்குமார் குற்றச்சாட்டு மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியீடு எது நடந்தாலும��� இலுமினாட்டினு சொல்லனும் : ஐரா ட்ரெய்லர்\nPrevious மீ டூ: “கறுப்பு ஆடு லீனா மணிமேகலை”: சுசி கணேசன் மனைவி காட்டம்\nNext விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று “திட்டிய” இளையராஜா\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\nவரலட்சுமியின் ‘சேஸிங்’ திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ வெளியீடு….\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-need-to-change-the-core-group-of-chennai-team-captain-dhoni/", "date_download": "2020-12-01T15:56:24Z", "digest": "sha1:ZXGH25WBQWVKILO7WARL2ALM6A5WJO24", "length": 13013, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "அணியை ஒட்டுமொத்த அளவில் மாற்றியமைக்க வேண்டியுள்ளது: சென்னை கேப்டன் தோனி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅணியை ஒட்டுமொத்த அளவில் மாற்றியமைக்க வேண்டியுள்ளது: சென்னை கேப்டன் தோனி\nஅபுதாபி: சென்னை அணியை ஒட்டுமொத்த அளவில் மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளது என்று கூறியுள்ளார் அந்த அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி.\nஇன்றைய கடைசி போட்டியில், பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகளில் வென்ற பிறகு இதை தெரிவித்தார் தோனி. மேலும், இந்த ஐபிஎல் தொடரோடு தோனி ஓய்வு பெறுகிறார் என்ற யூக தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த அவர், அடுத்த சீசனிலும் தான் இருப்பேன் என்பதை உறுதிபடுத்தினார்.\nஅவர் கூறியதாவது, “நாங்கள் எப்படி அறியப்படுகிறோமோ, அந்தவகையில் மீண்டும் திரும்பி வருவோம். இதுவொரு கடினமான தொடராக அமைந்தது. நாங்கள் இத்தொடரில் அதிக தவறுகளை செய்தோம்.\nகடைசி நான்கு போட்டிகள், நாங்கள் எப்படி ஆட வேண்டுமென்பதை வெளிப்படுத்துவதாக இருந்தன. எங்களின் முழு ஆற்றலை வெளிப்படுத்தி விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் மிகவும் பின்தங்கியிருந்தால், ஆற்றலுடன் திரும்பி வருவது கடினம்.\nஒரு அணி வெற்றிகரமாக திகழ்வதற்கு டிரெஸ்ஸிங் அறையின் சூழல் மிகவும் முக்கியமானது. அது சரியாக அமையவில்லை எனில், எதுவுமே சரியாக அமையாது. ஏலம் தொடர்பாக பிசிசிஐ என்ன முடிவெடுக்கிறது என்பதும் முக்கியம்.\nஇந்த ஆண்டே ஒரு கடினமான ஆண்டாக அமைந்தது. பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடியதற்கு, இந்த சீசன் சான்றாக அமைந்தது” என்றார் தோனி.\nமூத்தோருக்கான தடகளம்: சீனாவில் நடைபெற்ற போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற தமிழர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹாலெப், வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹாலெப், வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் ‘விசில்போடு எக்ஸ்பிரஸ்’ சிறப்பு ரெயில்: நாளைய சிஎஸ���கே போட்டியை காண 1000 ரசிகர்கள் புனே பயணம்\nPrevious ராஜஸ்தான் வெல்ல 192 ரன்களை நிர்ணயித்த கொல்கத்தா\nNext பேட் கம்மின்ஸ் கலக்கல் – 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா அணி\nசர்வதேச கிரிக்கெட்டில் 22000 ரன்கள் என்ற சாதனையை எட்டிய விராத் கோலி\nஐஎஸ்எல் கால்பந்து – கோல்கள் இன்றி டிராவில் முடிந்த சென்னை vs கேரளா ஆட்டம்\nகால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம்.. சிகிச்சை அளித்த டாக்டர் வீட்டில் ‘ரெய்டு’’..\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/08/go-273-sop.html", "date_download": "2020-12-01T15:04:35Z", "digest": "sha1:7MHCHUAI7SVD7E2BZFDP3Y2NUX36W33L", "length": 17293, "nlines": 312, "source_domain": "www.asiriyar.net", "title": "G.O 273 - புதிய மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - SOP - அரசாணை வெளியீடு. - Asiriyar.Net", "raw_content": "\nHome G.O G.O 273 - புதிய மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - SOP - அரசாணை வெளியீடு.\nG.O 273 - புதிய மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - SOP - அரசாணை வெளியீடு.\nஅரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையின் ( New admissions ) போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகள் :\n1. தொடக்கப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ்கள் ( TC - Transfer Certificate ) வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் எடுக்கப்பட்டு மாற்றுச் சான்றிதழ்கள் ( TC - Transfer Certificate ) முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு , தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.\n2. ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நாளை ஒதுக்கீடு செய்து சமூக இடைவெளியை பின்பற்றி மாற்றுச் சான்றிதழ்கள் ( TC - Transfer Certificate ) வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.\n3. தொடக்க / நடுநிலை பள்ளிகளில் 5 - ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 6 - ஆம் வகுப்பிலும் , 8 - ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 9 - ஆம் வகுப்பிலும் நடுநிலை , உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறவேண்டும் . இதற்காக இப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் , மாணவர்கள் சேர உள்ள ஊட்டுப் ( Feeder school ) பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும்.\n4. அப்பள்ளிகளில் 5 / 8 ஆம் வகுப்புகள் பயின்ற மாணவர்களின் பட்டியல் TNEMIS இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும் அல்லது ஊட்டுப்பள்ளி ( Feeder school ) தலைமையாசிரியரிடம் இருந்து பட்டியல் பெற்றுக் கொள்ள வேண்டும்.\n5. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது ஊட்டுப் பள்ளிகளில் ( Feeder School ) ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களின் பெற்றோர்களது கைபேசி / தொலைபேசி எண்கள் மற்றும் வீட்டு முகவரி ஆகியவற்றை தொடக்க / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து சேகரித்துக் கொள்ள வேண்டும்.\n6. அவ்வாறு பெற்ற கைபேசி / தொலைபேசி எண்கள் மற்றும் வீட்டு முகவரிகளில் உள்ள பெற்றோர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அம்மாணவர்களைப் தமது பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நாட்களில் ஆறாம் / ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு தலைமை ஆசிரியர்களால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் . இதனை ஊட்டுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும் பெற்றோருக்கு தெரியப்படுத்தலாம் .\n7. ஊட்டுப் பள்ளியில் அதிக மாணவர்கள் இருப்பின் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு காலையில் 20 மாணவர்கள் / பெற்றோர்கள் பிற்பகலில் 20 மாணவர்கள் / பெற்றோர்கள் என அழைத்து மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும்.\n8. மாணவர் சேர்க்கை அதிகளவில் இருக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் நாட்களையும் ஒதுக்கீடு செய்து மாணவர் சேர்க்கையினை நடத்திடல் வேண்டும்.\n9. மாணவர் சேர்க்கை செய்திட தங்கள் பள்ளியில் அனைத்து முன்னேற்பாடுகளையும் தலைமையாசிரியர்கள் உரிய வகுப்பாசிரியர்கள் கொண்டு செய்து முடிக்க வேண்டும் . பள்ளியில் சேர உரிய ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் இல்லையெனினும் சேர்க்கை செய்து பின்னர் அச்சான்றுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.\n10. மேலே வரிசை எண் : 1-9ல் உள்ள அனைத்து நெறிமுறைகளும் 11 ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கும் பொருத்தமான வகையில் பின்பற்றப்பட வேண்டும்.\n11. தலைமையாசிரியர்கள் பெற்றோர்களிடம் இருந்து உரிய விண்ணப்பம் பெற்று உடன் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும் . 1 ஆம் வகுப்பில் சேர உள்ள மாணவர்கள் நேரில் வருகை புரியவில்லை என்றாலும் பெற்றோர்கள் தரும் ஆவணங்கள் அடிப்படையில் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும்.\n12. 1 , 6 , 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் மற்றும் பிற வகுப்புகளில் பள்ளி மாறுதலில் வரும் மாணவர்களுக்கு புதிய மாணவர் சேர்க்கை செய்திட தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அறிவிப்பு பலகையில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் . அந்த குறிப்பிட்ட நாளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.\n13. மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே , பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிந்த�� , பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய துாய்மைப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை முடித்து பள்ளி முறையாக செயல்படுவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\n14. புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளிலேயே அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள் , புத்தகப்பை , சீருடைகள் மற்றும் ஏனைய கல்விசார் விலையில்லா பொருட்கள் அரசாணை ( நிலை ) எண் . 344 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ( DM - II ) துறை , நாள் 10.7.2020 ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி வழங்கப்பட வேண்டும்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/female_baby_names_02.html", "date_download": "2020-12-01T14:13:28Z", "digest": "sha1:ELVT5F6APY7UPG3V5BQ2FANJPWVDNPMD", "length": 16394, "nlines": 499, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆ வரிசை - AA Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், குழந்தைப், baby, பெண், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், female, ஆற்றலி , | , ஆர்கலி , book, tamil, series, ஆளுகை", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் (Female Baby Names) - ஆ வரிசை\nஆ வரிசை - பெண் குழந்தைப் பெயர்கள்\n[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள]\nஆசை -அவா. :ஆய் - சிறப்பு, ஆய்தல், ஆசை\nஆட்சி - ஆளுகை, வழக்கம், உரிமை\nஆர் - அருமை, நிறைதல், ஒலித்தல், அழகு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆ வரிசை - AA Series - பெண் குழந்தைப் பெயர்கள், Female Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், குழந்தைப், baby, பெண், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், female, ஆற்றலி , | , ஆர்கலி , book, tamil, series, ஆளுகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2620201&Print=1", "date_download": "2020-12-01T15:39:03Z", "digest": "sha1:DZ47FNTE6L5BBE24EG4QBY7UBCS3F42I", "length": 11902, "nlines": 219, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ரூ.62 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nரூ.62 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்\nசென்னை : குவைத், யு.ஏ.இ., நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட, 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்கம், ஐ - போன்கள் மற்றும் கேமரா 'ட்ரோன்களை' சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஐக்கிய அரபு நாடான யு.ஏ.இ.,யிலிருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 8:25 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த ஒரு நபரை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறையினர் சோதனைஇட்டனர்.அதில், அவரது உடைமைகள் மற்றும் உள்ளாடைகளுக்குள் இருந்து, 510 கிராம் தங்கம், ஐந்து கேமரா ட்ரோன்கள், இரண்டு ஐ - போன்கள், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன.\nமற்றொரு சம்பவத்தில், குவைத்திலிருந்து, 'குவைத் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் மாலை, 5:45 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த, மூன்று நபர்களை சோதனையிட்ட போது, அவர்களின் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 586 கிராம் தங்க நகைகள், 30.60 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரையும், சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மழைநீர் வடிகால் திட்டம் தேவை\n2. விமானப்படை தளத்தில் நுழைந்த மர்ம நபர் யார்\n3. பழைய போட்டோ, வீடியோக்கள் பதிவு\n4. ராணுவத்தின் தக் ஷிண பாரத தலைமை தளபதி பணி ஓய்வு\n5. கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு\n1. அபாய நிலையில் கொரட்டூர் ஏரி கலங்கல்\n2. 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\n3. தரைமட்ட குழாய்களில் குடிநீர் பிடிக்கும் மக்கள்\n4. தெருவையே வளைத்து தனிநபர் அட்டூழியம்\n1. போரூரில் சீட்டு மோசடி பாதிக்கப்பட்டோர் தர்ணா..\n2. வங்கியில் ரூ.1.50 லட்சம் மாயம்\n3. பட்டப்பகலில் வீடுகளில் கைவரிசை\n4. ரூ.14.12 லட்சம் மதிப்புள்ள தங்க தகடுகள் பறிமுதல்\n5. சிறுமி வன்கொடுமை வழக்கில் தனியார் 'டிவி' நிருபரும் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2019/06/04103048/1244683/dry-fruit-milkshake.vpf", "date_download": "2020-12-01T14:06:45Z", "digest": "sha1:VCPQVYKBOBP3SGKENBQLGJRKGUIZFEWC", "length": 13598, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் || dry fruit milkshake", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக்\nகுழந்தைகளுக்கு தினமும் டிரை ஃப்ரூட்ஸ் கொடுக்க வேண்டும். இன்று மிகவும் சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு தினமும் டிரை ஃப்ரூட்ஸ் கொடுக்க வேண்டும். இன்று மிகவும் சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 15,\nபால் - 2 கப்,\nஅக்ரூட் - 3 டேபிள் ஸ்பூன்,\nதேன் - 1 டே��ிள் ஸ்பூன்.\nகால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக்கொள்ளுங்கள்.\nபாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் பேரீச்சம்பழம், பாதாம், அத்திப்பழம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள்.\nஅவை நன்கு ஊறியதும் (பால் ஆறியதும்), தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, குளிரவைத்துக் குழந்தைகளுக்கு கொடுங்கள்.\nசத்தான டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் ரெடி.\nஇந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், நினைவு திறனையும் இது அதிகப்படுத்துகிறது.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமில்க் ஷேக் | ஜூஸ் | ஆரோக்கிய சமையல் |\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nதமிழகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nஇரும்புச்சத்து நிறைந்த முளைக்கீரை கூட்டு\nசத்தான சுவையான பீட்ரூட் மசாலா\nஉடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்\nசத்தான டிபன் வரகரிசி காய்கறி தோசை\nஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-12-01T14:40:28Z", "digest": "sha1:N3M2MIJCA2TSANNDLPGDLLZ7XVEUXIMV", "length": 6311, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "புதுப்பிப்பதற்காக |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nவீ்ட்டை புதுப்பிப்பதற்க்கே ரூ.86 கோடி செலவு செய்த மாயாவதி\nஉ.பி முன்னால் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமாகிய மாயாவதி, தனது வீ்ட்டை புதுப்பிப்பதற்காக ரூ.86 கோடி செலவு செய்திருப்பதாக சமஜ்வாடி கட்சி தலைவர் சிவ்பால்யாதவ் தெரிவித்துள்ளார். ...[Read More…]\nMay,9,12, —\t—\tஉபி முன்னால் முதல்வரும், சமஜ்வாடி கட்சி, செய்திருப்பதாக, செலவு, தனது வீ்ட்டை, தலைவருமாகிய, தலைவர், பகுஜன் சமாஜ் கட்சியின், புதுப்பிப்பதற்காக, மாயாவதி, ரூ86 கோடி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nசெலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு\nயானை சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்� ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nலாலு, மாயாவதி அரசியல் நாடகம்\nமுலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம ...\nமாயாவதிக்கு 3 அரசு பங்களா\nஆர்எஸ்எஸ்., பஜ்ரங்தள் ஆகியவை தேசியவாத அ ...\nஅசாம்மில் அப்பாவி பெண்ணை கற்பழித்த கா� ...\nமாயாவதி மீது 1200 கோடி ருபாய் சர்க்கரை ஆல ...\nபாரதிய ஜனதா மாநிலதுணைத் தலைவர் தமிழிச� ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nமுருங்கை ���ரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/20/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-01T15:23:21Z", "digest": "sha1:3CY35A4KFSTVK6DA5QSD4A42WU3HHKV6", "length": 17075, "nlines": 137, "source_domain": "virudhunagar.info", "title": "நான் மும்பை அணிக்கு கேப்டனானது இப்படித்தான் – மனம்திறந்த ரோஹித் சர்மா | Virudhunagar.info", "raw_content": "\nநான் மும்பை அணிக்கு கேப்டனானது இப்படித்தான் – மனம்திறந்த ரோஹித் சர்மா\nநான் மும்பை அணிக்கு கேப்டனானது இப்படித்தான் – மனம்திறந்த ரோஹித் சர்மா\nஇந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றி மிகச் சிறந்த அணிகளாக வலம் வருகிறது. இதில் மும்பை அணி கடந்த 7 வருடத்திற்குள் நான்கு கோப்பைகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் தொடர் துவங்கியது முதல் ஐந்து வருடங்களாக அந்த அணி படு மோசமாக சொதப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கேப்டன்களையும் மாற்றி வந்தது . ஹர்பஜன், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஷான் பொல்லாக், டுவைன் பிராவோ ஆகிய பலர் கேப்டனாக இருந்தனர் ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க 2013, 2015, 2017, 2019 என ஒரு வருடம் விட்டு ஒருவருடம் கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். தற்போது தான் எப்படி கேப்டன் பதவிக்கு வந்தார் என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா. இதுகுறித்து அவர் கூறுகையில்.: நான் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்து மும்பை அணிக்கு வந்திருந்தேன்.\nவாய்ப்பு கிடைத்தால் எப்படிப்பட்ட இடத்தையும் நிரப்புவதற்காக காத்திருந்தேன். 2013 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் தினேஷ் கார்த்திக் தான் அந்த பொறுப்பிற்கு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரிக்கி பாண்டிங் என்னை அழைத்து நீதான் கேப்டன் என்று கூறினார். இப்படித்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி எனக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா. ரோகித் சர்மா ஐபிஎல் அணிகளில் மிகச் சிறந்த அணியை வழிநடத்தி வருகிறார். தற்போது வரை 4898 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரிக்கி பாண்டிங் என்மீது வைத்திருந்த நம்பிக்கையினால் மட்டுமே நான் கேப்டன் ஆனேன் என்று ரோஹித் கூறினார்.\nதற்போது இந்தியா அணியில் மூன்று வடிவ அணிக்கும் கேப்டனாக இருக்கும் கோலி முக்கிய போட்டிகளில் சொதப்புவதால் டி20 அணிக்கு கேப்டனாக ரோஹித் நியமிக்க வேண்டும் என்றும் பல முன்னாள் வீரர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வருஷம் மட்டும் ஐ.பி.எல் நடக்கலனா எத்தனை கோடி இழப்பு தெரியுமா – கங்குலி வெளியிட்ட தகவல்\nசிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய...\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், பின்ச் சதம் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் குவித்தது. இந்திய...\nவெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க முடியும் – இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\n#JUSTIN புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிப்படை சான்றிதழ்களை தேசிய மருத்துவ ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை சமர்ப்பிப்பு\nவெளிநாடுவாழ் இந்தியர்களையும் வாக்களிக்க வைக்க தயார் – இந்திய தேர்தல் ஆணையம் #ElectionCommissionOfIndia | #TNElections2021\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்ப���ை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nசிவகாசியில் உள்ள தெய்வேந்திரன் பிளாஸ்டிக் பி. லிட். நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டர் வேலைக்கு ITI / Diploma முடித்த 25 வயதிற்குட்பட்ட...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/09/02c.html", "date_download": "2020-12-01T15:06:40Z", "digest": "sha1:SUBXT4JVWIDXHIYJKPCG4TVBI4RMK6GK", "length": 19662, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:02c ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:02c\nஇன்னும் கொங்கனசித்தர் கூறும் இந்த போலி குருமார்களை பற்றி கேளுங்கள்.\nபூரணம் நிற்கும் நிலையறி யான்\nகாரிய குரு பொருள் பறிப்பான்\nஓடித்திரிகிறார் வாலைப் பெண்ணே - என்கிறார்.\nகலிகால போலி குருமார்கள் முழுமையான ஞானம் எப்படி அடைய வேண்டும் ஆன்மா என்றால் என்ன என்று அறிய மாட்டான். ஆன்மீகம் என கூறி பல கோடி வேறு விளக்கங்களை, பொய்யான மந்திரங்களைக் கூறுவான். இதனை தன் பக்தர்களுக்கு கூறி பொருளை, பணத்தை ஏமாற்றி பறித்து கொள்வான். தனக்கு எல்லாம் தெரியும், நானே பெரிய ஞானி, என்பான். இவன் மக்களின் கஷ்டம், பிரச்சனைகளை ஆராய்ந்து எப்படி ஏற்பட்டது என்று காரணத்தை கூறும் பிறரிடம் பொருளை ஏமாற்றி பறித்துக் கொள்ளும் காரிய குரு இவன். இவன் உல்லாச வாழ்க்கை வாழ ஊர், ஊராக சென்று மக்களை ஏமாற்றி, பணம் பறிப்பவன் என்று புரிந்து கொள் என்கிறார் குரு.\nஇன்னும் இந்த கலி கால போலி குருமார்களைப் பற்றி என்குரு காகபுசுண்டரிஷி கூறுவதை கேளுங்கள்.\nபாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி\nபணம்பறிக்க உபதேசம் பகர்வோ மென்பான்\nஆரப்பா பிரம்மநிலை காட்டா மற்றான்\nஆகாச பொய்களையும் மவன்தான் சொல்வான்\nநிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சி\nவீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்\nவிதியாலே முடிந்த தென்று விளம்பு வானே\nஇன்றைய கலிகால போலி குருமார்கள் ஊர், ஊராக நாடு,நாடாக சென்று, மக்களை விளம்பரபடுத்தி அழைப்பான். ஞான உபதேசம், பிரம்மநிலை, அறிதல், யோக பயிற்சி, நல்வாழ்வு அடைய உபதேசம், வாழ்வில் உண்டாகும், பிரச்சனை, கஷ்டம், வறுமை தீர வழிகாட்டுதல் தவம், தியான பயிற்சி, வகுப்பு என கூறி பறிப்பான். ஆனால் வாழ்வில் ஏற்படும் கஷ்டம் தீர வழிகாட்டமாட்டான் நம்ப முடியாத ஆகாய பொய்களையும், புராண இதிகாச கதைகளையும் கூறி ஏமாற்றிவிடுவான். இவனை நம்பி செல்லும் சீடனுக்கும், பக்தனுக்கும், மக்களுக்கும் மேலும், மேலும் பண விரையமும், பாவமும் தான் சேரும் இந்த குருவிற்கு சாபதோஷம் உண்டாகும். இவன் உடல், உயிர், ஆன்மாவின் தத்துவம் தெரியாதவன், பிறப்பும், வாழ்வும், இறப்பும் எதனால் என்று கேட்டால் இது \"விதி\" படி நடந்தது என்று கூறி விதியை காரணம் காட்டுவான்.\nஇந்த போலி குருமார்களை நம்பி பின்செல்லும் சீடனும், பக்தர்களும், மக்களும் பணத்தை இழப்பார்கள். இவர்கள் ஆன்மாவையும் அறிய மாட்டார்கள், தன்னையும் அறிய மாட்டார்கள். இந்த போலி குருமார்களை நம்பி பின்னால் அலையும் சீடனும், பக்தனும் வாழ்வில் உயர்வை அடைய மாட்டார்கள். ஆனால் இந்த போலி குருமார்கள் பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பர வாழ்வு கௌரவம் என அடைந்து விடுவார்கள். இவர்கள் நம்பும் சீடனை நர குழியில் தள்ளி விடுவார்கள்.\nஆரம்பத்திலிருந்து படிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...:\nஅடுத்த பகுதி 3 வாசிக்க ...\nTheebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு.3.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசினிமா வில் இன்று...காணொளி[VIDEO ]\nசிரித்து நலம் பெற நகைச்சுவை\nநாம் தமிழர் மத்தியில் நடப்பவை என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nதங்கைக்காக 'வேதாளம்' தந்த வரிகள்\nநேற்று இல்லாத மாற்றம் -short movie\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] ...\n''றா றா ....றா றா'' -சந்திரமுகி-மேடை நடனம்\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nஎந்த நாடு போனாலும்.. தமிழன் ஊர் [சுழிபுரம்] போல...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nசூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\nதீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்பட...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\nசுப்பிரமணிய பாரதியார் அவர்களின் புராணங்கள்\nதமிழ் த்திரை நமக்கு காதில் பூ வைத்த சில சிரிப்புக...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nபால் கெடாமல் காய்ச்சுவது எப்படி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்திய���ளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T14:20:33Z", "digest": "sha1:I7ACAOJGPCN3YXTGDTWPCRXAQAGOYGRQ", "length": 8292, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கையின் தேசிய பாடசாலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இலங்கையின் தேசிய பாடசாலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nஅக்கரைப்பற்று முஸ்லிம் மத��திய கல்லூரி\nஅரசாங்க விஞ்ஞானக் கல்லூரி, மாத்தளை\nஅறபா தேசிய பாடசாலை, வெலிகமை\nகண்டி மகமாயா பெண்கள் கல்லூரி\nகளுத்துறை மகளிர் தேசிய பாடசாலை\nகளுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை\nகொழும்பு நாலந்தா மகா வித்தியாலயம்\nசம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்\nநாலந்தா மகா வித்தியாலயம், எல்பிட்டிய\nபரி அந்திரேயர் மகளிர் மகா வித்தியாலயம்\nபாதுகாப்புத் துறையினரின் பிள்ளைகளுக்கான பாடசாலை\nபிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி\nபுனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை\nமதீனா தேசிய பாடசாலை, சியம்பலாகஸ்கொட்டுவை\nமெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை\nரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம்\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்\nதரம் வாரியாக இலங்கைப் பாடசாலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2011, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Allahabad/cardealers", "date_download": "2020-12-01T14:52:09Z", "digest": "sha1:AIP2XZCF5TSZPCMRHNAZIC7GUMBYMJ2B", "length": 7046, "nlines": 146, "source_domain": "tamil.cardekho.com", "title": "அலகாபாத் உள்ள 2 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் அலகாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை அலகாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அலகாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் அலகாபாத் இங்கே கிளிக் செய்\nஜி p ஹூண்டாய் 11/13, சிவில் கோடுகள், tashkent marg, அலகாபாத், 211001\nm/s டீ ஹூண்டாய் 4, sardar படேல் மார்க், சிவில் கோடுகள், எஸ்பிஐ அருகில் bank & atm, அலகாபாத், 211001\n4, Sardar படேல் மார்க், சிவில் கோடுகள், எஸ்பிஐ அருகில் Bank & Atm, அலகாபாத், உத்தரபிரதேசம் 211001\nget டீலர் விவரங்கள் ���ீது your whatsapp\n11/13, சிவில் கோடுகள், Tashkent Marg, அலகாபாத், உத்தரபிரதேசம் 211001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/category/srilanka/page/2/", "date_download": "2020-12-01T14:42:18Z", "digest": "sha1:DU5GWJ4DWLJHQACU52TEBBG2CI3CMLHC", "length": 4631, "nlines": 81, "source_domain": "tamilcloud.com", "title": "srilanka Archives - Page 2 of 20 - tamilcloud.com", "raw_content": "\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக்கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு\nஅரசாங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்க திட்டம்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும�� 08 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36207&ncat=11&Print=1", "date_download": "2020-12-01T15:54:50Z", "digest": "sha1:JHK2FWCWB5TEEL36J5XIZWET5MUS7TRE", "length": 12408, "nlines": 125, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தோல் பளபளப்பு பெற கேரட் நல்லது | நலம் | Health | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nதோல் பளபளப்பு பெற கேரட் நல்லது\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nநம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில், கேரட்க்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் தான், குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட துவங்கும் போது, தாய்மார்கள் கேரட் சாதத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால், மேனி பளபளப்படைவதோடு, நோயின்றியும் வாழலாம்.\nகேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன பார்க்கலாமா காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்; வயிறு சுத்தமாகும்.\nஉணவு நன்கு செரிமானம் ஆவதற்கும், பூச்சிகளால் வரும் நோய்களை தடுப்பதற்கும், கேரட் சிறந்த நிவாரணி. உலர்ந்த சருமம் இருப்பவர்கள், கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து, முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.\nகேரட்டில் உள்ள வைட்டமின் 'ஏ' சத்து, கண்களுக்கு பலம் கொடுக்கக் கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்ப்பதால், கண் பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது, புற ஊதா கதிர்கள் தோலை பாதிப்பதால், தோல் கருப்பாகும். கேரட் உண்பதால், இதை தடுக்கலாம். தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்க்குரு மறையும்.\nதோலில் ஏற்படும் பிரச்னைக்கு, மேல் பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம். புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து, ��ோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்கக் கூடியது. கேரட்டை பயன்படுத்தி, கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.\nஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்து வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.\nகோடைகாலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும். நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.\nகேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் கலந்து, சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண் சரியாகும்; வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.\nகேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் அழிந்து, பற்களுக்கு பலம் கிடைக்கிறது. கேரட்டை பசையாக அரைத்து, சிறிது மஞ்சள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இதை வடிக்கட்டி குடித்து வந்தால் புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.\nதினமும், கேரட்டை உணவில் சேர்த்து வந்தால், நோயின்றி வாழலாம். உடல் பலமடைந்து, ஆரோக்கியம் மேம்படும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசீரகம் இருக்க சிரமம் ஏன்\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்\nஉலர் திராட்சையை கண்டால் விடாதீர்கள்\nஉடல் பருக்க நேந்திரனில் இருக்கு மந்திரம்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nஉறவு மேலாண்மை: பெண் தவறு செய்தால் குடும்பம் சீரழிந்து விடும்\nபுகை மற்றும் மது ஆரோக்கியத்திற்கு கேடு...\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126395/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A3-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T14:46:29Z", "digest": "sha1:NZZX3OYL2MGIIYST4QCJQ2VS2T4CJTHQ", "length": 7719, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "நாளை இந்தியா வரவுள்ள மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்....\nநாளை இந்தியா வரவுள்ள மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்\nநாளை இந்தியா வரவுள்ள மேலும் 3 ரபேல் போர் விமானங்கள்\nபிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள், நாளை இந்தியா வர உள்ளன.\nவிமானப்படையை வலுப்படுத்தும் நோக்கில் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கடந்த செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக 5 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.\nஇரண்டாம் கட்டமாக, பிரான்சின் இஸ்ட்ரெஸிலிருந்து 3 ரபேல் விமானங்கள் இடைநிற்றல் இல்லாமல், 8 மணி நேரத்திற்கும் அதிகமான பயணத்தின் மூலம் நேரடியாக நாளை ஜாம்நகரை வந்தடைய உள்ளன.\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து விமானங்களும் இந்தியா வந்தடையும் என, இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு\nபத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி சீத்தல் ஆம்தே தற்கொலை.\nகொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nவங்க கடலில் உருவாகும் புயலால் மேலும் மூன்று மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\n2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 - 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்த���்கட்ட நடவடிக்கை\nகணவர் உதைத்ததில் மனைவி பலி... ஆடு உதைத்ததாக நாடகமாடியவர் கைது.\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனாவால் உயிரிழப்பு\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127094/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%0A%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-01T14:24:42Z", "digest": "sha1:JKFO54FFTX5CWSB6LMSO5U4JEXKRT7KD", "length": 8669, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "டெல்லியில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சந்தைகளில் திரண்ட மக்கள் கூட்டம்...கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புறக்கணிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்து துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்....\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவ...\nடெல்லியில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சந்தைகளில் திரண்ட மக்கள் கூட்டம்...கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புறக்கணிப்பு\nடெல்லியில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சந்தைகளில��� திரண்ட மக்கள் கூட்டம்...கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புறக்கணிப்பு\nதீபாவளிப் பண்டிகைக்கு ஆடை ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மக்கள் பெரும் திரளாக நேற்று சந்தைகளில் திரண்டனர்.\nடெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட வரிசை காணபப்ட்டது. ஜன்பத் மார்க்கெட் லஜ்பத் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வணிக சந்தைகளில் கடல் போல் மக்கள் கூட்டம் காணப்பட்டது.\nகொரோனா தொற்று முற்றிலும் விலகாத நிலையில் மக்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமலும் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் காற்றில் பறக்க விட்டனர்.\nஇதே போன்ற மக்கள் கூட்டம் பல்வேறு முக்கிய நகரங்களிலும் காணப்பட்டது.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு\nபத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி சீத்தல் ஆம்தே தற்கொலை.\nகொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nவங்க கடலில் உருவாகும் புயலால் மேலும் மூன்று மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\n2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 - 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்தக்கட்ட நடவடிக்கை\nகணவர் உதைத்ததில் மனைவி பலி... ஆடு உதைத்ததாக நாடகமாடியவர் கைது.\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனாவால் உயிரிழப்பு\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/watch-sun-tv-nadhaswaram-25-05-2011.html", "date_download": "2020-12-01T15:08:52Z", "digest": "sha1:KCMDHTRHIPQGOEEPL4RAMALUMDOOUHGY", "length": 7447, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Nadhaswaram 25-05-2011 - Tamil Serial நாதஸ்வரம் சன் டிவி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nஅன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம். சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொறியல் செய்து...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/12/4.html", "date_download": "2020-12-01T14:22:53Z", "digest": "sha1:ZD6PV352CL5PWUNOVS7CDRTQXP7MZJDL", "length": 19414, "nlines": 66, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: பேர்த் எங்களுக்கே அதிக சாதகம் - அவுஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விராட் கோலி", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nபேர்த் எங்களுக்கே அதிக சாதகம் - அவுஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விராட் கோலி\nஇந்திய-அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.\nஅடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பேர்த்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோலி\n\"பேர்த் டெஸ்டில் எங்களுக்குத்தான் அதிக அளவில் வெற்றி வாய்ப்புள்ளது. இதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.\nஉண்மையிலேயே அவுஸ்திரேலியா பேர்த் போன்ற, வேகமான எகிறும் பந்துகளுக்கு உகந்த அதன் சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது.\nஎனினும் அவுஸ்திரேலியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களை விட, பேர்த் அந்த அணிக்கு அதிக அளவில் சாதகமாக இருக்கும். ஆனால், எங்களுக்கும் அதே அளவு சமமான வாய்ப்பு உள்ளது.\nதற்போதைய காலக்கட்டத்தில் க்ரீன் பிட்ச்களை கண்டு நாங்கள் பதற்றமடையவில்லை. அதைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது.\nஏனென்றால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறோம். எங்களிடமும் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.20 விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, அவர்களுடைய துல்லிய பந்து வீச்சில் அதிக நம்பிக்கை உண்டாகும்.\nவேகப்பந்து வீச்சாளர்கள் உச்சக்கட்ட திறமையோடு இருக்கும்போது, அணிக்கு அது சிறந்த விஷயமாகும்.\"\nஇதனால் எகிறும் ஆடுகளமாக இருந்தாலும், வேகப்பந்துக்கு ஆதரவான ஆடுகளமாக இருந்தாலும் கூட இந்தியாவுக்கு சாதகமாக பேர்த் அமையும் என்று நம்பிக்கையுடன் கூறினார் கோலி.\nLabels: Aus vs Ind, அவுஸ்திரேலியா, இந்திய அணி, இந்தியா, பேர்த், விராட் கோலி\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nஇளம் வீரர்களால் வெற்றியைச் சுவைத்த ஹைதராபாத் வயதேறும் வீரர்கள், தடுமாறும் தோனி - மூன்றாவது தோல்வி #CSK க்கு #IPL2020\nசச்சின் சாதனையை முறியடித்த K.L.ராகுல்\nதோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்\nSri Lanka v Windies - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவிஷ்கவின் சதத்துடன் இலங்கை பெற்ற அற்புதமான வெற்றியின் முக்கியமான கட்டங்கள்\nபேர்த் எங்களுக்கே அதிக சாதகம் - அவுஸ்திரேலியாவுக்க...\n2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ரோ...\nஅடிலெய்ட் டெஸ்ட் - அவுஸ்திரேலியாவின் போராட்டத்தை ம...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா CSK சென்னை மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை சூப்பர் கிங்ஸ் டெஸ்ட் விராட் கோலி பங்களாதேஷ் India Australia Chennai Super Kings தோனி சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி T20 Nidahas Trophy 2018 Test Bangladesh Kohli M.S.தோனி கொல்கத்தா RCB டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா IPL 2020 டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் BCCI Dhoni England IPL News KKR ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ICC Cricket World Cup 2019 - Match Highlights கிரிக்கெட் சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் Afghanistan CWCQ Chennai Kings XI Punjab Rabada Rajasthan SLC Smith Warner World Cup அஷ்வின் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் ICC Rankings MS தோனி SunRisers Hyderabad உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் David Warner Delhi Gayle Lords New Zealand Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் Delhi Daredevils Karthik Kolkata Knight Riders SRH South Africa T 20 Test Rankings Virat Kohli World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam Cricket Tamil ICC Cricket World Cup 2019 India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Record Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming Match Highlights #CWC19 Nepal Punjab Sachin Tendulkar Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Technics Twitter Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube அயர்லாந்து உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுரேஷ் ரெய்னா சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Ben Stokes Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Australia DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Delhi Capitals Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Ganguly Global T20 Highlights ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies Ishant Sharma Jadeja K.L.Rahul KP Kevin Pietersen LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Prithvi Shaw Pune Rahul Rohit Sharma Royal Challengers Bangalore SA vs IND highlights Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 World cup 2020 T20 உலகக்கிண்ணம் T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World record Sixes koli அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அர்ஜூனா விருது அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கங்குலி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதா��ம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பப்புவா நியூ கினி பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விருதுகள் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?i=113265&p=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%21", "date_download": "2020-12-01T14:12:39Z", "digest": "sha1:FT6FHWBIG74ZIJAYWEJPLDPSFWHYGHL7", "length": 21867, "nlines": 131, "source_domain": "www.tamilan24.com", "title": "வெளிநாட்டில் இலங்கை பெண்ணொருவரின் மோசமான செயல்!", "raw_content": "\nவெளிநாட்டில் இலங்கை பெண்ணொருவரின் மோசமான செயல்\nஅவுஸ்திரேலியாவில் வயோதிபரிடம் 170,000 டொலர் கொள்ளையடித்த இலங்கை பெண் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வயயோதிபரிடம் பணி பெண்ணான செயற்பட்டு கையொப்பம் ஒன்றை பெற்றுக் கொண்ட பெண் அவரது கடன் அட்டையை பயன்படுத்தி இவ்வாறு கொள்ளையடித்துள்ளார்.\nமஞ்சுலா கெம்ப்ஸ்டர் என்ற 57 வயதான இலங்கை பெண் ஒருவருக்கே இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டு Raymond Woff என்ற 83 வயதான அவுஸ்திரேலிய நாட்டவரிடமே அவர் இவ்வாறு கொள்ளையடித்துள்ளார்.\nVictorian நாட்டு நீதிமன்ற���்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட வயோதிபர் உங்களை நம்பினார் என நீதிபதி Paul Grant குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.\nஅவரது குடும்பம் உங்களை நம்பியது. அவர்களது நம்பிக்கையை நீங்கள் துஷ்பிரயோகம் செய்துவிட்டீர்கள் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nWoff இன் மகளுடன் நண்பியாக இருந்த மஞ்சுளா 24 மணித்தியாளும் 83 வயதான தந்தை பார்த்து கொள்ளும் பணியை ஏற்றுக் கொண்டார்.\nகடந்த 19 மாதங்களாக மஞ்சுளா Woff இன் கையொப்பங்களை 38 முறை பெற்றுக் கொண்டு அவரே காசோலைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய காசோலையின் பெறுமதி 170,568.13 டொலராகும்.\nமற்றுமொரு காசோலையில் 13,000 டொலர் பெற்றுக் கொள்ள அவர் முயற்சித்துள்ளார்.\nஇலங்கையில் பிறந்த குறித்த பெண் Woffஇடம் 100க்கும் அதிகமான தடவைகள் பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகடந்தாண்டு இரண்டு குற்றச்சாடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.\nஅத்துடன் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பணி செய்த வீட்டில் தங்கியிருந்த 15 வயதான சிறுவனின் கடன் அட்டையையும் திருடி பணம் பெற்றுள்ளார்.\n2017ஆம் ஆண்டு குற்றச்சாட்டிற்காக 700 டொலர் அபராதம் செலுத்தியிருந்தார்.\nஅவரது குற்றச்சாட்டுகள் உறுதியாகிய நிலையில் அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதற்கு நீதிபதி Paul Grant தீர்மானித்துள்ளார்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் ந���ீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவ���னைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6770:2010-02-18-17-35-29&catid=322:2010", "date_download": "2020-12-01T15:43:40Z", "digest": "sha1:XJIDCRHSECN22LUTBGKDNLSTTESAMT4I", "length": 38235, "nlines": 59, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவோட்டு கேட்டு வர்க்கப் புரட்சி செய்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2010\nஇவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.\nமா.லெ.மாவோ சிந்தனையை உருத்திராட்சைக் கொட்டையாக்கி, புரட்சிக்கு வழிகாட்டும் கூட்டத்தின் பித்தலாட்டம் தான் இது. புரட்சியை காயடித்து, அரசியல் செய்வது தான், இந்த எதிர்ப்புரட்சி அரசியலாகும்;. ம.க.இ.க.வுக்கு புரட்சியை, பம்மிக் காட்டியவர்கள். அவர்கள் ஆதரவாளர்கள் வரலாற்று ரீதியா��� எதார்த்தத்தை நிராகரித்தபடி அவர்களை அணுகி, எம்மை விமர்சித்தனர். புதிய ஜனநாயகக் கட்சி பற்றிய எம் நிலைப்பாடு மிகமிகச் சரியானது என்பது, இன்று துல்லியமாகியுள்ளது.\nபுதிய ஜனநாயக கட்சி ஜனாதிபதி தேர்தலை நிராகரிப்பதை மறுத்தது. மாறாக தேர்தலை பகிஸ்கரிக்கக் கோரினர். தேர்தலை பகிஸ்கரி என்ற அரசியல் பித்தலாட்டத்தை, அதன் உள்ளடக்கத்தையும் நாம் அம்பலப்படுத்தினோம். வாக்குச்சீட்டை எப்படி பகிஸ்கரிப்பில் பயன்படுத்துவது என்று கூறி, புரட்சியை வாக்குச்சீட்டில் ஒளித்து வைத்தனர். இன்று பகிஸ்கரிப்பை கைவிட்டு, தேர்தலில் நிற்பதுடன் வாக்குச்சீட்டை தமக்கு எப்படி போட்டு புரட்சியை நடத்துவது என்று உளறுகின்றனர்.\nஇப்படி முன்பும் தேர்தலில் நின்றவர்கள் தான். ஒரு நாளும் வர்க்கப் புரட்சிக்காக நின்றது கிடையாது. இதுதான் அவர்கள் முன்னிறுத்திய \"மா.லெ.மாவோ சிந்தனையாக\" இருந்து வந்துள்ளது. புரட்சிக்காக அவர்கள் மக்களை, தேர்தலுக்கு வெளியில் புரட்சிகரமான வழியில் அணிதிரட்டுவது கிடையாது. இந்த தேர்தல் குதிரைக்குத் தான், சிவசேகரம் போன்றோர் லாடம் அடித்து ஓட்டும் \"மார்க்சியத்தை\" உளறுகின்றவர்கள்.\nஇவர்கள் மா.லெ.மாவோ சிந்தனையென தங்கள் அறிவை பறைசாற்ற பயன்படுத்துபவர்கள், புரட்சிக்கு அதைப் பயன்படுத்துவது கிடையாது. புதிய ஜனநாயக கட்சியோ, உருத்திராட்சைக் கொட்டையாக்கி மா.லெ.மாவோ சிந்தனையை உருட்டுகின்றனர். இன்று தேர்தல் சாக்கடையில் மா.லெ.மாவோ சிந்தனையை புதைக்கின்றனர்.\nசிவசேகரம் \"மா.லெ.மாவோ சிந்தனை\"யைக் கொண்டு கடந்கால சூழலை ஆய்வு செய்யும் அதே நேரம், நிகழ்காலம் மீது \"மா.லெ.மாவோ சிந்தனை\"க்கு முரணாக புலம்புபவர். பல திரிபுகளை புகுத்துபவர். (அண்மையில் கீழைக்காற்று ஊடாக வெளிவந்த \"தேசிய இனப்பிரச்சனையும் தீர்வுக்கான தேடல்களும்\" என்ற நூல் புரட்சிகர வரலாற்றை மூடிமறைத்து, தங்கள் எதிர்புரட்சிக்கு ஏற்ப அதைத் திரிக்கின்றது. நூல் பற்றிய விமர்சனத்தில் அதைப் பாhப்போம்;.) இதே போல் தான் சிவத்தம்பி கடந்த வரலாற்றை மார்க்சிய மூலம்கொண்டு ஆய்வு செய்பவர், நிகழ்காலத்தை வலதுசாரிய பிற்போக்கை அடிப்படையாகக் கொண்டு நியாயப்படுத்துவர்.\nஇப்படிப்பட்ட நிலையில் தான் வலதுசாரி பாசிசப் புலி சிவத்தம்பி மூலம் அருள்பெற்றது என்றால், புரட்சியின் பெயரில் புதிய ஜனநாயகக் கட்சியின் அரசியல் பித்தலாட்டத்தை சிவசேகரம் செங்கம்பளம் விரித்து வழிகாட்டுகின்றார். இப்படி \"புத்திஜீவிகள்\", \"பேராசிரியர்கள்\", \"மார்க்சிய விமர்சகர்கள்\" இருப்பதால் தான், சமூகம் புற்றுநோய்க்குள்ளாகி படுகுழியில் வீழ்ந்து கிடக்கின்றது.\nபு.ஜ.கட்சி, மக்களை ஒரு புரட்சிகரமாக தேர்தல் நிராகரிப்பு என்று அணிதிரட்ட மறுத்து, எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளுகின்றது. அந்த வகையில் தேர்தலில் நிற்றலுக்கு ஏற்ப, அதற்கு நியாயம் கற்பிக்கின்றது. அதை நாம் பார்ப்போம். \"எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெறுமனே பாராளுமன்றப் பதவிகளைப் பெறும் குறுகிய பதவி ஆசையில் தனித்தனியே பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் எவ்வித பலாபலன்களையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மக்களுக்கு மாற்று அரசியல் தெரிவும் இல்லாது போய்விடும். அத்துடன் இது வரையான காலத்தில் வெற்றி பெற முடியாத கொள்கைகளை முன் வைத்து உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களையும் ஏமாற்றி பாராளுமன்ற ஆதிக்க அரசியல் சுகம் அனுபவித்து வந்த பழைமைவாத பிற்போக்கு மேட்டுக்குடி உயர் வர்க்க சிந்தனை கொண்ட அரசியல் சக்திகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி முறியடிக்கவும் முடியாது. எனவே மக்களுக்கான புதிய மாற்று அரசியல் கொள்கை வேலைத்திட்டத்துடன் ஐக்கியப்படக் கூடிய அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதே பயன்தரத்தக்க மக்களுக்குரிய அரசியல் மார்க்கமாக அமைய முடியும். இதனையே யுத்தத்திற்குப் பின்னான இன்றைய சூழலில் புதிய-ஜனநாயக கட்சி வற்புறுத்தி ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு விடுக்கின்றது.\"\nஇப்படிக் கூறியபடி, புரட்சிகர அரசியலுக்கு முரணாக மக்கள் விரோத அரசியலுடன் பு.ஜ.கட்சி தேர்தலில் குதித்துள்ளது. புரட்சி பற்றி ஒரு வேடிக்கைதான். மா.லெ.மாவோ சிந்தனையின் பெயரில், புரட்சிக்கு நடக்கும் அவலமும்;, துரோகமுமாகும்.\n\"யுத்தத்திற்குப் பின்னான இன்றைய சூழலில்\" என்று தர்க்கம், இவர்கள் அளவில் கூட அது மோசடித்தனமானது. யுத்தம் நடந்த போது, தேர்தலில் நின்று குலைத்தவர்கள் தான். ஒரு மாதத்துக்கு முன் தேர்தலை பகிஸ்கரித்தவர்கள்.\nஇப்படி காரண காரியங்களைச் சொல்லி, புரட்சிக்கு விர��தமான வழியில் தேர்தலில் நிற்பது இவர்களுக்கு கைவந்த கலை. கடந்த 35 வருடத்துக்கு மேலாக புரட்சியின் பெயரில், புரட்சியையே ஏமாற்றி வந்தவர்கள் தானே இவர்கள்.\nதாங்கள் தேர்தலில் நிற்காவிட்டால் \"மக்களுக்கு மாற்று அரசியல் தெரிவும் இல்லாது போய்விடும்\" என்கின்றனர். மாற்றுத் தேர்வு தேர்தலை நிராகரிக்கும் புரட்சிகர அரசியல் இல்லை என்று கூறுகின்ற இவர்களா, மா.லெ.மாவோ சிந்தனையிலான வர்க்கப் போராட்டத்தை நடத்தப் போகிறார்கள் புரட்சி பற்றி பேசும், சுத்த ஏமாற்றுப் பேர்வழிகள்.\nபுரட்சிக்கு பதில் தேர்தலை முன்வைக்கும் போது அதை நியாயப்படுத்த கூறுவதைப் பாருங்கள். \"..குறுகிய பதவி ஆசையில் தனித்தனியே பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் எவ்வித பலாபலன்களையும் பெற்றுக் கொள்ள முடியாது..\" என்று கூறி, கூடி தேர்தலில் வெல்வதன் மூலம், \"புரட்சியையும்\" \"பலாபலன்களையும்\" பெற முடியும் என்று உபதேசிக்கின்றனர். இப்படி பாராளுமன்ற ஆசனத்தை பெறுவது எப்படி என்று கூறி, \"புரட்சி\"க்கு மாமா வேலை பார்க்கின்றனர். இதைச் செய்யத் தவறினால் \"மக்களுக்கு மாற்று அரசியல் தெரிவும் இல்லாது போய்விடும்\" என்கின்றனர்.\nஇதன் மூலம் தேர்தலை நிராகரித்து, புரட்சி செய்யக் கற்றுக்கொள்வது மாற்றுத் தேர்வல்ல என்கின்றனர். மக்களின் தேர்வு என்பது மக்களை வாக்கு போடப்பண்ணி, தாங்கள் வெல்வது தான் என்கின்றனர். இதை செய்பவர்கள், புரட்சிக்கு விரோதமாக புரட்சி பேசும் போக்கிரிகள் தான்.\nதங்கள் வாக்குச் சீட்டு மூலம் புதிய சுகங்களை அனுபவிக்க, வாக்கு கேட்டு சுகங்கள் கூறுவதைப் பாருங்கள். \"..இதுவரையான காலத்தில் வெற்றி பெற முடியாத கொள்கைகளை முன் வைத்து உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களையும் ஏமாற்றி பாராளுமன்ற ஆதிக்க அரசியல் சுகம் அனுபவித்து வந்த பழைமைவாத பிற்போக்கு மேட்டுக்குடி உயர் வர்க்க சிந்தனை கொண்ட அரசியல் சக்திகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி முறியடிக்கவும் முடியாது. எனவே மக்களுக்கான புதிய மாற்று அரசியல் கொள்கை வேலைத்திட்டத்துடன் ஐக்கியப்படக் கூடிய அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதே பயன் தரத்தக்க மக்களுக்குரிய அரசியல் மார்க்கமாக அமைய முடியும்.\" இப்படி கூறி வாக்கு கேட்கின்றனர்.\n\"பயன் தரத்தக்க\" என்பது, மக்கள் தமக்கு வாக்கு போடுவதுதான் என்கின்றனர். தேர்தலில் மற்றவர்கள் \"வெற்றி பெற முடியாத\" கொள்கைகளை முன்வைத்து நிற்கின்றனராம். தாங்கள் வெற்றி பெறக் கூடிய கொள்கையைக் கொண்டு தேர்தலில் தாம் வாக்கு கேட்பதால், தமக்கு வாக்குப் போடக் கூறுகின்றனர். இப்படி அரசியல் பித்தலாட்டம். பாராளுமன்ற பன்றித் தொழுவத்தில், \"பயன் தரத்தக்க\" வெற்றி பெறக் கூடிய ஒன்றை, இடதுசாரியத்தை வெல்ல வைப்பதன் மூலம் மக்கள் அடைய முடியும் என்கின்றனர்.\n63 வருடமாக பாராளுமன்றத்தில் சுயநல அரசியலே நிலவியதாம். அதை மாற்ற தமக்கு வாக்குப் போடக் கோருகின்றனர். பித்தலாட்ட இடதுசாரியம், எப்படி மாமா அரசியல் செய்கின்றது என்று பாருங்கள். \"இன்றைய சூழலில் கடந்த அறுபத்தி மூன்று வருடகால முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் எவற்றை அனுபவித்து வந்தார்கள் என்பது சிந்தித்துப்பார்க்கப்பட வேண்டியதாகும். வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் பாராளுமன்றப் பதவிகளைப் பெறுவதிலும் அதன் மூலமான சுயநல சுக போகங்களை அனுபவிப்பதிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தலைமைகள் முன்னின்ற அளவிற்கு மக்களின் அடிப்படை வாழ்வில் எவ்வித மாற்றங்களையும் பெற்றுத்தரவில்லை. அதற்குக் காரணம் ஆதிக்க அரசியலை முன்னெடுத்த பழைமைவாத பிற்போக்கு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளினதும் தலைமைகளினதும் செயற்பாடேயாகும்.\" என்று கூறி, இதை மாற்ற தமக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றனர். பாராளுமன்ற சாக்கடையில் உழன்ற இடதுசாரிகள் கடந்தகாலத்தில், இதில் இருந்து தப்பிக்கவில்லை. நீங்கள் மட்டும் எப்படி இந்த சாக்கடையில் இருந்து புனிதமானவர்களாக மாறிவிடுவீர்கள்.\nநீங்கள் கூறுகின்றீர்கள் \"சுயநல சுக போகங்களை அனுபவிப்பதிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தலைமைகள் முன்னின்ற அளவிற்கு மக்களின் அடிப்படை வாழ்வில் எவ்வித மாற்றங்களையும் பெற்றுத்தரவில்லை.\" என்று. நாங்கள் வென்றால், சுக போகமற்ற வழியில், மாற்றங்களைப் பெற்றுத்தருவோம் என்பது கடைந்தெடுத்த பொறுக்கித்தனமான தேர்தல் வாக்குறுதி. மா.லெ.மாவோ சிந்தனையின் பெயரில் இப்படி வாதிடுவதோ பச்சைத் துரோகம்.\nமா.லெ.மாவோ சிந்தனையின் பெயரில் தொடர்ந்து புலம்புவதைப் பாருங்கள். \"குறிப்பாக வடக்க���க் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த தவறான அரசியல் மார்க்கமே இன்றைய அவலங்களுக்கும் மக்கள் தவித்து நிற்பதற்கும் காரணமாகும். அத்தகைய பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் தவறான தலைமையையும் வழிகாட்டலையும் மக்கள் இவ்வேளை உற்று நோக்க வேண்டும். அதனாலேயே பாராளுமன்றப் பாதையாலும் போராட்டப் பாதையாலும் மக்களுக்கு விமோசனம் பெறும் வழிகளைக் காட்ட முடியவில்லை. அதே பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாத சக்திகளே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக மீண்டும் தமது ஆதிக்க அரசியலை முன்னெடுக்க முனைந்து நிற்கின்றன. இதனை இத் தேர்தலில் முறியடிக்கவும் புதிய மாற்று அரசியல் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் முன் வைக்கவுள்ள ஒரே வழி மக்கள் சார்பு மிக்க ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஐக்கியப்பட்டு ஒரே அணியாகி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு நிற்பதேயாகும். அதன் மூலம் பழைமைவாத பிற்போக்கு சக்திகளையும் அவர்களது குறுகிய ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி எதிர்க்க முடியும். அத்துடன் புதிய மாற்று அரசியலை மக்கள் மத்திக்குக் கொண்டு செல்லவும் மக்களை ஒரு வெகுஜனப் போராட்ட அரசியல் மார்க்கத்தில் அணிதிரளச் செய்வதற்கும். இது நல்ல ஒரு சந்தர்ப்பமாகும்.\"\n\"பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதத் தலைமை\" க்கு பதில், புதுமையான புரட்சிகர தமிழ் தேசிய தலைமையை வெல்ல வைப்பதன் மூலம் தான், தமிழ்மக்கள் விமோசனத்தைப் பெறும் அரசியல் வழியாகும் என்கின்றனர். மக்கள் புரட்சி செய்ய \"புதிய மாற்று அரசியல் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் முன் வைக்கவுள்ள ஒரே வழி மக்கள் சார்பு மிக்க ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஐக்கியப்பட்டு ஒரே அணியாகி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு நிற்பதேயாகும்.\" என்கின்றனர். இதன் மூலம் பாராளுமன்றம் செல்வதன் மூலம், காரியமாற்ற முடியும் என்கின்றனர். கேடுகெட்ட இடதுசாரி பிழைப்புவாதம் தான், புதிய ஜனநாயகக்கட்சியின் அரசியலாகும்.\nவோட்டு வேட்டைக்கு இறங்கியவர்கள் இடதுசாரியத்தை கொண்டு மக்களை மேய்க்க முனைகின்றனர். வலதுசாரிய நடத்தையை முன்னிறுத்தி தமக்கு வாக்கு கேட்கின்றனர். அதை அவர்கள் விபரிக்கையில் \"தமிழ் முஸ்லீம் மலையக ம��்களைப் பிளவுபடுத்தி குறுக்கு வழிகளையும் இனவாத உணர்ச்சிகளையும் குறுகிய சாதிவாதத்தையும் கிளறிவிட்டு வெறும் பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் சுயநல நோக்கங்களை தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். அதன் மூலம் புதிய மாற்று அரசியலை முன்னெடுக்க முன்வரல் வேண்டும். அதுவே தமிழ் சிங்கள முஸ்லீம் மலையகத் தமிழ் உழைக்கும் மக்களை ஓரணியில் அணிதிரட்ட வல்லதுமாகும். அதனாலேயே ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகளும் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே அணியாக நின்று இத்தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அதன் மூலமே பேரினவாத ஆளும் வர்க்க முதலாளித்துவ சக்திகளையும் அவற்றின் இன, வர்க்க, சாதிய, பால் ஒடுக்கு முறைகளையும் அவற்றுக்கு துணை நிற்கும் ஏமாற்றுத் தலைமைகளையும் நிராகரித்து ஒரங்கட்டி உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் விடுதலை பெறக் கூடிய புதிய மாற்று அரசியல் திசை மார்க்கத்தில் பயணிக்க முடியும் என்பதை எமது கட்சி வற்புறுத்தி நிற்கிறது.\" வலதுசாரிய வக்கிரமான பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி, இடதுசாரிய பிழைப்புவாதத்தை முன்தள்ளுகின்றனர். நாங்கள் அப்படியல்ல, எனவே வோட்டு போடுங்கள் என்கின்றனர்.\" பாராளுமன்ற ஆசனங்களை\" நாங்கள் சுயநல நோக்கத்துக்காக பயன்படுத்தமாட்டோம் என்கின்றனர்.\nஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் பாராளுமன்றம் என்பது பன்றித்தொழுவம்; தான். இதில் பன்றிகள் தான் இருக்க முடியும். புதிய ஜனநாயகக் கட்சி 40 வருடமாக செய்யும் வர்க்கப் புரட்சி எவ்வளவு பொய்யானதோ, அதேயளவுக்கு பாராளுமன்ற இடதுசாரிய புரட்டும் பொய்யானது. 40 வருடமாக புரட்சியின் பெயரில் புரட்சியைக் காட்டிக்கொடுத்தவர்கள், தங்கள் சுயநலத்துடன் தான் வாக்குக் கேட்டு மக்களை பாராளுமன்ற கனவில் மிதக்கவிடுகின்றனர்.\nதேர்தல் மூலம் புரட்சியை காட்டும் கூட்டம், 40 வருடமாக மக்களின் அவலத்திற்கு வழிகாட்டாதவர்கள். இந்த வரலாற்று அனுபவத்தை நிராகரித்து, ம.க.இ;.க ஆதரவு இணையவாதிகள் அவர்கள் தலைமையை ஏற்று அவர்களின் ஆதரவாக எம்மை செயல்படக்கோரினர். இதை ஏற்று இருந்தால், நாங்களும் தேர்தல் பிரச்சாரம் செய்வது மட்டுமின்றி, தேர்தலில் நிற்கவேண்டியது தான் பாக்கி.\nஜனாதிபதி தேர்தலின் போது ம.க.இ.க ஆதரவாளர்களின் இணையத்தில், வாக்கு���்சீட்டை பயன்படுத்துவது எப்படி என்ற சிவசேகரம் புலம்பியதை, புரட்சிக் கவிதையாக பிரசுரித்தனர். தவறு செய்யாத இணைய தளபதிகள் என்று சிவசேகரம் மாத்தையா எமக்கு எதிராக பாட, அதைக்கொண்டு ம.க.இ.க ஆதரவாளர்கள் எம்மைத் தனிமைப்படுத்தினர். மற்றொரு தரப்பினர் எம்மை அவர்களின் தலைமையை ஏற்று, அவர்களுக்கு ஆதரவாக பின்னால் செல்லக் கோரினர். நாங்கள் இவர்களை விமர்சிப்பதன் மூலம், கலைப்புவாதத்தைச் செய்வதாகக் கூட கூறினர். இப்படி ஒருபுறம் ம.க.இ.க ஆதரவாளர்கள் எம் முதுகில் குத்தினர்.\nஇன்று புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற தேர்தலில் குதித்துள்ளது. ம.க.இ.க ஆதரவாளர்களின் இணையத்தில் அவை இன்னமும் பிரசுரமாகவில்லை. சிவசேகரம் இனி இதற்கும், கவிதை எழுதி, அதுவும் வெளிவருமோ தெரியாது. தொப்பிக் கதையும் சொல்வாரோ தெரியாது. தேர்தல் பகிஸ்கரிப்பு, தேர்தல் பங்குபற்றல் என்று பற்பல தொப்பிகளையே சிவசேகரம் கவிதையாக்கின்றவர் தானே. எப்படி வாக்குச்சீட்டை பயன்படுத்துவது என்று தீவிரமாக சிந்தித்து, கவிதை எழுதுவார் படியுங்கள். அதுவும் ம.க.இ.க ஆதரவாளர்களின் இணையத்தில் தான் வெளிவருமோ தெரியாது.\nகடந்தகாலத்தை அரசியல் ரீதியாக உள்வாங்கி பார்க்காத, அணுகாத அரசியல் மேடையில், \"திடீர் புரட்சியாளர்களைக்\" கொண்டு, நாம் கொச்சைப்படுத்தப்பட்டோம். நடந்து முடிந்த தமிழ்மக்கள் அவலத்திற்குக் எதிராக, நாம் மட்டும் போராடினோம். இருந்தும் அக்கருத்துகள் அனைத்துத்தரப்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது, புறக்கணிக்கப்பட்டது.\nமறுபக்கத்தில் திடீர் திடீரென புரட்சியாளராக சிலரை கொண்டு வந்து, எம்முன்னம் மக்கள் முன்னும் நிறுத்தப்பட்டனர். அவர்கள் கடந்தகாலத்தில் என்ன செய்தனர் என்ற கேள்வி இன்றி, எம்மை தனிமைப்படுத்தினர். இப்படி எமக்கு எதிராக முன்நிறுத்தப்பட்டவர்கள், இன்று தங்கள் எதிர்ப்புரட்சி அரசியலைக் கக்குகின்றனர்.\nபுதிய ஜனநாயகக் கட்சி அணிகளிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள்,\n1. உங்கள் தலைமையை நிராகரித்து புரட்சிகர அரசியலை முன்னெடுங்கள்\n2. தேர்தலை நிராகரித்து, மக்களை புரட்சிகரமாக போராடக் கற்றுக்கொடுங்கள்\n3. தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை அம்பலப்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-01T16:27:31Z", "digest": "sha1:654NIGCEHIPDHUBXMRR64VZRNDBRUXQJ", "length": 85029, "nlines": 346, "source_domain": "ta.wikipedia.org", "title": "காடழிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு மெக்சிக்கோவில் வேளாண்மைக்காக எரிக்கப்பட்ட காடு.\nகிழக்கு பொலீவியாவில், டியெராஸ் பாஜாஸ் திட்டத்தின் கீழ் இடம்பெறும் காடழிப்பு, செய்மதிப் படம். நிழற்படம்: நாசா.\nஆஸ்திரீலியாவின் பெனாம்பிராவில் வேளாண்மைக்காகக் காடழிப்பு.\nகாட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, உயிரியற் பல்வகைமையைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.[1] இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.\nபோதிய அளவு காடாக்க நடவடிக்கைகள் இன்றி மரங்கள் வெட்டப்படுவதாலேயே தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. காடாக்கம் நடைபெற்றாலும் குறிப்பிடத்தக்க அளவு உயிரியற் பல்வகைமைக் குறைவு ஏற்படும். வேண்டுமென்றே செய்யப்படும் காடழிப்பு ஒருபுறம் இருக்க, உணரப்படாமலே, மனிதச் செயற்பாடுகளால், காடழிப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக் காட்டாக, காட்டு நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புதிய மரக்கன்றுகள் உருவாகாமல் தடுக்கப்படுவதால், இயற்கையான காட்டின் மீளுருவாக்கம் தடைப்பட்டு மெதுவான காடழிப்பு ஏற்படக்கூடும். இவற்றையும் விட இயற்கைச் சீற்றங்களும் காடழிப்புக்குக் காரணிகள் ஆகக் கூடும். ���ிடீரென ஏற்படுகின்ற காட்டுத்தீ, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளைச் சில நாட்களிலேயே அழித்து விடுகின்றன. மேய்ச்சலாலும், காட்டுத் தீயாலும் ஏற்படுகின்ற தாக்கங்களின் கூட்டு விளைவு, வறண்ட பகுதிகளின் காடழிப்புக்கு முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக இருக்கின்றது.\nகாடுகள் அழிவதால் ஏற்படுகின்ற நேரடித் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறைமுகமான தாக்கங்களும் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விளிம்பு விளைவு (edge effects), வாழிடத் துண்டாக்கம் (habitat fragmentation) போன்றவை காடழிப்பின் விளைவுகளை மேலும் பெரிதாக்குகின்றன.\nகிழக்கு பொலிவியாவில் காடழிப்புஏற்பட்டதன் செயற்கைக்கோள் புகைப்படம்\nகாடழிப்பு அல்லது காடு வெட்டுதல் என்பது ஒரு வனத்தையோ அல்லது வரிசையான மரங்களையோ வெட்டி, வெற்றிடம் உருவாக்கி அதை வனமல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தை கொண்டு வருவதாகவும்.[2] காடழிப்பினால் வனங்கள் பண்ணைகளாகவும் கால்நடை வளர்ப்பு பண்ணைகளாகவும், நகர்ப்புறமாகவும் மாற்றப்படுகின்றன.\n2011 ஆம் ஆண்டு உலகின் பாதிக்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டிருந்தன.[3] வார்ப்புரு:Toc left பெரும்பாலானவை முந்தைய 50 ஆண்டுகளில் அழிக்கபட்டவை ஆகும். உலகின் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகள் 1990யிலிருந்து அழிந்து கொண்டு வருகின்றன. மேலும் உலகின் பாதிக்கும் மேற்பட்ட விலங்கினங்களும், தாவர இனங்களும் வெப்பமண்டல காடுகளில் வாழ்கின்றன.\nகாடழிப்பு என்பது ஒரு பகுதியில் உள்ள அனைத்து மரங்களை அகற்றும் நடவடிக்கையை விவரிக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மிதமான தட்ப வெப்பத்தை உடைய பகுதிகளில் நிலையான வனவியல் நடைமுறைகளுக்கு இணங்க மீளுருவாக்கத்திற்காக அனைத்து மரங்களையும் அகற்றுவது இழப்பு மீட்பு அறுவடை என விவரிக்கபடுகிறது. இடையூறுகள் இல்லாத நிலையில் காட்டின் இயற்கை மீளுருவாக்கம் பெரும்பாலும் ஏற்படாது.[4][5]\nகாடழிப்பு பல காரணங்களால் ஏற்படும்: மரங்கள் எரிபொருள் பயன்பாடிற்காகவும்(சில நேரங்களில் கரி வடிவில்), விற்பனைக்காகவும் மரத்துண்டுகளுக்காகவும் வெட்டப்படுகின்றன. வெற்றிடங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக பயன்படுத்தப்படுகின்றன. காடுகளை மீண்டும் வளர்க்காமல் மரங்களை அகற்றுவது வாழ்விட சேதம், பல்லுயி���் இழப்பு மற்றும் வறண்ட நிலம் முதலியவற்றை ஏற்படுத்தும். இது வளிமண்டல கரியமில வாயுவை நீக்காமல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். போரில் எதிரி படைகளுக்கு வள ஆதாரங்கள் பயன்படாமல் இருப்பதற்காகபவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. வியட்நாம் போரின் போது வியட்நாமில் அமெரிக்க இராணுவம் எஜென்ட் ஆரஞ்சு என்ற தாவர கொல்லிகளை பயன்படுத்தியது காடழிப்பிற்கு நவீன எடுத்துக்காட்டு ஆகும். காடழிப்பு ஏற்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான மண் அரிப்பு நேர்வதுடன் விளை நிலம் தரிசு நிலமாக தரங்குறைந்து விடுகிறது.\nஉள்ளார்ந்த மதிப்பை பற்றிய அவமதிப்பு அல்லது அறியாமை, உரிய மதிப்பு இல்லாமை, தளர்வான வன மேலாண்மை மற்றும் குறைபாடுள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள் போன்றவை பெரிய அளவில் காடழிப்பு ஏற்படுவதற்கு காரணிகளாகும். பல நாடுகளில், இயற்கையாகவும் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காடழிப்பு தொடர்ந்து பிரச்சினையாக உள்ளது. காடழிப்பினால் மரபழிவு, காலநிலைமாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் மக்கள் இடம்பெயர்வு முதலிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைமைகளையும் புதைபடிவ பதிவு மூலம் அறிய வரும் பழைய நிலைமைகளையும் உற்று நோக்கும் போது இது விளங்கும்.[6]\nகுறைந்த அளவு, அமெரிக்க $4,600 மொத்த உள்நாட்டு உற்பத்தி உடைய நாடுகளில், காடழிப்பு விகிதம் அதிகரிப்பது குறைந்துள்ளது.[எப்போது\nகாலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டு (UNFCCC) செயலகத்தின் படி, காடழிப்பிற்கான பெரும் நேரடி காரணம் விவசாயம் ஆகும். வாழ்வாதார விவசாயம் 48% ; வணிக வேளாண்மை 32%; மரத்தை துண்டுகளாக்குவது 14% :எரிபொருள் 5% காடழிப்பிற்கு காரணமாகும். [9] நிபுணர்கள் தொழில்துறை மரம் விழ்த்துதல், உலக காடழிப்பிற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாக உள்ளது என்பதை ஒத்து கொள்ளவில்லை.[10][11] சிலர், வேறு வழியில்லாததால் ஏழை மக்கள் காடுகள் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று வாதிடுகின்றனர். மற்றும் சிலர் காடுகள் அழிக்க, பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவை கொடுக்கும் திறன் ஏழை மக்களிடம் இல்லை என்று வாதிடுகின்றனர். அதிக இனப்பெருக்க விகிதங்கள் காரணமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது. வெப்பமண்டல காடுகள் அழிவதற்கான காரணங்களில் இதன் பங்கு 8% என்று ஒரு ஆய்வு கண்டறிந்��ுள்ளது.[12]\nசமகால காடழிப்பிற்கான மற்ற காரணங்களுள், அரசாங்க நிறுவனங்களின் ஊழலும் அடங்கும்,[13][14] செல்வம் மற்றும் அதிகாரத்தின் நியாயமற்ற விநியோகம்,[15] [16][17]\nமக்கள் தொகை வளர்ச்சி, அதிக மக்கள் தொகை, மற்றும் நகரமயமாக்கல் முதலியவையும் காடழிப்பிற்கு காரணங்களாகும்.[18] உலகமயமாக்கல் என்பது காடழிப்பிற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது,[19][20] இருந்தும் உலகமயமாக்கலின் விளைவுகளினால் (புதிய தொழிலாளர்களின் இடமாற்றும், மூலதனம், பொருட்கள், மற்றும் கருத்துக்கள்) வனங்கள் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ளன.[21]\nஇந்தோனேசியாவில் உள்ள மர கடைசி தொகுதி, எண்ணெய் பனை தோட்ட ஐந்து காடழிப்பு.\n2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) \", ஒரு உள்ளூர் அமைப்பில் மக்கள் இயக்கவியல் பங்கு குறைவானதாகவோ அற்றும்ல்லது உறுதியானதாகவோ இருக்கலாம் \" என்று கண்டறிந்துள்ளது . காடழிப்பு மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தம் ம மந்தமான பொருளாதார, சமூக, தொழில்நுட்ப நிலைமைகள் ஆகியவற்றினால் ஏற்படலாம். [22]\nகாட்டின் சூழலமைப்புக்களின் சீரழிவிற்கு காரணம் வனப்பாதுகாப்பை விட, காடழிப்பு அதிக லாபம் மற்றும் பொருளாதார சலுகைகள் அளிப்பதேயாகும். காடுகளின் உரிமையாளர்கள் மற்றும் காடுகள் சார்ந்த சமூகங்களுக்கு பயன் தரும் வகையில், பல முக்கிய வன செயல்பாடுகளுக்கு சந்தையோ வெளிப்படையான பொருளாதார மதிப்போ இல்லை.[23] உலகின் பார்வையில், கரிம தேங்கிடமாகவும் பல்லுயிரின காப்பிடமகவும் இருக்கும் காட்டின் நன்மைகள் பணக்கார வளர்ந்த நாடுகளையே சென்று அடைக்கிறது. இந்த சேவைகளுக்கு போதுமான இழப்பீடு வளரும் நாடுகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கருதுகிறார்கள். ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கள் காடுகள் வெட்டி இந்த காடழிப்பில் இருந்து பெரிதும் பயனடைந்தனர். ஆனால் வளரும் நாடுகளுக்கு அதே வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன், பணக்கார நாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனைக்கு இந்த ஏழை நாடுகள் வன பாதுகாத்தலுக்கு ஆகும் செலவுகளை ஏற்க வேண்டி உள்ளது வஞ்சத்தனமாகும். [24]\nகடந்த 30 ஆண்டுகளில் காடழிப்பு காரணிகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.[25] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்வு ஆதாரத்திர்க்காகவும், இந்தோனேசியா, லத்தீன் அமெரிக்கா, இந்தியா, ஜாவா முதலிய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அரசாங்க ஆதரவு பெற்ற அபிவிருத்தி திட்டங்ககள் போன்ற முதன்மை காரணங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. 1990களில் காடழிப்பு பிரித்தெடுக்கும் தொழில் நிறுவனங்கள்,பெரிய அளவிலான கால்நடை பண்ணைகள்,விரிவான விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை காரணிகளால் ஏற்பட்டது.[26]\nமடகாஸ்கரில் சட்டவிரோத எரிப்பு நடைமுறைகள்\nref>\"NASA – Top Story – NASA DATA SHOWS DEFORESTATION AFFECTS CLIMATE\".[27][28][29][30] காடழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வாகும். இது காலநிலை மற்றும் புவியியலை வடிவமைக்கிறது. காடழிப்பு புவியை வெப்பமடைய செய்வதோடு, பச்சையக விளைவிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வெப்ப மண்டல காடுகளை அழித்தல் சுமார் 20% உலக பச்சையக வாயுக்களின் உமிழ்விற்கு காரணம்.[31][32] அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றங்களை பற்றிய குழுவின் படி, முக்கியமாக வெப்ப மண்டல பகுதிகளில் கரியமிலவாயு உமிழ்வுகளில் மூன்றில் ஒருபங்கு காடழிப்பினால் ஏற்படுகின்றது. ஆனால் சமீபத்திய கணக்கீடுகளின் படி, காடழிப்பு மற்றும் காடுகள் சீரழிவினால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் மொத்த மனித கரியமில வாயு வெளியேற்றத்தில் 20% ஆகும்.[33][34] காடழிப்பு கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் தங்க செய்கிறது கரியமில வாயு வளி மண்டலத்தில் அதிகமாக சேரும் போது அது படலம் போல் படர்ந்து சூரிய கதிர்களை தக்க வைத்து கொள்கிறது. இந்த கதிர்வீச்சு வெப்பமாக மாறுவதால் உலக வெப்ப மயமாதலுக்கு காரணமாகிறது.[35] இதையே பச்சையக விளைவு என்று அழைக்கிறோம்.[36] பிற தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வளிமண்டலத்தில் இருந்து கரிமப் பொருளை கரியமிலமாக உட்கொண்டு பிராண வாயுவைவெளியிடும். செழிப்பாக வளரும் மரங்களாலும் செழுமையான காடுகளாலும் மட்டுமே, ஒரு ஆண்டு அல்லது இன்னும் நீண்ட காலகட்டத்தில் கரிமப் பொருளை நீக்க முடியும். மர சிதைவினாலும் மற்றும் மரங்களை எரிப்பதாலும் கரிமப் பொருள் மீண்டும் வளிமண்டலத்தில் சேர்கிறது. கரிமப் பொருளை காடுகள் உட்கொள்வதற்கு, வெட்டப்பட்ட மரங்களை கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையான பொருள்களை செய்வதோடு மீண்டும் மரங்களை பயிர் செய்தல் வேண்டும்.[37] காடழிப்பு மண்ணில�� உள்ள கரிமப் பொருள்கள் வெளியேறுவதற்கு காரணமாகிறது. கரிமப் பொருள்களின் உறைவிடமாகிய காடுகள், சூழல் நிகழ்வுகளை பொருத்து, அவற்றின் தேங்கிடமாகவோ அல்லது மூலமாகவோ அமையலாம். முதிர்ந்த காடுகள் கரிமப் பொருள் ஆதாரமாகவோ அல்லது தேங்கிடமாகவோ மாறி மாறி அமைகின்றது. காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில், நிலம் வேகமாக வெப்பமாவதால் அவ்விடங்களில் காற்று மேலெழுந்து மேகங்கள் உருவாகி இறுதியில் அதிக மழைபொழிகிறது.[38] புவி இயற்பியல் திரவ இயக்கவியல் ஆய்வகத்தின் படி, வெப்ப மண்டல காடழிப்பினால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்யும் மாதிரிகள் வெப்பமண்டல வளிமண்டலத்தில் பரவலான ஆனால் மிதமான வெப்பநிலை உயர்வை காட்டுகிறது. எனினும், மாதிரி வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காட்டவில்லை. மாதிரியில், வெப்ப மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் காலநிலையில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இல்லை என காட்டினாலும், பிழைகள் இருக்கலாம் மற்றும் முடிவுகள் முற்றிலும் திட்டவட்டமானவை இல்லை.\nமழைக்காடுகள் உலகின் பிராண வாயுவிற்கு முக்கிய பங்களிக்கிறது என்ற எண்ணத்திற்கு மாறாக ஆராய்ச்சியாளர்கள்,[39] வளிமண்டல பிராண வாயுவிற்கு மழைக்காடுகளின் பங்களிப்பு மிக குறைவானதே என்றும் காடழிப்பு வளிமண்டல பிராணவாயுவின் அளவை அதிகம் பாதிப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.[40][41] இருப்பினும், காட்டை அழித்து வெளியிடம் ஆகுவதற்காக காட்டு --NSS-IITM-tamil (பேச்சு) 18:26, 20 ஏப்ரல் 2013 (UTC)தாவரங்கள் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப் படுவதினால் கரியமில வாயு வெளியாகி உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. விஞ்ஞானிகள் வெப்பமண்டல காடுகளை அழிப்பதினால், வளிமண்டலத்தில் கரிமப் பொருளின் வெளியீடுகளில் ஆண்டு ஒன்றிற்கு 1.5 பில்லியன் டன்களாகும்.[42]\nரியோ டி ஜெனிரோ பிரேசிலிய நகரில் களிமண் பயன்பாட்டிற்காக காடழிப்பு\nஇடையீடு இல்லாத காடுகளில் மண்ணின் இழப்பு மிக குறைவாகும். ஒரு சதுர கிலோமீட்டர்க்கு சுமார் 2 மெட்ரிக் டன்களாகும். காடழிப்பினால் அதிகமான நீர் வழிந்தோடி விடுவதாலும், குப்பைகளினால் மண் பாதுகாப்பு குறைவதன் மூலமும், மண் அரிப்பு விகிதம் அதிகரிக்கிறது. மண்ணின் உவர்ப்பு தன்மை குறைவதால் வெப்பமண்டல மழைக்காடுகளில் மண்ணிற்கு இது ஒரு நன்மையாகவும் இருக்கிறது. வனவியல் நடவடிக்கைகள் மூலம் சாலைகள் விரிவாக்கம் மற்றும் இயந்திர மயமான உபகரணங்கள் பயன்பாட்டின் மூலம் அரிப்பு அதிகரிக்கிறது.\nசீனாவின் சாம்பல் மஞ்சள் நிறமான வண்டல் மண் பீடபூமியின் காடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டன. அந்த நாள் முதல் மண் அரிப்பு ஏற்படுவதுடன். வியக்கதகு பள்ளதாக்குகள்உருவாக்கி அரிக்கப்பட்ட மண் ஆற்றுநீரிக்கு மஞ்சள் நிறத்தை தருவதால் மஞ்சள் ஆறு என்ற பெயர் பெற்றது காடழிப்பினால் ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதனால் எந்த ஆற்றை சீனாவின்துன்பம் என்று அழைக்கிறார்கள்.\nமரங்கள் அகற்றப்படுவதால் எப்போதும் அரிப்பு விகிதம் அதிகரிப்பது இல்லை. தென்மேற்கு அமெரிக்க சில பகுதிகளில், புதர்கள் மற்றும் மரங்கள் புல்வெளி மீது படர்கிறது . மரங்கள் படர்ந்துள்ளதால் அவற்றிற்கு இடையே புல் இழப்பு அதிகரிக்கிறது . வெற்று பகுதிகளில் மண் அரிப்பு அதிகமாகிறது பண்டேலியர் தேசிய நினைவுச்சின்னத்தில் உள்ள அமெரிக்க வன சேவை, முன்பிருந்த சுற்றுச்சூழலை மீட்கவும்,மற்றும் மரங்களை அகற்றி, மண் அரிப்பை குறைக்கவும் வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றன.\nமர வேர்கள் மண்ணை பிணைக்கவும், மற்றும் மண் போதுமான ஆழமற்ற இருந்தால் அவற்றை அடியிலுள்ள பாறைப்படுகையுடன் இணைக்கவும் உதவுகிறது. செங்குத்தான சரிவுகளில் மரம் அகற்றப்படுவதினால் நிலச்சரிவு ஏற்பட்டு அருகே வாழும் மக்களுக்கு ஆபத்து அதிகரிக்கிறது.\nபல்லுயிரின வளம் சரிவிற்கு மனித அளவிலான காடழிப்பே காரணமாகும்.[43] மற்றும் உலக அளவில் பல இனங்களின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறது. காடுகள் உள்ள பகுதிகளை அகற்றுவதோ, அல்லது அழிப்பதொ சூழல் சீர்கேட்டிற்கும், பல்லுயிரின இழப்பிற்கும் காரணமாகிறது.[6][44]\nகாடுகள் பல்லுயிரினவளத்தை ஆதரிப்பதுடன் வனவிலங்கிற்கு வாழ்விடமாகவும் மருத்துவ தாவரங்கள் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சிறந்த இடமாகவும் திகழ்கிறது.[45] காட்டிலுள்ள சில தாவர வகைகள் புதிய மருந்துகளுக்கு மாற்ற முடியாத மூலங்களாகும் அதாவது டாசோல் போன்றவை. காடழிப்பு ஈடு செய்ய முடியாத மரபணுவேறுபாடுகளை அழித்து விடுகிறது.[46]\n2009 ஆம் ஆண்டு, பெரும்பாலான சட்டவிரோதமாக பெறப்பட்ட ரோஸ்வுட் மடகாஸ்கரில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது\nவெப்பமண்டல மழைக்கா��ுகள் பூமியில் மிகவும் மாறுபட்ட சூழல் தொகுப்பாகும்.[47][48] உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80% உயிரினவளம், வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும்.[49][50][51] காடுகள் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டதாலும் அழிக்கப்பட்டதாலும் பல்லுயிர்வளம் குறைந்து சுற்றுசூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.[52]\nமழைக்காடுகள் காடழிப்பினால் ஒரு நாளிற்கு 137 தாவர, விலங்கு மற்றும் பூச்சி இனங்கள் மற்றும் ஒரு ஆண்டு 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[53][54] வெப்பமண்டல மழைக்காடுகளின் காடழிப்பே ஹோலுஸீன் மக்கள் அழிவிற்கு காரணமாகும். காடழிப்பினால் பாலூட்டிகளும் பறவைகளும் ஆண்டொன்றிற்கு ஒரு சிற்றினம் விகிதம் அழிந்து கொண்டு இருக்கின்றன. மொத்த உயிரினங்களுக்குள் வருடத்திற்கு சுமார் 23,000 இனங்கள் அழிந்து விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் விலங்கு மற்றும் தாவர இனங்களில் 40% , 21 ம் நூற்றாண்டிற்குள் அழிந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[55] இந்த கணிப்புகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள காட்டுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அபாயத்திற்கு உள்ளாகிய சிற்றினங்களின் எண்ணிக்கை மிக குறைவு, மற்றும் மரங்களும் தாவரங்களும் பரந்து நிலையாக உள்ளன என்று 1995 ஆண்டின் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.\nசிற்றினங்கள் அழிவு பற்றிய அறிவியல் விளக்கங்கள் போதுமானதாக இல்லாததால் காடழிப்பினால் ஏற்படும் பல்லுயிர் இழப்பை பற்றிய கணிப்புகள் துல்லியமாகஇருப்பதில்லை. காடு சார்ந்த பல்லுயிர் இழப்பு பற்றிய கணிப்புகள் எல்லாம் காடுகள் அழிந்தால், இனங்களின் எனண்ணிக்கை அதேபோல் குறையும் என்று ஒரு அடிப்படை அனுமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளன.[56] காடழிப்பினால் ஏற்படும் வாழ்விட இழப்பு மட்டுமே பெரிய அளவில் சிற்றினங்கள் இழப்பை ஏற்படுத்துவது இல்லை. மாதிரிகள் உண்மையான காடழிப்பு நடந்து பகுதிகளில் அச்சுறுத்தலுக்கு உட்பட்ட இனங்களின் எண்ணிக்கையை மிகைபடுதிக் காட்டுகின்றன.[57]\nபிரேசிலிய அமேசான் பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வு இதுவரை அழிவுகள் இல்லாத போதிலும் கணிக்கப்பட்ட அழிவுகளில் 90 சதவீகிதம் அடுத்த 40 ஆண்டுகளில் ஏற்படும் என்று கூறுகிறது.[58]\nஉயிரியல் பன்முகத்தன்மை(CBD) பற்றி பான் நகரில் நடந்த மாநாட்டில் காட���ிப்பு மற்றும் இயற்கை சீர்கேடுகளினால் உலகில் உள்ள ஏழைகளின் வாழ்க்கை தரத்தின் குறைவதோடு 2050க்குள் உலகின் ஜிடிபி 7% குறைந்துவிடும் என்று அறிக்கை கூறுகிறுது.[59] வரலாற்று ரீதியாக, நீர் மற்றும் விவசாய நிலங்கள் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவியதை போலவே காடுகளில் இருந்து கிடைத்த வனபொருள்கள்களின் பயன்பாடு ஒரு முக்கிய பங்காற்றியது. இன்றும் வளர்ந்த நாடுகளில் கட்டிடம் வீடுகள் முதலியவற்றிற்கும் மரக்கூழ் காகிதம் செய்யவும் மரங்களை பயன்படுத்திகிறார்கள். வளரும் நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் வெப்ப மூட்டுவதற்கும் மற்றும் சமையலுக்கும் விறகுகளை சார்ந்திருக்கிறார்கள்.[60]\nகாட்டு உற்பத்தி பொருட்களின் தொழில்துறை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பகுதியாகும். குறுகிய கால நலன்களுக்காக, காடுகளை வேளாண்மை நிலங்களாக மாற்றுவதும், காடுகளிலுருந்து கிடைக்கும் மர பொருட்கள் அதிகமாக சுரண்டுவதும், பொதுவாக நீண்ட கால வருமானம் மற்றும் நீண்ட கால உயிரியல் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியா மற்றும் பல பகுதிகளில் சரிந்துவரும் மரம் அறுவடைகளினால் குறைந்த வருவாய் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மரம்வெட்டுவதால் ஆண்டுதோறும் தேசிய பொருளாதாரத்திற்கு, பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுத்துகிறது.[61]\nவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் காடழிப்பிற்கு ஒரு காரணமாகும்.[62] வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் மிக விரைவான பொருளாதார (தொழில்துறை) வளர்ச்சி கொண்ட உலகின் வளரும் நாடுகளில் காடழிப்பின் பாதிப்பு அதிகம் இருக்கும். 1995 ஆம் ஆண்டு, வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 6% ஆகும். வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி 2% ஆகும். நம் மக்கள் தொகை வளர, புதிய வீடுகள், சமூகங்கள், மற்றும் நகரங்களில் விரிவாக்கம் ஏற்படும். புதிய விரிவாக்கத்தை இணைக்கும் சாலைகள், நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியாகும். கிராமப்புற சாலைகள் மூலம் பொருளாதாரத்தில் மேம்பாடு ஏற்படுவதோடு, காடழிப்பும் அதிகமாகிறது. அமேசான் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளை சுற்றியுள்ள 100 கி.மீ.க்குள் காடழிப்பு ஏற்பட்டுள்ளது[63].\nஉலக காடழிப்பு[64] 1852ஆண்டு தீவிரமாக துரிதப்படுத்தப்��ட்டது.[65][66] 1947ஆம் ஆண்டில் நம் உலகத்தின் முதிர்ந்த காடுகள் 15-16 மில்லியன் சதுர கீமிராக இருந்தது. இதில் பாதிக்கும் மேலான காடுகள் (7.5-8 மில்லியன் சதுர கீமி) தற்போது அழிக்கப்பட்டு விட்டன. அறிஞர்கள் 2030 க்குள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் 10% காடுகளே மிஞ்சி இருக்கும் மற்றும் 10% காடுகள் சீரழிந்த நிலையில் இருக்கும் என்றும் 80% காடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களும் அழிந்து விடும் என்றும் கணித்து இருக்கிறார்கள். சில வரைபட வல்லுனர்கள் ஒரு எளியவரைபடத்தை பயன்படுத்தி நாட்டின் காடழிப்பை வெளிப்படையான அளவில் சித்தரிக்க முயன்றனர்.[67] [68]\nமதிப்பீடுகளும் வெப்பமண்டல காடுகளின் அழிப்பை போலவே பரவலாக வேறுபடுகிறது.[69][70][70] விஞ்ஞானிகள் உலகின் வெப்ப மண்டல மழைக்காடுகள் ஐந்தில் ஒரு பங்கு 1960 மற்றும் 1990 இடையே அழிக்கப்பட்டன என்று கணித்துள்ளனர். அவர்கள் மழைக்காடுகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு 14% நிலப்பரப்பில் இருந்தன. உலகின் நிலப்பரப்பில், 5-7% மட்டுமே இப்போது வெப்பமண்டல காடுகள் உள்ளன.21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அனைத்தும் நீக்கப்படும் என்று கூறுகிறார்கள்.[71]\nசெயற்கைக்கோள் படங்களை 2002இல் பகுப்பாய்வு செய்ததில் ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதியில் உள்ள காடழிப்பு விகிதம் (வருடத்திற்கு சுமார் 5.8 மில்லியன் ஹெக்டேர்) பொதுவாக மேற்கோள் விகிதங்களை விட சுமார் 23% குறைவாக இருந்தது.[72] மாறாக, செயற்கைக்கோள் படங்களின் ஒரு புதிய ஆய்வின் படி அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு முன்பு மதிப்பிடப்பட்டுள்ளது போல இருமடங்கு வேகமாக இருக்கிறது.[73][74]\nதொகுப்புகளை புலி வனத்தை சுற்றி காடழிப்பு\nசிலர் காடழிப்பு போக்குகள் ஒரு குச்னெட்ச் வளைவை பின்பற்றுகிறது என்று வாதிட்டாலும், அது பொருளாதாரம் அல்லாத காட்டின் மதிப்புகளை (எடுத்துக்காட்டாக, இனங்கள் அழிவதை) கணிக்க இயலாது.\nஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒரு 2005 அறிக்கை, பூமியின் மொத்த காட்டு பகுதி தொடர்ந்து ஆண்டுக்கு 13 மில்லியன் ஹெக்டேர் குறைக்கிறது. எனினும், காடழிப்பின் உலக விகிதம் சமீபத்தில் குறைந்து வருகிறது என்று மதிப்பிட்டுள்ளது.[75][76] இன்னும் சிலர் மழைக்காடுகள் எப்போதை காட்டிலும் விரைவாக அழிந்து வருகின்றன என்று கூறுகின்றனர். ஐ.நா.கணக்கெடுப்பின் படி காடு என்பது 10% ம���ங்களை உடைய நிலப்பரப்பு என்பதால் அது வெப்பமண்டல சமதள புல்வெளி சூழலும் மற்றும் சேதமடைந்த காடுகள் உள்ள பகுதிகளையும் குறிக்கும் ,\"என்று லண்டனை தளமாக கொண்ட மழைக்காடு நிறுவனம் குறிப்பிடுகிறது. ஐநா காடுகளின் வகைகளை வேறுபடுத்தி கூறவில்லை. அது மட்டும்மின்றி அவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நாடுகளின் வனவியல் துறைகளில் இருந்து கிடைத்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சேகரித்த தகவல்கள் வெளியிடுவர்.(சட்டவிரோதமான அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கைகளை கணக்கில் எடுக்கப் படவில்லை).[77]\nமழைக்காடுகளை அழிப்பதினால் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உண்டாகும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. 90% மேற்கு ஆப்பிரிக்கா கடலோர மழைக்காடுகள் 1900 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளன. தெற்கு ஆசியாவில் 88% மழைக்காடுகள் அழிந்துள்ளது. உலகின் மழைக்காடுகளில் அமேசான் பள்ளத்தாக்குகளில் உள்ள அமேசான் மழைக்காடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அமேசான் காடுகள் சுமார் 4 மில்லியன் சதுர கிலோமீட்டர் உள்ளடக்கியது. 2000 மற்றும் 2005 இடையே அதிக வெப்ப மண்டல காடழிப்பு விகிதம் உள்ள பகுதிகள் மத்திய அமெரிக்கா (ஒவ்வொருஆண்டும் அதன் காடுகள் 1.3% இழக்கிறது) மற்றும் வெப்ப மண்டல ஆசியாவாகும். மத்திய அமெரிக்காவில், தாழ்நில வெப்பமண்டல காடுகள் மூன்றில் இரண்டு பங்கு 1950 முதல் மேய்ச்சல் நிலமாக மாறியது மற்றும் 40% மழைக்காடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் அழிந்து விட்டன. பிரேசில் அதன் 90-95% மாட்டா அட்லாண்டிகா காடுகளை இழந்துள்ளது. பராகுவே 2010 இல் ஒரு சீரற்ற முறையில் மேற்கொண்ட 2 மாத காலஆய்வில் அந்த நாட்டின் மேற்கு பகுதிகளில் 15,000 ஹெக்டேர் என்ற விகிதத்தில் அதன் அரை ஈரமான இயற்கை காடுகளை இழந்துள்ளது, பராகுவே பாராளுமன்றம் இயற்கை காடுகளை வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை 2009யில் இயற்ற மறுத்தது.\nமடகாஸ்கர் அதன் கிழக்கு மழைக்காடுகளில் 90% இழந்துள்ளது.[78][79] 2007 இல் 1% குறைவான ஹெய்டி காடுகள் மட்டுமே இருந்தது. மெக்ஸிக்கோ, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, வங்காளம், சீனா, இலங்கை, லாவோஸ், நைஜீரியா, காங்கோ, லைபீரியா, கினியா, கானா மற்றும் ஐவரி கோஸ்ட் ஜனநாயக குடியரசு தங்கள் மழைக்காடுகளின் பெரும் பகுதிகளை இழந்துள்ளனர்.[80][81] பல நாடுகளில், குறிப்பாக பிரேசில், தங்கள் காடழிப்பு ஒரு தேசிய அவசரம் என்று அறிவித்துள்ளனர்.[82][83] அடர்ந்த காடுகளை உடைய கனடிய காடுகளில் 50% காடுகள் அழிந்தது அல்லது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\n1951 முதல் 1980 வரையில் ஐந்து இட்சம் எக்டேர் காடுகள் அணைக்கட்டுப் பாசனத்திட்டங்களுக்காக அழிக்கப்பட்டன[84].\nஉலகின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகளில், காடாக்கல் மற்றும் காடு வளர்ப்பு காட்டுப் பகுதிகளை அதிகரித்து வருகிறது. உலகின் 50 அதிக காடுகள் உடைய நாடுகளுக்குள் 22 நாடுகளில் கானகத்தின் அளவு அதிகரித்துள்ளது.[85] ஆசியாவில் 2000 மற்றும் 2005 இடையே காடுகள் 1 மில்லியன் ஹெக்டேர் அளவு அதிகரித்துள்ளது. எல் சால்வடோர் உள்ள வெப்ப மண்டல வனங்கள் 1992 மற்றும் 2001 இடையே 20%க்கும் மேல் விரிவடைந்துள்ளது. 2050க்குள் உலக வனப்பகுதியின் பரப்பளவு 10% (இந்தியாவின் பரப்பளவு) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[86]\nசீனா மக்கள் குடியரசில் காடுகளுக்கு பெரிய அளவில் பேரழிவு ஏற்பட்டது. அரசு கடந்த காலத்தில் ஒவ்வொரு உடல்வலிமைவுடைய 11 வயது மற்றும் 60 வயதிற்குள் உள்ள ஆண்கள் ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து மரங்கள் வரை நட வேண்டும் அல்லது சமமான அளவு மற்ற காட்டு சேவைகள் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளானர். குறைந்த பட்சம் 1 பில்லியன் மரங்கள் 1982 முதல் ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் நடப்பட்டு வருகின்றன என்று கூறுகின்றனர். மேலும்,மரங்கள் நடுவதன் மூலம் கோபி பாலைவனம் விரிவடைவதை தடுப்பதையும் நிறுத்துவதையும் நோக்கமாக கொண்ட சீனா பசுமைசுவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், நட்டப் பின்னர் அதிக சதவீதம் (75%) மரங்கள் அழிந்து விடுவதன் காரணமாக, இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக இல்லை. 1970ல் இருந்து சீனாவில் காட்டு பகுதியில் ஒரு 47 மில்லியன் ஹெக்டேர் அதிகரிப்பு உள்ளது. சீனாவில் மரங்கள் எண்ணிக்கை சுமார் 35 பில்லியன் காடுகள் நிறைந்த நிலப்பகுதி 4.55% மாக அதிகரித்துள்ளது. வனப்பகுதி 20 ஆண்டுகளுக்கு முன்னர் 12% ஆக இருந்தது, இப்போது 16,55% ஆகும். [87] வான்வழி காடுகளை மீளமைத்தல், மண் அரிப்பு கட்டுப்டுத்தும் அமைப்பு மற்றும் கடல் நீர் பசுமையகம் அதனோடு இணைந்து சஹாரா வன திட்டம் முதலியவை சீனாவின் ஆர்வமான திட்டங்கள் ஆகும்.\nமேற்கத்திய நாடுகளில் ஒரு நிலைநிறுத்தப்பட்ட முறையில் அறுவடை மற்றும் உற்பத்தியான மரப்பொருட்களை நுகர்வோர் தேவை என கருதுவதால் வன துறை தங்கள் வன மேலாண்மை மற்றும் மர அறுவடை நடைமுறைகளை அதிகரித்து வருகின்றனர் .\nஆர்போர் டே அறக்கட்டளை மழை வன மீட்பு திட்டம் காடழிப்பு தடுக்க உதவும் தொண்டு நிறுவனமாகும் . தொண்டுநிறுவனங்கள் மரம் வெட்டும் நிறுவனங்கள் அதை வாங்குவதற்கு முன்பே மழைக்காடுகள் நிலத்தை பாதுகாப்பதற்காக நன்கொடை பணத்தை பயன்படுத்துகிறது. இந்த நிறுவனம் காட்டு நிலத்தில் வாழும் பழமையான பழங்குடியினர் வாழ்க்கையையும் பாதுகாக்கிறது. சர்வதேசசமூக வனவியல், குளுமை பூமி, இயற்கை பாதுகாப்பு, இயற்கைக்கான உலகளாவிய நிதியம், சர்வதேசபாதுகாப்பு, ஆப்பிரிக்க பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பச்சைஅமைதி போன்ற நிறுவனங்கள் காட்டின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பச்சை அமைதி நிறுவனம் வளமான காடுகளின் வரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மனித இனத்திற்கு முன்பு (8000 ஆண்டுகளுக்கு முன்பு) மற்றும் தற்போதைய (குறைந்த) காடுகள் அளவு காட்டும் எளிய கருப்பொருள் வரைபடத்தை உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.[88] இந்த வரைபடங்கள் மக்களால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தேவையான காடு வளர்ப்பு அளவை குறிக்கும்.\nரோமானியர் காலத்தில் காடுகள் அழிப்பு\nநில பயன்பாடு, நில பயன்பாட்டு மாற்றம் மற்றும் காடுவளர்ப்பு\n↑ பக்கம் 48, மக்கள் தொகைப் பிரச்சினை பதினாறு கோணங்கள் - லெஸ்டர் ஆர். பிரௌன், காரி கார்டனர், பிரியன் ஹால்வெல் தமிழில் முனைவர் செ. முருகதாஸ், ஆர்.ஏ.சி பதிப்பகம், சென்னை,\n↑ பக்.32 சூழல் படும் பாடு. பொன்ராணி பதிப்பகம். டிசம்பர் 1999. பக். 272. ISBN 81-86618-12-0.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T16:05:05Z", "digest": "sha1:KPI34PVSPVV75YGOFJC5HLB64BFYMN4Y", "length": 9060, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசையமைப்பாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணை��்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இத்தாலிய இசையமைப்பாளர்கள்‎ (6 பக்.)\n► இந்திய இசை அமைப்பாளர்கள்‎ (1 பகு, 12 பக்.)\n► இலங்கைத் தமிழ் இசையமைப்பாளர்கள்‎ (8 பக்.)\n► திரைப்பட இசையமைப்பாளர்கள்‎ (5 பகு, 5 பக்.)\n► ஜாஸ் இசையமைப்பாளர்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2013, 16:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-12-01T15:41:34Z", "digest": "sha1:YPG7KQ3XVKEPYOK2I72IKATPEHHAUJRR", "length": 7423, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெக்காசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெக்காசி ('Bekasi, இந்தோனேசியம்: Kota Bekasi) என்பது மேற்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஜகார்த்தாவின் எல்லையில் அமைந்துள்ளது. 2011 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் பரப்பு 210.49 சதுர கிலோமீட்டர்கள் (81.27 sq mi) ஆகும், மற்றும் மக்கள் தொகை 2,334,142 ஆகும்.[2] 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் 2,378,211 குடிமக்களைக் கொண்டு இந்தோனேசியாவின் நான்காவது பெரிய நகரமாகவும், மேற்குச் சாவகத்தில் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது.[3]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2015, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2485063&Print=1", "date_download": "2020-12-01T14:54:43Z", "digest": "sha1:QCGCY6WOLICRV3THVOJ2ZLVXUBOFF5ET", "length": 7125, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "திருப்பூர் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்| Dinamalar\nதிருப்பூர் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்\nபுதுடில்லி: திருப்பூர், அவினாசியில் கேரள பஸ்சும் - கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:தமிழகத்தின் திருப்பூரில் நிகழ்ந்த பஸ் விபத்து மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: திருப்பூர், அவினாசியில் கேரள பஸ்சும் - கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:தமிழகத்தின் திருப்பூரில் நிகழ்ந்த பஸ் விபத்து மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நினைவாக எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.\nஇவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags tiruppur Modi accident PmAccident condolence திருப்பூர் பஸ்விபத்து பிரதமர்மோடி மோடி இரங்கல்\nபோர் ஒரு விளையாட்டு; குண்டு விழும்போது சிரிக்க வேண்டும் மகளே\nபயங்கரவாதிகள் படிக்காதவர்கள் அல்ல: ராஜ்நாத் சிங்(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9722.html", "date_download": "2020-12-01T14:38:14Z", "digest": "sha1:GR2TGDSQJXN6NURQQNMUC3C7SXWIIWZZ", "length": 4170, "nlines": 76, "source_domain": "www.dantv.lk", "title": "ஜனாதிபதி நாடு திரும்பினார்! – DanTV", "raw_content": "\nகம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் நாடுதிரும்பினர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உள்ளிட்ட குழுவினர் கம்போடியாவிற்கு 4 நாட்கள் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு கடந்த 7 ஆம் திகதி கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலை���ில், இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)\nகொழும்பு மாநகர எல்லைக்குள், இலவச நடமாடும் கிளினிக் நீடிப்பு\nநிகவரெட்டியவில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில், சில பகுதிகளுக்கு நாளை தளர்வு – இராணுவத் தளபதி\nகொழும்பில் முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/544726-india-on-stage-2-of-corona-virus-outbreak-what-it-means.html", "date_download": "2020-12-01T15:22:14Z", "digest": "sha1:X3BQ242GYQJWJHLHBX3RBHU5A5BRZO6G", "length": 17480, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா: இரண்டாம் கட்டத்தில் இருக்கும் இந்தியா- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் | India On Stage 2 Of Corona virus Outbreak. What It Means - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nகரோனா: இரண்டாம் கட்டத்தில் இருக்கும் இந்தியா- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகரோனா வைரஸைப் பொறுத்தவரை இந்தியா தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா சுமார் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுளது. இந்த வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் கரோனா குறித்துக் கூறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்தியா இரண்டாவது கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இயக்குநர் பலராம் பார்கவா கூறும்போது, ''நாம் எல்லோரும் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறோம் என்று அனைவருக்கும் தெரியும். இப்போதைய சூழலில் மூன்றால் கட்டத்துக்குச் செல்லவில்லை. மூன்றாவது கட்டம் என்பது சமூகத்துக்குப் பரவுவதாகும். அதை நாம் எட்டிவிடக் கூடாது என்று நம்புகிறேன்.\nசர்வதேச எல்லைகளை மூடுவது, அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து சமூகப் பரவலைத் தடுக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.\nகரோனா - நான்கு கட்டங்கள் என்னென்ன\nமுதல் ந���லை: பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவது.\n2-ம் நிலை: பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ கரோனா தொற்று ஏற்படுவது. இதில் குறைவான நபர்களே பாதிக்கப்படுவர். யாரிடம் இருந்து தொற்று ஏற்பட்டிருப்பது என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இதனால் வைரஸ் சங்கிலியை அறுத்தெறிய முடியும்.\n3-ம் நிலை: இது சமூகத் தொற்று ஏற்படும் கட்டம். யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்றே தெரியாமல் சமூகத்தில் பரவலான மக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 3-ம் கட்டத்தில் உள்ளன.\n4-ம் நிலை: இதுதான் மிகவும் மோசமான நிலை. எப்போது தொற்று குணமாகும், முடியும் என்றே தெரியாமல் ஏற்படும் பேரிடர். சீனாவில் இதுதான் நடந்தது.\nகரோனா: இமெயில், வாட்ஸ்அப் மூலம் கே.வி. பள்ளி தேர்வு முடிவுகள்\nஇந்திய ராணுவத்தில் முதல் கரோனா தொற்று: ராணுவ வீரர் ஒருவருக்கு பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’\nமாஸ்க் அணிவது எப்படி, யாரெல்லாம் அணியவேண்டும்- அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்\nதூத்துக்குடியில் கரோனா அறிகுறியுடன் சிஐஎஸ்எஃப் வீரர் அனுமதி\nகரோனாஇரண்டாம் கட்டத்தில் இருக்கும் இந்தியாStage 2 Of CoronavirusCorona virusCorona\nகரோனா: இமெயில், வாட்ஸ்அப் மூலம் கே.வி. பள்ளி தேர்வு முடிவுகள்\nஇந்திய ராணுவத்தில் முதல் கரோனா தொற்று: ராணுவ வீரர் ஒருவருக்கு பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’\nமாஸ்க் அணிவது எப்படி, யாரெல்லாம் அணியவேண்டும்- அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஇந்தோனேசியாவில் கரோனா பலி 17,081 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 380 பேர் பாதிப்பு:...\nடிச.1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\n15 மாத சிறை தண்டனை: இஸ்ரேல் சிறையிலிருந்து பாலஸ்தீன மாணவி விடுதலை\nநாங்கள்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்ற முழக்கம், சந்திரனுக்கு மனிதனை முதலில் அனுப்புவது போன்றதா\nபாக்டீரியாக்களுக்கு எதிரான செல்கள் அதிக அளவில் செயலாற்றுவதே தீவிர கரோனா பாதிப்புக்குக் காரணம்:...\nஏற்கெனவே இருக்கும் டி-செல்கள் நினைவுப் பதிவு தொற்றின் தீவிரத்தை குறைக்கலாமே தவிர கரோனாவை...\nதெருவோர வியாபாரிகள் தற்சார்பு இந்தியா நிதி; ஆன்லைன் டாஷ்போர்டு தொடக்கம்\nஇந்தோனேசியாவில் கரோனா பலி 17,081 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 380 பேர் பாதிப்பு:...\nடிச.1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\n15 மாத சிறை தண்டனை: இஸ்ரேல் சிறையிலிருந்து பாலஸ்தீன மாணவி விடுதலை\nமுகக்கவசத்துடன் நடனமாடிய கேரள போலீஸார்: வைரலாகும் வைரஸ் விழிப்புணர்வு வீடியோ\nஇந்திய ராணுவத்தில் முதல் கரோனா தொற்று: ராணுவ வீரர் ஒருவருக்கு பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2011/01/blog-post_24.html", "date_download": "2020-12-01T14:36:57Z", "digest": "sha1:74GKDHANJ4IQK455SIOHFFNVCHGKJANJ", "length": 17155, "nlines": 153, "source_domain": "www.lalpetexpress.com", "title": "துபை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தின் வெள்ளி விழா ஆண்டு பொதுக்குழு அழைப்பிதழ் - Lalpet Express", "raw_content": "\nதுபை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தின் வெள்ளி விழா ஆண்டு பொதுக்குழு அழைப்பிதழ்\nஜன. 24, 2011 நிர்வாகி\nஅன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)இன்ஷாஅல்லாஹ், வரும் 04.02.2011 வெள்ளி மாலை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தின் 25ம் ஆண்டு (வெள்ளி விழா ஆண்டு) பொதுக்குழு மற்றும் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் துபை லால்பேட்டைரூம் மேல் மாடி வளாகத்தில் நடைபெறும்.\nஅவ்வயம்மௌலவி P.A . ஜஃபர் அலி மன்பஈ மன்வுல் ஹைராத ; அவர்களின் சிறப்பு சொற்பொழிவுநடைபெறஉள்ளதால் தாங்களும் மற்றும் நண்பர்கள் அனைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படிஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇப்படிக்கு,லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் துபை நிர்வாகிகள்.\nவெள்ளி விழா கானும் துபைலால்பேட்டை முஸ்லிம் ஜமா அத் பற்றிய ஓர் கண்னோட்டம் ..\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் துபாய் தொடங்��ப்பட்ட வரலாறு:\nலால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் துபாய் என்ற இந்த அமைப்பு 1986 ம் ஆண்டு முதன் முதலாக தொடங்கப்பட்டது. ஆரம்ப நிலையில் இதன் பெயர் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் என்று இல்லை.\nஇதன் நோக்கம் ” லால்பேட்டையில் மதரஸா மன்பவுல் அன்வார் ’’ ஐ நடத்த எப்படி வெற்றிலைக்கு மஹிமை காசு வசூளிக்கப்பட்டதோ அதே போன்று இங்கும் மஹிமை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வசூலும் செய்யப்பட்டது.\nஇதை எழுதும் இந்த நேரத்தில் இந்த அமைப்பை தொடங்கிய முன்னோடிகளை நினைவு கூர்வது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.\nஜனாப் S.M. அனிசுர் ரஹ்மான் ஜனாப் V.J. ஜாபர் அலி\nஜனாப் A.M. ஜப்பார் ஜனாப் A.R. ஹபிப் ரஹ்மான்\nஜனாப் MM. உவைஸ் ஜனாப் N.E. வஜிஹுல்லாஹ்\nஜனாப் P.H. ஷபீர் அஹ்மது ஜனாப் T.E. பைசுர் ரஹ்மான்\nஜனாப் V.Y. அன்சாரி ஜனாப் M.A. பஷீர்\nஜனாப் T.A. வஜிஹுல்லாஹ் ஜனாப் A. வஜிஹுல்லாஹ்\nஜனாப் A. அபு சுஹுது ஜனாப் A.M. ஜெக்கரியா\nஜனாப் S.K. பசுல் ஹக் ஜனாப் A. ஹுசைன்\nஜனாப் A.G.S, ஹுசைன் ஜனாப் S.M வாஜித்\nஜனாப் S.M முஹம்மது ஆரிப் ஜனாப் V.I. அன்சாரி\nஜனாப் S.E. ஹாமீத் ஜனாப் V.M ஆரிப்\nநீண்ட காலம் நீடிக்கவில்லை. மீண்டும் 1989 இல் “ லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத். துபாய்” என்ற இந்த அமைப்பை முறையாக் தொடங்கப்பட்டது. வெளி நாட்டில் தொடங்கப்பட்ட முதலாவது லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் என்ற பெருமையும் , துபாய் இல் தொடங்கப்பட்ட முதலாவது ஜமாஅத் என்ற பெருமையும் சிறப்பும் இதற்கு உண்டு என்பதில் நாங்கள் பெருமகிழ்சி அடைகின்றோம்\nஇந்த அமைப்பை தொடங்கி ஆரம்ப காலங்களில் மிக ஆவலுடன் செயல்பட்ட நம் தோழர்களுக்கு நன்றி.\nவசதியற்ற பெண்கள் திருமண உதவி\nலால்பேட்டை ஜமா அத்துக்கு உதவி\nஇப்படி… ஒவ்வொரு மாதமும் ருபாய் 10,000.00 ம் 15,000.00 என்று கடந்த காலங்களில் செய்த திருமண உதவிகள் எத்தனை…\nசெய்த வைத்திய உதவிகள் எத்தனை\nஆரம்ப காலத்தில் இமாம் கஜ்ஜாலி ஸ்கூல் தொடங்கிய போது நபர் ஒன்றுக்கு திர்ஹம் 100.00 என்று கட்டாயமாக வசூலித்து கொடுத்தது\nலால்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த ருபாய் 50,000.00 மட்டுமல்ல உழைப்பையும் கொடுத்து தரம் உயர்த்த ஏற்பாடும் செய்தது.\nசிதம்பரத்தில் கலாம் கல்விசங்க வளகம் கட்ட ருபாய் 50,000.00 வழங்கி முன்னோடியாக திகழ்ந்தது.\nஇஸ்லாமிக் பைத்துல் மால் லால்பேட்டையில் தொடங்கியபோது அபுதாபி ��ார்பாக 150 பேர்கள் என்றும் துபாய் சார்பாக 100 பேர்கள் என்றும் நபர் ஒன்றுக்கு திர்ஹம் 110 என்று வசூலித்து வழங்கி உறுப்பினரவீநூகி தொடர்வது .\nஅமீரகத்தில் முதன் முதலாக இப்தார் நிகழ்ச்சியில் கஞ்சி வழங்க எங்களின் பங்களிப்பை வழங்கி தொடங்க துணையாக முன்னோடியாக திகழ்ந்தது.\nஅமீரகம் அசரும் வண்ணம் ஒவ்வொரு வருடமும் நோன்பில் ஜமாஅத் சார்பாக இப்தார் நிகழ்ச்சி\nதாயகத்திலிருந்து அமீரகம் வரும் மார்க்க அறிஞர்களையும் அரசியல் தலைவர்களையும் அழைத்து பயான்கள் எத்தனை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஈதுல் பித்ர் அன்று பித்ர் தொகையை இங்கு துபாய் யில் வசூலித்து அதை அன்றே பெருநாள் இரவு அன்றே லால்பேட்டையில் வழங்கியது எத்தனை லட்சங்கள்.\nநங்கள் செய்யும் உதவிகளை உடனுக்குடன் லால்பேட்டையில் வழங்க எங்களுடன் ஓயாமல் ஒத்துழைத்த ஜித்தா டிராவல்ஸ் உரிமையாளர் ஜனாப் P.M நஜீர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் .\nமுக்கியமாக எங்களின் எல்லா நிகழச்சிகளும் நடக்க உறுதுணையாக இருந்த மொட்டை மாடிக்கும் அதன் நண்பர்களுக்கம் நன்றி.\nஇத்தனை சாதனைகளை செய்ய ஜமாஅத் நண்பர்களின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் போற்றுதலுக்குரியது.\nஇன்ஷா அல்லாஹ் இதற்கான கூலியை இவர்கள் பெற வேண்டிய நாளில் பெறுவார்கள்.\nஇன்ஷா அல்லாஹ் பயணங்கள் தொடர சாதனையும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ………………\nஇந்த நேரத்தில் சாதனைகள் நிகழ்த்த காரணமாக இருந்த தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களை கொஞ்சம் நினைவு கூறுவோம்\nஜனாப் S.M அனிசுர் ரஹ்மான்\nஜனாப் V.J. ஜாபர் அலி\nஜனாப் A.R ஹபிப் ரஹ்மான்\nஜனாப் P.H. ஷபீர் அஹ்மது\nஜனாப் A. அபு சுஹுது\nஜனாப் T.E பைசுர் ரஹ்மான்\nஜனாப் S.M முஹம்மது ஆசிக்\nஜனாப் S.M. அப்துல் ரஷீத்\nஜனாப் P.M . மன்சூர்\nஜனாப் R.P. அப்துல் பத்தாஹ்\nஜனாப் A. அப்துல் ஸலாம்\nஜனாப் M. லியாக்கத் அலி\nஜனாப் அ M. தாஜபித்தீன்\nஜனாப் A.M. முஹம்மது அலி\nநன்றி: ஆக்கம் V.J ஜாபர்\n2010 ம் ஆண்டு நிர்வாக குழு\nதலைவர் :ஜனாப் V.J. ஜாபர் அலி 0502880650\nதுனை தலைவர் :ஜனாப் A. உசைன் 0506764184\nசெயலாளார் :ஜனாப் S.M முஹம்மது ஆசிக் 0505883984\nதுனை செயலாளார் :ஜனாப் P.M முஹம்மது பைஜில் 0505176531\nபொருளார் :ஜனாப் S.D. வஜிஹுல்லாஹ் 0502261041\nதுனை பொருளார் :ஜனாப் T. முஹம்மது தஸ்லிம் 0507005179\nஜனாப் A.M ஜெக்கரியா 0503473983\n01. ஜனாப் M.H முஹம்மது பஷீர் 0502956756\n02. ஜனாப் S.M அப்துல் வாஜிது 0504577583\n03. ஜனாப் S.S. குதுரத்துல்லாஹ் ஆ.ண்ஞி 0505481583\n04. ஜனாப் S.M அப்துல் ரஷீத் 0508482079\n05. ஜனாப் T. ஷக்கில் அஹ்மது ஆஆஅ 0505780892\n06. ஜனாப் A.J. மௌலவி இன்ஆமுல் ஹுசைன் 0504284729\n07. ஜனாப் V.H. இஸ்மத்துல்லாஹ் 0508756856\n10. ஜனாப் O.A. முஹம்மது ஹாஜா 0504689094\n12. ஜனாப் M.A. முஹம்மது ரபிக் 0507798285\n14. ஜனாப் R.P. அப்துல் பத்தாஹ் 0506946488\n15. ஜனாப் K.A. ஜைய்னுத்தின் 0507784809\n18.ஜனாப் சைய்யது முஹிப்பு 0506731751\n19.ஜனாப் அன்வர் பாஷா 0504675097\n20.ஜனாப் O.R. தாஹிர் ஹுசேன் 0508061995\n21.ஜனாப் M. நஜிபுல்லாஹ் 0557605986\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\nவாகனங்களுக்கு எப்.சி.'வழங்குவதில் மெகா வசூல் மு.க.ஸ்டாலின் அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/10/kutti-pisase-song-lyrics-in-tamil-font.html", "date_download": "2020-12-01T14:14:07Z", "digest": "sha1:Y2B672VT73TGPLGKL57KMDLOJANVIRUG", "length": 7501, "nlines": 150, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Kutti Pisase Song Lyrics in Tamil Font - Tamil Beats Lyrics", "raw_content": "\nஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே\nபெண்: சுட்டி பிசாசே சுட்டி பிசாசே\nஆண்: ட்விந் டவர் மேல ஏர் கிராப்ட் எ போல\nஎன் மேல மோத நா என்னாவது\nபெண்: உன் மேல மோதி உற்சாகம் கூடி\nஉண்டாக தானே நான் மே மாசம் பெண் ஆனது\nஆண்: ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க\nஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க\nஹே டண்டனக்கா நக்க நக்க டோய்\nஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே\nபெண்: சுட்டி பிசாசே சுட்டி பிசாசே\nபெண்: கண்ணா உன் கால் சாட்டையாய்\nநீ போடு மேல் சட்டையை என்ன நீ\nஹே அணைச்சிக்கோ வா வா\nஆண்: அன்பே உன் ஆசப்படி\nஇரவிலே ஹே இருட்டிலே வா வா வா\nபெண்: ஒவ்வொரு நாளும் என்ன திருடு திருடு\nஒவ்வொரு இரவா மெல்ல வறுடு வறுடு\nஆண்: நகக்குறி உடம்பில் அது தெரியும் தெரியும்\nவிடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும்\nஆண்: நீ என்ன அவ்வாறு\nஆண்: ஹே டண்டனக்கா ஹே டனக்குனக்க\nஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க\nபெண்: டண்டனக்கா ஹே டனக்குனக்க\nஹே டண்டனக்கா நக்க நக்க டோய்\nஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே\nஎன்ன நீ ஏன் பிடிச்ச\nபெண்: ஜாக்கி சன் பாதி டாம் க்ரூஸ் பாதி\nஆண்: உன் பேர உச்சரிச்சேன்\nபெண்: அயல்நாட்ட கட்டி கட்டி\nஎனக���கு நீ வா வா\nஆண்: தினசரி கேட்டா இது\nபெண்: முடித்திடு மெல்ல இது\nகாட்டாதே ஹே ஹே ஹே\nஆண்: ஹே டண்டனக்கா ஹே டனக்குனக்க\nஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க\nபெண்: டண்டனக்கா ஹே டனக்குனக்க\nஹே டண்டனக்கா நக்க நக்க டோய்\nஆண்: குட்டி பிசாசே குட்டி பிசாசே\nபெண்: சுட்டி பிசாசே சுட்டி பிசாசே\nஆண்: ட்விந் டவர் மேல ஏர் கிராப்ட் எ போல\nஎன் மேல மோத நா என்னாவது\nபெண்: உன் மேல மோதி உற்சாகம் கூடி\nஉண்டாக தானே நான் மே மாசம் பெண் ஆனது\nஆண்: ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க\nஹே டண்டனக்கா ஹே நக்க நக்க நக்க நக்க\nஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க\nஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க\nஇருவரும்: ஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க\nஹோய் டண்டனக்கா ஹே டனக்குனக்க\nஹே டண்டனக்கா நக்க நக்க நக்க நக்க\nஇருவரும்: டண்டனக்கா எக்கா டனக்குனக்க எக்கா\nடண்டனக்கா எக்கா எக்கா எக்கா\nடண்டனக்கா எக்கா டனக்குனக்க எக்கா\nடண்டனக்கா எக்கா எக்கா எக்கா ஹோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/business/186/", "date_download": "2020-12-01T14:41:19Z", "digest": "sha1:XPJ2QLS73WCBMGAXYCOBUGUC2KTJMZ6Y", "length": 4083, "nlines": 34, "source_domain": "www.thirumangalam.org", "title": "1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு", "raw_content": "\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு\nஇந்தியாவிலேயே புகழ்பெற்று விளங்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரி துவங்கப்பெற்றது நம் திருமங்கலத்தில் என்பது பலரும் அறியாத செய்தி\nஇன்று இந்தியவிலே தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அமெரிக்கன் கல்லூரி 1842ம் ஆண்டு நம் திருமங்கலத்திலேயே முதன் முதலில் துவங்கப் பெற்று பின் பசுமலைக்கு மாறி அதன் பின் தற்போது இருக்கும் மதுரை கோரிப்பாளையம் பகுதிக்கு மாறியுள்ளது தெரிய வருகின்றது.\nஇக்கல்லூரி நம் திருமங்கலம் நகரிலேயே இருந்திருந்தால் நமது மக்களுக்கு எவ்வளவோ பயனாகவும் பெருமைக்குரிய விடயமாகவும் இருந்திருக்கும்.\nஆதாரம்: நூல் ஆன்மீக சுற்றுலா துணைவன் ,பக்கம் எண் 134.\nதிருமங்கலத்தில் திருமலை நாயக்க மன்னரின் நகரா முரசு மண்டபம்\nதிருமங்கலத்தை நகராக உருவாக்கியவர் யார்\nதிருமங்கலத்தில் 1921ம் ஆண்டு பரவிய பிளாக் டெத் எனும் கொள்ளை நோய்\n300 ஆண்டுகளுக்கு முன்பான திருமங்கலம் பேட்டை செப்பேடு சொல்லும் செய்தி\nதிருமங்கலம் பாவம்மாள் பிராய்லர்ஸ் அலுவலகப்பணிக்கு பெண் தேவை\nபலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை\nதிருமங்கலம் வாணி பேக்கரியில் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு\nசாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த கயிறு கொண்டு அளவிடப்பட்டுள்ளது\n1842ல் திருமங்கலத்தில் அமைந்திருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரி அறிவோம் திருமங்கலம் வரலாறு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/miscellaneous/131528-hello-vikatan-readers", "date_download": "2020-12-01T14:20:46Z", "digest": "sha1:HEKO2ILH7CAJGM4O6I73GB3VJ5GIBQNC", "length": 7281, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 June 2017 - ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Motor Vikatan", "raw_content": "\nSPY PHOTO - ரகசிய கேமரா\nமஹிந்திரா பாதி, புல்லட் மீதி\nநம்ம ஊர் கார் துருப்பிடிப்பது ஏன்\nரைடு பை வொயர்... ரைடு பை ஃபயர்\nவீல் அலைன்மென்ட்... - வேண்டாமே அட்ஜஸ்ட்மென்ட்\nமுறையாக கார் ஓட்டுவது எப்படி\nஃபோர்டு அட்வென்ச்சர் டிரைவ்... - எல்லா பாதைக்கும் எண்டேவர்\n90 நிமிடத்தில் 90% சார்ஜ்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஆல் நியூ மாருதி டிசையர் - மாற்றம் முன்னேற்றம்\nரெக்ஸ்டன் எஸ்யூவி... நெக்ஸ்ட் ஜென் எக்ஸ்யூவி\n - விலையில் சீப்... மலையில் டாப்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஹார்லி ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் ராட் எப்படி\nடுகாட்டியின் விலை குறைந்த அரக்கன்\nமீண்டும் 2 ஸ்ட்ரோக்... - கேடிஎம்மின் அதிரடி\nஇந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nகடலில் ஒரு கார் பயணம்\nஅதிர்வும் இல்லை; சூடும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/10/19/18149/", "date_download": "2020-12-01T14:14:23Z", "digest": "sha1:HXSNILASV2FAWXK36QJO46FZK2YNASNJ", "length": 15850, "nlines": 143, "source_domain": "aruvi.com", "title": "ஐபிஎல் வரலாற்றில் 5000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்: டேவிட் வோர்னர் சாதனை!", "raw_content": "\nஐபிஎல் வரலாற்றில் 5000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்: டேவிட் வோர்னர் சாதனை\nஐபிஎல் ரீ-20 கிரிக்கெட் வரலாற்றில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைவர் டேவிட் வோர்டனர் படைத்துள்ளார்.\nதுபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். - 20 ஓவர் கிரிக்கெட் போட்டியி��் 35வது ஆட்டத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.\nநாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைவர் டேவிட் வோர்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nஅதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது.\n164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது. முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 163 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.\nதொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.\nஎனினும், இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் டேவிட் வோர்னர் ஐந்து 4 ஓட்டங்களுடன் 47 (33) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சாதனையும் படைத்துள்ளார்.\nஇந்த போட்டியில் டேவிட் வோர்னர் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார். அவருக்கு முன் விராட் கோலி (5,759), ரெய்னா (5,368) மற்றும் ரோகித் சர்மா (5,149) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். வோர்னர் மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் விளையாடி (135), அதிவேகமாக 5 ஆயிரம் ஓட்டங்கள் என்ற இலக்கை கடந்துள்ளார்.\nஇதேபோல், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் டேவிட் வோர்னர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேசிய இனங்களும் கட்டமைக்கப்பட்ட தேசமும் - நா.யோகேந்திரநாதன்\n“கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல்\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 31 (வரலாற்றுத் தொடர்)\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 30 (வரலாற்றுத் தொடர்)\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் ப���மையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nலோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் 'விக்ரம்'\nபிக்பாஸ்-4 குடும்பத்தில் இணைவதற்கு தனிமைப்படுத்தப்பட்ட சுசித்ரா அலறி ஓட்டம்\nசூர்யா-40 திரைப்படத்தை இயக்கும் பாண்டிராஜ்\nதளபதி-65 திரைப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகல்\nசீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nவிடாது துரத்தும் 800 திரைப்பட எதிர்ப்பு: விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nயாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் 6 சர்வதேச வீரர்கள்\nகொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு\nமன்னாரில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை\nசமூகத்துக்குள் கொரோனா தாண்டவம் உண்மைத் தகவல்களை மூடி மறைக்கின்றது அரசு, லக்ஸ்மன் கிரியெல்ல\nமன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அவசர கலந்துரையாடல்\nகனடாவுக்கான இலங்கையின் புதிய தூதர் நியமனத்தை நிராகரிக்குமாறு ட்ரூடோ அரசிடம் கோரிக்கை\nஎல்.பி.எல்.-2020: ரசலின் அதிரடியில் சாதனை வெற்றியை பதிவு செய்தது கொழும்பு கிங்ஸ்\nஎல்.பி.எல்.-2020: கண்டி அணிக்கு 2வது தோல்வி\nவடக்கு, கிழக்கை சோ்ந்த இளம் வீரர்களுக்கு எல்.பி.எல். போட்டி நல்ல வாய்ப்பு\nஎல்.பி.எல்-2020: சுப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸை வீழ்த்தி கொழும்பு கிங்ஸ் வெற்றி\nஐபிஎல் 2020 கிண்ணத்தை வென்றது மும்பை\nஐபிஎல்-2020: வெளியேற்றுதல் சுற்றில் பெங்களுர்-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை\n30 11 2020 பிரதான செய்திகள்\n29 11 2020 பிரதான செய்திகள்\nநெருக்கடியை ஏற்படுத்திவரும் கொரோனா - அரசியல் ஆய்வாளர் கே.ரீ.கணேசலிங்கம்\nஊடகச் சந்திப்பு நடத்திய நால்வரிடம் மன்னாரில் விசாரணை\nவவுனியா வளாகத்தின் பேண்தகு தொழில்நுட்பத்துக்கான தளையறுத்தல் ஆய்வு மாநாடு நாளை ஆரம்பம்\nபதவி நிலை உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து அனர்த்தத்தை எதிர்கொள்ள ம���்டு.மாநகரசபை தயார்\nமட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nதேசிய இனங்களும் கட்டமைக்கப்பட்ட தேசமும்\nமோட்டார்சைக்கிளுடன் வான் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்\nகனடா வருவோருக்காக பயண கட்டுப்பாடுகள் ஜனவரி 21 வரை நீடிப்பு\nமஹர சிறைக் கைதிகள் மரணம்: சுயாதீன விசாரணைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்து\nகொரோனாவால் மரணித்த ஐவரின் சடலங்கள் கொழும்பு பிரேத அறையில் காத்துக் கிடக்கின்றன\n381 பில். டொலர் பற்றாக்குறை எதிர்பார்ப்பு: 100 பில்லியன் மானிய உதவியை அறிவித்தது கனடா\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/48376/", "date_download": "2020-12-01T14:46:34Z", "digest": "sha1:5LPTALKURHQBD2PTRLJVLPYNYTQFVUIS", "length": 6512, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "எழில்ராஜன் அடிகளார் விசாரணைக்குப் பின்னர் விடுதலை. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஎழில்ராஜன் அடிகளார் விசாரணைக்குப் பின்னர் விடுதலை.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், விசாரணைக்குப் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர்..\nமுல்லைத்தீவு பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, ஒன்றரை மணி நேரம் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅருட்தந்தை, நேற்று(1 6 ) இரவு 8 மணியளவில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில், இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக, நினைவுக் கற்கள் பொறிக்கப்பட்டு வருகின்றன.\nஇதில் விடுதலைப் புலிகளின் பெயரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், அவர் நேற்றய தினம் இரவு 9.30 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்\n விபத்தில் 7 வயது சிறுவன் பலி\nNext articleசிங்கத்தை அடக்கிய தங்கத் தமிழன் மனோ\nஅக்கரைபற்றில் மேலும் 15பேருக்கு கொரனா தொற்று மொத்தம்76\nஇன்று 346 பேர் வெளியேறினர்.மருத்துவமனையிர் 5877 தொற்றாளர்கள்.\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nகொழும்பில் பழங்கள் வாங்குபவர்கள் அவதானம்\nசுபீட்­சத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் ஊட­கங்­க­ளுக்கும் இருக்­கின்­றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?p=162", "date_download": "2020-12-01T14:29:34Z", "digest": "sha1:2SCBGOEIYQKWRRVVAKEYDJTYCQOU2K5B", "length": 2979, "nlines": 30, "source_domain": "www.thamilsangam.org", "title": "தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாப் போட்டி பரிசளிப்பு பதிவுகள் – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nதனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாப் போட்டி பரிசளிப்பு பதிவுகள்\nதமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடபுல பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சு கவிதை கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் அண்மையில் நடைபெற்றது.யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியை செல்வி.வசந்தி அரசரட்ணம் தலமையில்நடைபெற்ற இந் நிகழ்வில் மாணவர்களுக்கு பதக்கங்களும் புத்தகப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பெற்றனர். நிகழ்வின் ஒளிப்படத்தொகுப்பு காண தொடர்ந்து செல்லுங்கள்….\n« உலகம் உவந்த தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார்\nசிறப்புற நடைபெற்ற ஆய்வரங்கம் »\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/36114/", "date_download": "2020-12-01T14:19:32Z", "digest": "sha1:K2GH4EQ6AK7QYVRAF2T5ZVSACSWNS4CB", "length": 15315, "nlines": 268, "source_domain": "www.tnpolice.news", "title": "அரக்கோணத்தில் மாரத்தான் போட்டி DSP தலைமை – POLICE NEWS +", "raw_content": "\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nபரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்\nமணல் அள்ளிய லாரி பறிமுதல் இருவர் கைது\nகோவை கல்லூரி மாணவி காதலனுடன் திடீர் மாயம்\nதவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது\nஅரக்கோணத்தில் மாரத்தான் போட்டி DSP தலைமை\nராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது மாரத்தான் போட்டியினை அரக்கோணம் DSP திரு. மனோகரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை அரக்கோணம் டாக்டர் APJ அப்துல் கலாம் டிரஷ்ட் சார்பில் நடைபெற்றது. 5 கி.மீ தூரம் வரை ஓடும் மினி மாரத்தான் நிகழ்ச்சியில் 15 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nஆதரவற்ற முதியவருக்கு ஆதரவு அளித்த உதவி ஆய்வாளர்\n579 தர்மபுரி : கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மழை வெயிலில் உடல் நலம் குன்றியிருந்த முதியவரை மீட்டு […]\nஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு, வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் விசாரணை.\nவேலூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரின் சிறப்பான செயல்பாடு\nமூன்றாம் கண்களான சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில இரயில் கொள்ளையர்கள்\nவிளம்பர பிரசுரத்தை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர்\nகொலை வழக்கில் தண்டனை பெற்று தந்த விருதுநகர் காவல்துறையினர்\nகாவல்துறையினர் எனக்கூறி ஏமாற்றிய 2 நபர்கள் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,996)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,356)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,130)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,877)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,785)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,774)\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytimex.blogspot.com/", "date_download": "2020-12-01T14:27:01Z", "digest": "sha1:EXZIMENOVXPG3AIJWV3DZZFJSOWTJS4I", "length": 22483, "nlines": 313, "source_domain": "dailytimex.blogspot.com", "title": "தினசரி டைம்ஸ்", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nஇங்கு கிளிக் செய்து தினசரி டைம்ஸ் சேனலை லைக், சப்ஸ்க்ரைப் செய்து பகிருங்கள்.\nதமிழர் டைம்ஸ் முந்தைய பதிவுகள்\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nஇங்கு கிளிக் செய்து தினசரி டைம்ஸ் சேனலை லைக், சப்ஸ்க்ரைப் செய்து பகிருங்கள்.\nதமிழர் டைம்ஸ் முந்தைய பதிவுகள்\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nஇங்கு கிளிக் செய்து தினசரி டைம்ஸ் சேனலை லைக், சப்ஸ்க்ரைப் செய்து பகிருங்கள்.\nதமிழர் டைம்ஸ் முந்தைய பதிவுகள்\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nஇங்கு கிளிக் செய்து தினசரி டைம்ஸ் சேனலை லைக், சப்ஸ்க்ரைப் செய்து பகிருங்கள்.\nதமிழர் டைம்ஸ் முந்தைய பதிவுகள்\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nஇங்கு கிளிக் செய்து தினசரி டைம்ஸ் சேனலை லைக், சப்ஸ்க்ரைப் செய்து பகிருங்கள்.\nதமிழர் டைம்ஸ் முந்தைய பதிவுகள்\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nஇங்கு கிளிக் செய்து தினசரி டைம்ஸ் சேனலை லைக், சப்ஸ்க்ரைப் செய்து பகிருங்கள்.\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nடாப் 10 செய்திகள் 07-11-19 - தினசரி டைம்ஸ் -. Top 10 News - Daily Times News Tamil 07-11- 19 from Thamilar Times இங்கு கிளிக் செய்து சேனலை லைக், சப்ஸ்க்ரைப் செய்து பகிருங்கள்.\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nடா ப் 10 செய்திகள் 15-11-2019 - தினசரி டைம்ஸ்- தமிழர் டைம்ஸ் மின்னிதழின் செய்தி பிரிவு. . Top 10 News Daily Times News Tamil 15-11-20...\nடா ப் 10 செய்திகள் 14-11-2019 - தினசரி டைம்ஸ்- தமிழர் டைம்ஸ் மின்னிதழின் செய்தி பிரிவு. . Top 10 News Daily Times News Tamil 14-11-201...\nடா ப் 10 செய்திகள் 08-11-2019 - தினசரி டைம்ஸ்- தமிழர் டைம்ஸ் மின்னிதழின் செய்தி பிரிவு. . Top 10 News Daily Times News Tamil 08-11-2019 ...\nடா ப் 10 செய்திகள் 13-11-2019 - தினசரி டைம்ஸ்- தமிழர் டைம்ஸ் மின்னிதழின் செய்தி பிரிவு. . Top 10 News Daily Times News Tamil 13-11-2019...\nடா ப் 10 செய்திகள் 08-11-2019 - தினசரி டைம்ஸ்- தமிழர் டைம்ஸ் மின்னிதழின் செய்தி பிரிவு. . Top 10 News Daily Times News Tamil 08-11-2019...\nடா ப் 10 செய்திகள் 08-11-2019 - தினசரி டைம்ஸ்- தமிழர் டைம்ஸ் மின்னிதழின் செய்தி பிரிவு. . Top 10 News Daily Times News Tamil 08-11-20...\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nடா ப் 10 செய்திகள் 15-11-2019 - தினசரி டைம்ஸ்- தமிழர் டைம்ஸ் மின்னிதழின் செய்தி பிரிவு. . Top 10 News Daily Times News Tamil 15-11-20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/viyabara-thirusti-neenga/", "date_download": "2020-12-01T15:41:36Z", "digest": "sha1:XAULDPXHWWGQSODIV7K2N6MCBJ33PKNH", "length": 15396, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "வியாபாரம் தொழில் செழிக்க | Viyaparam peruga tips in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய திருஷ்டி பரிகாரம் இது தான்\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய திருஷ்டி பரிகாரம் இது தான்\nதொழில், வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய எந்த ஒரு ஸ்தாபனமாக இருந்தாலும் அந்த இடத்தில் அடுத்தவர்களின் பார்வை பட்டு அல்லது பலபேரது கால்கள் பட்டு அது திருஷ்டியாக மாறி வருமானத்தில் பாதிப்பை உண்டாக்கும். நீங்கள் எவ்வளவு தான் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முயற்சி செய்தாலும், நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உங்களுக்கு வருமானம் இருக்காது. அது போன்றவர்கள�� இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஓஹோ என்று வளரும். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.\nதொழில் மற்றும் வியாபாரத்திற்கு நம்முடைய ஜாதகத்தில் காரணகர்த்தாவாக இருப்பது புத பகவான். ஆனால் புதன் பகவான் என்று ஒருவர் இருப்பதை யாரும் கண்டு கொள்வதே இல்லை. நவகிரகங்களில் புதன் பகவான் தான் நம்முடைய வருமானத்திற்கு அதிபதி. அவரை வணங்கினால் தான் எந்த ஒரு தொழிலிலும், வியாபாரமும் செழித்து வளரும் என்பதை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஒரு வீட்டில் நிறைய பேர் இருக்கிறீர்கள் என்றால் அதில் யாராவது ஒருவருக்கு நல்ல பலன்கள் தரக்கூடிய கிரக அமைப்பு இருக்கும். எப்பொழுதும் ஒரு தொழில், வியாபாரம் செய்ய காலையில் வீட்டை விட்டு நீங்கள் புறப்படும் பொழுது சாவிக்கொத்து எடுத்துக் கொண்டு செல்வீர்கள் அல்லவா அதை கிரஹ அமைப்பு பலம் பெற்ற நபர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் பின் வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது.\nமுதலில் காலையில் குளித்து முடித்ததும், விக்னங்களை தீர்க்கும் விநாயகரை பூஜை அறையில் வணங்கி விபூதி இட்டுக் கொள்ள வேண்டும். இன்றைய தொழில் சிறக்க ஒரு நிமிடமாவது பிரார்த்தனை செய்து கொண்டு அதன் பின் சாவிக் கொத்தை பெற்றுக் கொண்டு வீட்டின் தலைவாசலை உங்களது இடது காலால் கடக்க வேண்டும்.\nபின்னர் கடை அல்லது தொழில் செய்யும் இடத்தை அடைந்தவுடன், கடையை திறந்ததும் முதலில் மஞ்சள் தண்ணீரை தலைவாசலில் தெளித்து விட வேண்டும். பலபேரது கால்கள் பட்ட இடம் திருஷ்டி நிறைந்த இடமாக தலைவாசலில் இருக்கும். அதனை மஞ்சள் தண்ணீர் தெளித்து திருஷ்டி தோஷம் கழிக்க வேண்டும். அதன் பின் கடையில் சிறு விநாயகர் படமாவது நிச்சயம் இருக்கும் அல்லவா அவரை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, தீபமேற்றி இரண்டு நிமிடம் இன்றைய நாள் நன்றாக அமைய பிரார்த்திக்க வேண்டும்.\nஅதன்பின் புத பகவானுக்கு உரிய நிறமான பச்சை நிறத்தை பயன்படுத்தி முதலில் ஒரு வெள்ளைத்தாளில் பிள்ளையார் சுழி போட்டுக் கொள்ள வேண்டும். புத பகவானுக்கு ஐந்தாம் இடம் என்பதால் முதல் வார்த்தையாக அந்த தாளில் 5 என்று எழுதிக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய தொழில் அல்லது வியாபாரம் நீங்கள் வழக்கம் போல் துவங்கலாம். இது போல் செய்தால் திருஷ்டி நீங்கி, புத பகவானின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.\nபுத பகவானை மகிழ்வித்தால் தொழில், வியாபாரம், உத்தியோகம் என்று வருமானம் ஈட்டக்கூடிய அனைத்து விஷயங்களும் நமக்கு சாதகமாக அமையும். இதற்கு சிறிய பரிகாரம் ஒன்று கூட செய்யலாம். ஒரு பச்சை வண்ண துணியில் இரண்டு பச்சை கற்பூரம், இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் இவைகளைப் போட்டு சிறிய முடிப்பாக முடிந்து, வெள்ளை நூலால் கட்டி நீங்கள் பணம் வைக்கும் கல்லாப்பெட்டியில் வைத்து விடுங்கள். புதன்கிழமை அன்று இதை செய்வது விசேஷமானது.\nமறுநாள் காலையில் அந்தத் துணியில் இருக்கும் பொருட்களை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். நீங்கள் மஞ்சள் தண்ணீரை தெளித்த பின் இந்த தண்ணீரை கடை முழுவதும் தெளித்து விடுங்கள். மீண்டும் அந்தத் துணியில் வேறு பொருட்களை வைத்து அதே போல் புதிதாக கல்லா பெட்டியில் வைத்து விடுங்கள்.\nபச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் போன்றவை பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை. இவ்வாறு செய்வதால் தொழில் நடக்கும் இடங்களில் செல்வ வளம் கொழிக்கும் என்பார்கள். கடையில் இருக்கும் திருஷ்டி நீங்கி, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை நீங்களே கண்கூடாக இந்த பரிகாரத்தை செய்து வருவதால் நிச்சயம் காண முடியும். பல வருடமாக தொழில், வியாபாரம் செய்பவர்கள் இதை கட்டாயம் செய்வார்கள் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.\nஉங்களுடைய ஜாதகத்தில் சந்திரனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருக்கிறது என்பதை பாருங்கள் அதனால் கிடைக்கும் பலன்கள் தெரிந்தால் வியந்து போவீர்கள்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇரவில் மீறும் சாப்பாட்டை இப்படி செய்வதாலும் பணக்கஷ்டம் வரும். மீந்து போன சாப்பாட்டை என்ன செய்வீர்கள்\nகாரணமே தெரியாமல், வீட்டில் வரும் தொடர் பிரச்சனைக்கு என்ன காரணம் கண் திருஷ்டியா, கெட்ட சக்தியின் ஆதிக்கமா, பில்லி சூனியமா கண் திருஷ்டியா, கெட்ட சக்தியின் ஆதிக்கமா, பில்லி சூனியமா எல்லாவற்றையும் அடித்து விரட்ட இத மட்டும் பண்ணுங்க\nஉங்கள் முகம் வெள்ளையாக மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும். எப்படிப்பட்ட கருநிறமும், வெண்மை நிறத்திற்க�� மாறிவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1%200112", "date_download": "2020-12-01T14:50:09Z", "digest": "sha1:6KMFDLMV6EDPYM4XCDFNX7DYHUYGE6CJ", "length": 5053, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "பஞ்சபூதத் தலங்கள் Panjapootha Thalangal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇந்திய விடுதலைக்காக உயிர் நீத்த உத்தமர்கள்\nசிறுவர் சிந்தனைக்கு சின்னச் சின்ன கதைகள்\nநல்ல நேரம் நம் கையில்\nஅவசியம் அறிய வேண்டிய செய்திகள்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nசெல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Hosur/cardealers", "date_download": "2020-12-01T14:54:59Z", "digest": "sha1:TSM2WDRYUJA6ZC6XDGBUWIVH2NTQ673H", "length": 5048, "nlines": 113, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஓசூர் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஓசூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை ஓசூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஓசூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் ஓசூர் இங்கே கிளிக் செய்\nஆகாஷ் ஃபோர்டு 769/106, NH-07, மோர்னபள்ளி கிராமம், கிரிஷ்ணகிரி முக்கிய சாலை, ஓசூர், 635109\n769/106, Nh-07, மோர்னபள்ளி கிராமம், கிரிஷ்ணகிரி முக்கிய சாலை, ஓசூர், தமிழ்நாடு 635109\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinaseithy.com/category/cinema/", "date_download": "2020-12-01T14:55:40Z", "digest": "sha1:GKMBZYGXLVBDT5752BSS2NMAOCP3HO7F", "length": 6703, "nlines": 88, "source_domain": "www.dinaseithy.com", "title": "Cinema Archives - Dinaseithy", "raw_content": "\nசர்ச்சை கருத்து – இயக்குநர் வேலு பிரபாகரன் கைது\nஇந்து மதத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும்” என பேசியதாக, இயக்குனர் வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்கு…\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி பட ஹீரோயின்\nவிஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்…\nறோராண்றோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இமான்\nறோராண்றோ பல்கலை கழகத்தில் இடம்பெறவிருக்கும் தமிழ் இருக்கைக்கான தூதராக, இசையமைப்பாளர் D. இமான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக இசையமைப்பாளர் றி….\nஅஜித் பட தயாரிப்பாளருக்கு கிடைத்த புதிய பதவி\nநடிகர் அஜித்தை வைத்து சூப்பர் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு புதிய பதவி கிடைத்துள்ளது.அஜித்கமல்ஹாசன் நடித்த ‘மூன்றாம் பிறை’ என்ற படம்…\nஇறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில், நடிகை அமலாபால் இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது…\nமீண்டும் இணையும் ‘வாலு’ கூட்டணி\nவாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது….\nபடுக்கைக்கு சம்மதிப்பதால் மும்பை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன – தேஜஸ்வி\nபடுக்கைக்கு சம்மதிப்பதால் மும்பை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதாக தெலுங்கு நடிகை தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தேஜஸ்வி…\nபாலிவுட்- ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை\nபிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவருக்கு வயது…\nபுதிய உச்சத்தை தொட்ட விஜய்யின் குட்டி ஸ்டோரி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. விஜய்விஜய்…\nவெறித்தனமான உடற்பயிற்சி… சிக்ஸ் ப��க் உடற்கட்டுக்கு மாறிய பிரபல நடிகர்\nஊரடங்கு நேரத்தில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து பிரபல நடிகர் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறி இருக்கிறார். மகத்அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன்…\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது\nகிளிநொச்சியில் தொற்று சமூகத் தொற்றென சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை\nறிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி\nநீட் தேர்வு முடிவு – இன்று வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/04114250/1269515/sarvanga-sundari-kavasam.vpf", "date_download": "2020-12-01T14:40:50Z", "digest": "sha1:XFFUV6PIV4BNU47FYVP45EMYK2L7GTNW", "length": 12829, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்வசக்தியும் வல்லமையும் பொருந்திய ஸ்ரீ சர்வாங்க சுந்தரி கவசம் || sarvanga sundari kavasam", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்வசக்தியும் வல்லமையும் பொருந்திய ஸ்ரீ சர்வாங்க சுந்தரி கவசம்\nஸ்ரீ சர்வாங்க சுந்தரிக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் சர்வசக்தியும் வல்லமையும் உண்டாகும்.\nஸ்ரீ சர்வாங்க சுந்தரிக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் சர்வசக்தியும் வல்லமையும் உண்டாகும்.\nசர்வசத்ரு சாம் ஹாரிணி ஜகத்காரிணி ஜனநி பாஹிமாம்\nஞானஸ்கந்த பீட நிவாஸிநி ஞானந்தமயி\nசர்குணேச்வர ப்ரியே ரக்ஷமாம் ரக்ஷமாம்”\nமதுர சரஸவாணி பசுவதி நின்\nஞானசம்பந்தன் தாயே ஹே பார்வதி\nதாயன்பு குறையா நின் கருணை திரு\nஞான சம்பந்தனுக்களித்த பெருமை திரு\nஞானஸ் கந்தனோடு நீ செய்யும் புதுமை\nயாரறிவார் இந்தப்புவியில் உன் அருமை\nமங்கள மாங்கல்ய மகிழ்ச்சி தரவா\nசந்ததியை உன் திதியில் அள்ளித் தரவா\nஎந்தையும் என் தாயு மானவளே என்\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nதமிழகத்த��ல் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதிருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்\nஇந்த பாவங்களுக்கு பரிகாரமே கிடையாது\nகல்யாண மாலை தோள் சேர கார்த்திகை செவ்வாயில் முருகன் விரத வழிபாடு\nஇந்த வார விசேஷங்கள் 1.12.2020 முதல் 7.12.2020 வரை\nஏகாதசி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/08/makkal-arangam-28-08-2010-jaya-tv.html", "date_download": "2020-12-01T14:27:08Z", "digest": "sha1:V6WIFJGPOOJANMWSFKEFF3X5HBGHPLIN", "length": 7127, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Makkal Arangam (28-08-2010) - Jaya TV [விசுவின் மக்கள் அரங்கம் ஜெயா டீவி] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநெத்தலி புட்ட�� - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nஅன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம். சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொறியல் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/ind-vs-sl-2nd-t20-live-updates/", "date_download": "2020-12-01T14:27:52Z", "digest": "sha1:PZEO5PN4IQA5Y34KXSVYQHL5M2GZIDDM", "length": 4478, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "இந்தியாவுடன் தாக்குப்பிடிக்குமா இலங்கை?? - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nஇந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கவுஹாத்தியில் நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2019 ஆம் ஆண்டில் மிகவும் சொற்ப வெற்றிகளையே பெற்றது.\nஇந்திய அணிக்கு கடந்த 2019 ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு பலம் வாய்ந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. மேலும் இந்த ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. எனினும் ஷிகர் தவான், பும்ரா ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியுடன் இலங்கை அணி தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்\nPrevious « ‘விஸ்வாசம்’ படத்தின் பாணியில் ரஜினி 168 பாடல்கள்…\nNext கிரண்பேடியை கலாய்த்த சித்தார்த்\nபஞ்சாப் அணியை அடித்து துரத்திய கில்\nதடைகளை தாண்டி தலைவி’ படப்பிடிப்பு தொடங்கியது\nவிஷாலை தொடர்ந்து தன் காதலியை அறிவித்த கிரிக்கெட் வீரர்.\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிர��லர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?i=113244&p=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-12-01T14:48:51Z", "digest": "sha1:JJEZDSEQ4MULWE6P44EPRGFGBQYVNJYW", "length": 23671, "nlines": 130, "source_domain": "www.tamilan24.com", "title": "மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு", "raw_content": "\nமன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\nகாவிரி போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யக் கோரி நடிகர் சிம்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்கள், திரைப்பட துறையினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டைரக்டர்கள், நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சென்ற நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார்.\nஅவர் போலீசாரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மன்சூர் அலிகான் சிறையில் இருந்து வருகிறார்.\nஆனால் காவிரி நீர் பிரச்சினைக்காக நடிகர்-நடிகைகள் பங்கேற்ற போராட்டத்தில் சிம்பு பங்கேற்காமல் புறக்கணித்தார். போராட்டத்தால் தீர்வு ஏற்படாது. இரு மாநிலமும் பேசினால் தீர்க்க முடியும் என்று கருத்து கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர்அலிகானை விடுவிக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சிம்பு இன்று காலை 9.45 மணிக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகாவிரி பிரச்சினைக்காக போரா���்டம் நடத்தியவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். போலீசாரை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் போராட்டத்தின்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். அதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது முறையல்ல.\nஅவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு தினமும் மருந்து உட்கொண்டு வருகிறார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். போலீசாரிடம் தவறாக நடந்திருந்தால் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.\nஅவரது குடும்பத்தினர் என்னை சந்தித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் கமிஷனரை சந்தித்து முறையிட்டேன்\nநடிகர் சிம்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரும் தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் 50 பேர் அங்கு குவிந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியே செல்லும்படி கூறினர்.\nஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் கூட்டமாக கூடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் 10 ரசிகர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேச��்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்���ு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2020/10/vanitha%201.html", "date_download": "2020-12-01T14:54:20Z", "digest": "sha1:JCXQW27ASE2GX56YZ2ZN5544EUNTWNFK", "length": 16050, "nlines": 261, "source_domain": "www.tamilkingdom.com", "title": "குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா? - THAMILKINGDOM குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா? - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nவனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தபோது அதை யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் பீட்டர் பால் தன் கணவர் என்று எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை பார்த்தவர்கள் வனிதாவை அடுத்த பெண்ணின் குடும்பத்தை கெடுத்தவர் என்று பலரும் விளாசினார்கள்.\nபீட்டர் பால் ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு என்று எலிசபெத் ஹெலனும், அவரின் மகனும் தெரிவித்தார்கள். ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை என்றும், தங்கள் திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார்.\nஆகாத கணவரை, பொம்பள பொறுக்கி என்று சொல்கிறார் ஹெலன். அவருக்கு ��ேவை விவாகரத்து, அது நிச்சயம் கிடைக்கும் என்றார் வனிதா. தன் கணவருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் வனிதா.\nஇந்நிலையில் தன் 40வது பிறந்தநாளை கொண்டாட வனிதா குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார். கோவாவில் வனிதாவும், பீட்டர் பாலும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. கோவாவில் பீட்டர் பால் மது அருந்திவிட்டு வனிதாவிடம் பிரச்சனை செய்தாராம். வம்பு வேண்டாம் என்று அமைதியாக இருந்த வனிதா, ஒரு கட்டத்தில் கடுப்பாகி பீட்டர் பாலை அடித்து துவைத்துவிட்டாராம்.\nஅடி வாங்கிய பிறகு பீட்டர் பால் வனிதாவை பிரிந்து சென்றுவிட்டாராம். அவர் தங்கியிருந்த இடத்தை தெரிந்து கொண்டு அங்கும் சென்று வனிதா அடித்ததாக கூறப்படுகிறது. தற்போது பீட்டர் பால் போக இடமில்லாமல் பாட்டிலும், கையுமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்துவிட்டதை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் உறுதி செய்துள்ளார். இது குறித்து ரவீந்தர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\nஆமாம், உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகிவிட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி என்று தெரிவித்துள்ளார்.\nரவீந்தரின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,\nஇந்த கல்யாணம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது என்பது தெரிந்தது தானே. இந்த பீட்டர் பாலுக்கு தேவையா, அடி வாங்கியது தான் மிச்சம். அடுத்தவரின் கணவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதற்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது.\nபீட்டர் பாலின் மனைவி மற்றும் பிள்ளைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. கர்மா சும்மா விடாது என்று தெரிவித்துள்ளனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந...\nலண்டனில் தாயை கொலை செய்த மகன் கைது\nலண்டனில் தனது சொந்த தாயையே கொலை செய்த இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ���ந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனில் படேல் மேற்கு லண்டனில் உ...\nஇது குறும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு குறும்படம் கூட போடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது. குறிப்ப...\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் ப...\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல...\nபிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க\nபிக் பாஸ் 4ல் க்ரூப்பிசம் இருக்கிறது என தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்துவருகிறது. குறிப்பாக அர்ச்சனா - ரியோ கேங் தான் தொடர்ந்து பல விஷயங்...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-10-29-05-45-35/175-10120", "date_download": "2020-12-01T15:34:52Z", "digest": "sha1:Y3Z4SBTDVBPG3Y4CJQRCHINHZQBPO3VR", "length": 7476, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மதுபானம், சிகரெட் விலை அதிகரிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மதுபானம், சிகரெட் விலை அதிகரிப்பு\nமதுபானம், சிகரெட் விலை அதிகரிப்பு\nமதுபானம் மற்றும் சிகரெட் ஆகியவற்றின் விலைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் அதிகரிக்கவுள்ளது.\nசிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள அதேவேளை, ஒரு போத்தல் மதுபானம் 50 ரூபாவினாலும் ஒரு லீற்றர் பியரின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. (DM)\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்பவம்: உயிர்பலி 11ஆக உயர்வு\nமஹர சிறையில் 21,000 மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/08/02a.html", "date_download": "2020-12-01T14:50:23Z", "digest": "sha1:7GG4N5Q2D76PTCPUIMY4JH3FSRGBOA7H", "length": 16289, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / பகுதி 02A ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / பகுதி 02A\nஆன்மீகம் என்ற போர்வையில் இந்த ஆடம்பர வழிபாடு என்பது பெரும்பாலும் பணம், பொருள் வசதி உள்ளவர்களால் கடைபிடிக்கப்படும் பாதையாகும். இந்த ஆடம்பர வழிபாட்டின் கர்த்தா யார் என்றால் மடாதிபதி, பீடாதிபதி, குரு, ஆச்சாரியார் என பெயர் வைத்துக்கொண்டு பணம் படைத்தவர்களை, செல்வந்தர்களை தமக்கு சீடராக வைத்துக் கொண்டு,அவர்களிடம் பணம், பொருள், சொத்தை ஏமாற்றி வாங்கி தான் சுகமாக வாழும் எண்ணம் கொண்டவர்கள் .\nஇவர்களாகவே ஒரு பெயர் வைத்துக்கொண்டு, அல்லது சித்தர்கள்,ரிஷிகளின் பெயரை சொல்லிக் கொண்டு, அல்லது முதலிருந்து பெயர்பெற்றவரின் அடுத்த அவதாரம் ���ன்று கூறிக்கொண்டு அதற்கு மடம், பீடம் என பெயர் வைத்துக்கொண்டு தங்களை மிகவும் சக்தி உள்ளவர்கள் போல் உலகில் காட்டி கொள்வார்கள். அரசியல் தலைவர்கள் தனக்கு கீழ் தொண்டர்களை வைத்து கொள்வதுபோல் , இந்த போலி குருமார்கள் தனக்கு கீழ் சீடர்களை வைத்துக் கொண்டு, நாடெங்கும் மன்றங்களையும், கிளை மடங்களையும், அமைத்து கொண்டு,அங்கங்கே சின்ன சாமியார், பெரிய சாமியார், தலைமை சாமியார் என பதவிகளை நியமித்து,ஒரு தனி வழிபாட்டு வியாபாரம் செய்து வருபவர்கள்.\n:அடுத்த பகுதி 2B படிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /2B\nமுதலிலிருந்து படிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...:01\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆலங்கட்டி மழை என்றால் என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\nபுறப்பட்டாள் மங்கை புதுமை படைத்திட ..short movie\nபங்காளி கிணறு விற்ற கதை:\nஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்......\nஇஞ்சி யின் பல பயன்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-04]\nஇன்று தமிழக பிக் பாஸ் திரையில் இலங்கைப் பெண் லொஸ்...\n100 மடங்கு பணம் இருந்தால்...........\nஎந்த நாடு போனாலும் ,தமிழன் ஊர் [ கோயம்புத்தூர் ]...\nவளர முடியவில்லை, வாழவாவது விடுங்கள் -மரண ஓலம்\nஆடி மாதம் கை கூடிடும் சிறப்புகள்\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-03]\nசினிமாவில் இன்று விஜய், அஜித், ரஜனி, கமல்,தனுஷ், ஜ...\nமனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்\n'அவளின் வாழ்க்கை 'கனடாவிலிருந்து ஒரு கடிதம்...\nஆரம்பம் எப்படி என்று தெரியுமா\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-02]\nதிரையில் -பிக் பாஸ்,விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ...\nஎதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இர���ந்து எதுவும...\nஉலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : சில கேள்விகள்-நிலாந...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-01]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/mkts-memorial-day-today/", "date_download": "2020-12-01T14:01:35Z", "digest": "sha1:5JJRCGJDXTXUTLI5J5CQQ5F67I55W56B", "length": 18304, "nlines": 156, "source_domain": "gtamilnews.com", "title": "உயர்விலும் தாழ்விலும் உச்சம் பார்த்த தம���ழின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் மறைந்த நாள் இன்று - G Tamil News", "raw_content": "\nஉயர்விலும் தாழ்விலும் உச்சம் பார்த்த தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் மறைந்த நாள் இன்று\nஉயர்விலும் தாழ்விலும் உச்சம் பார்த்த தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் மறைந்த நாள் இன்று\nதமிழ் திரையுலகின் அந்தக் கால சூப்பர் ஸ்டார் நடிகரும் பாடகருமான தியாகராஜ பாகவதர் 1959-ம் ஆண்டு இதே நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார்.\n1909- ஆம் வருடம் ஜனவரி 3 ஆம் தேதி மாயவரததில் பிறந்த மாயவரம் கிருஷ்ணசுவாமி தியாகராஜன் நடிகரான பின் எம்கேடி என்று சுருக்கமாகவும் அழைக்கப்பட்டார்.\n1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அவர் நடித்த 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.\n1944-ல் வெளியான இவரின் சாதனைப் படமான ‘ஹரிதாஸ் ‘, 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை பெற்றது.\nஅந்த‘ஹரிதாஸு’க்குப் பிறகு பல தயாரிப்பு நிறுவனங்கள் அவரின் வீடு தேடி வந்து பணத்தைக் கொட்டின. ஆனால், ‘ஹரிதாஸு’க்குப் பிறகு அவர் சிறையில் இருக்கவேண்டிய நிலை. அட்வான்ஸ் கொடுத்த நிறுவனங்கள் சிறையில் போய் அவரின் சட்டையைப் பிடிக்க ஆரம்பித்தன. ‘\n‘வதன்’, ‘நம்பியாண்டார் நம்பி’, ‘ராஜயோகி’, ‘மோகினித்தீவு’, ‘பக்தமேதா’ போன்ற பல படங்கள் பூஜையோடு நின்றுவிட்டன. தயாரிப்பாளர்கள் அவரின் கழுத்தை நெரிக்க, தன் தம்பியைக் கூப்பிட்டு சொத்துகளை விற்று கடன்களைத் திருப்பிச் செலுத்தினார்.\nஇதனால்தான் வெளியே வந்தபிறகு அவருக்கு சினிமா உலகம் கசந்தது. பாகவதர் கடைசி காலத்தில் பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்தார் என்று எல்லாம் பலர் எழுதுகிறார்கள். பாகவதரின் சிறைக்குப் பின்னான வாழ்க்கை தாழ்ந்து போனதே தவிர இவர்கள் சொல்லும்படி இல்லை என்பதே உண்மை…\nதமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் விஸ்வகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி கிருஷ்ணமூர்த்தி – மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார் தியாகராஜர். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்ப���்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார்.\nசிறு வயதில் பள்ளிப் படிப்பில் அவருக்கு நாட்டம் இல்லை. பாட்டு மற்றும் இசைக்கச்சேரிக்கு அதிகமாக செல்வார். அங்கு பாடப்படும் பாடல்களை, கேட்போர் வியக்கும் வகையில் ராகம் மாறாமல் பாடிக்காட்டுவாராம்.\nஅதன்பின்னர் பாட்டு மற்றும் நடிப்பில் கற்றுத் தேர்ந்த தியாகராஜர் திரைத்துறையில் முத்திரை பதித்தார். தங்க நிறம், கோதுமை நிறம், நிலவொளி வீசும் முகம், மயக்கும்பார்வை, என்று ஒரு பெண்ணை வர்ணிப்பதுபோலவே எல்லோராலும் வர்ணிக்கப்பட்டார் எம்.கே.டி. அந்த அளவிற்கு வசீகரம் கொண்டிருந்தார்.\nஎல்லோரையும் வசீகரிப்பதற்கு என்றே அழகுக்கே அழகூட்டும் விதமாக பல மணிநேரம் மெனக்கெட்டிருக்கிறார். தினமும் காலையில் வெந்நீரில் பன்னீர் ஊற்றிக்கலந்து, குளித்திருக்கிறார். அரைத்த சந்தனம், சவ்வாது, புனுகு, அத்தர் போன்ற இயற்கை மணம் நிறைந்த வாசனை திரவியங்களை உடலில் பூசிக்கொண்டு, பட்டுவேட்டி- சட்டை, அங்கவஸ்திரம் அணிவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.\nதினமும் புத்தாடைதான் அணிவது என்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் என்ற பேச்சும் இருக்கிறது.\n’யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது மாதிரி, காற்றில் கலந்துவரும் நறுமணத்தை வைத்தே எம்.கே.டி. வருகிறார் என்று உணர்ந்துகொள்வார்கள். எம்.கே.டி. வந்துவிட்டு போனபின்னரும் கூட நீண்ட நேரத்திற்கு அந்த இடத்தில் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் என பூரித்துச்சொல்கிறார்கள்.\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அழகில் ஆண்களும் பெண்களும் மயங்கிக்கிடந்தார்கள். அந்த எம்.ஜி.ஆரே ஒரு காலத்தில் எம்.கே.டியின் அழகில் சொக்கிக்கிடந்தார் என்போருமுண்டு.\nஅந்தக்காலத்தில் இவரைக்காண கூடும் கூட்டத்தை, ‘ஜவகர்லால் நேருவுக்கு கூடும் கூட்டத்தை விடவும் அதிகம்’என்றே விமர்சனம் செய்தனர். ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிப்பார்களாம்.\nஅந்த அளவிற்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம். ஒரு சமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க நேரிட்டது. பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது.\nரயில் வந்தவுடன�� கார்டு, ரயிலை நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர் என்றொரு தகவலுமுண்டு.\nஇப்பேர்பட்டவர் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமி காந்தன் கொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர், விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நடிப்பில் இருந்து விலகி இருந்த அவருக்கு, ஈரல் நோய் பாதிப்பு ஏற்பட்டது.\nஅவர் கடைசியாக சிவகாமி படத்தில் நடித்தார். அந்த படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்.\nகண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இறுதியில் 1959-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார்.\nஎம் கே டி போல் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ச்சி அடைந்தவரும் இல்லை எனலாம்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று\nதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று\nபோனாளே பொன்னுத்தாயி 10 வருடம் முன்பு இதே நாளில் மறைந்த ஸ்வர்ணலதா\nயாஷிகா ஆனந்த் மிரட்டும் புகைப்பட கேலரி\nபாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை\nரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்\nதமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி\nகன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்\nமுதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று\nகால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்\nவிஜய் சேதுபதி நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கம் லாபம் படப்பிடிப்பு கேலரி\nசென்னை மாநகராட்சியின் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gurudevar.org/induism-hinduism/pseudo-hinduism-part4/", "date_download": "2020-12-01T14:06:30Z", "digest": "sha1:CYYUQDIMLTRVYY4NHTONBDFK4M62IBIV", "length": 19051, "nlines": 65, "source_domain": "gurudevar.org", "title": "ஹிந்துமதம் பொய்யானது - IV - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nஹிந்துமதம் பொய்யானது - IV\nஹிந்துமதம் பொய்யானது - IV\nஹிந்துமதம் பொய்யானது - IV\nஇந்துமதம்-ஹிந்துமத விளக்கக் கட்டுரைத் தொடர்-4\nமுனிவர்களும் இந்து - ஹிந்து மதக் கருத்து முரண்பாடுகளும்\nஇந்து மதத்தில் முனிவர்கள், இருடிகள், கருக்கள், குருக்கள், தருக்கள், திருக்கள், கந்தர்வர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள், … என்று பலர் இம்மண்ணுலகில் தோன்றிய மனிதர்களுக்குள்ளிருந்தே, தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப் பட்டவர்களே யாவார்கள். இவர்கள் மூலமே பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இந்த மண்ணின் ஈசர்களான மணீசர்கள் (மண் + ஈசர் = மணீசர்; சித்தர்களின் நூல்களில் மணீசர் என்றுதான் குறிக்கப் படுகிறது. மனிதர் என்ற சொல் ஆட்சியிலில்லை.) வாழ்வில் அருட் பயிரினங்களை விளைவித்தார்கள். எனவே குறிப்பிட்ட முனிவர், இருடி, … முதலியவர்கள்தான் அருட்பயிர் விளைவிக்கும் உழவர்கள் ஆவார்கள். இவர்களின் பட்டியலிலே நாரதர், பிறப்பாதி, பிறப்பதிபதி (இந்த இருவரை ஆரியர்கள் தங்களின் சமசுக்கிருத மொழியில் பிரஜாபதி என்று குறிப்பிடுகிறார்கள், வசிட்டர், அத்திரி, பத்திரி, புத்திரி, போத்திரி, முத்திரி, சித்திரி, பிறங்கி (பிருங்கி என்று சமசுக்கிருதத்தில் சொல்கிறார்கள்) 1)அருகு 2)இருகு 3)உருகு 4)எருகு 5)குருகு 6)தருகு 7)புருகு (ப்ருகு என்று சமசுக்கிருதத்தில் கூறுகிறார்கள்) 8)வருகு 9)திருகு 10)முருகு என்று பத்து பேர் “அருகாதிப் பதின்மர்” என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்படும் குழுவாகப் படைக்கப் பட்டார்கள்.\nஆரியர்களால் உண்டாக்கப் பட்ட பொய்யான ஹிந்துமதத்தில் மேலே கூறிய வரலாற்றுக்கு முரணான செய்திகளை ஆபாசமான முறையில் அறிவுக்குப் பொருந்தாத வகையில் கூறுகிறார்கள். ‘பிறம்ம தேவன் மடியிலிருந்து நாரதர் தோன்றினார். கட்டை விரலிலிருந்து பிரஜாபதி தோன்றினார். பிராணனிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். தொடர்ந்து பிரம்மனின் சங்கல்பத்தால் அத்ரி, ப்ருகு ஆகிய மஹரிஷிகள் தோன்றினர்.'\nவிண்வெளியிலிருந்து பதினெண்சித்தர்களோடு வந்தவர்களில் ஒருவரையே முதல் முதல் பிறமண் என்ற பொறுப்பில் நியமித்தார்கள் பதினெண்சித்தர்கள். சித்தர் நெறிப்படி\n‘பெண் வழியே அருளுலகப் பத்தி சத்தி சித்தி முத்தி வாழ்வு வாழ வேண்டும்’,\n‘பெண்ணே அருவ சத்திகள் அனைத்தையும் உருவமாக்கித் தர வல்லவள்’,\n‘பெண��ணே ஞானப் பயிர் விளைவிக்கும் நல்ல நிலம்’,\n… என்ற தெளிவான கருத்துக்கள் இருப்பதால் இந்தப் பிறமண் இம்மண்ணுலகத்துப் பெண்களில் அருட்கல்விக்குத் தகுதியுடையவர்களை யெல்லாம் தேர்ந்தெடுத்துக் கல்வி புகட்டிக் கலைமகள்கள் ஆக்கினார். அப்படி அவர் உருவாக்கிய மாணவிகளில் தலை சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்துத்தான் தன் மனைவியாக ஆக்கிக் கொண்டார். — இப்படிக் குருபாரம்பரியம், குருவாசகம், குருவாக்கியம் முதலிய நூல்கள் பதினெண்சித்தர்கள் உண்டாக்கிய மெய்யான இந்துமதத்தில் வாழ்ந்த பிறமண் என்ற சித்தரின் காதல் திருமணம் பற்றிய செய்தியைக் குறிக்கின்றன.\nஆனால், பிறமண்ணினரான பிறாமணர் எனப்படும் வட ஆரியர்கள் தங்களுடைய சமசுக்கிருத மொழியில் தாங்கள் உருவாக்கிய பொய்யான ஹிந்துமதத்தில் ‘இப்படி பிரம்மன் தொடர்ந்து சிருஷ்டித்துக் கொண்டிருந்த போது அவன் சங்கல்பத்தால் கல்விக்கும், ஞானத்துக்கும், அறிவுக்கும் உறைவிடமான சரஸ்வதி தோன்றினாள். அவளே பிரம்மனின் தர்ம பத்தினியானாள். தான் படைத்த பெண்ணைத் தனக்குப் பத்தினியாக்கு முன் பிரம்மன் தன் தேகத்தைப் புதிய சரீரமாக மாற்றிக் கொண்டான். இங்கே மறுபிறவித் தத்துவத்தைப் பிரம்மனே ஆரம்பித்து வைக்கிறான்.'\nஇப்படி மெய்யான இந்துமதத்தை பிறமண்ணினரான பிறாமணர்கள் தங்களின் சமசுக்கிருத மொழியின் மூலம் சிதைத்துச் சீரழித்துச் செயலிழக்கச் செய்து உருவாக்கிய பயனற்ற, தேவையற்ற, மாயமான, ஆபாசமான, அநாகரீகமான, மோசமான, மோசடியான மதம்தான் பொய்யான இந்துமதம் எனும் ஹிந்து மதம். இப்படி இந்த இரண்டு மதங்களின் தோற்ற மாற்ற, ஏற்ற மாறுபாடு, வேறுபாடு, முரண்பாடு, திரிபு, … முதலியவைகளை எல்லாம் வரலாற்றுப் பூர்வமாகவும், தத்துவ ரீதியாகவும், இலக்கியப் பின்னணியோடும் அறிவிக்கப் பட்டு மக்கள் அறிந்து கொண்டால்தான் இந்து மறுமலர்ச்சிப் பணி அணி பெறும்; வெற்றி பெறும்; பயன் பெறும்; நன்மை நல்கும்.\nஇவற்றை எண்ணித்தான் வட ஆரிய மாயைகளை, சமசுக்கிருத இலக்கியத் திருட்டுக்களை, குழப்பங்களை, கலகங்களை, வேதமத புரட்டுக்களை, பொய்களை, கற்பனைகளை, கனவுகளை, ஆபாசங்களை, மோச நாசங்களை, மோசடிகளை, ….. மிக மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும், முறையாகவும், நிறையாகவும் பேச்சாலும், எழுத்தாலும், செயலாலும் விளக்கும் பணி துவங்கி இருக்கிறது.\nஇதனைப�� புரிந்தும் புரியவைத்தும் விருப்பத்தோடு எல்லாவிதமான ஆதரவுகளையும் வழங்கும் நிலை வளர்ந்தால்தான் இந்து மதத்துக்கு வருங்காலமுண்டு. இல்லையேல் இது மாற்று மதங்களாலும், வேற்று மதங்களாலும், நாத்திகர்களாலும், பகுத்தறிவாளர்களாலும், இந்துமத துரோகிகளாலும், விரோதிகளாலும் இந்துமதத்துக்கு வருங்காலமே இல்லாமல் இருண்ட நிலை ஏற்பட்டு விடக் கூடும். எனவே, இந்து மறுமலர்ச்சி இயக்கக் கருத்துக்களை அதாவது சித்தர் நெறிக் கருத்துக்களைச் சாதாரண மறுப்பு, வெறுப்பு, எதிர்ப்புக் கருத்தாக நினைக்க வேண்டாம். அதாவது சித்தர் நெறிச் செயல்வீரர்களும், வீராங்கனைகளும் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலம் மெய்யான இந்து மதத்தைக் காக்கும் உயிர்ப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇந்த உயிர்ப் போராட்டம் உயர் போராட்டமாக இருந்தும், வளவளர்ச்சியோ, வலிமைப் பொலிவோ, ஆட்சிச் செல்வாக்கோ பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் இன்றுள்ள இந்துக்களுக்கு ‘மெய்யான இந்துமதத்திற்கும், பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாததால்தான்’. மேலும், இன்றுள்ள இந்துக்கள் பிறாமணத் தலைவர்களையே, இந்துமதத் தலைவர்களாக நினைக்கிறார்கள். பிறாமண மொழியான சமசுக்கிருத மொழியையே இந்துமத அருளாட்சி மொழியாகக் கருதுகிறார்கள். பிறாமண வட ஆரிய வேத மத சாத்திறச் சம்பிறதாயங்களையும், சடங்குகளையும், பூசாவிதிகளையும், மந்திரங்களையுமே இந்துமத மந்திரங்கள் என்று நம்பி விரும்பியேற்றுச் செயல்படுகிறார்கள்.\nஇவற்றிற்கெல்லாம் மேலாக, பல அரைகுறை மதச் சீர்திருத்த வாதிகள் பகுத்தறிவின் பெயரால் பிறாமணரின் வேதமதமான பொய்யான ஹிந்துமதத்தின் புராண இதிகாச சாத்திறச் சம்பிறதாயச் சடங்குக் குப்பைகளை மெய்யான இந்துமதத்துக்குரியது என்றெண்ணி தேவையற்ற போராட்டத்தில் வெறுப்புப் பணியில், மறுப்புப் பணியில், எதிர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது, சமசுக்கிருத வெறுப்பு, பிறாமண வெறுப்பு, மூடநம்பிக்கை வெறுப்பு, பழமை வெறுப்பு, மத வெறுப்பு, … முதலிய உணர்ச்சிகளெல்லாம் உலக வரலாறு, இந்திய வரலாறு, தமிழ்மொழி வரலாறு, தமிழின வரலாறு, மெய்யான இந்துமத வரலாறு முதலியவைகளை முறையாகவும், நிறையாகவும் தெரியாதவர்களால் நிகழ்த்தப் படுவதால் தமிழுக்கும், தமிழினத்துக்கும், அருளுலகுக்கும், மிக மிகப் பெரிய பாதிப்புக்களே ஏற்படுகின்றன. எனவேதான், இந்து மதத்தையும், ஹிந்து மதத்தையும் பிரித்து வேறுபடுத்தி விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஹிந்துமதம் பொய்யானது - V\nஹிந்துமதம் பொய்யானது - III\nஹிந்துமதம் பொய்யானது - V\nஹிந்துமதம் பொய்யானது - VI\nஇந்துமதம் பற்றி M.P.பிள்ளை கருத்து.\nஇந்துமதம் - ஹிந்து மதம்.\nசிறு தெய்வங்கள் - பகுதி 1.\nசிறு தெய்வங்கள் - பகுதி 2.\nசிறு தெய்வங்கள் - பகுதி 3.\nஹிந்துமதம் பொய்யானது - I\nஹிந்துமதம் பொய்யானது - II\nஹிந்துமதம் பொய்யானது - III\nஹிந்துமதம் பொய்யானது - IV\nஹிந்துமதம் பொய்யானது - V\nஹிந்துமதம் பொய்யானது - VI\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-12-01T14:45:46Z", "digest": "sha1:5TUH7NP5C24XMXCRTFXHEVNQD4YDT3O4", "length": 7576, "nlines": 63, "source_domain": "moviewingz.com", "title": "அந்தாதுன் தமிழ் ரீமேக்..: நடிகர் பிரசாந்தை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் - www.moviewingz.com", "raw_content": "\nஅந்தாதுன் தமிழ் ரீமேக்..: நடிகர் பிரசாந்தை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்\nஆயுஷ்மன் குரானா, தபு உள்ளிட்டோர் நடித்த ஹிந்தி படம் ‘அந்தாதுன்’.\nஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.\nஇந்த படம் ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.\nசிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.\nசில நாட்களுக்கு முன் இப்படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தியாகராஜன் அறிவித்திருந்தார்.\nதற்போது இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.\nமூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் கைகோர்கிறார் நடிகர் சூர்யா . இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல்.* நடிகர் சியான் விக்ரமின் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் அப்டேட் * கௌதம் வாசுதேவ் மே��ன் இயக்கும் ஜெயலலிதா படத்தில் அஜித் மகள் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் திரையிடும் தேதி உறுதியானது * நடிகர் சியான் விக்ரமின் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் அப்டேட் * கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஜெயலலிதா படத்தில் அஜித் மகள் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் திரையிடும் தேதி உறுதியானது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்தநாளில் ‘குயின்’ டிரைலரை வெளியிடும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தளபதி விஜய் நடிக்க வேண்டிய கதையில் ‘பப்பி’ பட கதாநாயகன் வருண் நடிக்கிறார் ; கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு “ஓ மை கடவுளே” படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்தநாளில் ‘குயின்’ டிரைலரை வெளியிடும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தளபதி விஜய் நடிக்க வேண்டிய கதையில் ‘பப்பி’ பட கதாநாயகன் வருண் நடிக்கிறார் ; கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு “ஓ மை கடவுளே” படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் குருதிப்புனல்’ கதாசிரியர் உடன் இணைகிறார் கவுதம் வாசுதேவ் மேனன் ⁉* இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்*\nPrevநடிகர் விஷாலின் ‘இரும்புத்திரை 2’ படத்தில் இணையும் பிரபலங்கள்\nNextதனது அண்ணனை சந்தித்து உடல் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்\nட்ரிபிள்ஸ்” மூன்று நண்பர்கள்…. ரெண்டு கல்யாணம்…கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்க வருகிறது \nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன் இயக்குநர் இமயம் பாரதிராஜா.\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டது…\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை.\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்.\nசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது யார் முதல்வர் வேட்பாளர்\nதளபதி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் பேரம் பேசும் திரையரங்கு உரிமையாளர்கள் தொங்கலில் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/blackberry-8gb-internal-memory-mobiles/", "date_download": "2020-12-01T14:18:11Z", "digest": "sha1:2CDLPRTJJ3EFBVF2WMMGXRDJMUHQHGN2", "length": 15814, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "ப்ளேக்பெரி 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப்ளேக்பெரி 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 01-ம் தேதி, டிசம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ப்ளேக்பெரி 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஐடெல் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபேனாசேனிக் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவீடியோகான் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசார்ப் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆசுஸ் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவீடியோகான் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசியோமி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரிங்��ிங் பெல்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nயூ 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமோட்டரோலா 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரீச் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்போகஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநோக்கியா 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்போகஸ் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளை 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபேனாசேனிக் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரிலையன்ஸ் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமெய்சூ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜென் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎல்ஜி 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசலோரா 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128329/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-12-01T14:06:39Z", "digest": "sha1:XZLLMTQMEQA26C5ZKQICTUOFV62Q4NU3", "length": 8382, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "முக்கியத் தலைவர்களைக் கொல்ல கொரோனா வைரசுடன் வரும் கடிதங்கள்...உலக நாடுகளின் தலைவர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்து துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்....\nஅரியர் ரத்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவ...\nமுக்கியத் தலைவர்களைக் கொல்ல கொரோனா வைரசுடன் வரும் கடிதங்கள்...உலக நாடுகளின் தலைவர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை\nமுக்கியத் தலைவர்���ளைக் கொல்ல கொரோனா வைரசுடன் வரும் கடிதங்கள்...உலக நாடுகளின் தலைவர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை\nமுக்கியத் தலைவர்களைக் கொல்ல கொரோனா வைரஸ் கொண்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்படலாம் என்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக சர்வதேச குற்றத் தடுப்பு அமைப்பான இன்டர்போல் வெளியிட்டுள்ள வழிகாட்டலில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு பிரிவினர், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசில அரசியல் தலைவர்களைக் கொல்ல கொரோனா வைரஸ் பூசிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு\nபத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி சீத்தல் ஆம்தே தற்கொலை.\nகப்பலை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\n2020 நவம்பரில் ஜிஎஸ்டி வரி மூலம் ரூ.1,04,963 கோடி வருவாய் - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு சிவசேனா எதிர்ப்பு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முதலில் மந்தமாக துவங்கிய வாக்குப் பதிவு பின்னர் சீரானது\nதகுதி நீக்கம் செய்யப்பட்டவர் எம்எல்சியானாலும் அமைச்சராக முடியாது - கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மின்னணு வாயிலாக அஞ்சல் வாக்குப்பதிவு \nவிவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய டாக்சி சங்கம் தகவல்\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk2ODYzNjcxNg==.htm", "date_download": "2020-12-01T14:32:21Z", "digest": "sha1:NIM3JHEZD6UAGUQXXSAJ3RSIVOVW76AL", "length": 9601, "nlines": 126, "source_domain": "www.paristamil.com", "title": "செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்..!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLes Pavillons sous Bois இல் அடுக்கு மாடித்தொடரில் 4ம் மாடியில் 55m² அளவு கொண்ட வீடு விற்பனைக்கு.\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசெவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்..\nசெவ்வாய் கிரகத்தில் மக்கள் தங்களின் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.\nஇதுகுறித்து நாசா விடுத்துள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தை ஆராய அடுத்த ஆண்டு அனுப்பப்படும் செயற்கை கோளில் ஒரு மைக்ரோ சிப் வைக்கப்படும் என்றும் இந்த சிப் செவ்வாய் கிரகத்தில் வைக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.\nசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் பொறிக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள், தங்கள் பெயர்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெயர்களை https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற வலைப்பக்கத்தில் செப்டம்பர் 30-க்கு முன் சமர்ப்பிக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.\nசமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம் எலக்ட்ரான் கதிரை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களை பதிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆராய ரோவர் 2020 என்ற செயற்கை கோள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏவப்பட உள்ளது, இது பிப்ரவரி 2021க்குள் செவ்வாய் கிரகத்தைத் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட���கிறது.\nபுவியைக் கடந்த பெரிய விண்கல்\nநிலவின் கால்ப்படாத பகுதிக்குள் சீனா\nகணிக்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர்\nவிண்வெளியில் மிதந்தவாறு ஆய்வுப் பணிகள்\nவிண்ணில் பாயவிருந்த நாசாவின் ”ஸ்பேஸ் எக்ஸ் கேப்சூல்”\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/01/29/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9/", "date_download": "2020-12-01T15:16:36Z", "digest": "sha1:ZGNQGSF5M665FZWQKJJOQZKB6LYKREEJ", "length": 19607, "nlines": 215, "source_domain": "sarvamangalam.info", "title": "சர்வம் விஷ்ணு மயம் | கண்ணனின் கதை கேளுங்க | சர்வமங்களம் | Sarvamangalam சர்வம் விஷ்ணு மயம் | கண்ணனின் கதை கேளுங்க | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nசர்வம் விஷ்ணு மயம் | கண்ணனின் கதை கேளுங்க\nசர்வம் விஷ்ணு மயம் | கண்ணனின் கதை கேளுங்க\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\n🍀சர்வம் விஷ்ணு மயம் 🍀\nகண்ணபரமாத்மாவின் கதையைக் கேட்பதால் என்ன லாபம் என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டான். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டான். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா என்றார் மந்திரி. அப்படியா அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும். பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்கு தகுந்த சன்மானம் கொடுங்கள், என்று உத்தரவு போட்டான். அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர். அவருக்கு பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார். தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜாவுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல…பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார்.\nஇரண்டு மாதம் கழிந்தது. ராஜாவுக்கு ஆத்மஞானம் வரும் வழியைக் காணவில்லை. அவன் பண்டிதரிடம்,யோவ் பண்டிதரே என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீரா என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீரா இந்தக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே இந்தக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை… என்று உறுமினான். பண்டிதர் நடுங்கிப்போய் விட்டார். வீட்டுக்கு கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் பார்த்தாள். நடந்ததை அறிந்தாள். அப்பா இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை… என்று உறுமினான். பண்டிதர் நடுங்கிப்போய் விட்டார். வீட்டுக்கு கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் பார்த்தாள். நடந்ததை அறிந்தாள். அப்பா இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள் இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள் என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இதை நானே சமாளித்து விடுவேன். நிம்மதியாக போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான், என்றாள். இவள் என்ன உளறுகிறாள் என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இதை நானே சமாளித்து விடுவேன். நிம்மதியாக போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான், என்றாள். இவள் என்ன உளறுகிறாள் என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார். கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. கனவில் கண்ணன் வந்து, பயப்படாதே என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார். கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. கனவில் கண்ணன் வந்து, பயப்படாதே நானிருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது.\nமறுநாள், மகளுடன் அரண்மனைக்கு சென்றார். மன்னனிடம் அந்தச்சிறுமி,மன்னா நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே வந்துள்ளேன், என்றதும், சிறுமியான நீ இந்த பெரிய விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வாய் நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே வந்துள்ளேன், என்றதும், சிறுமியான நீ இந்த பெரிய விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வாய் என்றான் மன்னன் ஆச்சரியமாக. மன்னா என்றான் மன்னன் ஆச்சரியமாக. மன்னா நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள். நம் இருவரையும் இந்த தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள், என்றாள். அரசன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர். மன்னா நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள். நம் இருவரையும் இந்த தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள், என்றாள். அரசன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர். மன்னா இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள், என்றாள். உனக்கு பைத்தியமா இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள், என்றாள். உனக்கு பைத்தியமா கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும் கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும் என்ற மன்னனிடம்,நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால் தான் ஆத்மஞானம் பெற முடியும். கண்ணனின் கதையைப்படித்தால் போதாது. அவனை அடைய கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்க��ும் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் புரிகிறதா என்ற மன்னனிடம்,நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால் தான் ஆத்மஞானம் பெற முடியும். கண்ணனின் கதையைப்படித்தால் போதாது. அவனை அடைய கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்களும் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் புரிகிறதா என்றாள். மன்னன் தன் தவறை உணர்ந்தான். தனக்கு உண்மைநிலையை உணர்த்திய சிறுமியை வாழ்த்தினான்.\n🌿சர்வமும் ஸ்ரீ கிருஷ்ண அர்ப்பணம்…\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை\nகுருவருள் தரும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில்\nகாண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் திண்டல் முருகன் கோவில்\nஉணவுப் பஞ்சம் வராமல் இருக்க தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/124.13.184.84", "date_download": "2020-12-01T16:01:49Z", "digest": "sha1:GPPASEB7QQQ7XA3YZRD4E7Y3FVEW6RXL", "length": 7101, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "124.13.184.84 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 124.13.184.84 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்த��(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n18:10, 2 சனவரி 2010 வேறுபாடு வரலாறு +368‎ ஜாவி எழுத்து முறை ‎\n18:03, 2 சனவரி 2010 வேறுபாடு வரலாறு +391‎ ஜாவி எழுத்து முறை ‎\n17:47, 2 சனவரி 2010 வேறுபாடு வரலாறு -19‎ ஜாவி எழுத்து முறை ‎\n17:46, 2 சனவரி 2010 வேறுபாடு வரலாறு +80‎ ஜாவி எழுத்து முறை ‎\n17:42, 2 சனவரி 2010 வேறுபாடு வரலாறு +35‎ ஜாவி எழுத்து முறை ‎\n17:41, 2 சனவரி 2010 வேறுபாடு வரலாறு +12‎ ஜாவி எழுத்து முறை ‎\n17:37, 2 சனவரி 2010 வேறுபாடு வரலாறு -311‎ ஜாவி எழுத்து முறை ‎\n17:28, 2 சனவரி 2010 வேறுபாடு வரலாறு +29‎ ஜாவி எழுத்து முறை ‎\n16:34, 2 சனவரி 2010 வேறுபாடு வரலாறு +40‎ பு முட்டைக்கோஸ் ‎ புதிய பக்கம்: முட்டைக்கோசு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/160848?_reff=fb", "date_download": "2020-12-01T14:57:36Z", "digest": "sha1:6CKR34PVGSTZOMSB22KGSKFPXPASNAHO", "length": 7151, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் சர்கார் படத்திற்கும் கத்தி, துப்பாக்கி படத்திற்கும் இவ்வளவு தொடர்பு உள்ளதா! - Cineulagam", "raw_content": "\nதனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் சோம் நடித்துள்ளாரா- யாரெல்லாம் கவனித்தீர்கள், புகைப்படம் இதோ\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\nமனைவியின் இலங்கை சொத்தை பறிக்க முயற்சி.. நடிகர் விஜய் அளித்த பரபரப்பு புகார்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nலிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா.. இறுதியில் கூறியது என்ன தெரியுமா\nஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nலாஸ்லியாவிற்காக எங்கள் சட்டத்தை மாற்ற முடியாது.. அதிர்ச்சி முடிவால் கதறும் குடும்பம்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவிஜய்யின் சர்கார் படத்திற்கும் கத்தி, துப்பாக்கி படத்திற்கும் இவ்வளவு தொடர்பு உள்ளதா\nவிஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது சர்கார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நாளை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது.\nஇதனால் தளபதி ரசிகர்களின் கொண்டாட்டம் கடந்த சில தினங்களாகவே உச்சத்தில் இருந்தது. அதுவும் இன்று மேலும் அதிகமாகவே உள்ளது.\nஇந்நிலையில் ஏ.ஆர்.எம் இயக்கத்தில் தளபதி ஏற்கனவே நடித்திருந்த கத்தி, துப்பாக்கி படங்களுக்கும் இந்த சர்கார் படத்திற்கும் பாடலின் வரிகள் மூலம் அழகாக தொடர்புப்படுத்தியுள்ளதை பாடலாசிரியர் விவேக் சுட்டி காட்டியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627001", "date_download": "2020-12-01T15:30:19Z", "digest": "sha1:7YHZJZKT3L7JHRRX2447MJVZAEK75IKU", "length": 13907, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்தான்குளம் இரட்டைக்கொலை விவகாரம் வியாபாரிகளை அரை நிர்வாணமாக்கி ரத்தம் சொட்ட போலீசார் தாக்குதல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசாத்தான்குளம் ��ரட்டைக்கொலை விவகாரம் வியாபாரிகளை அரை நிர்வாணமாக்கி ரத்தம் சொட்ட போலீசார் தாக்குதல்\n* காவல் நிலைய சுவரில் படிந்த ரத்தக்கறை\n* பரிசோதிக்காமல் டாக்டர்கள் மருத்துவ சான்று\n* சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்\nமதுரை: சாத்தான்குளம் வியாபாரிகளை அரை நிர்வாண கோலத்தில் நிற்க வைத்து, ரத்தம் சொட்ட சொட்ட போலீசார் அடித்து துன்புறுத்தியதாக, இரட்டைக் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சிபிஐ தரப்பில் கடந்த செப்.25ம் தேதி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் இறந்த எஸ்எஸ்ஐ பால்துரையை தவிர்த்து இன்ஸ்பெக்டர் உட்பட 9 பேருக்கும் எதிராக சிபிஐ கூடுதல் எஸ்பி வி.கே.சுக்லா, 31 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். இதில் உள்ள பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:\nசாத்தான்குளம் காவல் நிலைய சுவரில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனை செய்ததில், ரத்தக்கறையுடன் இருந்த ஆடையுடன் பொருந்தியுள்ளது. இந்த ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடையது என்பது உறுதியாகியுள்ளது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு இரு வழக்குகளிலும் தொடர்பு உள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணையில், கேமரா, செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் 2 பேரும் போலீசாரால் ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கப்பட்டு காயம் ஏற்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது.\nஅரசு மருத்துவமனையில் உள்ள ஆரம்பக்கட்ட பதிவேடு, மருத்துவ பரிசோதனை அறிக்கை, கிளைச்சிறையில் சேர்க்கை தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்ட இந்த சம்பவம் தொடர்பான பலவித அறிக்கைகளிலும், ஆவணங்களிலும் ஏராளமான முரண்பாடுகள் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜூன் 19ம் தேதி மாலை 7.30 மணிக்கு ஜெயராஜ் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அதன் விவரத்தை கேட்ட பென்னிக்சை காவல் நிலையம் வந்து நேரில் தெரிந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் அவரது நண்பரின் பைக்கில் பென்னிக்ஸ் காவல் நிலையம் வந்துள்ளார். அங்கு விபரம் கேட்டபோது, போலீசாருக்கும், பென்னிக்சிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், பென்னிக்சை பல மணி நேரம் அடித்து தாக்கியுள்ளனர். போலீசாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பென்னிக்சிற்கு தெரியப்படுத்தும்படி போலீசாரிடம், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை விடாமல் தாக்கியுள்ளனர். இருவரையும் அரைநிர்வாண கோலத்தில் மேஜையின் மீது ஏற்றி குனியவைத்து, பின் பகுதியில் தாக்கியுள்ளனர். தனக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கிறது என ஜெயராஜ் கூறியதையும் பொருட்படுத்தாமல் இருந்துள்ளனர். பின்னர் போலீசாரை தாக்கியதாக இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஅவர்களை அடித்தபோது ஏற்பட்ட ரத்தக் காயங்களை கைலியை கழற்றி துடைக்கச் சொல்லியுள்ளனர். மறுநாள் காலை துப்புரவு பணியாளர் மூலம் காவல் நிலையத்தில் இருந்த ரத்தக்கறை உள்ளிட்ட தடயங்களை அகற்றியுள்ளனர். இதையடுத்து இருவரையும் ரிமாண்ட் செய்வதற்கான தகுதி சான்றிதழ்களை அரசு மருத்துவமனையில் பெற்றுள்ளனர். இருவரையும் பரிசோதிக்காமல் மருத்துவர் தகுதி சான்று வழங்கியுள்ளார். கோவில்பட்டி கிளைச்சிறையில் ரிமாண்ட் செய்தபோது, இருவருக்கும் இருந்த காயங்களை சிறை பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணையில் இருவருக்கும் 18 இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா விதிகளை மீறி கடையைத் திறந்திருந்ததாக போலீசார் கூறுவது தவறு. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSathankulam double murder case traders half naked bleeding police attack சாத்தான்குளம் இரட்டைக்கொலை விவகாரம் வியாபாரிகளை அரை நிர்வாணமாக்கி ரத்தம் சொட்ட போலீசார் தாக்குதல்\nகாசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்\nபுயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் தற்காலிக முகாம்கள்; குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மீட்பு பணிக்கு தயாரான அதிகாரிகள்\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை இரவு முதல் துவங்கியது\nசிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி பதினெட்டாம் படி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nடீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திம���க உதவி\nஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி பறக்கும் விமானத்திலிருந்து 12 ஆயிரம் முறை குதித்து சாதனை\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/545444-covid-19-patient-in-mp-evaded-screening-now-eight-of-his.html", "date_download": "2020-12-01T14:17:55Z", "digest": "sha1:ICXIEJ7TKUHWYKZZFUBMT4ZA2JFVF7W6", "length": 18391, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ்: அயல்நாட்டிலிருந்து திரும்பிய ஒருவரது பொறுப்பற்ற செயலால் குடும்பத்தினர் இருவருக்கும் தொற்று; 22 பேருக்கு தொற்று பரவி இருப்பதாக அச்சம் | Covid-19 patient in MP evaded screening, now eight of his - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nகரோனா வைரஸ்: அயல்நாட்டிலிருந்து திரும்பிய ஒருவரது பொறுப்பற்ற செயலால் குடும்பத்தினர் இருவருக்கும் தொற்று; 22 பேருக்கு தொற்று பரவி இருப்பதாக அச்சம்\nமத்தியப் பிரதேச விமான நிலையத்தில் பயணி ஒருவருக்கு சோதனை.\nகரோனா வைரஸ் எனும் கோவிட்-19 அறிகுறிகளுடன் அயல்நாட்டிலிருந்து திரும்பிய நபர் ஒருவர் பரிசோதனைக்கு டிமிக்கி கொடுத்தார், இதனால் அவரைச் சேர்ந்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மத்தியப் பிரதேச அதிகாரிகள் தெரிவித்தனர், இதனையடுத்து இந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இவருடன் தொடர்புடைய குடும்பத்தினர் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு இவரது ஊழியர்கல் 22 பேர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் 8 பேர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாக ம.பி. அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅயல்நாட்டிலிருந்து திரும்பிய இந்த நபர் பரிசோதனையிலிருந்து தப்பித்தார், ஆனால் இவருக்கு கரோனா வைரஸ் இருப்பது பிற்பாடு உறுதி செய்யப்பட்டது.\nஇவரது குடும்பத்தினர் இருவருக்கு வெள்ளியன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டது, இவரது ஊழியர்கள் 8 பேருக்கும் தொற்று இருப்பதாக தற்போது அஞ்சப்படுகிறது.\nஇந்த நபர் துபாயிலிருந்து மார்ச் 16ம் தேடி திரும்பினார், ஆனால் டெஸ்ட்டுக்கு டிமிக்கி கொடுத்தார். மேலும் வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொள்ளவும் இல்லை. அயல்நாட்டிலிருந்து வருபவர்கள் தாங்களாகவே பரிசோதனைக்கு தங்களை அறிவித்துக் கொள்வதோடு 14 நாட்கள் தனிமைப்பட வேண்டும் என்று அரசாங்க ஆணை கூறுகிறது,\nவெள்ளியன்று மத்தியப் பிரதேசத்தில் வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 4 பேர்களில் இவரும் இவரது குடும்பத்தினர் ஒருவரும் அடங்குவார்கள்.\nஇவரது கடையில் வேலைப்பார்த்த 22 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர், இதில் 8 ஊழியர்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த 8 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.\nஇதனையடுத்து பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக நடந்த இவர் மீது ஐபிசி சட்டப்பிரிவுகள் பாய்ந்துள்ளன.\nஇவருடன் இன்னும் யார்யாரெல்லாம் நேரடி தொடர்பிருந்தார்கள் என்ற விவரங்களையும் நிர்வாகம் தடம் கண்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே மாவட்ட அதிகாரி அனைத்து சந்தைகளையும் மூட உத்தரவிட்டதோடு, பேருந்து போக்குவரத்து உட்பட பல போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன.\nகரோனா வைரஸ்: தினக்கூலித் தொழிலாளர்கள் , சிறு, நடுத்தர தொழில்களுக்கு பொருளாதார சலுகைகள் தேவை: ராகுல் காந்தி வலியுறுத்தல்\nமலேசியாவில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்: ஆம் ஆத்மி எம்.பி.வீடியோ பகிர்வு\nCovid-19 patient in MP evaded screening now eight of hisகரோனா வைரஸ்அயல்நாடு சென்று திரும்பிய நபர்சோதனைக்கு டிமிக்கி22 பேருக்கு தொற்றியிருக்கலாம் என அச்சம்\nகரோனா வைரஸ்: தினக்கூலித் தொழிலாளர்கள் , சிறு, நடுத்தர தொழில்களுக்கு பொருளாதார சலுகைகள்...\nமலேசியாவில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்: ஆம் ஆத்மி எம்.பி.வீடியோ பகிர்வு\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது வ��லை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nபாகிஸ்தானில் கரோனா தொற்று 4 லட்சத்தைக் கடந்தது: இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nஜப்பானில் கரோனா தொற்று 1,50,000-ஐக் கடந்தது\nகோவை மாநகரின் குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்றுப் பரவல்: தடுப்பு...\nரஷ்யாவில் ஒரே நாளில் 26,402 பேருக்குக் கரோனா தொற்று\nநாங்கள்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்ற முழக்கம், சந்திரனுக்கு மனிதனை முதலில் அனுப்புவது போன்றதா\nபாக்டீரியாக்களுக்கு எதிரான செல்கள் அதிக அளவில் செயலாற்றுவதே தீவிர கரோனா பாதிப்புக்குக் காரணம்:...\nஏற்கெனவே இருக்கும் டி-செல்கள் நினைவுப் பதிவு தொற்றின் தீவிரத்தை குறைக்கலாமே தவிர கரோனாவை...\nதெருவோர வியாபாரிகள் தற்சார்பு இந்தியா நிதி; ஆன்லைன் டாஷ்போர்டு தொடக்கம்\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே போனது\nமுகக்கவசம், தனிமனித இடைவெளியால் கரோனா தொற்றின் வேகம் குறைவது உண்மையே: ஐஐடி ஆய்வில்...\nதொடர்ந்து 2-வது மாதமும் உயர்வு: நவம்பரிலும் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.ஒரு லட்சம் கோடியைக்...\n‘தேவையற்ற கருத்து’: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்\n‘‘எனக்கு கரோனா தொற்று இல்லை; மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்’’ - சோதனைக்குப் பின் வசுந்தரா...\nசூப்பர்மேன் அல்லது ஸ்பைடர்மேனாக நடிப்பது என் கனவு: டேனியல் க்ரெய்க்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/srilanka/page/27/", "date_download": "2020-12-01T14:44:35Z", "digest": "sha1:QPXVVXBGZJB3J56XRERGTBSNVQQDCKV6", "length": 14473, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Srilanka Archives - Page 27 of 27 - ITN News", "raw_content": "\nதாமரை கோபுர கட்டுமாணப்பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பூர்த்தி 0\nகொழும்பில் நிர்மாணிக்கப்படும் தாமரை கோபுரத்தின் கட்டுமாணப்பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பூர்த்திசெய்யப்படுமென செயற்திட்ட ஆலோசனைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கோபுரத்தின் 90 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய வேலைகளும் துரிதகதியில் இடம்பெறுவதாக செயற்திட்ட ஆலோசனைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nவிளக்கமறியலிலுள்ள போதைப்பொருள் வர்த்த���ர்கள், பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் 0\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென வெளியில் இருந்து எடுத்துவரப்படும் உணவு உள்ளிட்ட ஏனைய பொருட்களை கடும் பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 5 சிறைச்சாலைகளில் தனிப்பட்ட அதிகாரிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு : ஐரோப்பிய சங்கம் 0\nஇலங்கை அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் ஐரோப்பிய சங்கத்தின் இலங்கை உயர்ஸ்தானிகர் டுங்லாய் மாஹியை சந்தித்துள்ளார். அதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென முறையான கொள்கையை ஏற்படுத்துவதற்கான யோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐரோப்பிய சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2025ம் ஆண்டை எட்டும்\nமலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்.. 0\nமலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் அமைச்சரவை அனுமதியுடன் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நகல்பிரதி பாராளுமன்ற சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்லவிடம் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில்\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு 0\nகைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 மே மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 2% அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது 2018 மே மற்றும் 2017 மே மாதங்களில் முறையே 105.7\nதெற்காசிய பாராளுமன்ற சபாநாயகர்களின் மாநாடு நாளை 0\nதெற்காசிய பாராளுமன்ற சபாநாயகர்களின் மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியமும் இலங்கை பாராளுமன்றமும் இணைந்து குறித்த மாநாட்டை நடத்தவுள்ளன. எதிர்வரும் 12ம் திகதி வரை இரண்டு நாட்களுக்கு மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் சபாநாயகர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். நாளைய\nபெண்களின் தொழிற்துறை அபிவிருத்திக்கென நிதியுதவி 0\nபெண்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்துறை அபிவிருத்திக்கென 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. நாட்டில் பெண்களினால் முன்னெடுக்கப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கு குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நிதியமைச்சு உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் ஸ்ரீ விடோவதியும் நிதியமைச்சின் செயலாளர்\nசுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு 0\nஇலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் வருகை நூற்றுக்கு 19 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக் வலயத்திலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக அதிகார\nஅமைதியான நாடுகளின் பட்டியல் 0\nஇலங்கை சர்வதேச அமைதியான நாடுகளின் பட்டியலில் மேலும் முன்னேறியுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை பலம் மிக்க நன்மதிப்பை கட்டியெழுப்பியுள்ளதாக 2018ம் ஆண்டுக்கான பூகோள சமாதான சுட்டி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட 5 இடங்கள் இலங்கை முன்னேறியுள்ளது. 163 நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் பூகோள\nகடந்தாண்டில் சீனா முதலீட்டு ஒப்பந்தம். 0\nவெளிநாட்டு வளங்கள் திணைக்களம் கடந்தாண்டில் 52 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 522 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கையில் கடந்தாண்டில் கூடுதலான முதலீடுகளை சீனா மேற்கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/07/1-90.html", "date_download": "2020-12-01T14:40:48Z", "digest": "sha1:QJ54YIHRQH5CYHKNEKXFH6LL7ZX4GCSP", "length": 7639, "nlines": 51, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகுரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை\nகுரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப்-1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, 90 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 14 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப்-1) மூலமாக தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி, டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றனர்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=74%3A2008&id=4572%3A2008-12-09-09-57-21&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1", "date_download": "2020-12-01T14:40:57Z", "digest": "sha1:EHWFRZNQ5M2NXJSMXS77JYHWNL4P4JSS", "length": 11490, "nlines": 27, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 09 டிசம்பர் 2008\nபுலிகளின் அழிவும், பேரினவாதத்தின் உச்சக் கொக்கரிப்பும் இன்று அன்றாட செய்தியாகின்றது. இதில் இருந்து மீள்வதற்கான புலிகளின் முயற்சிகள் அனைத்தும், இன்று தோல்வியைத் தழுவுகின்றது. தாம் ஏன் தோற்றுப்போகின்றோம் என்பதைக் கூட அறிய முடியாத சூனியத்தில், அவர்கள் காய்களை நகர்த்துகின்றனர்.\nகொழும்பில் ஒரு பாரிய தாக்குதலை நடத்த முயலும் புலிகள், அங்கு இதற��கான நபர்களை நிலைநிறுத்த முடிவதில்லை. அவர்கள் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்படுகின்றனர், அழிக்கப்படுகின்றனர். மறுபக்கத்தில் பல யுத்த முனைகள். இங்கு கட்டாய பயிற்சி பெற்றவர்கள், யுத்தம் செய்ய விரும்பமின்றி தம்மைத்தாம் தோற்கடிக்கின்றனர்.\nதோற்கடிக்க முடியாத யுத்தம்;, புலியின் அழிவிற்கான காலத்தை வேகமாக குறைத்து வருகின்றது. புலிகள் சிறிய வட்டத்துக்குள் சுருங்கி, சுருக்குக் கயிற்றை கொண்டு தற்கொலை செய்யும் வண்ணம் தம்மை தாம் தம் நடத்தைகளால் மேலும் பலவீனப்படுத்துகின்றனர். படிப்படியாக கடல் எல்லையை இழந்து, அந்த பலத்தையே விரைவில் இழந்து விடுகின்ற அபாயம். பலராலும் நம்பமுடியாத விடையங்கள், அன்றாடம்; நிகழ்கின்றது. அதுவே செய்தியாகின்றது.\nதோல்வியை தடுக்க, புலியின் எதிர்த்தாக்குதலால் இனி முடியாது என்ற நிலை. எப்படியாவது யுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி, ஒரு இடைவெளியை ஏற்படுத்தி, நிலைமையை மாற்றிவிடலாம் என்று புலிகள் கணக்குப் போடுகின்றனர்.\nஇந்த வகையில் புலியின் பினாமியான கூட்டமைப்பை இந்தியா வரை அனுப்பினர். அங்கு அவர்கள் தமிழ்மக்கள் அழிக்கப்படுகின்றனர் என்று, அங்கும் ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர். புலிகள் தம் தமிழ்நாட்டு பினாமிகள் மூலமும், இதே பாட்டை நடத்தினர். தமிழன் அழிக்கப்படுவதாக ஒரு அநாமதேய வீடியோ காட்சிப் படத்தை வெளியிட்டனர். தமிழன் அனுபவிக்கும் மனித அவலத்தை ஒரு பக்கமாக திரித்து, அதை அனைத்து தரப்பும் பார்க்கும் வண்ணம் ஏற்பாடு செய்தனர்.\nபேரினவாத இராணுவத்தளபதி சரியாகவே கூறியது போல், தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகள் வில்லுப்பாட்டுக்கு ஏற்ப ஆமாப் போடும் பிழைப்புவாதத்தை அரசியலாக்கத் தொடங்கினர்.\nஒரு திடீர் தமிழக எழுச்சியை, பிழைப்புவாத அரசியல் கட்சிகள் மூலம் ஏற்படுத்தினர். உள்ளுர் அரசியல் முரண்பாடு, அதை முன்னுக்கு கொண்டு வந்தது. கோரிக்கைகள், கோசங்கள் என்று தொடங்கிய போது, இங்கும் புலிகள் மீளத் தோற்றுப் போகின்றனர். இவ்வளவு செய்த புலிகள், வழமை போல் இங்கும் இலக்கை கோட்டைவிட்டனர்.\nஎதிரியை தனிமைப்படுத்த தெரியாது, மீண்டும் கோட்டை விட்டனர். புலிகள் யுத்த நிறுத்தத்தைக் கோரினர். மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை என்றனர். இதைத்தான் தமிழ்நாட்டு பிழைப்புவாத கோமாளிகள் முன்வைத்தனர். இப்படி எந்த யுத்ததந்திரத்தையும் வழிநடத்த தெரியாத புலிகள், மீண்டும் இந்தக் கோரிக்கை ஊடாகவே தோற்கடிக்கப்பட்டனர்.\nவெல்வதாயின் எதைக் கோரியிருக்க வேண்டும்\nஇலங்கை அரசு மறுக்க முடியாத வண்ணம், மறுத்தால் இந்திய இலங்கை முரண்பாட்டை உருவாக்கும் வண்ணம் கோரிக்கை அமைந்திருக்க வேண்டும்;. இதையா புலிகள் செய்தார்கள் இதையா புலிப் பினாமிகள் செய்தார்கள் இதையா புலிப் பினாமிகள் செய்தார்கள் தமிழ்நாட்டு பிழைப்புவாத அரசியல் கோமாளிகள் இதையா செய்தனர் தமிழ்நாட்டு பிழைப்புவாத அரசியல் கோமாளிகள் இதையா செய்தனர்\n1.இலங்கை இந்திய ஒப்பந்தப்படி, தமிழருக்கான தீர்வை உடன் அமுல் செய்\n2.வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை மறுபடி ஏற்படுத்து\n3.இதனடிப்படையில் கூட்டமைப்புடன் குறைந்தபட்ச பேச்சுவார்த்தை நடத்து\nஇன்று இலங்கை அரசு இதை முற்றாக மறுத்து நிற்கின்றது என்பதும், இதைக் கூட தமிழருக்கு தராது என்பதும் தெரிந்தபின், இதைக் கோருவது யுத்ததந்திர ரீதியாக மிகச்சரியானது. பேரினவாதம் எதையும் தராது என்கின்ற போது, அதை தனிமைப்படுத்த இந்தியாவுடன் அது செய்து கொண்ட ஓப்பந்தத்தை பயன்படுத்தியிருக்க முடியும்.\nநேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுக்கள் நெளிவு சுழிவாக எப்படி எதிரியை தனிமைப்படுத்தினரோ,அது போன்றது தான் இதுவும். மோட்டுப் புலியும், இதைக் கொண்டு நக்கும் பினாமிகளும், எதிரியை என்றும் தனிமைப்படுத்த முடிவதில்லை. அவர்கள் வரலாறு எங்கும் எதிரியை பலப்படுத்தியே வந்துள்ளனர்.\nஇலங்கை இந்திய ஆக்கிரமிப்பு ஓப்பந்தம் கூட, மாறிவிட்ட இன்றைய சூழலில் யுத்த தந்திரதீதியாக இலங்கை அரசை தனிமைப்படுத்த உதவும் அடிப்படையை கொண்டேயிருந்தது. இலங்கை இந்தியாவூடாக இலகுவாக இதை நிர்பந்திக்கும் வண்ணம், இந்திய மத்திய அரசை தனிமைப்படுத்தியிருக்க முடியும்.\nஇதைச் செய்யும் தலைமைத்துவ பண்பு புலிகளிடம் கிடையாது. அரசியல் பினாமிகள் மூலமும், அரசியல் கோமாளிகளைக் கொண்டும், தமக்குத் தாமே மண்ணை அள்ளிப் போட்டனர். தம் குறுகிய நோக்கில் சிந்திப்பதும், அதைச் சுற்றி தம்மைத் தாம் தனிமைப்படுத்திக் கொள்வதும் தான், புலிப் பாசிசத்தின் சொந்த அறிவாகிவிட்டது. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் தற்கொலைக்கு ஓப்பான, சொந்த சதிக்குள் புதைகின்றனர். இதுவே மோட்டுப் புலியின் வரலாறாக மாறிவருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3252", "date_download": "2020-12-01T14:58:24Z", "digest": "sha1:2JMEHXJ2EVHU4HO7FGPDXX6ERKXQK4MQ", "length": 4977, "nlines": 58, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - கொழுக்கட்டை பலவிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar\n- சரஸ்வதி தியாகராஜன் | செப்டம்பர் 2002 |\nபச்சரிசி\t-\t2 கோப்பைகள்\nதண்ணீர்\t-\t4 கோப்பைகள்\nஅரிசியை நன்கு கழுவி, 4 கோப்பை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் நன்கு வடி கட்டவும். மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அரைத்த மாவை சலித்தெடுத்து அகன்ற தட்டில் காயவைக்கவும்.\nமேல் சொன்ன முறையில் தயார் செய்த அரிசி மாவு, தண்ணீர் 2 கோப்பைகள், எண்ணை - ஒரு ஸ்பூன்\nஅடிகனமான பாத்திரத்தில் 2 கோப்பை தண்ணீரை விடவும். ஒரு ஸ்பூன் எண்ணையை இத்தோடு சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசி மாவை சேர்த்து நன்கு கிளரவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு (sim) 3-4 நிமிடங்களுக்கு விடாமல் கிளரவும். பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, 20 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்னர் மாவை எடுத்து நன்கு பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/218959?ref=archive-feed", "date_download": "2020-12-01T15:48:08Z", "digest": "sha1:ML46KMDPP7N6P5VNI5CYIHMIDFQBLY4H", "length": 12858, "nlines": 150, "source_domain": "lankasrinews.com", "title": "புறப்பட்டு 3 நிமிடங்கள்.... ஏவுகணைக்கு இலக்கானது எப்படி: 176 பேரை பலிகொண்ட விமான விபத்தின் திகில் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் ��ங்காசிறி\nபுறப்பட்டு 3 நிமிடங்கள்.... ஏவுகணைக்கு இலக்கானது எப்படி: 176 பேரை பலிகொண்ட விமான விபத்தின் திகில் பின்னணி\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பில் துல்லியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nதெஹ்ரானில் கடந்த 8 ஆம் திகதி ஈரானிய ராணுவத்தினரால் உக்ரேனிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.\nஇதில் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைவரும் உடல் கருகி பலியானார்கள். சிலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்ற தகவலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.\nஇந்த நிலையில், உக்ரேனிய விமானம் ஈரானிய ஏவுகணைக்கு இலக்கானது தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது.\nஈரானிய முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி தரும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஜனவரி 8 ஆம் திகதி ஈரான் 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் முன்னெடுத்தது.\nஇந்த தாக்குதலுக்கு பின்னர் சுமார் 4 மணி நேரம் கடந்த நிலையில், உள்ளூர் நேரப்படி காலை 6.12 மணிக்கு தெஹ்ரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 176 பேருடன் உக்ரேனிய விமானம் புறப்பட்டு சென்றது.\nவிமானமானது வழக்கமான பாதையிலேயெ சென்றுள்ளது. மட்டுமின்றி புறப்பட்ட 3 நிமிடங்களில் சுமார் 2.4 கி.மீ உயரத்தையும் எட்டியுள்ளது.\nஇங்கிருந்து இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தமது கடைசி சமிக்ஞையை அனுப்பிய 13-வது நொடி குறித்த விமானத்தை ஏவுகணை தாக்கியுள்ளது.\nஆனால் எங்கிருந்து அந்த ஏவுகணை குறித்த விமானத்தை தாக்கியது என்ற கேள்வி தற்போதும் மர்மமாகவே உள்ளது.\nதெஹ்ரான் விமான நிலையத்தின் அருகே, சில கிலோமீற்றர்கள் தொலைவில் ஈரானிய ராணுவத்தின் முக்கிய தளங்கள் அமைந்துள்ளது.\nஇந்த பகுதியில் உள்ள ஒரு தளத்தில் இருந்தே சுமார் 6.15 மணியளவில் ஏவுகணை புறப்பட்டதாக சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று உறுதிபட தெரிவித்துள்ளது.\nஇப்பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கெமாராவில் அந்த காட்சிகளும் பதிவாகியுள்ளது.\nஏவுகணை புறப்பட்ட சில நொடிகளில் விமானம் தாக்குதலுக்கு இலக்கானதும், தீ கோளமாக மாறியதும் கெமராக்களில் பதிவாகியுள்ளன.\nமட்டுமின்றி ஏவுகணை ��ாக்குதலுக்கு இரையான விமானமானது, புறப்பட்ட இடத்திற்கே சில நிமிடங்கள் பயணமானதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஆனால் அதன் உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nவிமானம் வான்பரப்பில் இருந்து தீச்சுடராக தரையில் விழும் காட்சிகளை உள்ளூர் மக்கள் 6.19 மணிக்கு வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.\nகடைசியாக கட்டுப்பாட்டறைக்கு சமிக்ஞையை அனுப்பிய பின்னர் 16 கிலோமீற்றர் தொலைவில் வைத்து விமானம் தாக்கப்பட்டுள்ளது.\nவிமானத்தின் எரிந்த பாகங்கள் அனைத்தும் 400 மீற்றர் பரப்பளவில் சிதறிக்கிடந்துள்ளன. விபத்துக்குள்ளான பதியில் இருங்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இருந்து விமானத்தின் முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.\nவிமானம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஈரான் தற்போது உறுதியான ஒரு முடிவை அறிவித்து, இதுவரை முன்னோடியில்லாத செயலை செய்துள்ளது.\nஆனால் அதுவே தற்போது, ஈரானில் அரசியல் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T16:21:24Z", "digest": "sha1:2PAB3KEDUD6TJQZWCGCZ3YQQFCVONZJX", "length": 10333, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "காயத்ரி மந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது.[1].விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10) [2] உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிரார்த்தனையாக உள்ளது.\nகாயத்திரி ��ந்திரமும் அதன் விளக்கமும்[தொகு]\nகாயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது :\n\"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்\nபர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.\"\nகாயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.[3]\nஉபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.\nஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.[4]\nகாயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்; 153)பின்வருமாறு பாடியுள்ளார்.\n\"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்\nஅவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக\"\nகாயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:\nநமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.\nசுபிட்சம் வழங்கும் காயத்திரி மந்திரம்\nகாயத்திரி மந்திரத்தின் பயனும் ஆற்றலும்\nஅனைத்து தெய்வங்களின் காயத்ரி மந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2020, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-12-01T14:54:18Z", "digest": "sha1:TY3WPQUHVRLUUDWHQPPJX7DQ2PK5Q6WI", "length": 28846, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "தொற்றுநோய் நமக்குத் தெரிந்தபடி பொது வாழ்க்கையை மாற்றிவிடும் | பகுப்பாய்வு - பகுப்பாய்வு", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளி���ை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\nHome/Politics/தொற்றுநோய் நமக்குத் தெரிந்தபடி பொது வாழ்க்கையை மாற்றிவிடும் | பகுப்பாய்வு – பகுப்பாய்வு\nதொற்றுநோய் நமக்குத் தெரிந்தபடி பொது வாழ்க்கையை மாற்றிவிடும் | பகுப்பாய்வு – பகுப்பாய்வு\nகொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) முழு ஓட்டத்தில் உள்ள பொருளாதார கணிப்புகளை யாரும் அதிகம் படிக்க முற்படக்கூடாது. இருப்பினும், கோவிட் -19 அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் நடந்துகொள்ளும் விதத்தை ஆழமாக பாதிக்கக்கூடும், பொது வாழ்க்கையை நமக்குத் தெரியும்.\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், ஆங்கில மொழியில் மிகவும் பயங்கரமான ஒன்பது சொற்கள்: “நான் அரசாங்கத்திலிருந்து வந்த��ன், உதவ இங்கே இருக்கிறேன்” என்று கூறினார். இந்த அணுகுமுறை கால் நூற்றாண்டு காலமாக அரசியல் சிந்தனையை பாதித்தது. ஆனால் கோவிட் -19 பதில்களில் அரசாங்கங்களை முன்னணியில் வைத்திருக்கிறது. பல நாடுகளில் அரசாங்கத்தின் பங்கு ஏன் தேவையில்லாமல் குறைக்கப்பட்டுள்ளது என்பதில் இப்போது ஒரு பெரிய கேள்வி உள்ளது. இந்தியாவும் அரசாங்கத்தை சிறியதாக வைத்திருக்க வேண்டும் என்ற தவறான ஒருமித்த கருத்தை நோக்கி முன்னேறியுள்ளது. இது மாற வாய்ப்புள்ளது.\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவு செயலாளருமான சிவசங்கர் மேனன் எழுதினார் வெளியுறவு கொள்கை அரசாங்கங்கள் தங்கள் நாடுகளின் விதிகளை வடிவமைப்பதற்கான தங்கள் அதிகாரத்தில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைப் பெறும். நெருக்கடிக்கு பதிலளிப்பதில், அரசாங்கங்கள் தங்களுக்குத் தெரியாத அல்லது பயன்படுத்த விரும்பாத அதிகாரங்களைக் கண்டறிந்துள்ளன.\nபுதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சக்தி, மாநிலத்தின் பிற விஷயங்களை பின்னர் எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பாதிக்கும். காலநிலை நெருக்கடி சகோதரத்துவம் இப்போது மிகவும் கடுமையான சுற்றுச்சூழல் உமிழ்வு தரங்களுக்கான கோரிக்கைகளுக்கு அதிக வரவேற்பைக் காணலாம். பல்வேறு நிதி காரணங்களால், பலப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு, சிறந்த சமூகப் பாதுகாப்பு வலைகள் போன்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக மறுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும் என்ற உறைகளின் எல்லைகள் சில வாரங்களுக்கு முன்புதான் மக்கள் எதிர்பார்த்ததை விட தெளிவாக விரிவாக்கப்பட்டுள்ளன.\nநர்சிங், கற்பித்தல் போன்ற சில வேலைகளில் குறைந்த ஊதியத்தை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வது நீண்ட காலமாக உள்ளது. ஒரு தொற்றுநோய்க்கு நடுவில் சிக்கியுள்ள இந்த குழுக்கள் அசாதாரணமான முக்கியத்துவத்தை பெறுவதை இப்போது காண்கிறோம். முக்கியமான பாத்திரங்களின் பட்டியலில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், விநியோக ஊழியர்கள், கடை எழுத்தர்கள் மற்றும் வங்கி சொல்பவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஊதியங்கள் சந்தை சக்திகளால் நிர்ணயிக்கப்படும், அத்தியாவசிய சேவைகளை மிதக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த குழுக்கள��� எடுக்கும் தனிப்பட்ட அபாயங்களை ஓரளவு ஈடுசெய்ய கூடுதல் வருமான ஆதரவு போன்ற பிற சலுகைகள் அத்தகைய குழுக்களுக்கு உறுதியளிக்கப்படலாம். .\nவரலாற்று ரீதியாக, அரசாங்கங்கள் இத்தகைய நலன்புரி நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க நிதி இடம் இல்லை என்று கூறியுள்ளன. இந்தியாவில், சுகாதார மற்றும் காப்பீட்டுக்கான செலவினங்களை அதிகரிக்க இப்போது ஒரு வலுவான வழக்கு இருக்க வேண்டும். பட்ஜெட் 2021 இவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று நம்புகிறோம். தனிநபர் சுகாதார விளைவுகள் சமுதாயத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாங்கள் விவாதிக்கும்போது, ​​பெரிய அளவிலான வேலையின்மை, ஓரளவு சாத்தியமான பொருளாதார மந்தநிலையால் ஏற்படுகிறது, மேலும் பொருளாதாரத்தை சேதப்படுத்துகிறது என்பதற்கான அங்கீகாரமும் இருக்கும். அரசாங்கங்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க கெயின்சியன் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் மற்றும் அவர்களின் தற்போதைய நிதி இலக்கை மீறுவதற்கு அறிவுறுத்தப்படும். இப்போது அவர்கள் பற்றாக்குறை பருந்துகளை பின்னுக்குத் தள்ளும் நம்பிக்கை இருக்க வேண்டும். 1930 களின் நடுப்பகுதியில் ரூஸ்வெல்ட்டின் “புதிய ஒப்பந்தம்” இன் கீழ் அமெரிக்காவில் நிதி பற்றாக்குறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆக உயர்ந்தன. அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க இது ஒரு முக்கிய காரணியாக இருந்தது. சில ஆண்டுகளாக இந்தியர் 5% நிதி பற்றாக்குறைக்கு செல்ல வேண்டும் – பணத்தை ஒரு நேரடி முறையில் பயன்படுத்தும் வரை.\nREAD கோவிட் -19: இந்தியாவுக்கு பசுமை பொருளாதார தூண்டுதல் தேவை | கருத்து - பகுப்பாய்வு\nபெரிய அரசாங்க அதிகாரங்கள் தங்கள் சொந்த அபாயங்களுடன் வருகின்றன. சிங்கப்பூரில் உள்ள லீ குவான் யூ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசியின் டீன் கிஷோர் மஹ்புபானி, ஒரு கலாச்சார மட்டத்தில், இதுவரை கிழக்கு ஆசிய பொருளாதாரங்கள் தொற்றுநோயைக் கையாள்வதில் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார். தைவான், ஹாங்காங், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் அனைத்தும் நல்ல நிர்வாகத்தின் சுவரொட்டி குழந்தைகளாக நிற்கின்றன. இந்த நெருக்கடி மேற்கு நாடுகளில் உள்ளவர்களின் வில்லின் குறுக்கே இருக்கும், இது அவர்களின் அரசாங்க மாதிரிகள் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள அதி��ம் இல்லை என்று கூறுகின்றன. குடிமக்கள், பல நாடுகளில், வலுவான கை கொண்ட அரசாங்கங்களை நன்றாகப் பார்ப்பது ஜனநாயக நாடுகளை அதிக சர்வாதிகாரத்தை நோக்கித் தள்ளக்கூடும்.\nகோவிட் -19 இன் மற்றொரு நடுத்தர கால தாக்கம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான திறந்த தன்மையாக இருக்க வேண்டும். திறக்கப்படாத டெலிமெடிசின், ஒரு எழுச்சியைக் காணும். இந்த சந்தை இந்தியா சுமார் 32 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பது எப்போதுமே சந்தேகத்திற்கு இடமில்லை, தோராயமாக ஒரு நாள் வருமானம் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். கல்வித் துறையில், முறையான பட்டங்களை வழங்குவதற்கு ஆன்லைன் கல்வியின் எந்த பதிப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற நிலைப்பாட்டை பல லாபிகள் எடுத்துள்ளன. இப்போது, ​​ஆன்லைன் கற்றல் மற்றும் மதிப்பீட்டை சாத்தியமாக்குவதற்கான வழிகளைக் கண்டறிய அவர்கள் துருவல் எடுத்துள்ளனர்.\nஇதேபோன்ற ஒரு நரம்பில், நீண்ட காலமாக, உழைக்கும் தாய்மார்கள், வயதான பெற்றோர் மற்றும் ஊனமுற்றோர் வேலை-வீட்டிலிருந்து (WFH) விருப்பங்களை வழங்குவதில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் காட்டுமாறு நிறுவனங்களைக் கோரியுள்ளனர். இருப்பினும், அறிவொளி பெற்ற நிறுவனங்கள் கூட பொதுவாக மாதத்திற்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு WFH வசதிகளை வழங்குகின்றன. எங்கள் வணிகத்தின் சில பகுதிகளை தொலைநிலை அடிப்படையில் நிர்வகிப்பது உண்மையில் சாத்தியம் என்று தொற்றுநோய் காட்டுகிறது. இது தேவைப்படுபவர்களுக்கு வாழ்க்கைமுறையில் வியத்தகு மாற்றம். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் வீழ்ச்சியடைந்து வரும் தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்கு ஓரளவு புத்துயிர் பெறும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம்.\n2008 நிதி நெருக்கடி நிபுணர்களின் அவநம்பிக்கைக்கு வழிவகுத்தது, குறிப்பாக பொருளாதார முன்கணிப்புகளைச் செய்ய வாய்ப்புள்ளது. படித்த உயரடுக்கின் ஒரு சிறிய பகுதியின் இந்த அவநம்பிக்கை மற்ற வகுப்பு நிபுணர்களின் சந்தேகத்திற்கு இடமளித்தது, அவர்கள் உண்மையில் சொல்ல ஏதாவது பயனுள்ளதாக இருந்தது.\nஇந்த நம்பிக்கை பற்றாக்குறையின் விளைவாக, பொது அலுவலகத்தில் அர்த்தமுள்ள நிபுணத்துவம் இல்லாமல் நபர்களுக்கு வாக்களிக்க விருப்பம் இருந்தது. அரசியல் மற்ற��ம் நிர்வாகத்திற்காக தங்கள் நேரத்தை அர்ப்பணித்த தீவிர நபர்களுக்கான ஆளுகை. சிறந்த நிர்வாக பதில்கள் சிங்கப்பூர், தென் கொரியா அல்லது ஜெர்மனியில் உள்ள சிந்தனைமிக்க தலைவர்களிடமிருந்து வந்ததில் ஆச்சரியமில்லை. தொலைக்காட்சி நட்சத்திரங்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வாக்களிப்பதற்கான உற்சாகம் குறைந்து விடும் என்று ஒருவர் நம்புகிறார்.\nREAD சுற்றுச்சூழலைக் கண்காணிக்கும் வகையில் அதை மீண்டும் உருவாக்குங்கள் | HT தலையங்கம் - தலையங்கங்கள்\nஇவற்றில் பல மாற்றங்கள் இன்னும் சமத்துவ வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அரசாங்கம் எப்போதுமே செய்திருக்க வேண்டிய முதலீடுகளை உந்துதல் மற்றும் பரந்த அளவிலான நுகர்வுக்கு உதவும்.\nதி ட்ரெண்டே குளோரியஸ் (மூன்று தசாப்த கால உயர் வளர்ச்சி) பிரான்சிலும், அமெரிக்காவின் பொற்காலத்திலும் ஆழ்ந்த வேரூன்றிய மற்றும் விவேகமான அரசாங்க தலையீடுகளால் உந்தப்பட்டது. இந்தியாவும் அதையே செய்ய வேண்டும்.\nடாடா கேப்பிட்டலில் முன்னாள் சி.ஓ.ஓ மற்றும் சி.எஃப்.ஓ கோவிந்த் சங்கரநாராயணன் தற்போது ஈ.எஸ்.ஜி ஃபண்ட் ஈக்யூப் முதலீட்டு ஆலோசகர்களில் துணைத் தலைவராக உள்ளார்\nஜி ஜின்பிங்கின் ‘சீனா கனவை’ தொற்றுநோய் எவ்வாறு தாக்கும் | பகுப்பாய்வு – பகுப்பாய்வு\nபுலம்பெயர்ந்தோர் நெருக்கடியை – தலையங்கங்களை நிவர்த்தி செய்வதில் எஸ்சி அதிக முனைப்புடன் இருந்திருக்க வேண்டும்\nபொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்ய, மீட்பு அறக்கட்டளையின் பணியாளர்களை அடையாளம் காணவும் | பகுப்பாய்வு – பகுப்பாய்வு\nகொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும் – பகுப்பாய்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nலிபு லேக்: நேபாள-இந்தியா முட்டுக்கட்டையின் கடந்த கால, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் | பகுப்பாய்வு – பகுப்பாய்வு\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐ��ியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/17614/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-caption-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-12-01T15:43:55Z", "digest": "sha1:JMRLKYND7AOSEV5XZVY3HKI6ZUVTSIFF", "length": 5790, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "தன்னை தானே பெறுமையாக Caption போட்ட சீரியல் நடிகை ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதன்னை தானே பெறுமையாக Caption போட்ட சீரியல் நடிகை \nவிஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா.\nஇவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.\nகவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nஅதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.\nஅதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும்.\nஅந்த வகையில், Red Jerkin அணிந்து தனது Latest Hot புகைப்படங்களை அப்லோட் செய்து ” Just Boos Girl” என்று Caption போட்டு இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் வீடியோ\nBig Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் \nவேறு பெயரில் மீண்ட���ம் ரீ-என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் தமிழ்ராக்கர்ஸ் \nதல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் வைரலாகும் வீடியோ \nநடிகர் விக்ரம் வீட்டிற்க்கு வெ டி கு ண் டு மி ரட்டல் சியான் ரசிகர்கள் அ திர்ச்சி சியான் ரசிகர்கள் அ திர்ச்சி \n“இது என்ன மேடம்” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/20741/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-37-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-12-01T14:37:12Z", "digest": "sha1:OMB5PJOUKZBA3KTT3U4YX5VBJ4NSPEL3", "length": 5835, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "தன்னை விட 37 வயது அதிகமுள்ள ஹீரோவுக்கு ஜோடியான ஆர்யாவின் மனைவி சாயிஷா ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதன்னை விட 37 வயது அதிகமுள்ள ஹீரோவுக்கு ஜோடியான ஆர்யாவின் மனைவி சாயிஷா \nநமக்கு கல்யாணம் தான் ஆச்சு இனிமே புருஷன், புள்ளை, சினிமாவில் அடுத்த கட்டம் என அடுத்த லெவலில் நம்ம Life அ கொண்டு போகலாம் என்ற எண்ணம் இப்போதைக்கு நம்ம நடிகைகளுக்கு வந்துவிட்டது போல.\nகல்யாணம் ஆனதுக்கு பின்னர்தான் இவர்களின் கவர்ச்சி ஆட்டம் இன்னும் சூடு பிடித்துள்ளது.\nஇப்பொழுது தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சீனு இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது.\nஇந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்பட்டது. ஒரு ஜோடியாக சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது.\n60 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் வீடியோ\nBig Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் \nவேறு பெயரில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் தமிழ்ராக்கர்ஸ் \nதல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் வைரலாகும் வீடியோ \nநடிகர் விக்ரம் வீட்டிற்க்கு வெ டி கு ண் டு மி ரட்டல் சியான் ரசிகர்கள் அ திர்ச்சி சியான் ரசிகர்கள் அ திர்ச்சி \n“இது என்ன மேடம்” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-vijay-sir-fans-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-pa-vijay-open-talk/985/", "date_download": "2020-12-01T14:57:34Z", "digest": "sha1:FDLPGGIICUG3ZNCXR4NI6JL3I6TK5IMP", "length": 5423, "nlines": 125, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "என் பசங்க கூட Vijay Sir Fans தான் - PA.Vijay Open Talk - Kalakkal Cinema", "raw_content": "\nPrevious articleதமிழ் பொண்ணுனு சொன்னா போதாது ஜனனி, ரித்துக்கு எதிராக மாறிய விஜயலக்ஷ்மி – வீடியோவை பாருங்க.\nNext articleImaikkaa Nodigal ட்ரைலர் பார்த்துட்டு Thalapathy Vijay இதை தான் சொன்னாரு – இயக்குனர் அஜய் \n20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய் – வெளியான செம மாஸ் தகவல்.\nநன்றி மறந்தார்களா Ajith.., Vijay – Twitter-ல் கடும் மோதல்..\nஇனி பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு – பாமகவின் போராட்டத்தால் முதல்வர் அதிரடி திட்டம்.\nஇறக்கும் தருவாயில் அப்பா சொன்ன வார்த்தை..‌ கலங்கியபடி உருக்கமாக பேசிய சிறுத்தை சிவா.\nOmg.. வயிற்றில் குழந்தையை சுமந்துக்கிட்டு தலைகீழாக நிற்கும் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.\nமாஸ்டர் படப்பிடிப்பில் சாதாரண மனிதராய் மூலையில் அமர்ந்திருக்கும் விஜய் – ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்த புகைப்படம்.\nஇரவு பார்டிக்கு அழைத்த அமைச்சர், கையும் களவுமாக போட்டுக்கொடுத்த அஜித் பட நாயகி – அமைச்சருக்கு தேவையா இது\nபொடி பையனா இருந்தாலும் கேட்டான் பாரு நறுக்குன்னு ஒரு கேள்வி – அர்ச்சனாவுக்கு ஆஜித் கேட்ட கேள்வி ( வீடியோ )\nOTT-ல் ரிலீசாகும் 18 தமிழ் படங்கள்.. கடும் அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் – இந்தப்படம் கூடவா\nநட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்த அனிகா – இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/02/24103813/1147518/electrician-scared-public-by-hanging-in-EB-wire.vpf", "date_download": "2020-12-01T14:38:01Z", "digest": "sha1:BO43EP347NYDTASM44NKT7YZU4FXFSGT", "length": 18358, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈரோட்டில் 2 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன் || electrician scared public by hanging in EB wire", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈரோட்டில் 2 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன்\nஈரோட்டில் நள்ளிரவில் 2 மணி நேரம் மின்கம்பியில் அங்கும் இங்குமாக மாறி மாறி நடந்து கொண்டு தொங்கிய படி எலக்ட்ரீசியன் பொதுமக்கள் பதற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோட்டில் நள்ளிரவில் 2 மணி நேரம் மின்கம்பியில் அங்கும் இங்குமாக மாறி மாறி நடந்து கொண்டு தொங்கிய படி எலக்ட்ரீசியன் பொதுமக்கள் பதற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஐரிங் (வயது50). எலக்ட்ரீசியன். இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சைனி(9), லைலோனி(12) என 2 மகள்கள் உள்ளனர்.\nஐரிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை பிரிந்து கோவையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். ஐரிங் தனது 2 மகள்களுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் அவரது மகள்கள் தாயை பார்க்க வேண்டும் என்று ஐரிங்கிடம் கூறி அழுது உள்ளனர். இதையடுத்து அவர் பெங்களூருவில் இருந்து தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு பொள்ளாச்சிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.\nஅந்த பஸ் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வந்த போது ஐரிங்குக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நள்ளிரவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஐரிங் அனுமதிக்கப்பட்டார்.\nநள்ளிரவு 11 மணிக்கு சிகிச்சையில் இருந்த ஐரிங் திடீரென வெளியே ஓடி வந்தார். அவரது பின்னால் அவரது இரண்டு மகள்களும் அழுது கொண்டே ஓடி வந்தனர். திடீரென ஐரிங் அந்த பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் வேகமாக ஏறினார்.\nஇதை பார்த்த பொது மக்கள் ஏதோ விபரீதம் ஏற்பட போகிறது என்று கருதி உடனடியாக மின் ஊழியர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து துரிதமாக செயல்பட்ட மின்ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின�� இணைப்பை துண்டித்தனர். இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. இரவு நேர சினிமா காட்சியை முடித்து கொண்டு வந்தவர்கள் இந்த காட்சியை அதிர்ச்சியுடன் உறைந்து நின்றனர்.\nடவுன் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இன்ஸ்பெக்டர் விஜயன் ஐரிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் எதுக்கும் மசியவில்லை.\nஐரிங் மின்கம்பி அங்கும் இங்குமாக மாறி மாறி நடந்து கொண்டு தொங்கிய படி போலீசுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தார். இவ்வாறாக அவர் சுமார் 2 மணி நேரம் போலீசுக்கும், பொது மக்களுக்கும் போக்கு காட்டி வந்தார்.\nஒரு வழியாக அதிகாலை 1 மணி அளவில் ஐரிங்கை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட னர். பின்னர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nபோலீசார் விசாரணையில் ஐரிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இது குறித்து ஐரிங்கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு ஈரோடுக்கு வந்தனர்.\nஅவர்களிடம் ஐரிங் மற்றும் அவரது 2 மகள்களும் ஒப்படைக்கப்பட்டனர். ஐரிங்கை உறவினர்கள் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nதமிழகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதிருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் சாலை மறியல் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு\nசென்னையில் 380 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு புதிதாக கொரோனா- 10 பேர் பலி\nவிழுப்புரம் அருகே பள்ளி தாளாளர் வீட்டில் நகை, டி.வி. திருட்டு\nநிவர் புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி- கலெக்டர் ஆய்வு\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nந��வரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126171/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF:-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T15:41:22Z", "digest": "sha1:IAIXP6LR5LIZRJYGC65VONUEUKFWDT7G", "length": 14077, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "லடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும்பும் கவனம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nசென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்....\nலடாக் உரசலைத் தணிக்கும் உறைபனி: கடல் எல்லையை நோக்கி திரும்பும் கவனம்\nகிழக்கு லடாக்கில் பனிப்பொழிவு தொடங்கி, கடுங்குளிர் ஜீரோ டிகிரிக்கு கீழே சென்றுள்ள நிலையில், இந்திய படைகளின் கவனம் முழுவதும் சீன கடற்படையை எதிர்கொள்வதை நோக்கி திரும்பியுள்ளது.\nசீனக் கடற்படையின் அச்சுறுத்தல்களை முறி��டிக்க, கடற்படை கிழக்கு பிரிவிற்கும், அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க ராணுவ வியூக வகுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nகிழக்கு லடாக்கில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. கடுங்குளிர் ஜீரோ டிகிரிக்கும் கீழே சென்றுள்ளதால், அமெரிக்க தயாரிப்பு முகக் கவசங்களின் உதவியுடன் இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை காத்து நிற்கின்றனர்.\nஉறைபனி சீசன், தரைவழி எல்லையில் உரசலை தணித்துள்ள நிலையில், ராணுவ வியூகங்களை வகுப்பவர்கள், தங்கள் கவனத்தை கடல் எல்லை நோக்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர்.\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின், நாற்கரப் பாதுகாப்பு கூட்டமைப்பான குவாட் சார்பில், மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி அடுத்த செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.\nஇந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் அச்சுறுத்தல்களை முறியடிக்க கடற்படை கிழக்குப் பிரிவுக்கும், அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.\nநிலத்தில் தாக்குதல்களை மேற்கொள்ள நீர்வழியாக உதவும் படைப் பிரிவு போர்ட் பிளேரில் இருந்து செயல்படுகிறது. கப்பல் துறைகள் இல்லாத இடங்களிலும், கடலோரங்களில் தேவைப்படும் இடங்களில் டாங்குகள், வாகனங்கள், படைகளை இறக்கவும், படைகளுக்கு தேவைப்படும் தளவாடங்களை வழங்கவும் ஐஎன்எஸ் ஜலஸ்வா போன்ற கப்பல்களை பயன்படுத்தும் படைப் பிரிவு இது.\nஎதிர்காலத்தில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, இத்தகைய மேலும் 2 படைப் பிரிவுகளை மேற்கு கடலோரத்திற்கும் கிழக்கு கடலோரத்திற்கும் தனித்தனியே உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.\nஇத்தகைய படைப் பிரிவை திருவனந்தபுரத்திலும் விசாகப்பட்டினம் அல்லது அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.\nமலாக்கா, சுந்தா மற்றும் லம்போக் நீரிணைகள் வழியாகவே, இந்தியப் பெருங்கடலில் இருந்து தென்சீனக் கடலை அணுக முடியும். இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் மலாக்கா, சுந்தா மற்றும் லம்போக் நீரிணைகளில் செல்லும் எந்த கப்பலையும் தாக்க முடியும். எனவே, அந்தமான்-நிக்கோபார் தீவுகளும், லட்சத் தீவுகளுக்கும் தாக்குதல் மேற்கொள்வதற்கான மையங்களாக மாற ��ள்ளன.\nமேலும் சூயஸ் கால்வாய் மற்றும் பாரசீக வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வழியாக தென்கிழக்கு மற்றும் வடக்கு ஆசியா செல்லும் கப்பல்களின் வழித்தடங்களில் இந்த தீவுகள் உள்ளன.\nஅதிலும் பாரசீக வளைகுடாவில் இருந்து கப்பல்கள் கிழக்கு ஆசியா செல்லும் நேரடி வழித்தடத்தில் லட்சத்தீவுகள் உள்ளன. அந்த வகையில், இந்தியப் பெருங்கடலில் எல்லைத்தீவுகளே, கடற்படை செயல்பாடுகளின் மையமாக உள்ளன.\nஇந்தியப் பெருங்கடல் மண்டலத்தை மையப்படுத்தி இந்தியா-அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள கூட்டு, 2018ல் செய்துகொண்ட ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம், குவாட் நாற்கர நாடுகள் கண்காணிப்பையும் ராணுவ தகவல் தொடர்பையும் வழங்கும்.\nஇது இந்திய கடற்படைக்கு மட்டுமல்ல முப்படைகளுக்கும் பலம் சேர்க்கும்.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு\nபத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி ஷீட்டல் ஆம்தே தற்கொலை.\nகப்பலை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\n2020 நவம்பரில் ஜிஎஸ்டி வரி மூலம் ரூ.1,04,963 கோடி வருவாய் - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு சிவசேனா எதிர்ப்பு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முதலில் மந்தமாக துவங்கிய வாக்குப் பதிவு பின்னர் சீரானது\nதகுதி நீக்கம் செய்யப்பட்டவர் எம்எல்சியானாலும் அமைச்சராக முடியாது - கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மின்னணு வாயிலாக அஞ்சல் வாக்குப்பதிவு \nவிவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய டாக்சி சங்கம் தகவல்\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102272", "date_download": "2020-12-01T15:29:00Z", "digest": "sha1:JRH76G5VUQ4IW7C5C3XKLJ5H6YQTOAN5", "length": 11502, "nlines": 132, "source_domain": "tamilnews.cc", "title": "ஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...!!", "raw_content": "\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..\n1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.\n2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.\nஇதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா....\"ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது\nமுதல் தளத்துல அறிக்கை பலகைல \"முதல் தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்\" அப்டின்னு போட்டுருந்துச்சு\nஇது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா\nஇரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல \"இந்த தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் \" அப்டின்னு போட்டுருந்துச்சு\nஇதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.\nமூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல \"இந்த தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். \" அப்டின்னு போட்டுருந்துச்சு\nஅந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.\nநாலாவது தளத்துல அறிக்கை பலகைல \"இந்த தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் \" அப்டின்னு.இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே\nகடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்.\" அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.\nஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல \"இந்த தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் \" அப்டின்னு.\nஅவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..\nஆறாவது தளத்துல அறிக்கை பலகைல\n\"இந்த தளத்தில் கணவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .\nஎங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...\nபார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் \" அப்டின்னு போட்டிருந்தது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஒரு காமக் கொடூரன்: பெண்களை சீரழித்தது எப்படி \nபெண்களை கட்டாயப்படுத்தி கருப்பையை நீக்கும் சீனா: உண்மையை அம்பலப்படுத்திய பெண் மருத்துவர்\nதனிமையில் உறவு’ஸ ‘கருத்தடை மாத்திரைக்கு பதிலா சைனைடு’ஸ ’20 பெண்களை சீரியல் கில்லர் ‘சைனைடு மோகன்’\nகொடூரமான தமிழ் பெண் ஒருவர் குறித்த செய்தி; அடுத்தடுத்து பலியெடுத்த கோரம்\nபாகிஸ்தானில் வாய் பேச இயலாத டீன் ஏஜ் சிறுமியை 4 மாதங்களாக பாலியல்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/movies/cinema-review/", "date_download": "2020-12-01T14:12:06Z", "digest": "sha1:PLDL7HICMF7H2ZFTXVQBS3FJIPER7CQR", "length": 6372, "nlines": 109, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Cinema Review Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nமிகவும் சர்ச்சைக்குரிய திரைப்படமான ‘திரௌபதி’ இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை’ பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி’.மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு காதல் வைரஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த ரிஷி ரிச்சார்டு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ரிஷியுடன் இப்படத்தில் ஷீலா, கருணாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி […]\nநடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் மாஃபியா. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை பார்த்த பல பிரபலங்களும் தங்களின் படத்தை பற்றிய கருத்துகளை பகிர்ந்து இருக்கின்றனர் .\nநான் சிரித்தால் விமர்சனம் இதோ- InandoutCinema Movie Review…\nடகால்டி படத்தின் விமர்சனம் இதோ\nஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் 18 ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ள டகால்டி படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் காமெடி, ஆக்‌ஷன், ரொமான்ஸ் என ஆல் ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடித்துள்ளார்.\nசைக்கோ திரைப்படம் எப்படி இருக்கு\nஉலகம் முழுவதும் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கண் தெரியாத கதாப்பாத்திரமாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இவருடன் அதிதி ராய், நித்யா மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/f-137-p-2.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-01T14:13:09Z", "digest": "sha1:2IITTOADAJTXKUEJG5YQHX42O7D3CBJY", "length": 12828, "nlines": 254, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிறுகதைகள் [Archive] - Page 2 - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள்\nசெவத்தம்மா - யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது\nதேன்நிலவு - யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது\nபாகிஸ்தானிய கூடாரத்தில் ஓர் இரவு\nதண்ணீரில் கண்டம் - நகைச்சுவை சிறுகதை\nஒரு வார்த்தை - 49\nநடராஜா நீ கொஞ்சம் நட ராஜா\nஆராவமுதனும் அவசரவிளக்கும்- நகைச்சுவைக் கதை ( சற்றே பெரியது )\nவலி சுமக்க முடியா நிலை....\nஒரு குப்பை வண்டியும் சில தெரு நாய்களும்\nஇன்னும் எத்தனை நாள் திரும்பி போக\nகண்ணீர் பூக்கள் - போஸ்ட்கார்ட் சிறுகதை\nஎன் முதல் கதைப் படைப்பு: உயிர் உருகும் சத்தம்..\nஎன் முதல் கதை முயற்சி\n'பெண் தேடும் படலம்'-நகைச்சுவை சிறுகதை\nபட்சி (தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுத் தந்த இச் சிறுகதை \"சிற�\nசிவப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு....\nராஜாவை காதலிக்காதே - காதலர் தின சிறப்புக் கதை\n'பயணம்' - என் முதல் குட்டிக் கதை\nகிருஷ்ணன் என்ற ஒரு அப்பா\nஅழிவு சக்தி - சிறுகதை\nவேண்டும் உணர்வுகள் - என் முதல் சிறுகதை (பரிசு வென்றது)\nHAIR PIN வளைவு - [சிறுகதை]\nஓவிக்கா... இந்த கதையைப் படிக்கவேண்டாம் ப்லீஸ்.\nநீலவேணி கதையின் விவாத திரி\nபேயுடன் ஓர் இரவு ......\nஎனக்கெனவே பிறந்தவள் இவளோ ...\nஇது அவனைப் பற்றிய கதையல்ல\nவயலோர நினைவுகள் - சிறுகதை\nஉ.ச.போ எண் 04 (துரோகி\nஉ.ச.போ எண் 04 (நீ என் காதலி)\nஉ.ச.போ.எண் 04 - கருப்பு ஆடு\nஉ.ச.போ எண் 04 -நம்பிக்கை\nஉ.ச.போ எண் 04 ( சிறுவயதில் சொல்ல பயந்த காதல் )\nஉ.ச.போ எண் 4 - நிழல் ஆடும் நினைவு\nஉ.ச.போ.எண் : 004 - பிரியங்கா\nஉறுப்பினர் போட்டி எண் - 04 -முடிவு\nஉ.ச.போ எண் 04 (இலட்சியம்)\nஹலோ நான் அம்மா பேசறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/173228?ref=archive-feed", "date_download": "2020-12-01T14:03:03Z", "digest": "sha1:7VWYJVS2HAX5ASU73MM6J7WKVQ5VC2YI", "length": 6654, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "மீண்டும் வைரலான நடிகை பிரியா வாரியரின் ஹோலி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் வைரலான நடிகை பிரியா வாரியரின் ஹோலி வீடியோ\nமலையாள நடிகை பிரியா வாரியரின் ஹோலி வீடியோ, சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.\nமலையாள நடிகை பிரியா வாரியர், ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில், கண் அசைவினால் பிரபலமானார். அந்த வீடியோ இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.\nஇந்நிலையில், பிரியா வாரியர் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/bb5bbfbb5b9abbebafbbfb95bb3bc1b95bcdb95bc1-b85bb0b9abc1-bb5bb4b99bcdb95bc1baebcd-b9abb2bc1b95bc8b95bb3bcd", "date_download": "2020-12-01T14:10:13Z", "digest": "sha1:ZJXCXXETZG5VZTLAEYJCH2PFNODYEQ3C", "length": 8422, "nlines": 92, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் — Vikaspedia", "raw_content": "\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nதேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.\nஇதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.\nவிதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.\nதேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்\nஇந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.\nவயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 ���ட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.\nஅட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nமேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.\nஆதாரம் : தினமணி நாளிதழ்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627003", "date_download": "2020-12-01T15:58:22Z", "digest": "sha1:6OLRQSWSGHRXEJCWHXYTJAMJBD3BKWLU", "length": 6224, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "குலசேகரன்பட்டினம் கோயில் வளாகத்தில் மகிஷா சூரசம்ஹாரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுலசேகரன்பட்டினம் கோயில் வளாகத்தில் மகிஷா சூரசம்ஹாரம்\nஉடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழா 17ம்தேதி துவங்கியது. தினமும் ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கமாக 10ம் திருநாளில் கடற்கரையில் லட்சகணக்கானோர் மத்தியில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், கொரோனா பரவல் காரணமாககோயில் வளாகத்திலேயே இன்று அதிகாலை மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.\nKulasekaranpattinam at the temple premises Mahisha Surasamaharam குலசேகரன்பட்டினம் கோயில் வளாகத்தில் மகிஷா சூரசம்ஹாரம்\nதமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்\nகாசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்\nபுயல் சேதங்களை தடுக்க 12 இ���ங்களில் தற்காலிக முகாம்கள்; குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மீட்பு பணிக்கு தயாரான அதிகாரிகள்\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை இரவு முதல் துவங்கியது\nசிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி பதினெட்டாம் படி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nடீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திமுக உதவி\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/2.html", "date_download": "2020-12-01T15:15:19Z", "digest": "sha1:IYEUHHFUWES6HB3H6RWM2BOE5SODWBAP", "length": 2377, "nlines": 41, "source_domain": "www.lalpetexpress.com", "title": "+2 தனித்தேர்வுக்கு 'தட்கல்' முறையில் விண்ணப்பிப்பது எப்படி? - Lalpet Express", "raw_content": "\n+2 தனித்தேர்வுக்கு 'தட்கல்' முறையில் விண்ணப்பிப்பது எப்படி\nசெப். 13, 2009 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nTags: +2 தட்கல் தனித்தேர்வு விண்ணப்பிப்பது\n1-12-2020 முதல் 5-12-2020 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகாட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகி தேர்வு\nஇதைவிட சிறந்த பேரிடர் களப்பணி இந்த உலகில் இல்லை. : CMN.சலீம்\nலால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது\nவாகனங்களுக்கு எப்.சி.'வழங்குவதில் மெகா வசூல் மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nலால்பேட்டை முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-12-01T14:12:13Z", "digest": "sha1:UQ4GZFM2L5LPOJE7IWMMHEDR5A2XVDRD", "length": 19868, "nlines": 138, "source_domain": "www.pannaiyar.com", "title": "இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன \nஇயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன \nஇயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன \nஎம்.சி.ஏ. படித்திருக்கும் நீங்கள் விவசாயத்துறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்\nநீங்கள் விரும்பியபடியே விவசாயம் செய்கிறீர்களா\nநீங்கள் எதிர்பார்த்தபடி லாபம் கிடைத்ததா\nஇயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன \nநாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம்.\nவிவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற குரல் ஒட்டுமொத்தமாக ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கை விவசாயத்தில் சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த தீபலட்சுமி. அவரிடம் ஒரு நேர்காணல்.\nஎம்.சி.ஏ. படித்திருக்கும் நீங்கள் விவசாயத்துறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்\nநான் பட்டப்படிப்பு முடித்ததும் பிரபலமான மருத்துவமனையில் ஒன்றில் பணிபுரிந்தேன். ஆனால் என் மனதில் விவசாயம் பற்றிய சிந்தனையே இருந்தது. அதற்குக் காரணம், நான் வளர்ந்த சூழல் சிறு வயதில் நான் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். சிறிய கிராமம் அது. அங்கு பலவிதமான பயிர்களை விவசாயம் செய்வார்கள். கூடவே ஆடு, மாடு, முயல், கோழி என்று கால்நடை வளர்ப்பும் உண்டு. திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்தவுடன் வேலையை விட்டு விட்டேன். என் கணவர் பயோடெக்னாலஜி துறையில் பேராசிரியர். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர், எனக்காக விவசாய நிலம் பார்க்க ஆரம்பித்தார். வேலூர்- சித்தூர் நெடுஞ்சாலையில் ஆந்திரா பார்டரில் கொள்ளமடு என்னும் கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கினோம். அதுவே என் விவசாய ஆர்வத்துக்கு போடப்பட்ட முதல் பாதை\nநீங்கள் விரும்பியபடியே விவசாயம் செய்கிறீர்களா\nஆமாம். நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். இதற்கு ஒருங்கிணைந்த பண்ணை முறை என்று பெயர். மொத்தமுள்ள 3 ஏக்கரில் 22 சென்ட் நிலத்தில் ஆட்டுப்பட்டி, மாட்டுக்கொட்டகை, வீடு அமைத்தோம். 23 சென்ட் நி���த்தில் மீன் குளம், 80 சென்ட் நிலத்தில் கடலை, நெல், மாற்றுத் தானியங்கள் என சுழற்சி பயிர் முறை செய்கிறோம். 30 சென்ட் இடத்தில் சேம்பு, 40 சென்ட் நிலத்தில் அகத்திக்கீரை, வேலி மசால், முயல் மசால், சூபாபுல் போன்ற பசுந்தீவனங்களை விளைவிக்கிறோம். அதோடு கிணறு, வண்டிப்பாதைக்கும் இடங்களைப் பிரித்தோம். நம் கையில் இருக்கும் குறைந்த\nநிலத்திலேயே இப்படி தனித்தனியாகப் பிரித்து விவசாயம் செய்யலாம். இதுதான் இயற்கை வேளாண்மை கூட்டு விவசாய முறை.\nநீங்கள் எதிர்பார்த்தபடி லாபம் கிடைத்ததா\nநாங்கள் எதிர்பார்த்தது நடந்தது. முதலில் 80 சென்ட் நிலத்தைப் பண்படுத்தி இயற்கை உரம் போட்டு, மானாவாரியாக நிலக்கடலை விதைத்தோம். நல்ல விளைச்சல் பத்து மூட்டைகள் வரை கிடைத்தன. நிலக்கடலைக்குப் பிறகு நெல் நடவு செய்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லையானாலும் நஷ்டம் ஏற்படவில்லை. மேலும் அரைக்கீரை, சிறுகீரைகளை விதைத்து, மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு போட்டு விளைவித்ததில் பூச்சி தாக்குதல் ஏதுமில்லாமல் கீரைகள் நன்கு செழிப்பாக வளர்ந்தன. 10 சென்ட் நிலத்தில் ஆயிரம் கட்டு கீரைகள் வரை கிடைத்தன. நல்ல லாமும் கிடைத்தது.\nஇப்போது நீண்ட நாள்கள் பலன் தருகின்ற எலுமிச்சை மரங்களை நட்டு வளர்க்கிறோம். பாதை ஓரங்களில் தென்னை, மாதுளை, வாழை, கொய்யா, பலா, சப்போட்டா போன்ற பழ மரங்களையும் நட்டு வளர்க்கிறோம். இவை வருடம் முழுவதும் மாற்றி மாற்றி பலன் தரக்கூடியவை.\nகாசர்கோடு குட்டை ரக மாடுகள் வாங்கினோம். இப்போது நிறைய மாடுகளாக பெருகியுள்ளன. மாடுகளின் சாணம் எருவாகிறது. அது இயற்கை உரமான பஞ்சகவ்யம் தயாரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்கவும் பயன் படுகிறது.\nமாடுகளோடு ஓஸ்மானபாடி ஆடுகளையும் வாங்கி ஆட்டுப்பண்ணையை நடத்துகிறோம். இந்த ஆடுகள் மகாராஷ்டிரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை. இவற்றிற்கான தீவனமும் எங்கள் நிலத்திலேயே பயிர் செய்வதால் கால்நடைகளுக்கு நல்ல தீவனமும் கிடைக்கிறது. ஆடுகள் மூலமும் நல்ல எருகிடைக்கிறது. இவற்றுடன் கோழிகளையும் வளர்க்கிறோம். கோழி முட்டைகள் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கிறது. எங்களது இயற்கை வேளாண்மை விவசாயத் தொழில் நன்கு லாபகரமாகவே உள்ளது.\nவிவசாயத்தை லாபகரமாகச் செய்வது பற்றிய நுட்பத்தைப் புரிந்துகொண்டாலே போதும், வெற்றிமேல் வெ���்றிதான்\nமூச்சுப் பயிற்சி – நாடிசுத்தி \nகிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மோசடியைத் தடுப்பது எப்படி\nஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது\nஎங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு:\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nபிரச்னைகளுக்கும் கஷ்டங்களுக்கும் தீர்வுகளுக்கு ஜாதகம் தீர்வாகுமா \nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128203/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T16:48:00Z", "digest": "sha1:RI3JKWL5XGEHPTAIMJYRO5RSAKCSA7J2", "length": 7503, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன போர் விமானம் மாயம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nதைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன போர் விமானம் மாயம்\nதைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயமானது.\nதைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயமானது.\nஅந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள குவலியன் விமானப்படை தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது, 44 வயதான கர்னல் ஜியாங் என்ற விமானி ஓட்டிய எப் 16 போர் விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்தது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது.\nமாயமான எப் 16 போர் விமானத்தை தேடும்பணியை தைவான் விமானப்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர். போர் விமானம் தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஎப் 16 ரக போர் விமானம்\n அமெரிக்காவில் மறைந்தது, ருமேனியாவில் முளைத்தது \nபனிப்படர்ந்து காணப்படும் மத்திய சீனா\nடிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்: ஈரான் ராணுவ மூத்த கமாண்டர் பலி\nதுருக்கியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாள்தோறும் இரவு நேர முழு ஊரடங்கு அமல்\nஎட்டு மாதமாக மூடப்பட்டிருந்த சிலி விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு\nரஷ்யாவில் பெய்து வரும் கடும்பனிப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிப்பு\nகுரோசியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கிற்கு கொரோனா\nபிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவாங்கா டிரம்ப் வெளியீடு\nகரீபியன் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் அதிரடி நடவடிக்கை... 5 டன் அளவிற்கு போதைப் பொருள் பிடிப்பு..\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/146667-roop-kanwar-story", "date_download": "2020-12-01T15:17:20Z", "digest": "sha1:ROWYA3SUGVY6Z4KMK6RAHIVJX56T4LU5", "length": 7686, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 December 2018 - தீக்குள் உடலை வைத்தால்... ரூப் கன்வர் | Roop Kanwar story - Aval Vikatan", "raw_content": "\nஅம்மா அம்மு அமுதா - ஜோதிகாவின் மூன்று நாயகிகள்\nஅன்பு மட்டும்தான் பலமடங்கு அதிகமா திரும்பக் கிடைக்கும்\nதீக்குள் உடலை வைத்தால்... ரூப் கன்வர்\nநீங்களும் செய்யலாம் - இரட்டிப்பு லாபம் தரும் ஈஸி பிசினஸ் - ஸ்டென்சில் பெயின்ட்டிங், ரோலர் பெயின்ட்டிங்...\nநமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும்\nதென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்கள் - சீதா தேவதாஸ், ஆனந்தா பாய்\nஅம்மா என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை\n#நானும்தான் - குறுந்தொடர் - 4\nஇது காவிரித் தாயின் புடவை\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநந்தனாவை தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கணும்\nதாத்தாவின் ஓவியங்களில் கடவுள்களை நேரில் பார்க்கலாம்\nகதை சொல்வதில் என் அண்ணா ஸ்பெஷலிஸ்ட்\nவாட்ஸ் அப் காலத்தில், லவ் லெட்டர் கொடுக்கலாமா - சின்னத்திரை நடிகை பவித்ரா\n30 வகை யம்மி ரெசிப்பி... சுவையான எளிமையான உணவுகள்...\nகிச்சன் பேஸிக்ஸ் - பராத்தா & ரொட்டி\nபிரசவத்துக்குப் பிறகு... சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு\nஅஞ்சறைப் பெட்டி - குடம்புளி - வாழ்நாளை நீட்டிக்கும் மாமருந்து\nஅவள் விகடன் - ஜாலி டே\nதீக்குள் உடலை வைத்தால்... ரூப் கன்வர்\nதீக்குள் உடலை வைத்தால்... ரூப் கன்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/?fn=n16031310", "date_download": "2020-12-01T14:41:28Z", "digest": "sha1:VLFF5RPBLRB6DHSOIFW77YT3BNIOYBUM", "length": 5567, "nlines": 38, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத். 68 இல. 11", "raw_content": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nஅஸ்கிரிய மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று கண்டியில்\nமலையகத்தில் இன்று கையெழுத்து வேட்டை\nபவதாரணி, பவித்ராவின் பரதநாட்டிய அரங்கேற்றம்\nதமிழக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை\nபுலம்பெயர் சமூகம் ஈழத்தமிழருக்கு பலமான ஆயுதம்; பாவிப்பது அவர்களது திறமை\nஎனக்கு கட்சிதான் முக்கியம், அதனை விட்டுக் கொடுக்கமாட்டேன்\nதமிழினி எழுதிய இரு நூல்கள் வெளியீடு\nசரத் பொன்சேகாவின் கருத்து ஆழமானது; இது ஆரம்பமே, இன்னும் பல வெளிவரும்\nதங��கொட்டுவ கொலைச் சம்பவம்; தந்தையும் மகனும் கைது\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nஇந்திய அணிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புகள்\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nதங்கொட்டுவ கொலைச் சம்பவம்; தந்தையும் மகனும் கைது\nதங்கொட்டுவ கொலைச் சம்பவம்; தந்தையும் மகனும் கைது\nதங்கொட்டுவ புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையிலில் வேன் ஒன்றினுள் இருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் நலாவலன பிரதேசத்தை சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் தந்தையும் மகனும் ஆவர். எரியூட்டப்பட்ட வாகனத்தின் சாரதியான கபில என்ற நபர் சம்பவத்திற்கு முன்தினம் இவர்களின் வீட்டில் மது அருந்த சென்றுள்ளதோடு கபில குறித்த சந்தேக நபர்களிடம் கப்பம் கேட்டு வந்துள்ளதகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\n| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan17", "date_download": "2020-12-01T14:37:53Z", "digest": "sha1:KDQV2U23CFXYH2CZB4PQHT6VKUG6R33K", "length": 10263, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜனவரி 2017", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜனவரி 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழின உணர்வாளர்கள்\nபாசிசத்தை தமிழகம் ஏற்காது விடுதலை இராசேந்திரன்\nஎன் சுதந்திரத்தை மறுக்க நீ யார்\nஇலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி\n‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி\nபெரியார் முழக்கம் ஜனவரி 26, 2017 இதழ் pdf வடிவில்... பெரியார் முழக்கம்\nமத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள் விடுதலை இராசேந்திரன்\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க\nதமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்\n2016இல் சமூகநீதிக்கு எதிரான கல்விக் கொள்கைகள் விடுதலை இராசேந்திரன்\nபெரியார் முழக்கம் ஜனவரி 19, 2017 இதழ் pdf வடிவில்... பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/130-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-12-01T14:50:07Z", "digest": "sha1:GU3DW4UI7YYJ7V3C2IU6MTGJAIQHDQ6F", "length": 21572, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "130 கோடி மக்கள்தான் எனது குடும்பம் |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\n130 கோடி மக்கள்தான் எனது குடும்பம்\nஎனதுகுடும்பம் என்பது 130 கோடி மக்கள்தான். வாழ்ந்தாலும் அவர்களோடுதான், வீழ்ந்தாலும் அவர்களோடுதான் என பிரதமர் நரேந்திரமோடி உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் நரேந்திரமோடி பேசியது:\nஎனது குடும்பம் என்பது 130 கோடி மக்கள்தான். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் அவர்களோடுதான். நாட்டுவளம், வளர்ச்சிக்காக எதையும் செய்வேன். அதற்காக உங்களின் ஆதரவையும், ஆசியையும் வேண்டுகிறேன்.\nஜெயலலிதா வழியில் தமிழக அரசு: உங்களது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். அவர் தமிழகமக்களுக்கு செய்துள்ள பணி, பல தலைமுறைக்கும் நினைவு இருக்கும். அவரது வழியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமதுரையில் இருந்து சென்னைக்கு மிகவேகமாகச் செல்லக்கூடிய தேஜஸ் ரயில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு எடுத்துக் காட்டாக முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. தற்போது பாம்பனில் புதியபாலம் கட்டப்படவுள்ளது.\nஉலகில் பொருளாதார ரீதியில் இந்தியா மிகவேகமாக முன்னேறி வருகிறது. இதற்கேற்ப, வளர்ந்துவரும் தலைமுறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மிக பெரிய அளவில் ஆயுஷ் மான் என்ற மருத்துவ காப்பீட்டுத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.\n5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 1.10 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவில், திட்டம் அறிமுகப் படுத்திய 24 நாள்களுக்குள் செயல்படுத்தப் பட்டுள்ளது.\nதெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியதுபோல அரிய வாய்ப்புக் கிடைக்கும் போது அரிய செயல்களை செய்யவேண்டும். அதே போல 30 ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த 2014-இல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்குவந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல சரித்திர சாதனைகளைச் செய்துள்ளது.\nமக்கள் எதிர்பார்ப்பது நேர்மையான ஆட்சியைத் தான், குடும்ப ஆட்சியை அல்ல. முன்னேற்றத்தைத் தானே தவிர, பேரழிவை அல்ல. பாதுகாப்பைத்தானே தவிர, கொள்கை தேக்கத்தை அல்ல. வாக்கு வங்கிக்கான அரசியலை அல்ல.\nதமிழகம் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலம். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மீனவர்களுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியது. விவசாயக்கடன் அட்டை திட்டம், மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டது. ஆழ்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்காக ரூ.300 கோடி மதிப்பில் மீன் பிடி களம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மீனவர்கள் கடலில் செல்லும் போது இஸ்ரோ மூலம் மீனவர்களுக்கு தகவல்களை அளிக்க சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்களின் உள்ளூர் மொழியிலேயே மீன்வளம் குறித்த தகவல்கள் மட்டுமில்லாமல், வானிலை தகவல்களையும் பெற முடியும்.\nபாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தைச் சேர்ந்தவர். விங்கமாண்டர் அபிநந்தன், தமிழகத்தில் பிறந்தவர். அண்மையில் காந்தி அமைதி விருது பெற்ற கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தை பாராட்டுகிறேன்.\nகடந்த 2004 முதல் 2014 வரை ஹைதராபாத், ஆமதாபாத், மும்பை, தில்லி, புணே உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அப்போது மக்கள் எதிர்பார்ப்பை அன்றைய அரசு நிறைவேற்ற வில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடந்தது என்ன உரி, புல்வாமாவில் நடந்த பயங்கரவாதச் சம்பவங்களுக்கு துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஇதற்காக, நமது விமானப்படை வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். ராணுவத்துக்கு முழுசுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் வேரோடு அறுக்கப்படும். பயங்கரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரப்படும்.\nகடந்த சிலநாள்களாக ராணுவ வலிமையை எடுத்துக்காட்டும் விதத்தில் மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த ஆதரவுக்காக ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். துரதிருஷ்ட வசமாக, மோடி வெறுப்பை நாட்டு வெறுப்பாக சிலர் காட்டுகிறார்கள். ராணுவம் மீதும் சந்தேகப்படுகிறார்கள்.\nசில கட்சிகள் சந்தேகிக்கின்றன. அவர்கள் பாகிஸ்தானுக்கு உதவியாகச் செயல்படுவதோடு, இந்தியாவை காயப்படுத்து கிறார்கள். பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும், வானொலியிலும் அவர்களது அறிக்கைகளை மேற்கோள் காட்டுகின்றனர். இவர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ராணுவத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, சந்தேகிக் கிறீர்களா ராணுவத்தை நம்புகிறீர்களா அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்குத் துணை போகிறீர்களா ராணுவத்தை நம்புகிறீர்களா அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்குத் துணை போகிறீர்களா மோடி வரலாம், போகலாம். நாடு இருக்கும். அரசியலுக்காக நாட்டை பலவீனப் படுத்தாதீர்கள். நாட்டின் பாதுகாப்பு மட்டுமே முக்கியம்.\nஊழலுக்கு எதிராக: தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுவாக்கு எண்ணிக்கை புகழ் முன்னாள் மத்திய அமைச்சர், அவரது குடும்பத்துக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் நிற்கிறார். ஊழல் வாதிகளுக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுக்கப் படுகிறதோ, அதேபோன்று நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அரசு சலுகைகாட்டுகிறது. ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரிசெலுத்த வேண்டாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்தவர்கள் இதுகுறித்து சிந்தித்தார்களா\nகாங்கிரஸ் ஆட்சியில் குடும்ப அரசியலுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் பயன் அளிக்கும் திட்டங்கள்தான் தீட்டப்பட்டன. அவர்கள் தான் முன்னேறினர். ஆனால், பொருளாதாரத்தில் திறமைக்கு முன்னேற்றம் அளிக்கப்பட வேணடும் என்று குரல்கொடுத்தவர் தமிழகத்தை சேர்ந்த ராஜாஜி. மக்கள் ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அவரது கனவை நனவாக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.\nகாங்கிரஸ் அரசு, சமூக நீதியை உறுதிப் படுத்தியது இல்லை. அம்பேத்கரை இருமுறை தோற்கடித்தது காங்கிரஸ்தான். அம்பேத்கர் படத்தை, காங்கிரஸ் அல்லாத அரசுதான் திறந்துவைத்தது. மேலும் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தத்தையும் அரசு கொண்டு வந்துள்ளது. பொருளாதாரம், சமூக முன்னேற்றம் என்பது தேர்தல் கோஷம் அல்ல, எங்களது நம்பிக்கை. காங்கிரஸ் காரர்கள் வெட்கமே இல்லாமல் ஊழல் புரிந்தார்கள். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மத்தியில் பொறுப்பேற்ற போது அமைச்சர்களின் இலாகாவை நிர்ணயம் செய்தது யார் பிரதமர் அல்ல. போன் மூலம் நிர்ணயித்த வர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.\nவரும் மக்களவை தேர்தலில் இரு பிரதான பக்கங்கள் உள்ளன. ஒன்று பலம், ஸ்திரத்தன்மை. அடுத்தது பலவீனம், தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை. நம் தலைமை என்ன செய்தது என்பதை நாடு அறியும் என்றார் அவர்.\nபிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அந்தகுடும்பமே…\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை…\n5 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை பிரதமர்…\nஒரே நாளில் 65 ஆயிரம் கோடி அளவில் நலத்திட்டங்கள்\nஊழலற்ற ஆட்சி வேண்டுமா 12 லட்சம் கோடி ஊழல் செய்த…\nகன்னியாகுமரி பாஜகவினர் மீது அமமுக.,வின� ...\nபிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை\nகாங்கிரஸ் ஆட்சியில் தான், 12 லட்சம் கோடி ...\nபாரதமாதா கோயில், ராமாயண கண்காட்சிகூடம� ...\nவௌிநாட்டு சுற்றுப்பயணத்தால், 1.3 லட்சம் � ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/?p=564", "date_download": "2020-12-01T15:00:24Z", "digest": "sha1:YREPOULOP4XZDXILLVFQIFQZBHGRGGVB", "length": 6968, "nlines": 143, "source_domain": "www.radiomadurai.com", "title": "வேர்க்கடலைக் காரப்பொடி | RADIO MADURAI", "raw_content": "\nHome உடல் நலம் சமையல் வேர்க்கடலைக் காரப்பொடி\nகாய்ந்த மிளகாய் – 10,\nலேசாக வறுத்த வேர்க்கடலை – ஒரு கப்,\nகசகசா – ஒரு டீஸ்பூன்,\nபெருங்காயம் – அரை டீஸ்பூன்,\nஎள் – ஒரு டேபிள்ஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு – கால் கப்,\nபொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.\nவாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வறுத்தெடுத்துக் கொள்ளவும்.\nமற்றொரு வெறும் வாணலியைச் சூடாக்கி அதில் எள், கசகசாவை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.\nவறுத்த பொருள்கள் அனைத்தும் ஆறியதும் அவற்றுடன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால் சுவையான வேர்க்கடலைப் பொடி தயார்.\nஇதைச் சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம் அல்லது தோசை, இட்லிக்குப் பொடியாகத் தொட்டும் சாப்பிடலாம்.\nPrevious articleகுடும்பத்தில் ஒற்றுமையை நிலைக்க செய்யும் ஆடி ச���வ்வாய்..\nடூ இன் ஒன் வெந்தயப் பொடி\nபற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள்\nவிளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய்யின் பயன்பாடுகள்…\nநுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்..\nசர்க்கரை நோயாளிகளுக்கு மக்காச்சோளம் ரொட்டி\nஒரு நாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு காஃபி குடிக்கலாம்\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nரேடியோமதுரை -நம்ம ஊரு தமிழ் ரேடியோ இது ஒரு மதுரை மதி மீடியாவின் படைப்பு இசை,பல்சுவை,வீடியோ, தகவல்களை தரக்கூடிய தளம் விளம்பரம் & வியாபார தொடர்புக்கு radiomadurai@gmail.com மற்றும் 9095349124 க்கு வாட்சப் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/230472?ref=archive-feed", "date_download": "2020-12-01T14:49:35Z", "digest": "sha1:ZTPXQ2GMAVPGBNCLEDZMFNLZIRAJNYBP", "length": 9778, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கடற்கரை நோக்கி படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு மருத்துவரின் முக்கிய எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடற்கரை நோக்கி படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு மருத்துவரின் முக்கிய எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கடற்கரைக்குச் செல்லும் போது ஒரு முக்கியமான பொருளை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.\nஇந்த வார இறுதியில் மூன்று நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியர்கள் கடற்கரைக்கு படையெடுக்க வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த நிலையில் பிரித்தானியர்களுக்கு நன்கு அறிமுகமான மருத்துவர் அமீர்கான், கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nபொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரைகளில் கை கழுவும் வசதிகள் பொதுவாக இல்லாததால் வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் தங்களுடன் hand-sanitiserகளை முக்கியமாக எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமட்டுமின்றி, வைரஸ் துகள்களைக் கொல்வதில் சூரிய ஒளி ஓரளவு மட்டுமே பயனுள்ளதாக இருப்பதால் சமூக விலகல் வழிகாட்டுத���்களைக் கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு அவர் நினைவுபடுத்தியுள்ளார்.\nநீங்கள் இன்னொருவருடன் இரண்டு மீற்றர் இடைவெளிக்குள் நின்று கொண்டிருந்தால், அவர் தும்மினால் அல்லது சத்தமாகப் பேசுகிறார்களானால், நீங்கள் சுவாசிக்கும் போது அவர்கள் அனுப்பிய நீர்த்துளிகள் உங்களை பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.\nகடற்கரையில் இருப்பதனால் புற ஊதா கதிர்கள் அதை கட்டுப்படுத்தும் என்றால், அதுதான் இல்லை என்கிறார் மருத்துவர் அமீர்கான்.\nவைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்க நீங்கள் சூரிய ஒளியை நம்ப முடியாது என்பதை தெளிவுப்படுத்துவது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிக வெப்பம் காரணமாக மக்கள் கடற்கரை நோக்கி படையெடுக்கின்றனர். இன்று பிரைட்டனில் சுமார் 150,000 பேர்கள் குவியலாம் எனவும் போர்ன்மவுத்தில் 100,000, கிரேட் யர்மவுத்தில் 75,000 மற்றும் பிளாக்பூலில் 75,000 எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t725-topic", "date_download": "2020-12-01T14:16:06Z", "digest": "sha1:5GUGLGOBAQYMFP74FRTNQBIIFH2DQCWP", "length": 16766, "nlines": 182, "source_domain": "porkutram.forumta.net", "title": "\" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்த���் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\n\" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\n\" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\nஇத்தனையும் நடக்கின்ற போதும் ஈவீரக்கமின்றி அந்தமக்களை கொடுமைப்படுத்தி\nவருகிறது சிறி லங்கா அரசாங்கம். ஆயினும் புலத்து மக்கள் இன்னும் என்ன\nசெய்து கொண்டுள்ளனர் என்ற கேள்வி யாரிக்கு வரவில்லை என்றாலும் அவலத்தில்\nவாழும் மக்களிற்கு வருவது தவிர்க்க முடியாததே. ஆனால், இப்போது வன்னியில்\nவாழும் மக்களை சிந்தியுங்கள் எவ்வளவு துயர் ஆழிப் பேரலையை இந்த மாதம்\n25/26 மீண்டும் நினைவு படுத்தும் நாள் நெருங்குகின்ற போதும் வன்னியின்\nஎல்லாத் துயரிற்கும் ஓர் முடிவு வேண்டுமல்லவா\nபோராடினால் தான் முடிவையும் விடிவையும் காண முடியும். கடலடிப் பூகம்பம்\nகடலைத் தாண்டி ஆழிப் பேரலை வந்தது. சோறு தந்த கடலே தந்த துயரைப்\nபொறுக்கலாம் மன்னிக்கலாம். மீண்டும் கடலுடன் உறவாடலாம்.\nகுழந்தைகள் பெண்களென வயது வேறுபாடின்றி ஈழத் தமிழரை அறுபது ஆண்டுகளிற்கும்\nமேலாக சிங்களப் பேரினவாதிகள் அழித்தே வருகின்றனர். ஆழிப் பேரலையிலும்\nகொடுமையாகவே சிங்களப் பேரினவாதிகளின் கொடூர நடவடிக்கைகளை தமிழர்\nஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர்\nதனிநாட்டிற்குரிய பண்போடு எப்படிப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்களோ\nஅதேபோன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாரால் செயற்பட\n 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட புலிகளின் பணிகளை\nவெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 சன. 2005\nஅன்று அழிவுகளைப் பார்வையிட வந்த யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி\nபுலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும்\nபத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன்\nதனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது.\nபேரலையின் பின்னான மீள்கட்டுமான வேலைகளை நேரில் பார்த்தவர்களால் தான்\nபுலிகளின் பணிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே சிங்களப்\nபேரினவாத அரசு வெளிநாட்டவர் புலிகளின் ஆழுகைக்குள் செல்வது உண்மைகளை அறிய\nஎனவே, ஆழிப் பேரலையின் பின்னான\nசெயற்பாடுகளை வைத்தும் யார் மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் என்பதைப்\nபுரிந்து கொள்ள முடியும். புலம் பெயர்ந்தவர்களே பல வழிகளிலும்\nஉதவுகின்றீர்கள். அறிவியல் ரீதியாகவும் உங்களை வளர்த்து கடலெல்லை அதிகமாக\nஉள்ள எமது நாட்டில் ஆழிப் பேரலையால் அழிவேற்படாமல் பாதுகாப்பது பற்றியும்\nகவனியுங்கள். பேரலையால் அள்ளுண்ட உயிர்களை எண்ணி\n- சு��ிஸ்லாந்தில் இருந்து கனகரவி\nRe: \" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\nRe: \" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\nRe: \" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\nRe: \" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\nRe: \" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\nRe: \" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\nRe: \" ஆழிப்பேரலை மீட்பில் போராளிகள் \"\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2640974", "date_download": "2020-12-01T15:00:42Z", "digest": "sha1:B5MTQZ57XRMELZ6XUQCXVHGJRX4JE7YY", "length": 3178, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மன்மத லீலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மன்மத லீலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:39, 25 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n145 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nadded Category:தகாத உறவு குறித்தான இந்தியத் திரைப்படங்கள் using HotCat\n13:35, 20 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDeepa arul (பேச்சு | பங்களிப்புகள்)\n18:39, 25 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n(added Category:தகாத உறவு குறித்தான இந்தியத் திரைப்படங்கள் using HotCat)\n[[பகுப்பு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]\n[[பகுப்பு:தகாத உறவு குறித்தான இந்தியத் திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T16:26:06Z", "digest": "sha1:Q3XPMMDJJWW3OPU5DWEYM4LD7G3WFR6X", "length": 10368, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசி��க் காட்டுத் தேள் (Heterometrus spinifer) (தாய்லாந்து\nதேள் (Scorpion) என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.\nஅனைத்துத் தேளினங்களும் நச்சுக்கொடுக்கினைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலானவற்றின் நஞ்சு மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை. வயது வந்த மனிதர்களுக்கு இவற்றின் கடிக்கு மருத்துவம் தேவையில்லை.[1] 25 இனங்கள் மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மையுடைய நஞ்சினைக் கொண்டிருக்கின்றன.[2] உலகின் சில பகுதிகளில் நச்சுத்தன்மை மிக்க தேள்களால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும் இப்பகுதிகளில் மருத்தவ வசதி குறைந்த இடங்களாகவே உள்ளன.[1]\nஇதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.\nபெண்தேளின் முதுகில் வெண்மையான நிறத்தில் தேள் குஞ்சுகள்\nதேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.\nமிகுந்த நச்சுத்தன்மையுடைய பாலத்தீனிய மஞ்சட்தேள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/10/blog-post_274.html", "date_download": "2020-12-01T14:38:33Z", "digest": "sha1:KTDMP4CKUJ3BHANPIXJ5N7LMJRJRT2BJ", "length": 9211, "nlines": 125, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Asiriyar Malar", "raw_content": "\nHome go/proceedings பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nதமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நாளின்படியான மாணவர்களது எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின்படி அமைந்த ( EMIS ) பட்டியலில் பூர்த்தி செய்து 31.10.2020 - க்குள் அ 5 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு ( a5sec.tndse@nic.in ) அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nசமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\nவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மச...\nபுதிய ஓய்வூ��ிய திட்டத்தை எதிர்த்து 3 கட்ட போராட்டம் - Email அனுப்பி துவக்கினார்\nதனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.\nதென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\nசமையலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கான அறிவிப்பு\nநிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627004", "date_download": "2020-12-01T16:02:00Z", "digest": "sha1:FILLMQGWKHAR5CCKW3YCLI2HNJYG4ZEM", "length": 6213, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதா? அமைச்சர் கண்டனம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதா\nநாகை: நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. இதைவிட வேறு என்ன செய்ய முடியும்.நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு. தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 2 கண் உள்ளவர்களுக்கு பார்வை ஒன்றாக இருக்கும். ஆனால் முத்தரசனின் 2கண்களுக்கு 2 பார்வைகள் உள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.\n Minister condemned கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதா\nதமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்\nகாசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்\nபுயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் தற்காலிக முகாம்கள்; குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மீட்பு பணிக்கு தயாரான அதிகாரிகள்\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை இரவு முதல் துவங்கியது\nசிப்காட் நவசபரி ஐய���்பன் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி பதினெட்டாம் படி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nடீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திமுக உதவி\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stopsafeschools.com/ta/transgenderism-2/", "date_download": "2020-12-01T14:54:26Z", "digest": "sha1:LNXZ5PKZEDVSVZ4U3YDRWUN7H33RWHFY", "length": 16381, "nlines": 89, "source_domain": "www.stopsafeschools.com", "title": "திருநங்கைகள் | CAUSE (பாதுகாப்பற்ற பாலியல் கல்விக்கு எதிரான கூட்டணி)", "raw_content": "\nCAUSE (பாதுகாப்பற்ற பாலியல் கல்விக்கு எதிரான கூட்டணி)\nதிருநங்கைகளின் வரலாறு டாக்டர் குவென்டின் வான் மீட்டர்\nபெற்றோர் பாதுகாப்பான பள்ளிகள் பாலின சிந்தனைகளைப் பற்றி விவாதிக்கின்றனர்\nபாதுகாப்பான பள்ளிகளில் கற்பிக்கும் டயான் கோல்பர்ட் வீடியோ தொகுப்பு\nமருத்துவர்கள், முன்னாள் திருநங்கைகள் மற்றும் சமூக வர்ணனையாளர்கள் திருநங்கைகளின் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கின்றனர்\nபேராசிரியர் ஜான் வைட்ஹாலின் 12 வீடியோ குழந்தை பருவ பாலின டிஸ்போரியா மீது அமைக்கப்பட்டது\nதிருநங்கைகள் தொடர்பான தொழில்முறை கட்டுரைகள்\nபேராசிரியர் ஜான் விதால் பாலின டிஸ்ஃபோரியா பற்றிய தொழில்முறை கட்டுரைகள்\nவால்ட் ஹேயர் - திருநங்கைகள் வருத்தம்\nஅனைத்து பாதுகாப்பான பள்ளிப் பொருட்களும்\nபாதுகாப்பான பள்ளிகள் கற்பிக்கும் பொருட்கள்\nபாதுகாப்பான பள்ளிகள் பாலின திட்டங்களைப் பற்றி பெற்றோர்கள் பேசுகிறார்கள்\nஎங்களைப் பற்றி - எங்கள் இலக்குகள்\nபெற்றோர் - எங்கள் உரிமைகள்.\nபாதுகாப்பான பள்ளிகளில் வீடியோவை உருவாக்குங்கள்\nதனியுரிமைக் கொள்கை. விதிமுறைகளும் நிபந்தனைகளும்\nபெண் விளையாட்டை அழிப்பதற்கான வழிகாட்டுதல்கள் - பேராசிரியர் ஜான் வைட்ஹால்\nபாலின சித்தாந்தம் கற்பிக்கும் பொருட்கள்.\nபாலின டிஸ்ஃபோரியா சமூக ரீதியாக தொற்றுநோயா - பேராசிரியர் டயானா கென்னி.\nடாக்டர் கோஸ்கி 8 பாலின டிஸ்ஃபோரிக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார். இது ஆஸ்திரேலிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கை.\nபாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட திருநங்கைகளின் நீண்டகால பின்தொடர்தல்: ஸ்வெடனில் கோஹார்ட் ஆய்வு\nஇந்த நீண்ட கால ஆய்வு பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தற்கொலைகளை ஏற்படுத்துகிறது என்று முடிவு செய்கிறது.\nபாலியல் மற்றும் பாலினம் - டாக்டர் பால் மெக்ஹக். திருநங்கைகள் பற்றிய 2016 ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ அறிக்கை.\nதி ரீமர் இரட்டையர்கள் - திகில் செக்ஸ் மறுசீரமைப்பு கதை\nசமூகத்தின் மீது சுமத்தப்படும் தற்போதைய பாலின சித்தாந்தங்களை விவாதிக்கும் புத்தகங்கள்.\nஆசிரியர்களுக்கான ஒரு திருநங்கை வள தொகுப்பு.\n\"உயிரியல் பாலினத்தின் படி பிரதிபெயர்களைப் பயன்படுத்துவது தவறு என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை.\"\nமெலனி பிலிப்ஸ் - பத்திரிகையாளர், திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை அழிக்கிறார்\nடாக்டர் மரியன் ருட்டிக்லியானோ - பாலின டிஸ்ஃபோரிக் குழந்தைகளின் பெற்றோருக்கு என்ன மருத்துவர்கள் சொல்லவில்லை\nகாமில் பக்லியா. பெண்ணியவாதி, ஆராய்ச்சியாளர் மற்றும் லெஸ்பியன், திருநங்கைகள் ஒரு சரிந்து வரும் சமூகத்தின் அடையாளம் என்று எச்சரிக்கின்றனர்.\nபாலின டிஸ்ஃபோரிக் குழந்தைகளுக்கான ஹார்மோன்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளின் மருத்துவ பாதிப்புகள்\nரியான் ஆண்டர்சன் திருநங்கைகள் பற்றிய விவாதத்தை நடத்துகிறார். பேச்சாளர்கள்: - எலைன். (திருநங்கைகளின் குழந்தையின் தாய்) டாக்டர் மைக்கேல் லைட்லர் (உட்சுரப்பியல் நிபுணர்) டாக்டர் மரியன் டாக்டர் மரியன் ருட்டிகிலியானோ (மருத்துவ நிபுணர்) வால்டர் ஹேயர். (முன்னாள் திருநங்கைகள்)\nமுன்னாள் திருநங்கை பெண் வால்டர் ஹேயர் - டாக்டர் எலிசபெத் டெய்லரின் ACL நேர்காணல்\nஜெர்மைன் கிரேர் - திருநங்கைகள் பெண்கள் 'பெண்கள் அல்ல' - பிபிசி நியூஸ்நைட்\nடாக்டர் குவென்டின் வான் மீட்டர் - 'திருநங்கைகளின் மருத்துவத்தின்' மோசமான மோசடி\nவால்ட் ஹேயர் மற்றும் அனா சாமுவேல் - திருநங்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nரியான் டி. ஆண்டர்சன் - ஹாரி சாலி ஆனபோ���ு: திருநங்கைகளுக்கு பதிலளித்தல்\nபேராசிரியர் ஜான் வைட்ஹால் - குழந்தை பருவ பாலின டிஸ்போரியா - குடும்ப 2017 பற்றிய கருத்துக்களம்\nஹேக்ஸ் ஹார்வாச் - முன்னாள் திருநங்கைகளின் ஆர்வலர் பேசுகிறார்\nஇந்த வாழ்க்கை முறையிலிருந்து விலகிச் செல்வதற்கு முன்பு ஹார்வச் ஒரு திருநங்கை பெண்ணாக 12 ஆண்டுகள் வாழ்ந்தார். விஞ்ஞான இலக்கியங்களை மறுஆய்வு செய்வதில் நிபுணர்.\nமாற்று சிகிச்சை: உண்மையான மக்கள், உண்மையான கதைகள்\nசெக்ஸ் மாற்றம் வருத்த வீடியோக்கள்\nபாதுகாப்பான பள்ளிகள் எவ்வளவு “பாதுகாப்பானவை”\nதிருநங்கைகள் தொடர்பான நாடாளுமன்ற விசாரணைக்கான கோரிக்கை: பேராசிரியர் ஜான் வைட்ஹால்.\nபதிப்புரிமை © 2020 CAUSE (பாதுகாப்பற்ற பாலியல் கல்விக்கு எதிரான கூட்டணி)\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முற��யில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/04/blog-post_38.html", "date_download": "2020-12-01T14:20:01Z", "digest": "sha1:2OJGQMO2KAVGA2NPB5XID6OWHUTGC6KE", "length": 5882, "nlines": 57, "source_domain": "www.thaitv.lk", "title": "நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் யார்? சுகாதார பணிப்பாளர் விளக்கம் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் யார்\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் யார்\nஇலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.\n“நேற்றைய தினம் மாத்திரம் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த 16 பேரில் 9 பேர் கடற்படையினர். அவர்கள் வெலிசர முகாம் மற்றும் வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.\nஅதற்கமைய கடற்படையினர் தொடர்ந்து கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர். எனினும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டமையே அதற்கு காரணமாகும்.\nஇதற்கு மேலதிகமாக தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அதே போல் கொழும்பு தாபரே மாவத்தையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஎனினும் அவர் தாபர் மாவத்தையில் இல்லை. அதற்கு அருகில் உள்ள பிரதேசத்திலேயே உள்ளார். அதே போல் சுதுவெல்ல பிரதேசத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் நீண்ட காலமாக இருந்த 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறே நேற்றைய தினம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜாஎல சுதுவெல்ல பிரதேசத்தில் முதலாவது கொரோனா நோயாளி மார்ச் மாதம் 30ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_385.html", "date_download": "2020-12-01T16:11:17Z", "digest": "sha1:A3SRHYTNLAJKMEJPKCU5ZT7J74R5HOAY", "length": 4583, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்டியில் சிறுவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome *_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு Local News Main News SRI LANKA NEWS கண்டியில் சிறுவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டியில் சிறுவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டி கலஹா பகுதியில் 15 வயதுடைய சிறுவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த சிறுவன் தனது தந்தையுடன் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் குறித்த சிறுவன் சிகிச்சைகளுக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் குறித்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வத்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/10/blog-post_31.html", "date_download": "2020-12-01T14:53:57Z", "digest": "sha1:HIA5EE7OXKDQUUXTQ3WWPV26KRMQJFN2", "length": 13507, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "நகரத்திற்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதற்கு கட்டுப்பாடுகள்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநகரத்திற்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதற்கு கட்டுப்பாடுகள்\nஒன்றாரியோ தெற்கில் நகரத்திற்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதிலிருந்து தடுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஒன்றாரியோவின் ஸ்ட்ராட்போர்டில் நான்கு உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் வைத்திருக்கும் ராம்ஷாகில் இண்டஸ்ட்ரீஸ், ஜூன் மாதத்தில் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டபோது இந்தக் கொள்கையை முதலில் அறிமுகப்படுத்தியது. இந்த கோடையில் தொற்றுநோய் குறைந்து வருவதால் மெதுவாக அதைத் திரும்பப் பெற்றது.\nஇப்ப��து கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில் ரொறன்ரோ, யோர்க் மற்றும் பீல் பிராந்தியங்கள் மற்றும் ஒட்டாவாவில் மாகாணம் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த விதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாக ராம்ஷாகில் உரிமையாளர் ஜெஸ்ஸி வோட்டரி கூறினார்\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை அன்னதானத்தைப் பற்றி *“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி ந்து கொள்ளுங்கள்...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nமாவலி கொண்ட ஈழ நிலம் (பகுதி -1)\nதிருக்கரசையில்.... (ஒரு நெடுங்கதையின் தொடக்கம்) - பாலசுகுமார் - மாவலியாற்றின் அழகில் சொக்கிக் கிடந்தான் இராஜேந்திர சோழன் .இன்ற...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/10/saraswathi-108-ashtothram-lyrics-in-tamil.html", "date_download": "2020-12-01T14:12:02Z", "digest": "sha1:34T76E6NESRVZJWAJYWFDTBQ3VDJ2ZHT", "length": 7320, "nlines": 166, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Saraswathi 108 Ashtothram Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nஓம் பத்மா க்ஷ்ரைய நமஹ\nஓம் புஸ்த கத்ரதே நமஹ\nஓம் ஜ்ஞான ஸமுத்ராயை நமஹ\nஓம் காமர ரூபாயை நமஹ\nஓம் மஹா வித்யாயை நமஹ\nஓம் மஹாபாத கனாஶின்யை நமஹ\nஓம் சம்த்ர லேகாவிபூஷிதாயை நமஹ\nஓம் திவ்யாலம்கார பூஷிதாயை நமஹ\nஓம் மஹா பலாயை நமஹ\nஓம் விம்த்யாசல விராஜிதாயை நமஹ\nஓம் சம்டி காயை நமஹ\nஓம் ப்ரஹ்மஜ்ஞா னைகஸாதனாயை நமஹ\nஓம் ஸுதா மூர்த்யை நமஹ\nஓம் ஸுபத்ராயை நமஹ 60\nஓம் ஸுர பூஜிதாயை நமஹ\nஓம் வித்யா ரூபாயை நமஹ\nஓம் மஹா பலாயை நமஹ\nஓம் ஶாஸ்த்ர ரூபிண்யை நமஹ\nஓம் ஶும்பா ஸுரப்ரமதின்யை நமஹ\nஓம் ரக்த பீஜனிஹம்த்ர்யை நமஹ\nஓம் மான்ணாகாய ப்ரஹரணாயை நமஹ\nஓம் ஸர்வதே வஸ்து���ாயை நமஹ\nஓம் ஸுரா ஸுர னமஸ்க்ரதாயை நமஹ\nஓம் காள ராத்ர்யை நமஹ\nஓம் வாரி ஜாஸனாயை நமஹ\nஓம் சித்ர கம்தா யை நமஹ\nஓம் சித்ர மால்ய விபூஷிதாயை நமஹ\nஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நமஹ\nஓம் சதுர்வர்க பலப்ரதாயை நமஹ\nஓம் சதுரானன ஸாம்ராஜ்யை நமஹ\nஓம் ரக்த மத்யாயை நமஹ\nஓம் ஶ்ரீ ப்ரதாயை நமஹ\nஓம் ப்ரஹ்மவிஷ்ணு ஶிவாத்மிகாயை நமஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=372%3A2013-05-05-19-07-22&id=8920%3A2013-06-03-11-54-07&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1", "date_download": "2020-12-01T15:13:24Z", "digest": "sha1:7PP5CCYGLBVG4DUGTDYHGX3W7BO6USY5", "length": 34798, "nlines": 34, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் ஜீட் சில்வா புள்ளேயுடனான நேர்காணல்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரிவு: போராட்டம் பத்திரிகை 01\nவெளியிடப்பட்டது: 03 ஜூன் 2013\n\"சிஸ்டத்தை மாற்றி சம உரிமையைப் பெறுவோம்\"\nகேள்வி யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்த கையோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேறியுள்ளதா\nஜுட்:வடக்கு கிழக்கு ம்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசாங்கம், உரிமைகளுக்குப் பதிலாக மக்களுக்க மிலிடரி மாதிரியான ஆட்சியைக கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு தமது இனவாத அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்துகொள்வதற்காக யுத்த வெற்றியை பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தாலேயே இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் விஷேட அடக்குமுறை வேலைத் திட்டம் பாரதூரமானதாகும்.\nயுத்தம் நடைபெற்றவிதத்தை ஆராய்ந்து பார்த்தால் அந்தக்காலகட்டத்தில் குடியிருந்த மக்கள் எறிகணை தாக்குதலுக்கு அஞ்சி தம்முடைய வீடு வாசல்ளைக் கைவிட்டு 10-15 மைல்களுக்கு அப்பால் சென்று தற்காலிக குடிசைகளை அமைத்துக்கொண்டு வாழத் தலைப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு அருகிலும் எறிகணைகள் விழத் துவங்கியதால் தற்காலிக கூடாரங்களை சுருட்டிக் கொண்டு மேலும்10-15 தொலைவுக்குச் சென்றார்கள்.\nஇவ்வாறு இடத்துக்கிடம் மாறிய மக்களில் பெரும்பாலோனேர் உயிரிழந்தார்கள். இறுதியாக புதுக் குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதிகளில் இடம் பெயர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். புதுக் குடியிருப்பு மக்களின் வாகனங்கள், டிராக்டர். மோட்டார் சைக்கிலள், துவிச்சக்கர வண்டி ஆகியன குவிக்கப்பட்டு கொளுத்தப்பட்டு இற்றுப் போய்க் கொண்டிருப்பதை இன்று கூட காண முடியும். இவ்வாறு இடம் பெயர் முகாம்களில் ஓரிரு வருடங்கள் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியை தாம் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த இடங்களில் வீடுகளோ, கிணறுகளோ, கழிப்பிடங்களோ இல்லை. அவைகள் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளன. சிலரது காணிகளை இராணுவம் கைப்பற்றிக் கொண்டுள்ளது. சிலர் வாழ்வதற்குத் தகுதியில்லாத காட்டுப் பகுதிகளில் கைவிடப்பட்டுள்ளார்கள்.\nமீள் குடியேற்றம் என்பது இந்த லட்சணத்தில்தான் உள்ளது. பெற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள், தமக்கு நெருக்கமானவர்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளமை, இருப்பிடங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளமை, மனோரீதியிலான வீழ்ச்சி, வாழ்க்கை சிதைவு, கடுமையான இராணுவமயத்துக்கு மத்தியில் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கத்தினி ஒத்துழைப்போ, நியாயமான தலையீடோ கிடைப்பதில்லை. யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் சமூக வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை, கலாச்சார வாழ்க்கை ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆகக் குறைந்த தலையீடைக் கூட செய்யாத அரசாங்கம், மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் என்று நம்பிக்கை வைக்க முடியாது.\nகேள்வி:தமிழ் மக்களின் தலைவர்களாக பிள்ளையான், கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை தமிழர்களின் தலைவர்களாக அரசாங்கம் முன்னிலை படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் கே.பியைக் கூட மேடைக்கு அழைக்க அரசாங்கம் முதயாராகி வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இந்த தலைமையை ஏற்றுக் கொள்கிறார்களா\nஜுட்:நிபந்தனையில்லாமல் முதலாளித்துவ அரசாங்கத்தின் மடியில் அமர்வதற்கும் முதலாளித்து நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி எதையும் செய்வதற்கும் விருப்பத்துடன் தயாராக இருக்கும் சிலரை தமிழ் மக்களின் தலைவர்களாகக் காட்ட அரசாங்கம் முயற்சி செய்கிறது. அரசாங்கத்தினது இவ்வாறான அரசியல் குழுக்களினதும் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஒடுக்கப்ட்ட தமிழ் மக்கள் இராணுவத்தைக் கொண்டு பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அந்தத் தலைமையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nகேள்வி: தமிழ் மக்களின் தலைவர்களாக தமிழ் தேசியக் கூட்டணி முன்னிலை பெறுகிறது. நீங்கள் அவர்களையும் விமர்சிக்கிறீர்கள். இந்த விமர்சனத்துக்கு அடிப்படை என்ன\nஜுட் :தமிழ் தேசியக் கூட்டடணி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளின் தலையீட்டையே எதிர்பார்க்கிறது. தமது பொருளாதார, அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தேவைப்படுகிறது. இந்திய அரசாங்கம் கூட தமது பிராந்திய அரசியல் பலத்தை நோக்கமாகக் கொண்டே தமிழ் மக்களின் பிரச்சினையை முகாமைத்துவம் செயகிறது. இவ்வாறாக இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் விடயத்தில் நம்பிக்கை வைத்து செயல்டுவதால் தமிழ் முதலாளித்துவ கனவான்களின் அரசியல் இருப்பை மட்டுமே உறுதி செய்ய முடியும். ஒடுக்கப்பட் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.\nகேள்வி : சம உரிமைகள் இயக்கம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது\nஜுட் : பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் சிங்கள, தமிழ் முஸ்லிம் என்ற வகையிலும் இன தனித்துவங்களுக்கு ஏற்பவும், மத அடையாளங்களுக்கு ஏற்பவும் மக்களை பிரித்து வேறாக்கி ஆட்சி செய்தார்கள்.\nமுதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஒருமுறை சிஙகள இனவாதத்தையும் , மறுமுறை தமிழ் இனவாதத்தையும், மேலுமொரு முறை முஸ்லிம் இனவாதத்தையும் தமது ஆட்சியின் தேவைக்காக வரலாறு பூராவும் பயன்படுத்தி வந்ததன் விளைவாகத்தான சிங்கள தமிழ் முஸ்லிம் உயிர்கள் ஆயிரக்கணக்கில் காவு கொள்ளப்பட்ட மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு வழிவகுக்கப்பட்டது. அதனால் இன்றும் கூட சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தத்துக்குப் பின்னரான கடந்த காலங்களில் முதலாளித்துவ அரசாங்கத்தினால எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலமாகவும் மக்கள் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஇனவாத யுத்த வெற்றிகள் எப்போதுமே தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு அல்லாமல், முதலாளித்துவ ஆளும் வர்க்கத��துக்கு மாத்திரம் வெற்றிகளை கொடுத்திருப்பதை சொல்ல வேண்டியதில்லை. இந்த பின்னணியல் தேசிய தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அரசியல் காரணமாக உண்மையான வர்க்கப் பிரச்சினை அடிபட்டு இன மற்றும் மத தனித்துவங்களை முன்னிலைபடுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்ளும் போராட்டத்துக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறாக நடைமுறையிலுள்ள பிற்போக்குத்தனம் காரணமாக சிங்கள, தமிழ், முஸிலிம் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகள் என்று அறிந்துக் கொள்வது, அனைத்து ஒடுக்கப்ட்ட மக்களுக்கும் மறுக்கப்பட்ட உரிமைகளையல்ல, தமது தேசிய தனித்துவம் சார்ந்தவற்றை பெற்றுக் கொள்வதைத் தான் அவர்கள் உரிமை என்று நினைக்கிறரார்கள். இதனால் மக்களின் உண்மையான பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. இப்படியாக உண்மையான வர்க்க பிரச்சினை அடிபடுத்திவிட்டு சிங்களவனுக்கு எதிராக தமிழன், தமிழனுக்கு எதிராக சிங்களவன் என்ற வகையில் உண்மையான வர்க்க முரண்பாட்டை வேறுபக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. உண்மையாகவே அனைத்து ஒடுக்கப்ட்ட மக்களும் தமது வர்க்கத்தின் உரிமைகளை வென்றுக் கொள்வதற்கு ஒன்று சேர்வதாயிருந்தால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமையை பெற்றுக் கொள்ளும் போராட்டத்தை துவங்க வேண்டும். சம உரிமை இயக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருப்பது, இந்நாட்டில் வாழும் அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியப்பிரஜைகளுக்கு எல்லா விதத்திலும் சம உரிமைகள் இருக்க வேண்டும் கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பில் மற்றும் அடிப்படைத்தேவைகளை வழங்குவதில் சம உரிமை கிடைக்க வேண்டும். அதாவது இனம், மதம், மொழி, குலம் அந்தஸ்து என்ற வசையில். அதற்காக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து மக்கள் தொகையில் குறைந்த விகிதாரத்தைக் கொண்டுள்ள மிழ் முஸ்லிம் உள்ளிட்ட ஏனைய தேசியப் பிரஜைகளுக்கும் சமஉரிமைகளைப் வென்றெடுக்கும் போராட்டத்தைத் துவங்க வேண்டும்.அதனை வெறுமனே வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல், இனவாதத்தைத் தோற்கடித்து, ஒடுக்கப்பட்ட தேசிய மக்களுக்கான சம உரிமைகளை வென்றுக் கொள்வதற்காக போராடுவதே எமது நோக்கமாக இருக்கிறது. மட்டுமல்லாமல், உரிமைகளுக்காக உண்மையாகவே போரா��ும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின், புத்தி ஜீவிகளின் மனிதநேயர்களின் மத்திய நிலையமாக இதனைக் கட்டியெழுப்ப வேண்டும்.\nகேள்வி :எதிர் காலத்தில் சம உரிமை இயக்கம் என்ற வகையில் இனவாதத்தை ஒழிக்கவும், மக்களுக்கு சம உரிமையை வழங்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எத்தகையதாக இருக்கும்\nஜுட் : முதலாவதாக யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். யுத்தத்தினால் ஏற்பட்ட உயரிழப்புக்கள் மற்றும் சொத்தழிப்புக்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீடைப் பெற்றுக் கொள்ளும் உரிமையை ஏற்றுக் கொண்டு, அதற்காக நாங்கள் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும். காணி மற்றும் ஏனைய சொத்துக்களை அரசாங்கத்தின் தலையீட்டோடு அபகரித்துக் கொள்வதற்கு எதிராகவும், விவசாயத்துக்கான நிலம், நீர், பசளை உள்ளிட்ட ஏனைய நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளினதும் தகவல்களை அவர்களது உறவினர்களுக்கு வெளிப்படுத்துவதோடு, அவர்களை உடனே விடுதலை செய்து கொள்வதற்காக அரசாங்கத்தை நாங்கள் வற்புறுத்துகிறோம். இவ்வாறாக வடக்கு கிழக்கு மக்களின் அழிக்கப்பட்ட பொருளாதார, சமூக, கலாச்சார வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களோடும் சேர்ந்து போராடுவது எங்களது நோக்கமாக இருக்கிறது.\nமலை நாட்டு மற்றும் கீழை நாட்டு இறப்பர் தோட்டங்களை அண்டி வாழும் தமிழ் தொழிலாளர் மக்களுக்கு உண்மையான குடிமகனுக்குறிய அடிப்படை உரிமைகள், அதாவது. வீடு, கல்வி, சுகாதாரம், நியாயமான சம்பளம் ஆகிய வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்த மக்களோடு சேர்ந்து போராடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.\nஇன்று முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் சிங்கள இனவாத நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய பல்வேறு செயற்பாடுகளை நாங்கள் பார்க்கிறோம். முஸ்லிம் பள்ளிவாயல்களை உடைப்பதற்காக சிங்கள மக்களை தூண்டுதல், முஸ்லிம் வியாபாரிகளின் கடைகளில் பொருட்களை வாங்காதிருக்குமாறு வற்புறுத்தும் விதத்தில் தர்ம போதனை செய்தல் போன்ற செயல்களை நாங்கள் காண்கிறோம். இது பௌத்த பிக்குகளின் தனிப்பட்ட நோக்கமல்ல, அரசாங்கத்தின் குறுகிய இனவாத அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாகும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே உண்மையான அரசியல் எதிரியை அறிந்து, முஸ்லிம் மக்களோடு சேர்ந்து அதற்கெதிராகப் போராடுவதும் எங்களது நோக்கமாக இருக்கிறது. இவ்வாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களோடு சேர்ந்து இனவாதத்தை தோற்கடித்து சம உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக போராடுவோம்.\nகேள்வி : வடக்கில் பாரிய அடக்குமுறையொன்று நிலவுகிறது. அவ்வாறான ஆபத்தோடு தான் நீங்களும் வடக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள். மக்கள் போராட்ட இயக்கத்தின் லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டார்கள். இது வரை அவர்கள் பற்றிய தகவல் இல்லை. இந்த நிலைமையில் நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன\nஜுட் :யுத்தம் முடிந்து சில வருடங்களாகிவிட்டன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமய ஆட்சியே நடைமுறையில் இருக்கிறது. தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் வதை செய்வதற்கும் பொதுவான சட்ட திட்டங்கள் நீதி தர்மங்கள் அரசாங்கத்துக்குத் தேவைப்படுவதாகத் தெரியவில்லை. அதன் முழு உரிமையும் அரசாங்கப் படைகளின் கைகளிலேயே இருக்கிறது. அரசாங்கத்தின் உத்தியோக மற்றும் உத்தியோகப்பற்றற்ற ஆயுதக் குழுக்களின் ஊடாக நாடுபூராவும் செயல்படுத்தப்பட்டு வரும் காணாமலாக்கல் மற்றும் கடத்தப்படல் போன்றவற்றையும் தாண்டிய விஷேட நிலைமையொன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கிறது. யுத்தத்தின் வெற்றியை தொடர்ந்து ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்களது இயலாமையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தினாலேயே இந்தப் பிரதேச மக்கள் மீது தொடுக்கப்படடிருக்கும் அடக்குமுறை மோசமானதாகும். எல்டீடீயின் தோல்வி, தமிழ் மக்களின் தோல்வி என்று தெரியும் விதமாக செயல்படுவதன் மூலம் ராஜக்ஷ அரசாங்கத்தின் வர்க்க மற்றும் இனவாத கட்சி அரசியல் நோக்கத்தை சரியாக அறிந்துக் கொள்ள வேண்டும்.\nநிருவாக நடவடிக்கைகள் மற்றும் சிவில் நடவடிக்கைகள் அனைத்தையும் பாதுகாப்புப் படைகளே செய��கின்றன. வடக்கு மற்கும் கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்கள் அரசாங்கத்தினதும் அரசாங்கத்தின் அனுசரணையைப் பெற்ற அரசியல் குழுக்களினதும் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ராணுவம் பலவந்தமாக அழைத்துச் செல்வதோடு, வேறு அரசியல் குழுக்களுக்கு அரசியலில் ஈடுபடும் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு அடக்குமுறையைக் கையாள்கிறது.\nவடக்கில் யுத்தம் முடிவடைந்த கையோடு ஒடுக்கப்பட்ட மக்களோடு கைகோர்ப்பதற்காக தெற்கிலிருந்து வந்த தோழர் லலித்தும், அதற்காக வடக்கிலிருந்து வேலை செய்த தோழர் குகனும் அரசாங்கத்தின் பாதுகாப்புப்படைகளால் கடத்தப்பட்டார்கள். இது தான் அரசாங்கத்தின் உண்மையான தந்திரம்.\nமக்களின் வாழும் சுதந்திரத்தையும், தான் விரும்பும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையையும் பெற்றுக் கொள்வதற்காக மக்களோடு சேர்ந்து எங்களுக்கிருக்கும் ஆகக் கூடிய ஜனநாயக உரிமைகளின் கீழ் போராட்டத்தில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம். நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் அவ்வாறான செயற்பாட்டுக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம்.\nகேள்வி :நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக பெரும்பாலானவர்கள் மேற்கத்தைய நாடுகளையும், இந்தியாவையும் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள். அது குறித்து உங்களுடைய கருத்து என்ன\nஜுட் :தமிழ் மக்களின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக என்ற போர்வையில் வல்லாதிக்க நாடுகளும் இந்தியாவும் தமது அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏலம் போடும் செயலில் இறங்கியுள்ளன.\nதமிழ் நிலங்களை தமது பொருளாதாரத் திட்டங்களுக்காக விலைக்கு வாங்கும் இந்தியாவின் திட்டம் குறித்து சிறந்த உதாரணம், சாம்பூர் விஷேட பொருளாதார வலயம். அதே போன்று இந்தியா உள்ளிட்ட ஏனைய ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையை தமது அரசியல் நோக்கங்களுக்காக முகாமைத்துவம் செய்வதற்கு வற்புறுத்துவதற்கான ஆயுதமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை பயன்படுத்துகிறார்களேயன்றி, அவற்றைத் தீர்ப்பதற்காக தலையிடுவதில்லை. தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமாயிருந்தால் அவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ந்து இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கம்.\nகுறிப்பு: போராட்டம் பத்திரிக்கை இதழ் ஒன்றில் (ஜனவரி 2013) வெளிவந்த நேர்காணல் இது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101383", "date_download": "2020-12-01T14:43:39Z", "digest": "sha1:VQKXMRWIDBC6MB36MKNTTLSCWOY3VNQQ", "length": 13311, "nlines": 133, "source_domain": "tamilnews.cc", "title": "சில ஞாபகங்கள்", "raw_content": "\nஊருக்குள் எல்லா இயக்கங்களும் உலவி திரிந்த ஒரு காலம் இருந்தது.\nவிரும்பிய இயக்கத்துக்கு போவதுவும் வீண்பழி சுமத்தி யார்மீதும் குண்டுகள் பாயாத வாழ்வும் இருந்தது.\nஅதுவெல்லாம் ஒரு நல்ல கனவு போல பின்னாளில் கலைந்து போனது.\nஇந்திய இராணுவம் குடியிருந்த காலை பொழுதொன்றில் தம்பசெட்டியில் இருக்கிற ரவியின் வீட்டுக்குள் துப்பாக்கிகள் சுமந்த ஐந்து இளைஞர்கள் நுழைகிறார்கள். ரவியின் கைகளையும் கண்களையும் துணியால் கட்டி அவனை அழைத்துக் கொண்டு நடைதூரத்தில இருக்கிற குகனின் வீட்டுக்கு போகிறார்கள். ரவியின் மூலமாக குகனை கூப்பிடுகிறார்கள். வெளியில் வருகிற குகனையும் பிடித்து கைகளை கட்ட முயற்சிக்கிறார்கள். இளைஞர்களை தள்ளிவிட்டு குகன் பாய்ந்து ஓடிவிடுகிறான். தங்கள் பிடியில் இருந்த ரவியை சுட்டுவிட்டு அந்த இளைஞர்கள் போய்விடுகிறார்கள். தலையில் குண்டுபட்ட ரவி அந்த இடத்திலேயே இறந்துபோகிறான்.\nஇப்படிதான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஹாட்லியில் கூடப் படித்த ஒரு அப்பாவியின் மரணத்தை கடக்க நேர்ந்தது.\nஎந்த இயக்கமும் உரிமை கோரமலும் எந்த அமைப்பும் அஞ்சலி செலுத்தாமலும் ஒரு அநியாயம் நடந்தேறியது.\nஇந்த துயர் நடப்பதற்கு இரண்டு கிழமைக்கு முன்னர் மருதடியில் தற்செயலாக அவனை சந்திக்க கிடைத்தது.\nஉயர்தர பரீட்சை திருப்தியாக செய்திருப்பதாக சொன்னான். எந்த இயக்கமும் விமர்சனங்களை சகித்துக் கொள்ள தயாரில்லை என்றும் தேவையில்லாமல் அரசியல் கதைக்கவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு போனவன்.\nமருத்துவதுறைக்கு போவதுக்கு போதுமான பரீட்சை பெறுபேறு வந்தபோது அவன் உயிருடன் இல்லை.\nகறுப்பும் வெள்ளையும் மட்டும் கண்ணுக்கு தெரிந்தவர் துரோகி என்றோ அல்லது தியாகி என்றோ சொல்லியிருக்ககூடும். வழமைபோல மௌனம் காத்து உயிர் காவிய உறுத்தல் இப்போதும் இருக்கிறது .\nஇப்போதெல்லாம் இல்லாமல்போன எல்லா நண்பர்களையும் நினைவுகூர்வதும் தோற்றுபோனவரின் நியாயங்களை பேசுவதும் வாழ்க்கையாகிப்போனது.\nதொண்ணூறுக��ின் மத்தியில் பேராதனை படிப்பு முடிந்து போனது. வேலை தேட வசதியாக கொழும்புக்கு நகர வேண்டியிருந்தது. வெள்ளவத்தையிலோ பம்பலப்பிட்டியிலோ தங்குவதற்கு வெளிநாட்டு காசோ அல்லது கொழுத்த சம்பளம் தருகிற தொழிலோ வாய்க்கவில்லை. கொஞ்சம் தள்ளி கல்கிசையில் மலிவாக அறையொன்று வாடகைக்கு கிடைத்தது. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் விரும்பிய நேரத்தில் 100 அல்லது 101 பஸ்சில் தொற்றி புறக்கோட்டை வரை பயனிக்கலாம் என்பதால் அதுவே சிலகாலம் இருப்பிடமானது.\nஓடியன் தியேட்டருக்கு எதிராக காலி வீதியில் இருந்த அறையின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும் அதற்கு கீழே பழக்கடை ஒன்றும் இருந்தது. மாத்தறையை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் பழக்கடையை நடத்தினார். அதற்கு பக்கத்தில் இரண்டு தமிழ்க்கடைகள் இருந்தது. ஒன்று பலசரக்கு கடை , மற்றையது கொமினிகேசன்.\nகாரைநகரை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அந்த கடைகளை நடத்தினார்கள்.\nவெளியில் கொட்டிக்கிடக்கிற சந்தோசங்களிலோ பொழுதுபோக்குகளிலோ அவர்கள் தலை காட்டுவது கிடையாது.\nதவம் செய்வதை போல கடையும் வியாபாரமும் என மூழ்கிக் கிடப்பார்கள்.\nவிடுமுறை நாட்களிலும் பின்னிரவுகளிலும் அந்த கடைகள் திறந்திருக்கும்.\nசிலசமயங்கலில் குடித்துவிட்டு வந்து யாரேனும் சிகரெட் கடனுக்கு கேட்பார்கள். அவர்கள் தர முடியாது என்பார்கள். போதை தலையில் தாண்டவமாட கடன் கேட்டவன் பற தெமலா என்றும் கொட்டியா என்றும் கத்துவான். அவர்கள் காதில் வாங்கிகொள்ளாமல் தங்கள் வேலையை பார்பார்கள். ஆச்சரியமாக இருக்கும்.\nஅவர்களின் கடின உழைப்பையும் பணம் சம்பாதிபதையும் பார்த்து பொறாமை படுகிற அயலவர் பேச்சை பல தடவைகள் கேட்டிருக்கிறேன் .\nவெளிநாட்டுக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் நம்மவர் புண்ணியத்தில் அந்த காலத்தில் கொமினிகேசன் வியாபாரமும் கொடிகட்டி பறந்தது.\nஒரு நாள் காலை கொமினிகேசன் மூடியிருந்தது. அதற்கு முன்னால் சின்னதாக கூட்டம் இருந்தது. அந்த தமிழ் இழைஞனை போலீஸ் கைது செய்ததாகவும் அவனிடம் தூள் இருந்ததாகவும் அவர்கள் பேசிகொண்டார்கள். வழமையை போல அந்த சம்பவமும் மனிதர்களும் மறந்து போனது.\nஅண்மையில் பத்திரிகையில் தூக்குத் தண்டனைக்கு காத்திருகப்பவர் பட்டியலை பார்க்க கிடைத்தது. அந்த தமிழ் இளைஞனின் பெயரும் அதில் இருந்தது\nபிரான்சில் கொரோனா பாதிப்பு உச்சம்; அச்சத்தில் மக்கள்\nமருத்துவர்கள் உட்பட சிலரின் பெயரை எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய செவிலியர்\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nகொடூரமான தமிழ் பெண் ஒருவர் குறித்த செய்தி; அடுத்தடுத்து பலியெடுத்த கோரம்\nபாகிஸ்தானில் வாய் பேச இயலாத டீன் ஏஜ் சிறுமியை 4 மாதங்களாக பாலியல்\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-01T15:49:39Z", "digest": "sha1:UYB4VYX2FFWS7UQLOYSRH7OZYTK6DGBQ", "length": 7982, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சித்ததைச் சிவன்பாலே வைத்தார்க்கும் மடியேன்\" - திருத்தொண்டத் தொகை.\nஉத்தமனத்து அறம் பொருள் இன்பமோடு இயல் தெரிந்து\nவித்தகானத்து தொருவழிக் கொண்டு விளங்ளச் சென்னி\nமத்தம்வைத் திருப்பாதக் கமலமலரடிக் கீழ்ச்\nசித்தம் வைத்தாரென்பர் வீடு பேறெய்திய செல்வர்களே - திருத்தோண்டத் திருவந்தாதி.\nபடைத்தல் முதலிய ஐந்தொழில் செய்யும் பிரமன் முதலிய ஐம்பெருங் கடவுளர்களும் இருக்கும் ஐவகை தாமரைப் பீடங்களுடைய பதவிகளைக் கடந்து அட்டாங்க யோகத்துள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்னும் ஐந்திணையும் பயின்று சித்தத்தை நிறுத்துதலினாலே சிவத்தினிடத்தே நிலைபெற்ற சித்தத்தையுடையவர்கள் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்கள் எனப் போற்றப்படுவர்.[1] இவர்கள் வேத காரணங்களாகிய அம்பலவர் திருவடித் தொண்டின் வழிநின்று அம்முதல்வரை அடைந்தவராவர்.\nகாரண பங்கயன் முதலாம் ஐவர் வாழ்வும்\nகழியுநெறி வழிபடவும் கருதி மேலைப்\nபூரணமெய்ப் பரஞ்சோதி பொலிவு நோக்கி\nசீரணவும் அவரன்றே எம்மை ஆளும்\nதொண்டரின் பெருஞ்சீர் சிவயோகத்திற் பொருந்தி சிவசிந்தனையினாராயிருத்தல்.\nகாரண பங்கயம் ஐந்தின் கடவுளர்தம் பதம் கடந்து\nபூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத்\nதாரணையால் சிவத்தடைந்த சிவத்தார் தனி மன்றுள்\nஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழியடைந்தார் - பெரியபுராணம்\n↑ சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராணம்\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2020, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1042421", "date_download": "2020-12-01T16:22:51Z", "digest": "sha1:K4CHSK5H2PT45EHJ2YX3JAKYHYZNXZ4S", "length": 5740, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோகுலதாசி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கோகுலதாசி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:55, 3 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n141 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:11, 2 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கப்பட்டது using HotCat)\n12:55, 3 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n| director = [[கே. சுப்பிரமணியம்]]\n| producer = [[திரன் அண்ட் கம்பனி]]\n| writer = திரைக்கதை [[கே. சுப்ரமணியம்]]
கதை [[இளங்கோவன்]]\n| starring = [[ஹொன்னப்ப பாகவதர்]]
[[என். கிருஷ்ணமூர்த்தி]]
[[டி. ராமச்சந்திரன்]]
[[ஆர். எம். சோமசுந்தரம்]]
[[எம். வி. ராஜம்மா]]
[[சௌதாமணி]]
[[எஸ். சரோஜினி]]
[[அங்கமுத்து]]
[[லலிதாபத்மினி]]\n| music = [[எஸ். வி. வெங்கட்ராமன்]]\n'''கோகுலதாசி''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. சுப்பிரமணியம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஹொன்னப்ப பாகவதர்]], [[என். கிருஷ்ணமூர்த்தி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/25503-today-s-gold-rate-20-11-2020.html", "date_download": "2020-12-01T16:00:20Z", "digest": "sha1:KD5LUXVQVDYW6R4CHJJGA6HTZKGWNOEV", "length": 12371, "nlines": 99, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு! வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு! 20-11-2020 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.\nதொடர் விடுமுறைகளின் காரணமாகத் தங்கத்தின் விலையில் பெரிய அளவு மாற்றம் ஏதும் இல்லை. மேலும் பொருளாதார மந்த நிலை உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதன் தொடர்ச்சியாகத் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4740 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 உயர்ந்து, கிராமானது ரூ‌ 4745க்கு விற்பனையாகிறது.\n1 கிராம் - 4745\nதூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5120க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு ரூ.5 உயர்ந்து, கிராமானது 5125க்கு விற்பனையாகிறது.\n1 கிராம் - 5125\nதங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறையத் தொடங்கும். ஆனால் இன்று கிராம் நேற்றைய விலையில் ரூ.50 பைசா உயர்ந்து, கிராமானது 66.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66500க்கு விற்பனையாகிறது.\nஒரு மாதத்திற்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\n தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nஇது பெண்களுக்கான மாதம், தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதீபாவளிக்கு பின் சவரனுக்கு ரூ.1680 குறைந்த தங்கத்தின் விலை வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.3300 சரிந்தது\nநிவர் புயலில் நிலைகுலைந்து போன தங்கத்தின் விலை ரூ.36000 நோக்கி வெள்ளியின் விலை கிலோ ரூ.2500 சரிந்தது\nகுவாட் காமிராவுடன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட் போன்: இன்று முதல் விற்பனை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவ���கள் வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு மீண்டும் ரூ.38000 தொட்ட தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38000 தொட்ட தங்கத்தின் விலை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு\nரியல்மீ நிறுவனத்தின் 1+4+N திட்டம்\nரூ.37000 க்கு சரிந்த தங்கத்தின் விலை\nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், டி.வி வாங்கும் மாணவர், ஆசிரியர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி\nகூரையை பிய்த்து அதிர்ஷ்டத்தை கொட்டிய தெய்வம்.. கோடீஸ்வரன் ஆன நபர்\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\nகுஜராத் பா.ஜ. எம்.பி. கொரோனாவுக்கு பலி\nவெயிலில் உங்கள் சருமம் கருமை அடைகிறதா அப்போ தவறாமல் இதை ட்ரை பண்ணுங்க..\nவீடுகளில் கொரோனா போஸ்டர் ஒட்ட உத்தரவிடவில்லை : மத்திய அரசு தகவல்\nதிருநள்ளாறில் பந்தக்கால் முகூர்த்தத்தோடு தொடங்கியது சனிப்பெயர்ச்சி விழா\nகமிட்டி வேண்டாம்: மத்திய அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்\nகிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் புகழ் அபிராமி..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு கணவன் மனைவி உட்பட 10 புதிய நீதிபதிகள் விரைவில் நியமனம்\n12 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு இது.. கொரோனா காலத்தில் அழிந்த அமேசான் காடுகள்\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nசீனாவுக்கு தீவு.. அமீரகத்துக்கு கழுகு... நிதி நிலையால் பாகிஸ்தான் தாராளம்\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nகுளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T15:42:45Z", "digest": "sha1:TCBBTNCFJDXOCSF2U7QEEYJHH3PFIOOI", "length": 3133, "nlines": 94, "source_domain": "www.britaintamil.com", "title": "\"அர்த்தம் தெரிந்தவர்கள் சர்ம கஷாயத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்\" | Periyava | Maha Periyava | Britain | Britain Tamil Broadcasting", "raw_content": "\n“அர்த்தம் தெரிந்தவர்கள் சர்ம கஷாயத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்” | Periyava | Maha Periyava | Britain\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் | Thirupathi | Britain Tamil Bhakthi\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கார்த்திகை தீபம் | Thirukarthigai Dheebam | Britian Tamil Bhakthi\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம் | Thirukarthigai Dheebam | Britain Tamil Bhakthi\nகார்த்திகை தீபம் – திருவண்ணமலையில் இருந்து நேரடியாக | Live Karthigai Dheebam 2020 | Britain Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2019/10/11104724/1265503/OnePlus-introduced-OnePlus-7T-Pro-McLaren-Edition.vpf", "date_download": "2020-12-01T15:55:54Z", "digest": "sha1:JCRD3VTOEFPV3DSPLMHVT2ISXLKSEY4X", "length": 17317, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் || OnePlus introduced OnePlus 7T Pro McLaren Edition", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்\nபதிவு: அக்டோபர் 11, 2019 10:47 IST\nஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன்\nஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.\nஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 7டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனிலும் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nபப்பாயா ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷனின் கீழ்புறம் பிளாக் நிறத்தில் நிறைவுறும் வகையில் இருக்கிறது. இத்துடன் மெக்லாரென் லோகோ அழகாக காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக தீம்களும், கஸ்டம் வால்பேப்பர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹனிகொம்ப் வடிவமைப்பும் கொ��்டிருக்கிறது.\nஇவை தவிர ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் 7டி மாடலில் உள்ளதை போன்று 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், OIS, 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. சோனி IMX471 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்:\n- 6.67 இன்ச் 3120x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே\n- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 7P லென்ஸ், f/1.6, 0.8μm பிக்சல், OIS, EIS\n- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS, 3x சூம்\n- 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2, 2.5 செ.மீ. மேக்ரோ\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.0μm பிக்சல்\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4080 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- ரேப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் பப்பாயா ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 58,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 20,999 விலையில் மோட்டோ ஜி 5ஜி ஸமார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்��ாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு எஸ்இ விவரங்கள்\nஎக்ஸ் ரே மூலம் கொரோனா கண்டறியும் தொழில்நுட்பம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஸ்மார்ட் ஸ்பீக்கர்களை குறைந்த விலையில் வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/story-harvey-weinstein-sexually-charged-story", "date_download": "2020-12-01T15:51:48Z", "digest": "sha1:HRVTYVUNWMUUOPO76EHCMYLKJXWOV225", "length": 13119, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "படமாகிறது ஹார்வே வெயின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டு கதை | The story of Harvey Weinstein is a sexually charged story | nakkheeran", "raw_content": "\nபடமாகிறது ஹார்வே வெயின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டு கதை\nஹார்வே வெயின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, \"திகில் படம்\" ஒன்றை எடுக்க உள்ளதாக ஹாலிவுட் இயக்குனர் ப்ரியான் டி பல்மா கூறியுள்ளார். 1970களிலும் 80களிலும், திகில் படங்களான கேரி மற்றும் ஸ்கார்ஃபேஸ் ஆகியவற்றை இயக்கிய டி பல்மா, \"இந்த சம்பவத்தை தொடர்ந்து கவனித்து வருவதாக\" ஏ எஃப் பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.\nபாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன், கடந்த வாரம�� நியூயார்க் போலீஸாரிடம் சரணடைந்தார். வெயின்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை, அவரது வழக்கறிஞர் மறுத்துள்ளார்.\nஇதில் நிறைய பேர் ஈடுபட்டுள்ளனர் என்று எனக்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் நான் நிறைய கதைகளை கேள்விப்பட்டுள்ளேன்\" என்று 77 வயதான டி பல்மா தெரிவித்துள்ளார். \"நடிகர்களின் நம்பிக்கையையும் அன்பையும் இயக்குநர்கள் பெற வேண்டும். தங்களின் இச்சைக்காக அதனை மீறுவது, ஒருவர் செய்யக்கூடிய மோசமான காரியம்\" என்றும் அவர் தெரிவித்தார். வெயின்ஸ்டீனால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக, அவர் மீது பல பெண்கள் புகார் அளித்தனர்.\nஇந்நிலையில், பாலியல் வன்கொடுமை, குற்றவியல் பாலியல் கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கடந்த வாரம் வெயின்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்கு புறம்பாக செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெயின்ஸ்டீன் மறுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டு தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து தான் எடுக்கவிருக்கும் படத்தின் கதையானது, சினிமா துறையில் நடைபெறும் இவ்வாறான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்குடன் இருக்கும் என்று கூறினார். எனினும், தன் கதையின் கதாபாத்திரத்தின் பெயர் ஹார்வி வெயின்ஸ்டீன் அல்ல என்று அவர் தெரிவித்தார். \"ஆனால், இது ஒரு திகில் படம். சினிமா துறையின் உள்ளேயே இந்த கதை நகரும்\" என்று ஃபிரஞ்சு நாளிதழான லெ பரிசினிடம் டி பல்மா கூறினார்.\nபாலியல் கொடுமை, குற்றவியல் பாலியல் சட்டத்தின் கீழ் வெயின்ஸ்டீன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளாதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவரின் கைது, குற்றஞ்சாட்டிய பல்வேறு நபர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரு \"குறிப்பிடத்தக்க தருணம்\" என நடிகை ரோஸ் மெக் கொவன் புகழ்ந்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை... அரசியல் பிரமுகர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, மருத்துவர் எனப் பலருக்கும் தொடர்பு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி - 62 வயது கோவில் பூசாரி கைது\nவிஸ்வரூபம் எடுக்கும் சேலம் சிறுமிகள் பாலியல் விவகாரம்: மேலும் ஒருவர் 'அத்துமீறிய' கொடூரம்\nமுதல் ஜேம்ஸ்பாண்ட்... ஷான் கானரி காலமானார்\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.36 கோடியாக உயர்வு...\nவிவசாயிகள் போராட்டம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கருத்து...\nகரோனா எதிர்ப்பு சக்தி; மருத்துவர்களை ஆச்சரியப்படுத்திய குழந்தை...\nசிறையில் வெடித்த கலவரம்... உயிரிழந்த எட்டு கைதிகள்\nபாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/543", "date_download": "2020-12-01T14:48:57Z", "digest": "sha1:W2MRSTN2QJGJUIZANDCLVTNPBDI34GZZ", "length": 6236, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | sports", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nமுதல் போட்டியே சென்னை-மும்பை பலப்பரிட்சை... ஐ.பி.எல் தொடர் அட்டவணை வெளியீடு\n'விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்'-கடலூர் ஆட்சியர் அறிவிப்பு\n\"போலீஸும், டாக்டர்களும் சேர்ந்து செய்த படுகொலை” - வீரவிளையாட்டு மீட்புக்கழக மாநிலத்தலைவர் ராஜேஷ்\nவிளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nகுத்துசண்டை போட்டியில் மாநில அளவில் தொடர்ந்து மூன்று முறை முதல் இடம்... மாணவிக்கு உபகரணங்கள் வழங்கி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்\nஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் ஆண்மை குறைவு ஏற்படுமா.. - மிஸ்டர் வேல்டு மணிகண்டன் பதில்\n\"ஜெர்சியில தமிழ்நாடுன்னு பார்த்தாலே பயப்படுவாங்க...\" - வட இந்தியாவை மிரள வைத்த தமிழர்\nமாலத்தீவில் பானிப்பூரி விற்ற தோனி... வைரல் வீடியோ...\n15 வருடங்களாக தொடரும் அநீதி ப���ராட்ட களத்தில் விளையாட்டு பயிற்றுநர்கள்.\nநலமெல்லாம் விரைந்து தரும் நந்தி வழிபாட்டு ரகசியம் -வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\n12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்\nஇந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-12-01T15:42:22Z", "digest": "sha1:2YWW5JRQXTRQTPXTZOBTJQJY765TLNSR", "length": 15541, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "சன் டிவி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதிமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது தமிழக முதல்வர் தனது பெயரில் சொத்துக்களை மட்டுமே தெரிவித்துவிட்டு, தனது மனைவி, துணைவி, மகன்கள் பெயரில் உள்ள சொத்துகளை தெரிவிக்கவில்லை என்பதும் மிகப் பெரிய நெருடல். லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும் [மேலும்..»]\nசன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்\nஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார் தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா... இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.... [மேலும்..»]\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1\n1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு, நீதி ஒளித்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், டிச. 6 -ல் அந்தச் சம்பவமே நடந்திருக்காது என்று எந்த பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அன்று நடந்த கரசேவை தான், தற்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிநாதமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இப்போது அதனைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகங்களும் தயாரில்லை. 1992- ல் நடந்த கரசேவை ஏன் தவிர்க்க முடியாமல் போனது என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது. [மேலும்..»]\nஇலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்\nநமது மக்களுக்கு ஒரு குணம் - ஃப்ரீயாக கொடுத்தால் பினாயில் என்றாலும் வாங்கி குடிப்பார்கள். என்னிடம் தொலைக் காட்சி ஏற்கனவே உள்ளது - எனக்கு இலவச தொலைக் காட்சி வேண்டாம் என்று எவர் கூறுகிறார் பல தலைமுறைகளாக சேரிகளில் மக்கள் வசித்துக் கொண்டு, தொலைக் காட்சியில் கண்ணையும் மனதையும் நிலை குத்தவிட்டு, ஏன் இப்படி குடிசையிலேயே தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கிறார்கள். மக்களிடம் இலவசப் பொருள்கள் தான் மிகுந்திருக்கிறதே தவிர வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை. [மேலும்..»]\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nபுதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி\nராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7\nபீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10\nஎழுமின் விழிமின் – 35\nமொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்\nஎனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை\nசாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)\nகுமரி அன்னையின் மூக்குத்தி ஒளி\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3\nபுத்தகக் கண்காட்சியில் ��ுதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்\nஅக்பர் என்னும் கயவன் – 12\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7106.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-01T14:38:09Z", "digest": "sha1:IAYTBIDCPXMQNHFASQRENM5II4SFDDX5", "length": 21554, "nlines": 114, "source_domain": "www.tamilmantram.com", "title": "விடுதலை - சிறுகதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > விடுதலை - சிறுகதை\nநண்பர்களே இந்தச் சிறுகதை தேன்கூடு இணையதளமும் தமிழோவியமும் இணைந்து நடத்திய பரிசுப் போட்டிக்காக எழுதியது. ஆகையால் மன்றத்தில் முன்னால் இடவில்லை. இந்தக் கதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது. அதை உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்.\nஉருளைக் கிழங்கு போண்டாவை சாஸில் தோய்த்து மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் அந்த சேட்டுப் பெண்மணி. அவுக் அவுக்கென்று வாய் நிறைய அமுக்கிக் கொண்டிருந்தான் அந்த உருண்டைப் பையன். பகலில் ரயிலில் போகின்றவர்கள் பொழுது போக்குவது இப்படி வாங்கித் தின்றுதான். திறந்த கதவருகில் நின்று கொண்டிருந்த சசிக்கு இந்தக் காட்சி புன்னகையை வரவழைத்தது.\n\" வாங்கிய போண்டா பத்தாமல் இன்னும் வாங்கக் கூப்பிட்டாள் அந்தப் பெண்மணி. \"போண்டா தின்னும் போண்டா\" கேணக் கவிதை படித்தது சசியின் மனம்.\nஇப்படித்தான் சசியின் அம்மாவும் ஊட்டி ஊட்டி வளர்த்தார். சசிக்கு உளுந்த வடை என்றால் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் செய்ததை விடக் கடையில் வாங்கினால் இன்னமும் பிடிக்கும். வாரத்துக்கு இரண்டு மூன்று முறை பள்ளிக்கூடத்திலிருந்து வருகையில் வாழையிலையில் கட்டித் தெருமுக்கு டீக்கடை வடை காத்திருக்கும். மிளகாயும் புளியும் உப்பும் மட்டும் போட்டரைத்த ரொம்பவும் உறைத்த சண்டாளச் சட்டியினோடு தொட்டுத் தருவாள் அம்மா.\nஅந்த அம்மா ஒரு நாள் சொன்னாள். \"எனக்கு சசிகுமார்னு மகனே பொறக்கலைன்னு நெனச்சுக்கிறேன். எனக்குப் பொறந்தது ஒரு மகதான். ஒனக்கும் எனக்கும் தொடர்பே கெடையாது. நீ வெளியில போடா நான் செத்தாக் கூட இந���தப் பக்கம் வரக்கூடாது நான் செத்தாக் கூட இந்தப் பக்கம் வரக்கூடாது\" நினைக்கையிலேயே சசியின் முகம் இறுகியது. அழுக விரும்பாமல் அந்த சேட்டம்மாவின் மீது பார்வை திரும்பியது.\n\"தேக்கோ தேக்கோ....பூரா டிரஸ் மே.....\" மகனின் டிரஸ்சில் விழுந்த சாஸைத் துடைத்து விட்டார் சேட்டப்பா. நீளமான வெள்ளைத் துண்டு சுருண்டு கிடந்தது. பெயரளவில்தான் அது வெள்ளைத் துண்டு. அழுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. துவைக்கவோ மாட்டார்களோ வடக்கில் ஒழுங்காகக் குளிக்க மாட்டார்களாமே வடக்கில் ஒழுங்காகக் குளிக்க மாட்டார்களாமே அந்த அழுக்குத் துண்டை வைத்து மகனின் சட்டையைத் துடைத்து விட்டார். \"பானி தேதோ\" மனைவியிடம் மகனுக்குத் தண்ணீர் குடுக்கச் சொன்னார்.\nவெளியே போனால் சசிக்கு அப்பா கண்டிப்பாக பழரசம் வாங்கித் தருவார். திருநெல்வேலி ஜங்சனில் ஒரு பழரசக் கடை உண்டு. பழங்களையெல்லாம் ஒன்றாகக் கலக்கி அதோடு கலக்க வேண்டியதைக் கலந்து செக்கச் செவேலென்று பழரசம் கண்ணாடித் தம்ளர்களில் கிடைக்கும். வெயிலுக்குக் குடிக்கக் குளுகுளுவென்றும் இனிப்பாகவும் இருக்கும். குடித்த பிறகு வாயோரத்தில் பழரசம் ஒட்டியிருக்கும். அப்பாதான் பேண்ட்டின் பின் பாக்கெட்டில் வைத்திருக்கும் கர்ச்சீப்பை எடுத்து வாய் துடைத்து விடுவார். ஏனென்றால் வீட்டில் தெரிந்தால் பழரசம் வாங்கிக் கொடுத்ததற்குத் திட்டு விழுகுமே. பழரசம் வாங்கிக் கொடுத்தால் வீட்டில் சொல்லக் கூடாது என்று அப்பாவுக்கும் மகனுக்கும் எழுதாத ஒப்பந்தம். ஜங்சனில் குடித்த பழரசத்தின் இனிப்பு சமயநல்லூர் வரை இருக்குமாதலாம் சசியும் ஒப்பந்தத்தில் மானசீக கையெழுத்திட்டிருந்தான்.\nஅந்த அப்பா ஒரு நாள் சொன்னார். \"சீச்சீ மானத்த வாங்கீட்டியேல...ஊரு மூஞ்சீல முழிக்க முடியுமால.....கங்காணாமப் போயிரு.....இருந்து எங்க பேரையும் கெடுக்காத. ஊராரு மூஞ்சீல நாங்களாவது முழிக்கனும். சொத்துல சல்லிக்காசு கெடையாது ஒனக்கு. அப்படித்தாம்ல உயிலும் எழுதப் போறேன். பாசங் கீசம்னு இங்குட்டு வந்துறாத. அப்புறம் அந்தப் பாசத்தக் காட்ட நாங்க இருக்க மாட்டோம்.\"\nலேசாகக் கண்ணீர்க் கோடு வழிந்து ரயில் காற்றில் உடனே காய்ந்து போனது. ஒரிசாக் காடுகள் மிக அடர்த்தியாக வெளியே தெரிந்தன. ஏதோ ஒரு பட்டிக்காடு அது. ஓலைக்குடிசை வேய்ந்த வீடுகள் நிறைய இருந்தன. வெளியே புழுதியில் பிள்ளைகள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படிக் கூடி விளையாடியவள்தாள் சசியின் தங்கை ராஜேஸ்வரி. அம்மாவும் அப்பாவும் திட்டிய அந்த நாளில் அழுது கொண்டே வீட்டிற்குள் ஓடியவள்தான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை. எப்படி இருக்கிறாளோ கல்யாணம் ஆயிருக்குமோ பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது\nபக்கத்தில் நின்றிருந்த ஏஞ்சல் இடித்தாள். \"ஏடி சசிகலா....அங்க பாருடி....ஹீரோ ஒருத்தன் வர்ரான். கும்முன்னு இருக்கான் பாரு. நார்த் இண்டியன் மாதிரி இருக்கு. நேரா இங்கதான் வர்ரான். அப்படியே தள்ளிக்கிட்டு போயிருவோமா சசிகலா....அங்க பாருடி....ஹீரோ ஒருத்தன் வர்ரான். கும்முன்னு இருக்கான் பாரு. நார்த் இண்டியன் மாதிரி இருக்கு. நேரா இங்கதான் வர்ரான். அப்படியே தள்ளிக்கிட்டு போயிருவோமா\" கிக்கிக்கெனச் சிரித்தார்கள் ஏஞ்சலும் சசிகலாவும். காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங்கிய குயில் குஞ்சுகளாய்.\nராகவன், கதை நல்லா இருக்கு.இன்று தான் இந்த கதையை தேன்கூடு இணையதளத்தில் படித்தேன்.முதலில் புரியவில்லை மீண்டும் வாசித்தபோது புரிந்தது.\nதொடர்ந்து பரிசு பெற வாழ்த்துகள்.\nஇதைப்பத்தி தான் நான் முன்னாடியே என் கருத்தை உங்களிடம் சொல்லிவிட்டேனே...\nபரிசினை தட்டிச் சென்றதற்கு வாழ்த்துக்கள்...\nயாரங்கே....சீக்கிரம் ஃபாரம் மாலில் ட்ரீட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..\nராகவன், கதை நல்லா இருக்கு.இன்று தான் இந்த கதையை தேன்கூடு இணையதளத்தில் படித்தேன்.முதலில் புரியவில்லை மீண்டும் வாசித்தபோது புரிந்தது.\nதொடர்ந்து பரிசு பெற வாழ்த்துகள்.நன்றி மீரா. :) அடுத்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டேன். மற்ற நண்பர்கள் கலக்கட்டும். நான் பார்வையாளனாக மட்டும்.\nஇதைப்பத்தி தான் நான் முன்னாடியே என் கருத்தை உங்களிடம் சொல்லிவிட்டேனே...\nபரிசினை தட்டிச் சென்றதற்கு வாழ்த்துக்கள்...\nயாரங்கே....சீக்கிரம் ஃபாரம் மாலில் ட்ரீட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..மதி, உங்கள் கருத்து நல்லதொரு ஆய்வாகவே இருந்தது. எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.\nநான் இன்று இரவு சென்னை செல்கிறேன். ஞாயிறு இரவுதான் திரும்ப வருவேன். :)\nஅப்ப இந்த வாரம் ட்ரீட் கிடையாதா..அடுத்த வாரம் பாக்கலாம்..\nமதி, உங்கள் கருத்து நல்லதொரு ஆய்வாகவே இருந்தது. எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.\nநான் இன்று இரவு சென்னை செல்கிறேன். ஞாயிறு இரவுதான் திரும்ப வருவேன். :)\nஅப்போ சென்னைகாரவுகலுக்கு ட்ரீட் நிச்சயம்..:D :D :D :D\nஇப்படி அலியாய் வாழ்ந்தவர்களின் உள்ளங்களில்\nஎங்கோ ஓர் இடத்தில் ஏக்கங்களும்.....அதன் தாக்கமும்\n(கண்கள்) ஒரு காட்சியை கானும் பொழுது\n(மனதில்) அதன் பிம்பம் பிரதிபலிப்பில்\nஅப்போ சென்னைகாரவுகலுக்கு ட்ரீட் நிச்சயம்..:D :D :D :Dநான் சென்னைல இல்ல...நான் சென்னைல இல்ல..........\nநான் சென்னைல இல்ல...நான் சென்னைல இல்ல..........\nநம்ம ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்களே அது என்ன........\nநான் இல்லாமல் டிரீட்டுகளுக்குச் செல்வதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். மறக்குறதுக்கு முன்னாடி ராகவனுக்கு வாழ்த்துகள்.\nஇப்படி அலியாய் வாழ்ந்தவர்களின் உள்ளங்களில்\nஎங்கோ ஓர் இடத்தில் ஏக்கங்களும்.....அதன் தாக்கமும்\n(கண்கள்) ஒரு காட்சியை கானும் பொழுது\n(மனதில்) அதன் பிம்பம் பிரதிபலிப்பில்\nபரிசுக்கு வாழ்த்துக்கள்...நன்றி ஓவியா. அந்த ஏக்கங்களை முழுதாய் அல்லது கொஞ்சமேனும் கொண்டு வந்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். அதற்கு அத்தகைய நண்பர் ஒருவர் கதையை அங்கீகரத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.\nராகவன் அண்ணா இப்போதுதான் இந்தக்கதையைப் படித்தேன். எளிமையான நடையில் எழுதியுள்ளீர்கள். ஓவியா சொன்னதைப்போல விழித்திரையில் ஒருகாட்சி மனத்திரையில் ஒரு காட்சி என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வெற்றி அடைந்துவிட்டீர்கள். நல்ல ஒரு சிறுகதையைப் படிக்கத் தந்தற்காக எனது நன்றிகள்.\nநன்றி அமரன். பல நாட்களுக்கு முன்னால் எழுதிய கதை. தேன்கூடு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை. உங்களுக்குப் பிடித்திருந்ததில் மெத்த மகிழ்ச்சி.\nபரிசுக்கு பாரட்டுக்கள் ராகவன். விதியாசமான கரு. கடைசிவரை சசியை அரவானியாக தோன்ற வைக்காத உங்கள் எழுத்து நடை மிக அருமை. பரிசு பெற்றதில் வியப்பேதுமில்லை.\nதொடர்ந்து இதன் மீதி பகுதியை வாசிக்க ஆசை தொடருவீர்களா...\nமனதை சற்றே இறுக்கிச்சென்றது தங்களின் கதை ராகவன். சிறு கதையென்றாலும் அயலவரிற்காக வாழும்பொருட்டு பல மனங்களை பிணங்களாக்கும் கருத்தாழமிகுந்த கதை.\nகதாபாத்திரத்தை விளக்காமல், கதாபாத்திரத்தை விளக்கும் கதை...\nவாசிக்கத் தொடங்கும் போது ஒரு காட்சி...\nமுடிவில் எதிர்பாராமல் ஒரு திருப்பக் காட்சி...\nகாக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங��கிய குயில் குஞ்சுகளாய்.\nஇந்த ஒரு வரியிலேயே கதையின் விளக்கம்... அருமை...\nகுயிற்குஞ்சை வளர்த்தபின் கொத்தித் துரத்தும் காக்கைகளின் செயல் குயிற்குஞ்சை பாதிக்காதிருக்கலாம்.\nமனிதப்பிறப்பில் தவறு செய்யாமல் தவறிப்போன பிறவிகளின் வாழ்க்கை பாதிக்காமல் என்றும் இல்லை. மனதாலும் உடலாலும்...\nவிரிவாக எழுத வேண்டிய ஒரு ஆய்வுக்கட்டுரை, எளிமையான ஒரு சிறு கதையாக, சகல பிரச்சினைகளையும் கோடிட்டுத் தன்னுள்ளே அடக்கி கொண்டது கதாசிரியரின் திறனுக்குச் சான்று...\nமிக நன்றாக இருந்தது. அனுபவித்தேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-42781708", "date_download": "2020-12-01T15:57:32Z", "digest": "sha1:R7BOXQ6CJRP4VUROBKYGASUQYRXGNYFY", "length": 15330, "nlines": 96, "source_domain": "www.bbc.com", "title": "ஆஸ்கர் விருதுகள் - சுவாரஸ்யமான 9 தகவல்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஆஸ்கர் விருதுகள் - சுவாரஸ்யமான 9 தகவல்கள்\nபுதுப்பிக்கப்பட்டது 5 மார்ச் 2018\nபட மூலாதாரம், MARK RALSTON\nஆஸ்கர் விருது உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஆஸ்கர் பற்றிய ஒன்பது தகவல்கள் இங்கே\n1. அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 89வது அகாடெமி விருதுகள் கடந்த 2017 ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 90-வது அகாடெமி விருதுகள் வழங்கப்பட உள்ளன. வரும் மார்ச் நான்காம் தேதி ஞாயிற்று கிழமையன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படும்.\nபட மூலாதாரம், Carlo Allegri\n2. ஆஸ்கர் விழாவை அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு 1927 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது 36 பேர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தார்கள். இப்போது ஆறாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.\n3. அகாடெமி விருதில் வழங்கப்படும் பிரத்தேக தங்கச் சிலையை முதன்முதலில் வடிவமைத்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி. 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ மீ) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது.\n4. நடிப்புக்காக அதிக ஆஸ்கர் விருதை வென்றவர் கத்தரின் ஹெப்பர்ன். சிறந்த நடிகைக்கான விருதை இவர் நான்கு முறை வென்றுள்ளார். அமெரிக்க நடிகையான கத்தரின் 1934 ஆம் ஆண்டு நடந்த ஆறாவது அகாடெமி விருதுகளில் மார்னிங் க்ளோரி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அதன் பின்னர் எட்டு படங்களுக்காக வெவ்வேறு காலகட்டத்தில் சிறந்த நடிகைக்கான விருதுப் போட்டிக்கான பிரிவில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும் அவர் வெல்ல வில்லை. இதைத்தொடர்ந்து 1968, 1969 மற்றும் 1982 ஆண்டுகளில் நடந்த அகாடெமி விருதுகளில் சிறந்த நடிகை விருதை வென்றார்.\n5. மூன்று திரைப்படங்கள் அதிகபட்சமாக 11 பிரிவுகளில் அகாடெமி விருது வென்றுள்ளன. பென் ஹர் திரைப்படம் 1959 ஆம் ஆண்டு 12 பிரிவுகளில் போட்டியில் இருந்தது, அதில் 11-இல் வென்றது. டைட்டானிக் திரைப்படம் 1997-ஆம் ஆண்டு 14 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு 11-இல் ஜெயித்தது. கடைசியாக லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் - தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங் திரைப்படம் 11 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு பதினோரு பிரிவிலும் விருதை வென்றது.\n6. அதிகமுறை அகாடெமி விருது வென்ற பெண் எடித் ஹெட். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த எடித் எட்டு முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இந்த எட்டு முறையும் சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான பிரிவில் வென்றுள்ளார்.\n7. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த நடிகர் விருதை ஜெயித்தவர்கள் வரலாற்றில் இரண்டே பேர் தான். 1937 மற்றும் 1938 அகாடெமி விருதுகளில் ஸ்பென்சர் ட்ரேசி வென்றார். 1993-இல் ஃபிலடெல்பியா மற்றும் 1994-இல் ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் பிரிவில் டாம் ஹாங்க்ஸ் அகாடெமி விருதை வென்றார்.\n8. அகாடெமி விருது ஜெயிப்பவர்களுக்கு 45 நொடிகள் மட்டுமே மேடையில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். நேர எல்லையை கடந்தால் மைக்ரோ ஃபோனிக்கு ஒலி இணைப்பு துண்டிக்கப்படும். அகாடெமி விருது வரலாற்றில் மேடையில் அதிக நேரம் பேசியவர் கிரீர் கார்சன். 1942 ஆம் ஆண்டு சிறந்த நடிகை விருது வென்ற இவர் ஆறு நிமிடங்கள் உரையாற்றினார். அதன் பின்னரே விருதை ஏற்றுக்கொள்ளும் உரைக்கான நேர அளவு குறைக்கப்பட்டது.\nபட மூலாதாரம், MARK RALSTON\n9. ஆஸ்கர் வரலாற்றில் இரண்டு விருதுகள் வாங்கிய ஒரே இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே. ஏ ஆர் ரஹ்மான் விருது வென்ற போது தமிழில் சில வார்த்தைகள் உதிர்த்தார். ஆஸ்கர் மேடையில் தமிழ் மொழி முதல்முறையாக ஒலித்தது அப்போதுதான். ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2009 ஆம் ஆண்டு இரண���டு பிரிவுகளில் ரஹ்மான் விருது வென்றார்.\n5 தனித்தனி நோய்களே நீரிழிவு என்பது தெரியுமா\nஸ்ரீதேவி: அன்றைய நாளில் என்ன நடந்தது - போனி கபூர் பகிர்வு\nஎப்படி பா.ஜ.க-வால் தொடர்ந்து வெல்ல முடிகிறது - விடை சொல்லும் புத்தகம்\n\"இனி வெற்றிடத்துடன்தான் வாழ வேண்டும்\" - உருகும் ஸ்ரீதேவியின் மகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nபைடன் 1.0, ஒபாமா 3.0 ஆக இருக்குமா எதிர் நிற்கும் சவால்கள் என்ன\nவிவசாயிகள் போராட்டம்: டெல்லியில் மீண்டும் டிசம்பர் 3ல் பேச்சுவார்த்தை\nகோவா சுற்றுலா தலத்தில் இயற்கையை காக்க நடக்கும் போராட்டம்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nமாரடோனா உடலுடன் 'தம்ஸ் அப்' படம்: மன்னிப்பு கேட்ட இறுதிச்சடங்கு ஊழியர்\nதமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nநிவர் புயலால் தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன செய்ய வேண்டும்\nமாரடோனாவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனக் குறைவான ஏற்பாடுகளா - மருத்துவர் வீட்டில் சோதனை\nஇந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி எப்போது வரும்\nஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nBBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்\nதுளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா அப்படி இருந்தாலும் அது நல்லதா\nஅழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா\n\"மனநலத்தை காக்க பாலுறவைத் தவிர்த்தேன்”: இவர்கள் ஏன் பாலுறவு கொள்வதில்லை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 10 ஜூன் 2019\nபிக்பாஸ் லொஸ்லியா இலங்கை வீட்டில் சுயதனிமை - தந்தையின் உடலுக்காக காத்திருப்பு\nஇலங்கை போரில் பிரிட்டிஷ் கூலிப்படை குற்றங்கள்: 1980கள் சம்பவம் இப்போது விசாரணை\n\"நான் ஏன் நிர்வாண மாடலானேன்\" - ஒரு தமிழ் பெண்ணின் உருக்கமான கதை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 10 மே 2020\nபைடன் 1.0, ஒபாமா 3.0 ஆக இருக்குமா எதிர் நிற்கும் சவால்கள் என்ன\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்��ள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16440", "date_download": "2020-12-01T16:03:43Z", "digest": "sha1:E3PTZFHFY435LS3FBZQXJS6FN463ABTB", "length": 8208, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Young girl who refused to convert to religion..shocked to death in the afternoon!|மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவின் சோவேஸ்கயா கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nமலை மேல் முளைத்த ஜோதி\nமதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..\nஹரியானாவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான 2 பேர் மீது கடும் நடவடிக்கை கோரி, பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நிகிதா தோமர் என்ற அந்த மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு வெளியே தவ்சீப் என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தவ்சீப், ரேகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்து மதம் மாற்றும் லவ் ஜிகாத்தே இதற்கு காரணமென குற்றம்சாட்டியுள்ள நிகிதாவின் குடும்பத்தினர், 2 பேரையும் என்கவுண்டரில் கொல்லும் வரை சடலத்தை எரியூட்ட போவதில்லை என தெரிவித்துள்ளனர். பரீதாபாத் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nகப்பலை மிக துல்லியம���க தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627006", "date_download": "2020-12-01T15:10:29Z", "digest": "sha1:KWND3EXRGKZJCTDO4VLQHK57FG4G7FGX", "length": 15322, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெற பிரதமருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெற பிரதமருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை: “மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதல்வர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: “அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது” என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.\n“பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது” என்று எழுத்துபூர்வமாக மத்திய பாஜக அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், “இந்த ஆண்டே இடஒதுக்கீடு கொடுங்கள்” என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நால்வர் குழுவில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டே இடஒதுக்கீடு கிடைத்து விடும் என்று நினைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பாஜக அரசும்-அதிமுக அரசும் கைகோர்த்து கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது.\nஇதை பிற்படுத்தப்பட்ட-பட்டியலின சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்வு ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் உள்ளங்களிலும் கொதித்துக் கொண்டிருப்பதை மத்திய பாஜக அரசு உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றே கருதுகிறேன். மகாபாதகமான இந்தச் சமூக அநீதிக்கு மனமுவந்து துணை போகும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு “இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து விட்டு-அதற்காக அமைக்கப்பட்ட நால்வர் கமிட்டிக் கூட்டத்தில் அது பற்றியே வாய் திறக்காமல் அமைதி காத்து இரட்டை வேடம் போட்டது.\nஆகவே “நான் அடிப்பது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு” என்ற பாணியில் மத்திய பாஜக அரசும்-அதிமுக அரசும் இணைந்து கூட்டணி வைத்து இடஒதுக்கீடு உரிமை மீது இடி விழுவது போன்ற தாக்குதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே திமுக ஏற்கனவே வலியுறுத்தியது போல் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வியிடங்களில் இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும்-பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது; பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட கமிட்டி கூட்டத்திற்காகக் காத்திராமல்-ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சட்ட உரிமையாக உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி-பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nஎல்லாவற்றிலுமே இரட்டை வேடம் போடாமல்-சமூகநீதியைக் காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல்-மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதல்வர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்வு ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் உள்ளங்களிலும் கொதித்துக் கொண்டிருப்பதை மத்திய பாஜக அரசு உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.\nMedical Education All India Collection Places this year Political pressure on PM to get reservation MK Stalin to PM மருத்துவக் கல்வி அகில இந்திய தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெற பிரதமருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின்\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nகோயம்பேடு மேம்பால பணியை இம்மாதத்திற்குள் முடிக்க உத்தரவு\nகடலுக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதியுங்கள்; கர்நாடகா, கேரளா, கோவா மாநிலத்துக்கு தமிழக அரசு கடிதம்: அமைச்சர் உதயகுமார் தகவல்\nதமிழகத்தில் டிசம்பர் 8-ம் தேதி மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\n2020-21-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அண��� விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/547683-youtube-working-on-tiktok-competitor-called-shorts.html", "date_download": "2020-12-01T15:53:51Z", "digest": "sha1:N67LMNRXK7W2ALFVFFXDK7QSG33CUIIJ", "length": 17592, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "டிக் டாக்குக்குப் போட்டியாக கூகுள் 'ஷார்ட்ஸ்'? | YouTube working on TikTok competitor called Shorts - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nடிக் டாக்குக்குப் போட்டியாக கூகுள் 'ஷார்ட்ஸ்'\nடிக் டாக் செயலிக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளது.\nபிரபலமான பாடல்கள், வசனங்கள் ஆகியவற்றுக்குப் பயனர்கள் வாயசைத்து, பாடி, நடனமாடி, சேட்டைகள் செய்வது டிக் டாக் தளத்தில் பிரபலம். மேலும் இதை மெருகேற்ற, கூடுதலான எஃபெக்ட்டுகளைச் சேர்க்கவும் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். சீனாவின் பைட் டான்ஸ் என்ற நிறுவனமே டிக் டாக்கை உருவாக்கியது.\nஇதுவரை பல நிறுவனங்கள் டிக் டாக்குக்குப் போட்டியாகச் செயலிகள் கொண்டு வர முயன்று வெற்றி பெற முடியவில்லை. ஃபேஸ்புக் நிறுவனம் லாஸோ என்ற செயலியைக் கொண்டு வந்தது. ஆனால், அது பற்றி பலருக்கும் இன்னமும் தெரியவில்லை.\nடிக் டாக்கின் சில அம்சங்களை இன்ஸ்டாகிராமும், ஸ்னாப்சாட்டும் கொண்டு வர முயன்றன. வைன் என்ற பிரபல செயலியை உருவாக்கியவர்களில் ஒருவர், பைட் என்ற செயலியை உருவாக்கி அறிமுகம் செய்தார். ஆனால், அது இன்னமும் பரவலாகவில்லை.\nஇந்த நிலையில் கடந்த 12 மாதங்களில் மட்டும், ஆப்பிள் மற்றும் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட தளங்களிலிருந்து டிக் டாக் செயலி 84.2 கோடி முறைக்கும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுக்க, சீனாவைத் தவிர்த்தே, தினமும் 4.1 கோடி மக்கள் டிக் டாக்கைப் பயன்படுத்துகின்றனர்.\nஇதற்குப் போட்டியாக ஷார்ட்ஸ் என்கிற புதிய அம்சத்தை யூடியூபில் கொண்டு வர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. யூடியூப் மொபைல் செயலியில் இந்த ஷார்ட்ஸ் வசதி கொடுக்கப்படும். டிக் டாக் போன்ற தனி செயலியாக இருக்காது. மேலும் யூடியூபில் உரிமம் பெற்ற பாடல்கள் அதிக அளவில் இருப்பதால் அது ஷார்ட்ஸுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த வருடம் யூடிய��பின் விளம்பர வருமானம் 15 பில்லியன் டாலர்கள். இது டிக் டாக்கின் வருமானத்தை விடப் பல மடங்கு அதிகம். எனவே டிக் டாக்குக்கு சரியான போட்டியாக ஷார்ட்ஸ் உருவாகும் என்று கருதப்படுகிறது.\nஇந்த வருடத்தின் கடைசியில் ஷார்ட்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301 ஆக அதிகரிப்பு; 157 பேர் குணமடைந்தனர்: உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு: 2-வது இடத்தில் தமிழகம்\nகரோனா சிகிச்சையளிக்க தனது திருமணத்தையே ஒத்திவைத்த பெண் மருத்துவர்\nகுவைத்தில் 26 இந்தியர்களுக்கு கரோனா: வளைகுடாவில் இந்தியர்கள் நிலை என்ன இரு நாட்டு பிரதமர்கள் பேச்சு\nநாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்; தெலங்கானா மாநிலம் வந்தபோது சுருண்டு விழுந்து பலி\nடிக் டாக் செயலிடிக் டாக் செயலிக்குப் போட்டிகூகுள் நிறுவனம்புதிய செயலி அறிமுகம்டிக் டாக்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2,301 ஆக அதிகரிப்பு; 157 பேர் குணமடைந்தனர்: உயிரிழப்பு...\nகரோனா சிகிச்சையளிக்க தனது திருமணத்தையே ஒத்திவைத்த பெண் மருத்துவர்\nகுவைத்தில் 26 இந்தியர்களுக்கு கரோனா: வளைகுடாவில் இந்தியர்கள் நிலை என்ன\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nபாகிஸ்தானில் டிக் டாக் மீதான தடை நீக்கம்\nடிக்டாக் செயலி மீதான தடை: அதிபர் ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பே டிஎம் செயலி நீக்கம்\nடிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்\nஇந்தியாவில் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணமா\nஇந்தியாவில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ்: டிசம்பர் 5-6 தேதிகளில் புதிய சலுகை\nரீவைண்ட் 2020 கிடையாது: யூடியூப் அறிவிப்பு\nஃபிளாஷ் ப்ளேயருக்கு விடை கொடுத்த அடோபி: விண்டோஸிலும் நீக்கம்\nஇந்தியா - பாகிஸ்தான் தொடர் நடந்தால் மகிழ்ச்சியே; ஆனால்- ஐசிசி தலைவர் கருத்து\nஆஸ்திரேலியாவில் டிஆர்பி சாதனை படைத்த 2-வது ஒருநாள் போட்டி ஒளிபரப்பு\n1975-76இல் என் மகன் பிறந்தபோது விடுமுறை கேட்டேனா - சுனில் கவாஸ்கர் விளக்கம்\nகோலியின் தலைமையில் பிரச்சினையில்லை; மற்றவர்கள்தான் பங்காற்ற வேண்டும்: ஹர்பஜன் சிங் கருத்து\nகரோனா தடுப்புப் பணிக்கு தன்னார்வலர்களாக வரத் தயார்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nஊரடங்கு காலத்தில் சம்பள வெட்டு சட்டங்களுக்கு எதிரானது: அரசுப் பணியாளர் சம்மேளனம் கருத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/06/blog-post_11.html", "date_download": "2020-12-01T14:09:21Z", "digest": "sha1:25B36URFPFBTJQ42UCUPGTO7FQKRPPI6", "length": 26442, "nlines": 99, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: பொறுப்பற்ற துடுப்பாட்டம் + பல்லில்லாத பந்து வீச்சு, படுமோசமான தோல்வி கண்ட இலங்கை !!", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nபொறுப்பற்ற துடுப்பாட்டம் + பல்லில்லாத பந்து வீச்சு, படுமோசமான தோல்வி கண்ட இலங்கை \nஐந்து நாள் வரை இலங்கை அணி போராடியதே பெரிய விஷயம் தான் என்று நினைக்கும் அளவுக்கு மோசமான துடுப்பாட்டத்தை இரண்டு இன்னிங்சிலும் வெளிப்படுத்திய இலங்கை அணி நேற்று\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் 226 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nடெஸ்ட் தொடர் ஆரம்பிக்குமுன்னர் இலங்கை அணிக்கே அதிகமாக வெல்கின்ற வாய்ப்பு இருப்பதாக அநேகர் நினைத்திருக்க, ஐந்து நாட்களில் பெரும்பாலான வேளைகளைத் தன் வசப்படுத்தி, ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nமுதலாம் இன்னிங்சில் மிக மிக மெதுவாக ஆடி 400க்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்து இலங்கை அணியின் பந்துவீச்சாளரையும் களத்தடுப்பு வீரர்களையும் களைப்படைய செய்ததன் மூலம் போட்டியில் ஆதிக்கத்தை தம் வசப்படுத்திக்கொண்டது ஜேசன் ஹோல்டரின் மேற்கிந்தியத் தீவுகள்.\nவிக்கெட் காப்பாளர் ஷேன் டௌரிச் அற்புதமாக ஆட்டமிழக்காத சதத்தைப் பெற்றார்.\nஇலங்கை அணி சார்பாக ஓரளவு சிறப்பாகப் பந்து வீசியவர் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார மட்டுமே.\nஅனுபவம் வாய்ந்த ரங்கன ஹேரத் கூட பெரியளவில் மேற்கிந்தியத் தீவுகளை சோதிக்கவில்லை.\nஇலங்கையின் துடுப்பாட்டம் மிக மோசமாக அமைந்தது. யாருமே அரைசதம் ப��றாமல் 185 ஓட்டங்களுக்குள் சுருண்டது. மேற்கிந்தியத் தீவுகளின் துல்லியமான பந்துவீச்சு உருட்டி எடுத்தது. எனினும் follow on வழங்காமல் மீண்டும் துடுப்பாடியது மேற்கிந்தியத் தீவுகள்.\nஇலங்கையின் பந்துவீச்சு இரண்டாம் இன்னிங்சில் ஓரளவு முன்னேற்றம் காட்டினாலும் மீண்டும் லஹிரு குமார மட்டுமே அச்சுறுத்தலாகத் தெரிந்தார்.\nஒரு பக்கம் விக்கெட்டுக்களை சரிந்தாலும் கிரோன் பவல் சிறப்பாக ஆடி 88 ஓட்டங்களை எடுத்தார்.\n33 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் தமது இரண்டு இன்னிங்க்ஸையும் டிக்ளேயார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n453 என்ற இலக்கு இலங்கை அணிக்கு எப்படியும் மிகப்பெரியது என்பது தெரிந்தே இருந்தது. 140 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கவும் முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.\nஇலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றி முன்னணி துடுப்பாட்ட வீரர் எல்லாம் மோசமான, பொறுப்பற்ற துடுப்பாட்டப் பிரயோகங்களுடன் ஆட்டமிழக்க, அண்மைக்காலத்தில் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளில் தன்னுடைய பொறுமையான ஆட்டத்தினால் ரசிகர்களின் நம்பிக்கையை வென்று வரும் குசல் மெண்டிஸ் தன்னுடைய 5வது டெஸ்ட் சதத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஎனினும் மெண்டிஸின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து இலங்கை அணியின் கடைசி 7 விக்கெட்டுக்களும் 50 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.\nபகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ரொஸ்டன் சேஸ் இதில் நான்கு விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.\nபொறுமையாக ஆடியிருக்கவேண்டிய இலங்கையின் பொறுப்பற்ற துடுப்பாட்டமும், அனுபவத்தன்மையை வெளிப்படுத்தாத இலங்கையின் பந்துவீச்சும் ரசிகர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர் சின்னாபின்னப்பட்டுப் போயிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி பாராட்டப்படவேண்டிய ஒன்றே.\nகபிரியேல், காமின்ஸ் ஆகியோரின் வேகமும் பிஷூவின் துல்லியமும் கவனிக்கவேண்டியவை.\nபோட்டியின் சிறப்பாட்டக்காரராக விக்கெட் காப்பாளர் டௌரிச் தெரிவானார்.\n15 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட் காப்பாளருக்கு விருது கிடைத்துள்ளது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்செய டீ சில்வா அணிக்குத் திரும்பினால் ஓரளவாவது துடுப்பாட்டம் சீராகுமா என்று இலங்கை ரசிகர்கள��� எதிர்பார்த்துள்ளனர்.\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nஇளம் வீரர்களால் வெற்றியைச் சுவைத்த ஹைதராபாத் வயதேறும் வீரர்கள், தடுமாறும் தோனி - மூன்றாவது தோல்வி #CSK க்கு #IPL2020\nசச்சின் சாதனையை முறியடித்த K.L.ராகுல்\nதோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்\nSri Lanka v Windies - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவிஷ்கவின் சதத்துடன் இலங்கை பெற்ற அற்புதமான வெற்றியின் முக்கியமான கட்டங்கள்\nஇந்தியாவின் சுழலில் மீண்டும் சுருண்டது அயர்லாந்து ...\nGT20 Canada - கனடாவில் கிரிக்கெட் கொண்டாட்டம் ஆரம்...\nசமிந்த வாஸின் சாதனையை முறியடித்த லஹிரு குமார \nஇலங்கை அணிக்கு சரித்திரபூர்வ வெற்றி \nசர்ச்சைகள் நிரம்பிய 2வது டெஸ்ட் போட்டி சமநிலையில் ...\nஇரண்டே நாளில் ஆப்கனை சுருட்டி அபார வெற்றி பெற்ற இந...\nநாளை ஆரம்பிக்கிறது சரித்திரபூர்வ டெஸ்ட் \nஅடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மத்தியூஸ் இல்லை...\nஇந்தியாவை விட மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள்...\nபொறுப்பற்ற துடுப்பாட்டம் + பல்லில்லாத பந்து வீச்சு...\nகிரிக்கெட் உலகை அதிரவைத்த ஸ்கொட்லாந்து \nதிடீரெனப் பதவி விலகல் அறிவித்தல் \nமீண்டும் ரஷீத் + நபி அதிரடி - பங்களாதேஷைப் பந்தாடி...\n பாகிஸ்தானைப் பழி தீர்த்து த...\nமீண்டும் அணியில் தனஞ்சய டீ சில்வா \nசச்சினின் வெறித்தனமான ரசிகருக்கு விருந்து வைத்து அ...\nஇரட்டை அரைச் சதங்கள் - பயிற்சிப் போட்டியில் கலக்கி...\nICC தரப்படுத்தலில் இணைந்த புதிய நான்கு அணிகள் \nஉலக அணியை அடித்து நொறுக்கிய உலக T 20 சம்பியன்கள்\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா CSK சென்னை மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை சூப்பர் கிங்ஸ் டெஸ்ட் விராட் கோலி பங்களாதேஷ் India Australia Chennai Super Kings தோனி சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி T20 Nidahas Trophy 2018 Test Bangladesh Kohli M.S.தோனி கொல்கத்தா RCB டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா IPL 2020 டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் BCCI Dhoni England IPL News KKR ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ICC Cricket World Cup 2019 - Match Highlights கிரிக்கெ��் சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் Afghanistan CWCQ Chennai Kings XI Punjab Rabada Rajasthan SLC Smith Warner World Cup அஷ்வின் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் ICC Rankings MS தோனி SunRisers Hyderabad உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் David Warner Delhi Gayle Lords New Zealand Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் Delhi Daredevils Karthik Kolkata Knight Riders SRH South Africa T 20 Test Rankings Virat Kohli World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam Cricket Tamil ICC Cricket World Cup 2019 India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Record Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming Match Highlights #CWC19 Nepal Punjab Sachin Tendulkar Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Technics Twitter Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube அயர்லாந்து உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுரேஷ் ரெய்னா சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Ben Stokes Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Australia DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Delhi Capitals Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Ganguly Global T20 Highlights ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies Ishant Sharma Jadeja K.L.Rahul KP Kevin Pietersen LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Prithvi Shaw Pune Rahul Rohit Sharma Royal Challengers Bangalore SA vs IND highlights Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 World cup 2020 T20 உலகக்கிண்ணம் T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World record Sixes koli அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அர்ஜூனா விருது அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கங்குலி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பப்புவா நியூ கினி பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விருதுகள் விளையாட்டு விளையா���்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham4_8.html", "date_download": "2020-12-01T14:36:08Z", "digest": "sha1:3PM7YBTERXV2IOWHA5H7YJG4AQLBWD25", "length": 47746, "nlines": 80, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 4.8. வானமாதேவி - நான், தாங்கள், திரும்பி, வானமாதேவி, பல்லவ, மாமல்லர், தேவி, பிரபு, இந்தப், என்ன, கொண்டு, தங்கள், சக்கரவர்த்தி, அவளுடைய, அந்த, நின்று, ஒன்பது, சுவாமி, பற்றி, வந்து, என்னை, இல்லை, நாம், என்னைத், பாண்டிய, அரண்மனை, கொண்டேன், தங்களை, முன்னால், காலம், கண்ணீர்த், துளிகள், அத்தகைய, அந்தப், என்னுடைய, தங்களுடைய, தெரியும், கேட்கவில்லை, குற்றம், மணந்தீர்கள், வேண்டுமென்று, என்பது, யார், குமாரி, எனக்கு, சொல்லியிருக்கிறார்கள், வெற்றி, வந்த, அருகில், கேட்டார், வேண்டும், காட்சி, காஞ்சி, கோலத்தில், அரண்மனையிலும், இன்னொரு, அரண்மனையின், படைகளும், யாரும், சக்கரவர்த்தியின், தமது, வீரர்களும், சபதம், சிவகாமியின், செய்தார்கள், பூட்டிய, கொண்டார், எதற்காகப், இன்னமும், அதைப்பற்றி, அப்போது, வெண், மகளைச், சிறை, வருவேன், புரவிகள், வேறு, அரண்மனையில், பாக்கியத்தை, போருக்குப், மடியில், வீற்றிருக்கும், செய்து, எல்லாருக்கும், தெரிந்த, தெரிந்து, கரையில், தங்களால், கொள்ளிடக், ராஜ்யத்தின், ஜயந்தவர்மன், ஜயந்தவர்மனுடைய, கேட்டபோது, உண்மை, ததும்பிய, மணக்கவில்லை, கட்டாயத்துக்காக, முகத்தில், தமையன், அமரர், நகரில், தெரிந்திருந்தும், ஐந்து, வருவதைக், எத்தனையோ, முறையாவது, வாசிகள், தடவையாவது, கல்கியின், உன்னை, அல்ல, அருகதையுடையவள், காலமாகத், சிந்தின, தேடி, பேசினார்கள், தன்னுடைய, பூமியில், உள்ளம், போது, பிறந்த, ஒருவருக்கொருவர், மட்டும், என்றார், நானும், குலத்தில், கண்டு, வானமாதேவியின், வருஷத்துக்கு, சாம்ராஜ்யத்தின், பட்டமகிஷி, குந்தவியும், மகேந்திரனும், மணந்து, மீது, செந்தாமரை, பட்டு, கட்டிலில், காவியங்களிலும், எத்தனை, வேண்டிய, வென்று, அழித்துவிட்டு, பெண்மணிகள், காணப்பட்டன, பலத்தைப், விட்டார்கள், எதற்காக, வாழை, கண்ணீர், உனக்கு, அடுத்த, உன்னுடைய, உண்டு, மத்தியில், வாசலிலு���், பாதுகாத்து, நிலா, போகிறேன், ஒருவேளை, கூறியபோது, அவருடைய, தோன்றியது, கூறினாள், நன்கு, சிறிது, மாலை", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 4.8. வானமாதேவி\nஅன்றைய இரவைக் காஞ்சி வாசிகள் பகலாகவே மாற்றிக் கொண்டிருந்தார்கள். காஞ்சி நகரில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஜனங்களில் கைக் குழந்தைகளைத் தவிர யாரும் அன்றிரவு உறங்கவில்லை.\nநகரமெங்கும் வீதி விளக்குகள் ஜகஜ்ஜோதியாய் பிரகாசித்துக் கொண்டிருந்தன. யானைப் படைகளும், குதிரைப் படைகளும், காலாட் படைகளும், வெண் புரவிகள் பூட்டிய ரதங்களும் வரிசை வரிசையாக நின்றன. பொழுது புலரும் சமயத்தில் அரண்மனை வாசலில் வந்து சேருவதற்கு ஆயத்தமாக அவை அணிவகுக்கப்பட்டு வந்தன. மறுநாள் காலையில் சக்கரவர்த்தி போருக்குப் புறப்படும் வைபவத்தை முன்னிட்டு நகர மாந்தர்கள் இரவெல்லாம் கண் விழித்து வீதிகளையும், வீட்டு வாசல்களையும் அலங்காரம் செய்தார்கள். முற்றிய தார்களையுடைய வாழை மரங்களையும், செவ்விளநீர்க் குலைகளையும், தோரணங்களையும், திரைச் சீலைகளையும், தென்னங் குருத்துக் கூந்தல்களையும், எங்கெங்கும் தொங்க விட்டார்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் ரிஷபக் கொடியைப் பறக்க விட்டார்கள்.\nபெண்மணிகள் வீட்டுத் திண்ணைச் சுவர்களுக்கு வர்ணப் பட்டைகள் அடித்தார்கள். தெரு வாசல்களில் சித்திர விசித்திரமான கோலங்களைப் போட்டார்கள். பெரும்பாலும் போர்க்களக் காட்சிகளே அந்தக் கோலங்களில் அதிகமாகக் காணப்பட்டன. யானை வீரர்களும், குதிரை வீரர்களும் வாள்களும் வேல்களும் தரித்த காலாள் வீரர்களும் அக்கோலங்களில் காட்சியளித்���னர். ஒரு கோலத்தில் ஐந்து ரதங்களிலே பஞ்ச பாண்டவர்கள் தத்தம் கைகளில் வளைத்த வில்லும், பூட்டிய அம்புமாக காட்சி தந்தார்கள். இன்னொரு கோலத்தில் இராம லக்ஷ்மணர்கள் தசகண்ட ராவணனுடன் கோர யுத்தம் செய்யும் காட்சி தென்பட்டது. மற்றொரு கோலத்தில் மகாரதர்கள் பலருக்கு மத்தியில் அபிமன்யு தன்னந்தனியாக நின்று போராடும் காட்சி தோன்றியது. ஆஹா காஞ்சி நகரத்துப் பெண்மணிகள் பாரத நாட்டு வீரர் கதைகளை நன்கு அறிந்திருந்ததோடு சித்திரக் கலையிலும் மிக வல்லவர்கள் என்பதிலே சந்தேகமில்லை.\nசக்கரவர்த்தியின் அரண்மனையிலும் அன்றிரவெல்லாம் ஒரே கலகலப்பாயிருந்தது. அரண்மனை வாசலிலும் நிலா முற்றத்திலும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. வாழை மரங்களும் தோரணங்களும் கட்டினார்கள். செக்கச் சிவந்த மலர்க் கொத்துக்களோடு கூடிய தொண்டைக் கொடிகளைக் கட்டுக் கட்டாய்க் கொண்டு வந்து நெடுகிலும் கட்டித் தொங்கவிட்டார்கள். நிலா முற்றத்தில் வாள்களையும் வேல்களையும் நெய் தடவித் தேய்த்துத் தீட்டிக் கண்கள் கூசும்படி மின்னச் செய்தார்கள். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் பூட்ட வேண்டிய ஆபரணங்களுக்கு மெருகு கொடுத்துப் பளபளக்கச் செய்தார்கள்.\nவீதிகளிலும் அரண்மனை வாசலிலும் இப்படியெல்லாம் அல்லோலகல்லோலமாயிருக்க, அரண்மனையின் அந்தப்புரத்துக்குள்ளே மட்டும் அமைதி குடிகொண்டு நிசப்தமாயிருந்தது. அங்குமிங்கும் முக்கிய காரியமாகச் சென்ற தாதிகள் அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசும் போது காதோடு வாய் வைத்து மிகவும் மெதுவாகப் பேசினார்கள்.\nஇதன் காரணம் அச்சமயம் சக்கரவர்த்தி அந்தப்புரத்துக்கு வந்து தமது பட்டமகிஷியிடம் விடைபெற்றுக் கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கெல்லாம் தெரிந்திருந்ததுதான்.\nஇதுவரையில் நாம் பிரவேசித்தறியாத பல்லவ சக்கரவர்த்தியின் படுக்கை அறைக்குள்ளே, சந்தர்ப்பத்தின் முக்கியத்தைக் கருதி நாமும் இப்போது போய்ப் பார்ப்போம். நீலப் பட்டு விதானத்தாலும் முத்துச் சரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தந்தணைக் கட்டிலில் பஞ்சணைமெத்தை மீது சக்கரவர்த்தி அமர்ந்திருக்கிறார். அவருக்கெதிரில் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷி பாண்டியராஜன் குமாரி, வானமாதேவி மிக்க மரியாதையுடன் நின்று கொண்டிருக்கிறாள். ச��்றுத் தூரத்தில் திறந்திருந்த வாசற்படியின் வழியாகப் பார்த்தால், அடுத்த அறையிலே தங்கக் கட்டில்களில் விரித்த பட்டு மெத்தைகளிலே பல்லவ குமாரன் மகேந்திரனும், அவன் தங்கை குந்தவியும் நிம்மதியாகத் தூங்குவது தெரிகிறது.\nஒன்பது வருஷத்துக்கு முன்னால் மாமல்லரை மணந்து, பல்லவ சிம்மாசனத்துக்குரியவளான பாண்டிய குமாரி வானமாதேவியை முதன் முதல் இப்போதுதான் நாம் நெருங்கி நின்று பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, பாண்டிய நாட்டுப் பெண்ணின் அழகைப் பற்றிக் கவிகளிலும் காவியங்களிலும் நாம் படித்திருப்பதெல்லாம் நினைவிற்கு வருகிறது. அந்த அழகெல்லாம் திரண்டு ஓர் உருவம் பெற்று நம் முன்னால் நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. அவளுடைய திருமேனியின் நிறம் செந்தாமரை மலரின் கண்ணுக்கினிய செந்நிறத்தை ஒத்திருக்கிறது. அவளுடைய திருமுகத்திலுள்ள கருவிழிகளோ, அன்றலர்ந்த தாமரை மலரில் மொய்க்கும் அழகிய கருவண்டுகளை ஒத்திருக்கின்றன..... இதென்ன அறியாமை வானமாதேவியின் சௌந்தரியத்தையாவது, நாம் வர்ணிக்கவாவது வானமாதேவியின் சௌந்தரியத்தையாவது, நாம் வர்ணிக்கவாவது தபஸிகளுக்குள்ளே மிகக் கடுந்தபஸியான சிவபெருமானுடைய தவம் கலைவதற்கு எந்தத் திவ்ய சுந்தராங்கி காரணமாயிருந்தாளோ எவளுடைய மோகன வடிவத்தைக் கண்டு அந்த ருத்ர மூர்த்தியின் கோபாக்னி தணிந்து உள்ளம் குளிர்ந்ததோ அத்தகைய உமாதேவி பூமியில் அவதரிக்கத் திருவுளங்கொண்ட போது, மதுரைப் பாண்டியராஜனுடைய குலத்தையல்லவா தேர்ந்தெடுத்தாள் தபஸிகளுக்குள்ளே மிகக் கடுந்தபஸியான சிவபெருமானுடைய தவம் கலைவதற்கு எந்தத் திவ்ய சுந்தராங்கி காரணமாயிருந்தாளோ எவளுடைய மோகன வடிவத்தைக் கண்டு அந்த ருத்ர மூர்த்தியின் கோபாக்னி தணிந்து உள்ளம் குளிர்ந்ததோ அத்தகைய உமாதேவி பூமியில் அவதரிக்கத் திருவுளங்கொண்ட போது, மதுரைப் பாண்டியராஜனுடைய குலத்தையல்லவா தேர்ந்தெடுத்தாள் சுடுகாட்டில் பூத கணங்களுக்கு மத்தியில் சாம்பலைப் பூசிக் கொண்டு பீபத்ஸ நடனம் புரிந்த எம்பெருமான் மண்டை ஓடு முதலிய தன்னுடைய கோர ஆபரணங்களையெல்லாம் அகற்றிவிட்டுச் சுந்தரேசுவரராக உருக்கொண்டு எந்தச் சகல புவன சுந்தராங்கியைத் தேடி வந்து மணம் புரிந்தாரோ, அந்தப் பார்வதி தேவி பிறந்த குலமல்லவா பாண்டிய குலம் சுடுகாட்டில் பூத கணங்களுக்கு மத்தியில் சாம்பலைப் பூசிக் கொண்டு பீபத்ஸ நடனம் புரிந்த எம்பெருமான் மண்டை ஓடு முதலிய தன்னுடைய கோர ஆபரணங்களையெல்லாம் அகற்றிவிட்டுச் சுந்தரேசுவரராக உருக்கொண்டு எந்தச் சகல புவன சுந்தராங்கியைத் தேடி வந்து மணம் புரிந்தாரோ, அந்தப் பார்வதி தேவி பிறந்த குலமல்லவா பாண்டிய குலம் அப்பேர்ப்பட்ட குலத்தில் உதித்த வானமாதேவியின் சௌந்தரியத்தை நம் போன்றவர்களால் வர்ணிக்க முடியுமா\n புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாளைச் சூரியன் உதயமாகும்போது நானும் போருக்குப் பிரயாணமாவேன்\" என்றார் சக்கரவர்த்தி. வானமாதேவி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய கண்களின் ஓரத்திலே இரு கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்று தீபச் சுடரின் ஒளியில் முத்துக்களைப் போல் பிரகாசித்தன.\n\"திரும்பி வர எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. ஒருவேளை திரும்பி வருகிறேனோ, என்னவோ அதுவும் சொல்வதற்கில்லை. தேவி உனக்குப் பெரும் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போகிறேன். மகேந்திரனையும் குந்தவியையும் நீ கண்ணும் கருத்துமாய் வளர்த்து வர வேண்டும். இந்தப் பல்லவ ராஜ்யத்தைப் பாதுகாத்து, மகேந்திரனுக்கு வயது வந்ததும் அவனிடம் ஒப்புவிக்க வேண்டும்\" என்று மாமல்லர் கூறியபோது, அதுவரை தலைகுனிந்து நின்று கொண்டிருந்த வானமாதேவி சக்கரவர்த்தியின் காலடியில் அமர்ந்து, அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைத்தாள்.\n வீரபாண்டியன் குலத்தில் உதித்தவள் கணவனைப் போர்க்களத்துக்கு அனுப்பத் தயங்குகிறாயா\" என்று சக்கரவர்த்தி சிறிது பரபரப்புடன் கேட்டார். வானமாதேவி நிமிர்ந்து நோக்கிக் கூறினாள்: \"பிரபு\" என்று சக்கரவர்த்தி சிறிது பரபரப்புடன் கேட்டார். வானமாதேவி நிமிர்ந்து நோக்கிக் கூறினாள்: \"பிரபு அத்தகைய தயக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. இந்த இராஜ்யத்தைப் பாதுகாத்து மகேந்திரனிடம் ஒப்படைக்கும் பொறுப்பும் எனக்கு நிச்சயமாய் ஏற்படாது. நான் பிறந்த மதுரைமா நகரில் ஜோசியக் கலையில் தேர்ந்த நிபுணர்கள் பலர் உண்டு. அவர்கள் என்னுடைய மாங்கல்ய பலத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் சளுக்கரை வென்று, வாதாபியை அழித்துவிட்டு வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்கள், சந்தேகம் இல்லை அத்தகைய தயக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. இந்த இராஜ்யத்தைப் பாதுகாத்து மகேந்திரனிடம் ஒப்படைக்கும் பொறுப்பும் எனக்கு நிச்சயமாய் ஏற்படாது. நான் பிறந்த மதுரைமா நகரில் ஜோசியக் கலையில் தேர்ந்த நிபுணர்கள் பலர் உண்டு. அவர்கள் என்னுடைய மாங்கல்ய பலத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் சளுக்கரை வென்று, வாதாபியை அழித்துவிட்டு வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்கள், சந்தேகம் இல்லை\n\"பின் எதற்காக உன்னுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின உனக்கு என்ன துயர் யாரால் ஏற்பட்டது உனக்கு என்ன துயர் யாரால் ஏற்பட்டது மனத்தைத் திறந்து சொல்ல வேண்டும்\" என்றார் மாமல்லர்.\n\"சுவாமி என்னுடைய மாங்கல்யத்தின் பலத்தைப் பற்றிச் சொன்ன அரண்மனை ஜோசியர்கள் இன்னொரு விஷயமும் சொல்லியிருக்கிறார்கள். என் கழுத்திலே மாங்கல்யத்தோடு என் நெற்றியிலே குங்குமத்தோடு, மீனாக்ஷியம்மனின் பாதமலரை நான் அடைவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை தாங்கள் திரும்பி வருவதற்குள் அவ்விதம் நேர்ந்துவிடுமோ என்று எண்ணினேன், அதனாலேதான் கண்ணீர் வந்தது. தாங்கள் வெற்றி மாலை சூடி இந்த மாநகருக்குத் திரும்பி வருவதைக் கண்ணாற் பாராமல் வானுலகத்துக்குப் போகக் கூட எனக்கு இஷ்டமில்லை\" என்று வானமாதேவி கூறியபோது, மீண்டும் அவளுடைய விசாலமான நயனங்களிலிருந்து கலகலவென்று கண்ணீர்த் துளிகள் சிந்தின.\nஅப்போது மாமல்லர் அந்தப் பாண்டியர் குலவிளக்கைத் தமது இரு கரங்களினாலும் தூக்கிக் கட்டிலில் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். தமது வஸ்திரத்தின் தலைப்பினால் அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்தார்.\n நானும் ஒரு ஜோசியம் சொல்லுகிறேன், கேள் புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் அழித்துவிட்டு நான் வெற்றி மாலை சூடித் திரும்பி வருவேன். திக்விஜயம் செய்து விட்டுத் திரும்பி வரும் சக்கரவர்த்தியைக் காஞ்சிநகர் வாசிகள் கண்டு களிக்கும் பொருட்டு, வெண் புரவிகள் பூட்டிய தங்க ரதத்திலே நான் ஏறி நகர்வலம் வருவேன். அப்போது என் அருகில் நீ வீற்றிருப்பாய். உன்னுடைய மடியில் மகேந்திரனும் என்னுடைய மடியில் குந்தவியும் அமர்ந்திருப்பார்கள்...\"\n அத்தகைய ஆசை எல்லாம் எனக்கில்லை. தாங்கள் திக்விஜயத்திலிருந்து திரும்பி வருவதைக் கண்ணால் பார்க்கும் பேறு பெற்றேனானால் அதுவே போதும். தாங்கள் திரும்பி வந்த பிறகும் நான் இந்தப் ���ூமியில் இருக்க நேர்ந்தால், நான் இத்தனை நாளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஸ்தானத்தை, தங்கள் அருகில் வீற்றிருக்கும் பாக்கியத்தை, அதற்கு நியாயமாக உரியவளிடம் உடனே ஒப்புவித்துவிட்டு அகன்று விடுவேன். இந்த அரண்மனையில் தாங்கள் மனம் உவந்து ஒரு சிறு இடம் கொடுத்தால் இங்கேயே இருப்பேன். தங்கள் சித்தம் வேறு விதமாயிருந்தால் என் பிறந்தகத்துக்குப் போய்விடுவேன்\" என்று வானமாதேவி கூறிய மொழிகள் மாமல்லரைத் தூக்கிவாரிப் போட்டன.\n இந்த ஒன்பது வருஷமாக ஒருநாளும் சொல்லாத வார்த்தைகளைக் கூறுகிறாய் உன்னிடம் யார் என்ன சொன்னார்கள் உன்னிடம் யார் என்ன சொன்னார்கள் எதை எண்ணி இவ்வாறெல்லாம் பேசுகிறாய் எதை எண்ணி இவ்வாறெல்லாம் பேசுகிறாய்\" என்று மாமல்லர் மனக் கிளர்ச்சியோடு வினவினார்.\n இந்த அரண்மனையிலும் இந்த மாநகரிலும் இந்தப் பல்லவ ராஜ்யத்தில் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் எனக்கு மட்டும் தெரியாமலிருக்கும் என்றா நினைத்தீர்கள்\n\"நீ எதைப்பற்றிச் சொல்லுகிறாய் என்பது இன்னமும் எனக்குத் தெரியவில்லை. அரண்மனையிலும் ராஜ்யத்திலும் எல்லாருக்கும் தெரிந்த அந்த மர்மமான விஷயந்தான் என்ன\" என்று சக்கரவர்த்தி ஆர்வத்துடன் கேட்டார்.\n தாங்கள் வாதாபிக்கு எதற்காகப் படையெடுத்துச் செல்கிறீர்கள் என்பதைப் பற்றித்தான்.\"\n அதைப்பற்றி நீ என்ன கேள்விப்பட்டாய்\" என்று மாமல்லர் கேட்டார்.\n\"என் வாயினால் சொல்லத்தான் வேண்டுமா ஆயனச் சிற்பியின் மகளைச் சிறை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் போகிறீர்கள்...\"\n\"எத்தனையோ காலமாகத் தெரியும், ஒன்பது வருஷத்துக்கு முன்னால் நான் இந்த அரண்மனையில் பிரவேசித்த புதிதில் தாய்மார்களும் தாதிகளும் என்னை அடிக்கடி பரிதாபமாகப் பார்த்தார்கள். என்னைப் பற்றி ஒருவருக்கொருவர் அனுதாபத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு பேசினார்கள். சிறிது சிறிதாக அவர்களுடைய பேச்சுக்களிலிருந்து நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். சுவாமி நான் தங்களுடைய பட்ட மகிஷியாகி ஒரு வருஷத்துக்குள்ளேயே தங்களுடைய இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பட்டமகிஷி வேறொருத்தி உண்டு என்று அறிந்து கொண்டேன்.....\"\n\"அப்படித் தெரிந்திருந்தும், நீ என்னை ஒரு முறையாவது அந்த விஷயமாகக் கேட்கவில்லை. ஒன்பது வருஷத்தில் ஒரு முறையாவது என் மீது குற்றங்கூற��� நிந்திக்கவில்லை. தேவி கதைகளிலும் காவியங்களிலும் எத்தனையோ கற்பரசிகளைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன், அவர்களில் யாரும் உனக்கு இணையாக மாட்டார்கள்\" என்று மாமல்லர் பெருமிதத்துடன் கூறினார்.\n தங்களுடைய வார்த்தைகள் எனக்குப் புளகாங்கிதத்தை அளிக்கின்றன. ஆனால், அந்தப் புகழுரைகளுக்கு நான் அருகதையுடையவள் அல்ல\" என்றாள் பாண்டிய குமாரி.\n\"நீ அருகதையுடையவள் அல்ல என்றால் வேறு யார் உன்னை அக்கினி சாட்சியாக மணந்த புருஷன் இன்னொரு பெண்ணுக்குத் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தவன் என்று தெரிந்திருந்தும் நீ ஒரு தடவையாவது அதைப்பற்றி என்னைக் கேட்கவில்லை. என்பேரில் குற்றம் சொல்லவும் இல்லை. பெண் குலத்திலே இதைக் காட்டிலும் உயர்ந்த குணநலத்தை யார் கண்டிருக்கிறார்கள் உன்னை அக்கினி சாட்சியாக மணந்த புருஷன் இன்னொரு பெண்ணுக்குத் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தவன் என்று தெரிந்திருந்தும் நீ ஒரு தடவையாவது அதைப்பற்றி என்னைக் கேட்கவில்லை. என்பேரில் குற்றம் சொல்லவும் இல்லை. பெண் குலத்திலே இதைக் காட்டிலும் உயர்ந்த குணநலத்தை யார் கண்டிருக்கிறார்கள்\n தங்கள் பேரில் எதற்காகக் குற்றம் சொல்லவேண்டும் குற்றம் ஏதாவது இருந்தால் அது என் தந்தையையும் தமையனையுமே சாரும். அவர்கள்தானே என்னைத் தாங்கள் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள் குற்றம் ஏதாவது இருந்தால் அது என் தந்தையையும் தமையனையுமே சாரும். அவர்கள்தானே என்னைத் தாங்கள் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள் தாங்கள் அதை மறுத்ததற்காக என் தமையன் ஜயந்தவர்மன் கோபம் கொண்டு இந்தப் பல்லவ ராஜ்யத்தின் மேல் படையெடுத்துக்கூட வந்தானல்லவா தாங்கள் அதை மறுத்ததற்காக என் தமையன் ஜயந்தவர்மன் கோபம் கொண்டு இந்தப் பல்லவ ராஜ்யத்தின் மேல் படையெடுத்துக்கூட வந்தானல்லவா அவனைத் தாங்கள் கொள்ளிடக் கரையில் நடந்த போரில் வென்று புறங்காட்டி ஓடச் செய்யவில்லையா அவனைத் தாங்கள் கொள்ளிடக் கரையில் நடந்த போரில் வென்று புறங்காட்டி ஓடச் செய்யவில்லையா என் தமையன் திரும்பிவந்து தங்களை ஜயித்துவிட்டதாகச் சொன்னபோது மதுரை அரண்மனையிலே நாங்கள் யாரும் அதை நம்பவில்லை. தற்பெருமை மிகுந்த என் தமையனுக்குத் தங்களால் நேர்ந்த கர்வபங்கத்தைப் பற்றிப் பேசிப் பே���ி மகிழ்ந்தோம். அப்படியும் என் அண்ணன் தங்களை விடவில்லை. தன்னுடைய வார்த்தையை நிலை நாட்டுவதற்காக எப்படியாவது என்னைத் தங்கள் கழுத்தில் கட்டிவிடப் பிரயத்தனம் செய்தான்....\"\n ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காகவே நான் உன்னை மணந்ததாக இன்னமும் நீ நம்புகிறாயா\" என்று நரசிம்ம வர்மர் கேட்டபோது அவருடைய முகத்தில் புன்னகை தோன்றியது.\n ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. பல்லவ ராஜ்யத்தின் நன்மைக்காக என்னை மணந்தீர்கள். வடக்கேயுள்ள ராட்சதப் பகைவனோடு சண்டை போடுவதற்காகத் தெற்கேயுள்ள மன்னர்களுடன் சிநேகமாயிருக்க வேண்டுமென்று என்னை மணந்தீர்கள். என் தமையனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. தங்கள் தந்தையின் உபதேசத்தைக் கேட்டு மணந்தீர்கள். இந்த அரண்மனைக்கு வந்த சில நாளைக்குள்ளேயே இதெல்லாம் நான் தெரிந்து கொண்டேன்...\"\n\"ஆயினும் ஒரு தடவையாவது இதையெல்லாம் பற்றி என்னிடம் நீ கேட்கவில்லை. ஆகா பெண்களின் இருதயம் வெகு ஆழமானது என்று சொல்வது எவ்வளவு உண்மை பெண்களின் இருதயம் வெகு ஆழமானது என்று சொல்வது எவ்வளவு உண்மை\" என்று மனத்திற்குள் எண்ணிய வண்ணம் மாமல்லர் தன் பட்டமகிஷியின் முகத்தை உற்றுப் பார்த்தார்.\nஅந்தச் செந்தாமரை முகத்தில் கபடத்தின் அறிகுறியை அணுவளவும் அவர் காணவில்லை. எல்லையில்லாத நம்பிக்கையும் அளவு காணாத அன்பும் சாந்தமும் உறுதியும் காணப்பட்டன\n தாங்கள் எதற்காக என்னை மணந்து கொண்டீர்கள் என்பது பற்றி நான் என்றைக்கும் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் எதற்காகத் தங்களை மணந்தேன் என்பது என் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது. ஜயந்தவர்மன் கொள்ளிடக் கரையில் தங்களால் முறியடிக்கப்பட்டுத் திரும்பி வந்த செய்தியைக் கேட்டபோது, என் உள்ளம் தங்களைத் தேடி வந்து அடைந்தது. அடுத்த நிமிஷத்தில், மணந்தால் தங்களையே மணப்பது, இல்லாவிடில் கன்னிகையாயிருந்து காலம் கழிப்பது என்ற உறுதி கொண்டேன். என் விருப்பம் நிறைவேறியது. தங்களை மணக்கும் பாக்கியத்தை அடைந்தேன். தங்கள் அரண்மனையின் ஒன்பது வருஷ காலம் எவ்வளவோ ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன். பிரபு இந்த ஆனந்தம் என்றென்றைக்கும் நீடித்திருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படவில்லை. சில காலமாவது மற்றவர்களும் சந்தோஷமாயிருக்க வேண்டுமல்லவா. ஆயனர் மகளைச் சிறை மீட்டு அழைத்துக் கொண்டு தாங்கள் என்றைக்கு இந்த மாநகருக்கு திரும்பி வருகிறீர்களோ, அன்றைக்கே நான் இந்தப் புராதன பல்லவ சாம்ராஜ்யத்தின் தங்கச் சிம்மாசனத்திலிருந்தும், இந்தப் பூர்வீக அரண்மனையின் தந்தக் கட்டிலிலிருந்தும் கீழே இறங்கச் சித்தமாயிருப்பேன்\" என்று தழுதழுத்த குரலில் கூறி வானமாதேவி கண்ணீர் ததும்பிய கரிய கண்களினால் மாமல்லரைப் பார்த்தாள்.\nஉணர்ச்சி ததும்பிய அந்த வார்த்தை ஒவ்வொன்றும் கள்ளம் இல்லாத உண்மை உள்ளத்திலேயிருந்து வந்தனவென்பதை மாமல்லர் தெளிந்து உவகை கொண்டார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 4.8. வானமாதேவி, நான், தாங்கள், திரும்பி, வானமாதேவி, பல்லவ, மாமல்லர், தேவி, பிரபு, இந்தப், என்ன, கொண்டு, தங்கள், சக்கரவர்த்தி, அவளுடைய, அந்த, நின்று, ஒன்பது, சுவாமி, பற்றி, வந்து, என்னை, இல்லை, நாம், என்னைத், பாண்டிய, அரண்மனை, கொண்டேன், தங்களை, முன்னால், காலம், கண்ணீர்த், துளிகள், அத்தகைய, அந்தப், என்னுடைய, தங்களுடைய, தெரியும், கேட்கவில்லை, குற்றம், மணந்தீர்கள், வேண்டுமென்று, என்பது, யார், குமாரி, எனக்கு, சொல்லியிருக்கிறார்கள், வெற்றி, வந்த, அருகில், கேட்டார், வேண்டும், காட்சி, காஞ்சி, கோலத்தில், அரண்மனையிலும், இன்னொரு, அரண்மனையின், படைகளும், யாரும், சக்கரவர்த்தியின், தமது, வீரர்களும், சபதம், சிவகாமியின், செய்தார்கள், பூட்டிய, கொண்டார், எதற்காகப், இன்னமும், அதைப்பற்றி, அப்போது, வெண், மகளைச், சிறை, வருவேன், புரவிகள், வேறு, அரண்மனையில், பாக்கியத்தை, போருக்குப், மடியில், வீற்றிருக்கும், செய்து, எல்லாருக்கும், தெரிந்த, தெரிந்து, கரையில், தங்களால், கொள்ளிடக், ராஜ்யத்தின், ஜயந்தவர்மன், ஜயந்தவர்மனுடைய, கேட்டபோது, உண்மை, ததும்பிய, மணக்கவில்லை, கட்டாயத்துக்காக, முகத்தில், தமையன், அமரர், நகரில், தெரிந்திருந்தும், ஐந்து, வருவதைக், எத்தனையோ, முறையாவது, வாசிகள், தடவையாவது, கல்கியின், உன்னை, அல்ல, அருகதையுடையவள், காலமாகத், சிந்தின, தேடி, பேசினார்கள், தன்னுடைய, பூமியில், உள்ளம், போது, பிறந்த, ஒருவருக்கொருவர், மட்டும், என்றார், நானும், குலத்தில், கண்டு, வானமாதேவியின், வருஷத்துக்கு, சாம்ராஜ்யத்தின், பட்டமகிஷி, குந்தவியும், மகேந்திரனும், மணந்து, மீது, செந்தாமரை, பட்டு, கட்டிலில், காவியங்களிலும், எத்தனை, வேண்ட���ய, வென்று, அழித்துவிட்டு, பெண்மணிகள், காணப்பட்டன, பலத்தைப், விட்டார்கள், எதற்காக, வாழை, கண்ணீர், உனக்கு, அடுத்த, உன்னுடைய, உண்டு, மத்தியில், வாசலிலும், பாதுகாத்து, நிலா, போகிறேன், ஒருவேளை, கூறியபோது, அவருடைய, தோன்றியது, கூறினாள், நன்கு, சிறிது, மாலை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/cleaning-staff-jobs/", "date_download": "2020-12-01T14:26:04Z", "digest": "sha1:3ZRMD7YEPQIHSRWZKFEGHAACAOU2KWRT", "length": 1665, "nlines": 27, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Cleaning Staff Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nகரூர் மாவட்ட துணை சிறையில் வேலை மாதம் Rs.50000/- வரை சம்பளம்\nRead moreகரூர் மாவட்ட துணை சிறையில் வேலை மாதம் Rs.50000/- வரை சம்பளம்\nகோயம்புத்தூரில் OPERATOR பணிக்கு ஆட்கள் தேவை உடனே விண்ணப்பியுங்கள்\nசென்னையில் கணினி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nSSLC படித்த பெண்களுக்கு வேலை 100 காலிப்பணியிடங்கள்\nசென்னையில் Welder பணிக்கு ஆட்கள் தேவை மாதம் கைநிறைய சம்பளம்\nகோயம்புத்தூரில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு 100 காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2020/11/20/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9/", "date_download": "2020-12-01T15:24:20Z", "digest": "sha1:JD6WPVJC6HXJR4QUL2ZLCVK47ZZFMBYT", "length": 12383, "nlines": 112, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ ஒப்பிலி அப்பன் ப்ரஹ்மோத்சவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ -வஸூமதி ஸதக ஸ்லோகங்கள் -ஸ்ரீ திருக்குடந்தை ஸ்ரீ உ .வே . வெங்கடேஷ் ஸ்வாமிகள் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –\nஸ்ரீ யதிராஜ விம்சதி — »\nஸ்ரீ ஒப்பிலி அப்பன் ப்ரஹ்மோத்சவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ -வஸூமதி ஸதக ஸ்லோகங்கள் -ஸ்ரீ திருக்குடந்தை ஸ்ரீ உ .வே . வெங்கடேஷ் ஸ்வாமிகள் –\nஸ்ரீ நிவாஸன் திரு அவதாரம்\nபங்குனி மாச ஏகாதசி திருவோண நக்ஷத்ரம் அபிஜித் முஹூர்த்தம் திரு அவதாரம்\nஸ்ரீ பூமா தேவி திருமணம் கொண்டு அருளவும்\nதபஸ்��ே பால் குனே மாஸே ஏகாதஸ்யாம் திதவ் முநே\nபுண்யே ஸ்ரவண நஷத்ரே முஹுர்த்தே அபி ஜித் ஆஹ்வயே\nஆஜ காம வஹா யோகீ ஸாஷாத் நாராயணோ ஹரி\nஸ தேவ ஸ்ரீ நிவாஸாக்யோ பூமி தேவ்யா பதி விபு\nவஸூந்தரா விவாஹார்த்தம் லோக அநுக்ரஹ காம்யயா –ஸ்தல புராண ஸ்லோகம்\nபங்குனி திருவோணத்துடன் நிறைவு பெரும் ப்ரஹ்மோத்சவம்\nமுதல் நாள் மாலை -இந்த்ர விமானம்\nஐந்தரம் விமானம் அதிருஹ்ய சமுஜ்ஜ்வலந்தீம்\nஇந்த்ரேண சர்வ ஜகதாம் தயிதேன சாகம்\nஇந்த்ராதி தேவ வினுதாம் அவ லோக்ய மாதா\nஇந்த்ர பிரியா இதி பவதீம் நிஜகாத வேத –\nபூமா இந்த்ரப் பிரியா -வேதம் சொல்லுமே -ஆகவே இந்த்ர விமானத்தில் சேர்த்தி உலா\nஇரண்டாம் நாள் மாலை -சந்த்ர பிரபை வாஹனம்\nஒளஷ தீச ப்ரபா வாஹ மத்யக ஸூன பூஷித\nநிஷ் கலங்கம் யசோ தத்தே ஸூ வம்ஸ கர பங்கஜ –\nவெண்ணிலவை களங்கம் அற்றதாக ஆக்கி அருளவே இந்த வாஹனம்\nமூன்றாம் நாள் சேஷ வாஹனம்\nத்வாம் யோ வஹேத பஹவ கில தம் வஹந்தி\nதத்ர பிரமாணம் இஹ மே புஜகாதி போஸவ்\nயஸ் த்வாம் நி ஜேன சிரஸா வினதோ ததான\nசர்வை அமீபி அதுனா த்ரியதே மஹே தே\nபூமா தேவியைத் தாங்கும் ஆதி சேஷனைத் தலையால் கொண்டாடுவார்களே\nஅத்தைக் காட்டி அருளவே இந்த சேஷ வாஹனம் –\nநான்காம் நாள் -பெருமாள் கருட வாஹனம் -தாயார் ஹம்ஸ வாஹனம்\nத்விஜே ஷு ஹம்ஸோ பவதீம் ததாதி\nத்விஜே ஷு ய குண்டலி நாம் நிஹந்தா\nநாதம் த்வதீயம் யுவயோ ப்ரதீதம்\nஸ்புடம் ஹி லோகே ப்ருது தார தம்யம்\nபரம ஹம்ஸர்கள்- உள்ளத்தில் தாங்கும் -பிரதிநிதியான ஹம்ஸ வாஹனம் -எழுந்து அருளும் -தாயார்\nஅடியார் பிரதிபந்தகங்கள் போக்கி அருளும் -சர்ப்பங்களை அழிக்கும் -பெரிய திருவடி வாஹனம் –\nஐந்தாம் நாள் -பெருமாள் ஹனுமந்த வாஹனம் -தாயார் -கமல வாஹனம் –\nபட்டாபிஷேக திருக்கோலத்தில் சேவை சாதித்து திருவடியை மகிழ்விக்கிறாள்\nலங்கா புர்யாம் கில ஆஸீத் அதி கமலம் அலம் ஸ்வாமினீ யா ஸதீநாம்\nதஸ்யா மாதா ஹி சேயம் ஸ்வயம் இதி ஹனுமான் தர்சயதி ஆதரேண\nஆறாம் நாள் -யானை வாஹனம்\nராஜதே கஜ வரே விராஜதே\nராஜ ராஜ நத பாத பங்கஜே\nநாயகோ கஜ கதி ஸூ ஹம்ஸகா\nத்வம் து ஹம்ஸ கமநேதி சாம்ப்ரதம்\nஅங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன்\nதோழீ நான் -என்று ஹம்ஸ நடையான ஸ்ரீ ஆண்டாள் ஆசை தீரும்படியே சேவை –\nஏழாம் நாள் காலையில் -சூர்ணாபிஷேகம் –\nஆந்தோ லி காந்த அவனீ ரமணம் யுவாநாம்\nஆ ஸாத்ய ஸாது திஷணா ஸமயம் ஸ சாயம்\nத்ருஷ்ட்வா ரதிம் கலயிதும் க்ருத கௌது கேயம்\nதத்ர ஷமேதி பவதீம் அவ லோக்ய த்ருத்யா\nசேவையைக் கண்டதுமே அடியார்கள் அனைவரும் அவன் மேல் காதல் மிக்கு ஆள் படுவார்களே –\nபுன்னை மர வாஹனத்தில் பெருமாளும் -தோளுக்கு இனியானில் தாயாரும் மாலையில் புறப்பாடு\nபுன்னாகம் அம்ப புருஷே புரத அதி ரூடே\nசந்நாகம் அம்ச மதுரே பவதீ ததாதி\nகிந்நாம தேன ஸஹ வாஹநதா கதா ஸ்யாத்\nயந்நாம கோப வனிதாஸூ ததா க்ஷமா வான்\nகோபிகள் வஸ்திர அபஹாரம் செய்து குருந்த மரம் ஏறி அனுபவித்த வ்ருத்தாந்தம் நினைவூட்டவே இந்த சேவை –\nஎட்டாம் நாள் -குதிரை வாகனத்தில் பெருமாள் -தோளுக்கு இனியானில் தாயார்\nஸூபக துரக வாஹே நாயகே அஸ்மின் த்விதீயே\nத்வம் அஸி நனு புரஸ்தாம் அம்ச ரம்யே நிவிஷ்டா\nதுரக முக தவ ஏதத் யுஜ்யதே யுஜ்யதே அதோ\nதுரக வதன பேத்து ச இதி மந்த ஸ்மி தாஸ்யா\nஸ்ரீ ஹயக்ரீவராக திருவவதாரம் செய்து அருளி யது பொருத்தமே என்று\nமந்தஸ்மிதம் செய்து கொண்டே தாயார் சேவை சாதித்து அருளுகிறார் –\nஒன்பதாம் நாள் திருத்தேர் ஓட்டம்\nரதஸ் யாந்த ஸ்தாயாம் த்வயி ஜனனி பவ்யே தவ பாதேயயவ்\nதஸ்யாம் வீத்யாம் ரத இதி லசன் வர்தத இதி —\nஆஸ்ரிதர்களை ரஷித்து அருளவே வீதிக்கு தேரிலே பவனி செய்து அருளுகிறார் –\nபத்தாம் நாள் காலை பல்லக்கு புறப்பாடு\nஆந்தோலிகா ஸூ பவதீம் ஜனதா வஹந்தீ\nஸாகாச பத்தன கதாம் தரணீம் ஸ்மரந்தீ\nஆனந்தம் அம்ப நியதம் ஹ்ருதயே பஐந்தீ\nசாரோ ஹயந்தீ அத ச பாதி அவரோ ஹயந்தீ\nஇரண்டாம் நாள் தொடங்கி எட்டாம் நாள் வரை காலையில் திருப்பல்லக்கு சேவை உண்டே\nவிண்ணகரத்தில் மண் மடந்தை நித்யவாஸம் இங்கேயே அன்றோ\nடோலாய மானம் கோவிந்தம் மஞ்சஸ்தம் மது ஸூ தனம்\nரதஸ்தம் கேஸவம் த்ருஷ்ட்வா புனர் ஜன்ம ந வித்யதே\nப்ரஹ்ம உத்சவத்தில் பெருமாள் தாயாரை சேர்த்து சேவிப்பாருக்கு புனர் ஜென்மம் இல்லையே –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/fixed-deposit-vs-real-estates", "date_download": "2020-12-01T15:39:41Z", "digest": "sha1:JIN3UIBO7L6BKHJNHDXG5V4IBM55RO42", "length": 91860, "nlines": 647, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ��ப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கி��ிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில��� கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி��ள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் கணக்கை திறக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO Intraday Trading\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூ���்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் COVID-19 பாதுகாப்பு காப்பீடு Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. க��்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில��� கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன��� மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nFD எதிர் ரியல் எஸ்டேட்\nநிலையான வைப்புத்தொகை V/S ரியல் எஸ்டேட்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்க���்\nநிலையான வைப்பின் சேனல் பார்ட்னராக ஆகிடுங்கள்\nநிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் (NRI-க்காக)\nநிலையான வைப்புத்தொகை V/S ரியல் எஸ்டேட்\nஉங்கள் முதலீட்டு தொகுப்பு குறைந்த ஆபத்து மற்றும் மத்திய ஆபத்து முதலீடுகளின் கலவையை கொண்டிருக்க வேண்டும். வழக்கமாக, குறைந்த ஆபத்து கொண்ட முதலீடுகள் குறைந்த ரிட்டர்ன்களையும் அதிக ஆபத்து கொண்ட முதலீடுகள் அதிக ரிட்டர்ன்களையும் கொண்டிருக்கும். ஆனால் குறைந்த ஆபத்து கொண்ட முதலீடுகள் வழக்கமாக நிலைத்தன்மையையும் உத்தரவாதமான ரிட்டர்ன்களையும் வழங்கும். தங்களின் ஆபத்து தேர்வை பொறுத்து மற்றும் தேவைகளுக்கேற்ப முதலீட்டாளர்கள் சிறந்த முதலீடு வாகனங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.\nநிலையான வைப்புத்தொகை மற்றும் சொத்து முதலீடுகள் இரண்டுமே மிகவும் பிரபலமான முதலீட்டு வாகனங்களில் ஒன்றாகும். எனினும், அவையிரண்டும் மிகவும் வேறுபட்டவை மற்றும் அவை முதலீட்டாளர்களின் வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும்.\nநீங்கள் ஒரு குறுகிய-கால அல்லது நீண்ட-கால முதலீட்டை திட்டமிடுகிறீர்களா, இந்த கருத்துக்கள் நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய உதவும்.\nவிலக்க முடியாத தவறான அனுமானங்களுக்கு மக்கள் பலியாகின்றனர். அம்மாதிரியான ஒரு தவறான அனுமானம் என்னவென்றால் சொத்து விலைகள் எப்பொழுதும் ஏறிக்கொண்டே இருக்கும் என்பதே. ஒரு முறை சொத்தின் விலைகள் மிக கடுமையாக ஏறினாலும் சந்தை தேங்கும் நிலைய அடையலாம் அல்லது விலைகள் குறையலாம். உண்மையில் இது பல முறை நடந்துள்ளது. பெரிய அளவில் லாபங்களை எதிர்பார்த்து முதலீடு செய்யும்போது ரியல் எஸ்டேட் அதிகம் தர காத்திருக்கிறது. ஆனால் உத்தரவாதமான ரிட்டர்ன்களை நீங்கள் எதிர்பார்த்தால் FD-களை தேர்ந்தெடுங்கள். நிலையான வைப்புகள் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது தவிர ஒரு நிலையான வட்டி விகிதத்தை நீண்ட காலத்துக்கு வழங்கும். FD கால்குலேட்டர் மூலம் உங்கள் இறுதி மெச்சூரிட்டி தொகையை கூட நீங்கள் கணக்கிட்டு கொள்ளலாம்.\nசெலவு நிலை மற்றும் லாபம்:\nமக்கள் அடிக்கடி ஒரு கடன் வாங்கி அல்லது தங்கள் சேமிப்புகளை முழுதும் செலவழித்து ஒரு சொத்தை வாங்குகின்றனர். இதில் தவறேதும் இல்லையென்றாலும் இது ஒரு லாபத்துடன் விற்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். எனவே இந்தியா முழுதும் வாங்கும் சக்தி மற்றும் ரியல் எஸ்டேட்டின் விண்ணை முட்டும் விலைகள் இரண்டுக்கும் நடுவே நிலைப்படுத்தி கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு மும்பை 1 BHK அடுக்ககத்தின் விலை ரூ. 1.8 முதல் ரூ. 2 கோடி. நீங்கள் இந்த அடுக்ககத்தை வாங்க ஒரு 20-வருட கடன் வாங்கினாலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக நீங்கள் EMI-கள் கட்டியாக வேண்டும். இதன் அர்த்தம் உங்கள் சம்பளம் மாதம் ரூ.3.3–4 ஆக இருத்தல் வேண்டும். எனவே ரியல் எஸ்டேட் முதலீடு என்றால் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரே கேள்வி உங்களால் அதை ஈடுகட்ட முடியுமா என்பதுதான். நிலையான வைப்புகளை பொறுத்தவரை இந்த கணக்கீடுகளை நீங்கள் செய்யவே வேண்டாம். நீங்கள் ஒரு நிலையான வைப்பை ரூ. 25,000 போன்ற ஒரு குறைவான தொகைக்கு தொடங்கி நிலையான ரிட்டர்ன்களை பெறலாம்.\nரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது அடுக்கத்திற்கோ அல்லது சொத்துக்காகவோ பணம் செலுத்துவது மட்டுமல்லாமல் நீங்கள் மற்ற செலவுகளையும் ஏற்கவேண்டும். உரிமங்களிலிருந்து பத்திர செலவு மற்றும் பதிவு கட்டணங்கள் வரை பல செலவுகளை நீங்கள் கணக்கிலெடுக்க வேண்டும். பல சந்தர்பங்களில் ரியல் எஸ்டேட் வாடகையின் ரிட்டர்ன் விகிதம் ஆண்டு ஒன்றுக்கு வெறும் 2.5% ஆகத்தான் இருந்திருக்கிறது.\nநீங்கள் சிறந்த வட்டி விகிதங்களை சம்பாதிக்க முடியும் என்பதால் நிலையான வைப்பு, மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. நீங்கள் நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், எவ்வளவுத் தொகை சம்பாதிக்க வேண்டும் என்பதைத் புரிந்துக் கொள்ள ஒரு சுலபமான FD கால்குலேட்டரைப் பயன்படுத்துங்கள்.\nசம்பந்தப்பட்ட செயல்முறை பற்றி சிந்திக்கவும்:\nஇது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வரும்போது, சொத்துக்களைப் பற்றியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் பற்றியும் உள்கட்டமைப்பு பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் செலுத்தும் விலை நியாயமானதா என அறிய தகுதியுள்ள ஒரு தொழில்முறை நிபுணர் மூலம் உங்கள் சொத்துக்களை பெறுவது நல்லது. சொத்து தேடலும் கணிசமான அளவு நேரத்தை எடுத்துக்கொள்கிறது. நீங்கள் முன்கூட்டியே உங்கள் நேரத்தையும் வளங்களையும் திட்டமிட முயற்சிக்க வேண்டும், மற்றும் நீங்கள் ரியல் எஸ்டேட் சரியான பகுதியில் முதலீடு செய்ய தேவையான ��ேரம் ஒதுக்க முடியும் என்று கருதப்படுகின்றனர்.\nமறுபுறம், நீங்கள் நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்ய திட்டமிடும்போது, செயல்முறை எளிதானது. ஆன்லைனில் சுலபமாக விண்ணப்பித்து, தொடங்குங்கள்.\nரியல் எஸ்டேட் அமைப்பு தகவல் சமச்சீரற்ற தன்மையை கொண்டுள்ளது, விற்பனையாளர்கள் எல்லா தகவல்களும் வாங்குபவர்களும் எப்போதும் அதை சரிபார்க்க முடியாது. நீங்கள் ஒவ்வொரு கோரலையும் சரிபார்க்க தொந்தரவு இல்லாத வழியில் செல்ல விரும்பவில்லை என்றால், பதிலாக தொந்தரவு இல்லாத முதலீட்டு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.\nஒரு FD வெளிப்படையானது மற்றும் கூற்றுக்கள் எளிதாக சரிபார்க்கப்படலாம். உயர் வட்டி நிறுவனமான FD மீது ஒப்புதல் மதிப்பைப் படித்து, விண்ணப்பிக்கலாம், உங்கள் முதலீடு பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அறிவீர்கள்.\nஇப்போது உங்களுக்கு எது சிறந்தது என்று உங்களுக்குத் தெரியும், இது உங்கள் நடப்பு மற்றும் எதிர்கால போர்ட்ஃபோலியோவை திட்டமிடும் நேரம். FD அதன் ஒரு பகுதியாக இருப்பதை உறுதி செய்து, பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத் தொகைக்கு விண்ணப்பியுங்கள். இது சிறந்த FD வட்டி விகிதங்கள் அளிக்கிறது. அதே போல் உங்கள் நிதி தேவைகளுக்கு ஏற்ப ஒரு நெகிழ்வான தவணைக்காலத்தையும் வழங்குகிறது.\nஇப்போது FD கணக்கு தொடங்க வேண்டுமாமநிலையான வைப்பு கணக்குகளை எவ்வாறு தொடங்குவது என்பதை பற்றி வாசியுங்கள்.\nFD வட்டி விகிதங்களை சரிபார்க்கவும்\nநிலையான வைப்புத்தொகை என்றால் என்ன\nPF (வருங்கால வைப்பு நிதி) என்றால் என்ன\nவருங்கால வைப்பு நிதியிலுள்ள (PF) பேலன்ஸை எவ்வாறு சரிபார்ப்பது\nநிலையான வைப்புகளிலிருந்து எவ்வாறு அதிகபட்ச வருவாய் பெறுவது\nவருங்கால வைப்பு நிதியை (PF) எவ்வாறு கணக்கிடுவது\nநிலையான வைப்புத்தொகை (FD): வரிக்கு உட்பட்டதா அல்லது வரி விலக்கு பெற்றதா\nநிலையான வைப்புத்தொகை வட்டி மீது TDS\nபடிவம் 15G மற்றும் 15H இவைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும்\nFD கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது\nநிலையான வைப்புத் தொகையின் வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது\nநிலையான வைப்பின் மெச்சூரிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது\nமிகச்சிறந்த நிலையான வைப்புத்தொகை திட்டத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\nஒட்டுமொத்த நிலையான வைப்புத்தொகை என்றால் என்���\nஒட்டுமொத்தம்-இல்லாத நிலையான வைப்புத்தொகை என்றால் என்ன\nகூட்டு மற்றும் கூட்டு-அல்லாத நிலையான வைப்புத்தொகை இடையேயான வேறுபாடு\nநிலையான வைப்புத்தொகை V/S ஆயுள் காப்பீடு\nநிலையான வைப்புத்தொகை V/S பங்குகள்\nநிலையான வைப்புகளில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யும் வழிகள்\nவைப்பு நிதிகள் v/s ஈக்விட்டி\nநிலையான வைப்புத்தொகைகள் vs மியூச்சுவல் ஃபண்டுகள் - FD vs மியூச்சுவல் ஃபண்டுகள் இடையே உள்ள வித்தியாசத்தை சரிபார்க்கவும்\nநிலையான வைப்புத்தொகை vs முதலீட்டு பாண்டு\nநிலையான வைப்புகள் அல்லது தேசிய சேமிப்பு பத்திரங்கள், இவைகளில் நீங்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும்\nபொது வருங்கால வைப்பு நிதி அல்லது வைப்பு நிதிகள் இவைகளில் நீங்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும்\nமாத வருமானம் பெறுவதற்கான சிறந்த முதலீட்டு விருப்பங்கள்\n2020 ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள சிறந்த குறுகிய-கால முதலீட்டு திட்டங்கள்\nஉயர் வருவாய் குறைந்த அபாய யுக்தி\nநிலையான வைப்புத்தொகையின் மீது நான் கடன் பெற முடியுமா\nCRISIL மதிப்பீடுகளும் மற்றும் நிலையான வைப்புகளின் மீதான அவைகளின் தாக்கமும்\nICRA மதிப்பீடுகளும் மற்றும் நிலையான வைப்புகளின் மீதான அவைகளின் தாக்கமும்\nகுறுகிய-கால FD V/S நீண்ட-கால FD: எது உங்களுக்கு அதிக லாபத்தை ஈட்ட உதவும்\nமுதிர்ச்சி அடையும் முன் நிலையான வைப்புத்தொகையை வித்ட்ரா செய்தால் அதற்கான அபராத கட்டணம் என்ன\nஅதிகபட்ச வருவாய்களுக்கு பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது\nஅதிக வருவாய்கள் கொண்ட சிறப்பான முதலீடு\nநிலையான வைப்புத் தொகைகள் இந்தியாவில் எப்படி செயல்படுகின்றன\nஉங்கள் புராவிடன்ட் ஃபண்ட் சேமிப்பை எவ்வாறு முதலீடு செய்வது\nஅதிக வருவாய்களுடன் சிறந்த 5 முதலீட்டு விருப்பங்கள்\nநிலையான வைப்புத்தொகையின் வசதி: எவ்வாறு வெவ்வேறு முதலீடுகள் வெவ்வேறான பலன்களை வழங்குகின்றன\nசிறந்த வருமானத்திற்கான முதலீட்டு கருத்துக்கள்\nசிறிய தொகைகளுக்கான முதலீட்டு கருத்துக்கள்\nஉங்கள் ஓய்வூதிய முதலீடுகளை பாதுகாக்கும் வழிகள்\nஎது சிறந்தது: ஆயுள் காப்பீடு அல்லது நிலையான வைப்புத்தொகை\nசேமிப்பு மற்றும் முதலீடு இடையே உள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்ளுங்கள்\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS): வட்டி விகிதம், தகுதி, நன்மைகள் மற்றும் கணக்கீடு\nகிராட்ய��ட்டி: கிராட்யூட்டி ஃபண்ட் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்\nசுகன்யா சம்ரிதி யோஜனா (SSY): தகுதி, வட்டி விகிதம், நன்மைகள்\nபோஸ்ட் ஆஃபிஸ் நிலையான வைப்புத்தொகை\nஉங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் FD-ஐ புதுப்பிக்கவும்\nFD வட்டி வீதத்தைப் பார்த்திடுங்கள்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் பிளான் (SDP)\nஎங்கள் வைப்பு நிதி டைரக்ட் சேனல் பார்ட்னராக இணைந்து கொள்ளுங்கள்\nநிலையான வைப்புத்தொகை குறித்த சமீபத்திய எங்களின் படத்தை பாருங்கள்\nFD கணக்கைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nமூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/20004/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T14:50:05Z", "digest": "sha1:SQY2BAQGNA4JHCJZSTDKL247FDHAQXLE", "length": 6151, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "மலையாளம் சினிமாவில் மீண்டும் ‘இந்த’ ட்ரெண்டை துவக்கி வைக்கும் மோகன்லால்!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nமலையாளம் சினிமாவில் மீண்டும் ‘இந்த’ ட்ரெண்டை துவக்கி வைக்கும் மோகன்லால்\nஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந���து, முதலில் மீண்ட திரையுலகம் மலையாள சினிமாக்கள் தான்.\nமிக விரைவிலேயே தங்களது திரைப்படங்களை எடுத்து முடிக்கும் திறன் கொண்ட மலையாள இயக்குனர்கள் தங்களது கதைகளில் டிராமா மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்ட கதைகளை இயக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், இயக்குனர் உன்னிகிருஷ்ணன் உடனான தனது அடுத்த திரைப்படத்தில் முழுநீள ஆக்ஷன் காட்சிகள் கொண்ட கதைக்களத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஇத்திரைப்படத்தில் பணிபுரியவுள்ள ஸ்டண்ட் குழுவினர் தங்களை முழு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, அதிகமான டெஸ்ட்களுக்குப் பிறகே இத்திரைப்படத்தில் பணிபுரிகின்றனர்.\nமேலும் படப்பிடிப்புகளில் பொழுதும் அதிகமான டெஸ்டுகள் ஸ்டன்ட் குழுவினருக்கு செய்யப்பட்டு வருகிறது.\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் வீடியோ\nBig Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் \nவேறு பெயரில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் தமிழ்ராக்கர்ஸ் \nதல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் வைரலாகும் வீடியோ \nநடிகர் விக்ரம் வீட்டிற்க்கு வெ டி கு ண் டு மி ரட்டல் சியான் ரசிகர்கள் அ திர்ச்சி சியான் ரசிகர்கள் அ திர்ச்சி \n“இது என்ன மேடம்” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16441", "date_download": "2020-12-01T15:56:52Z", "digest": "sha1:3SABXXEHLLQSNSDPM3RUC2G2TBQ5M33Z", "length": 8268, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "More than 13 lakh people seek refuge in safe places in Hurricane Molave in Vietnam .. !!|வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!", "raw_content": "\nபடங்க���் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nமலை மேல் முளைத்த ஜோதி\nவியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..\nவியட்நாமில் molave புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில், 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் மத்திய வியட்நாம் பகுதியில் 135 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முன்னதாக இந்த புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வியட்நாம் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் வீடுகள், சாலைகளை சூழ்ந்துள்ளது. சாலைகள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக 1 லட்சத்து 78 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. 7 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளன.\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627007", "date_download": "2020-12-01T15:37:30Z", "digest": "sha1:3O6QQCXPJJLJESI6Y5EMMTJ5PTFEJ7GS", "length": 6841, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் தங்கத்துக்கு கொரோனா: மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் தங்கத்துக்கு கொரோனா: மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nசென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவரது உறவினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் உடல் நலம் விசாரித்தனர்.\nTransgender Association President Gold Corona MK Stalin Health Inquiry மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் தங்கம் கொரோனா மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nகோயம்பேடு மேம்பால பணியை இம்மாதத்திற்குள் முடிக்க உத்தரவு\nகடலுக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதியுங்கள்; கர்நாடகா, கேரளா, கோவா மாநிலத்துக்கு தமிழக அரசு கடிதம்: அமைச்சர் உதயகுமார் தகவல்\nதமிழகத்தில் டிசம்பர் 8-ம் தேதி மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\n2020-21-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகப்பலை மிக துல்லியம��க தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruchyayiravaisyar.in/", "date_download": "2020-12-01T14:36:09Z", "digest": "sha1:5L4KOFUNLZCVEQNFWZGKSQS2CR3QZGDR", "length": 4957, "nlines": 131, "source_domain": "www.tiruchyayiravaisyar.in", "title": "Tiruchy Ayira Vaisyar - Homepage", "raw_content": "\nதிருமண நிலை ---தேர்வு செய்--- திருமணம் ஆகாதவர்துணையை இழந்தவர்விவாகரத்து ஆனவர்பிரிந்து வாழ்பவர்\nநிறம் ---தேர்வு செய்--- நல்ல சிகப்புசிகப்புமாநிறம்கருப்பு\nஇனம் உட்பிரிவு ---தேர்வு செய்--- அச்சரபாக்கம்பேரிகாசுக்காரர்கொங்கு மண்டலம்மஞ்சபுத்தூர்நடு மண்டலம்நகரம்சாதுசைவம்சமயபுரம்சோழியர்வடம்பர்வாணியர்வெள்ளான்\nபதிவு கட்டணம் ₹250/- மட்டும்.\nஜாதகங்களைத் தேர்ந்தெடுக்க முதலில் தங்கள் ஜாதகத்தினை பதிவு செய்வது அவசியம்.\nபதிவு செய்யப்பட்ட ஜாதகத்தினை சங்கத்தால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.\nஜாதக விவரங்களை காண வரம்பு இல்லை ஆனால் உரியவர்களின் முகவரியை பெறுவதற்கு மட்டும் வரம்பு (20 முகவரிகள்) உள்ளது.\nமுகவரியை பெறுவதற்கு வழங்கப்பட்ட 20 முகவரிகளுக்கு மேல் தேவை இருப்பின் சங்கத்தை தொடர்புக் கொண்டு அதற்குரிய தொகையினை செலுத்திப் மேலும் முகவரிகளை காணும் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/07/blog-post_557.html", "date_download": "2020-12-01T15:18:38Z", "digest": "sha1:ILHBIAASMF6C4DR6XMGDNF7E22A2IDVN", "length": 7662, "nlines": 111, "source_domain": "www.tnppgta.com", "title": "கல்வி நிலையங்களில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் வெளியிட வேண்டும்'", "raw_content": "\nHomeGENERAL கல்வி நிலையங்களில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் வெளியிட வேண்டும்'\nகல்வி நிலையங்களில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் வெளியிட வேண்டும்'\nகாஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் பிற��படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்வி நிறுவனங்களில் தகுதியானவர்களுக்கு 9 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல், காலதாமதப்படுத்துவதால் இனியாவது முதுநிலைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்வி நிறுவனங்களின் ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்க மாநில தலைவர் ஜேம்ஸ் பாலகிருஷ்ணன் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின் நலத்துறை செயலாளர், இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது.\n1970ம் ஆண்டு துவங்கப்பட்ட பிற்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்வி விடுதி அடிப்படை பணியாளர்களில் கல்வித் தகுதி உடையவர்களுக்கு அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து சங்கம் மூலம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நீதிமன்றம் உத்தரவிட்டும், 9 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்வி விடுதி அடிப்படை பணியாளர்கள், கல்லர், சீர்மரபினர் நலத்துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பதவி உயர்வு வழங்கவில்லை.\nபிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்வி விடுதி அடிப்படை பணியாளர்களில் கல்வித் தகுதி உடையவர்கள் மாவட்டத்தில் ஒருசிலரே உள்ளனர். இவர்களது முதுநிலைப் பட்டியல், சீனியாரிட்டி லிஸ்ட் தயாரிக்க ஏன் 9 ஆண்டுகாலம் ஆகிறது என தெரியவில்லை. எனவே, உடனடியாக விடுதி அடிப்படை பணியாளர், இரவு காவலர் மற்றும் சமையலர்கள் பதவி உயர்வு பெற தேவையான முதுநிலைப் பட்டியலை தயாரித்து உடனடியாக இணை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nதணிக்கை தொடர்பான ஆ���ிரியர்களுக்கான 10 ஆலோசனைகள் : வட்டாரக் கல்வி அலுவலகங…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/?p=568", "date_download": "2020-12-01T14:55:19Z", "digest": "sha1:FUYVBPGOVMO6HY4XWO3UWQ4SMRC7HEB5", "length": 6622, "nlines": 145, "source_domain": "www.radiomadurai.com", "title": "வேர்க்கடலை குல்பி | RADIO MADURAI", "raw_content": "\nHome உடல் நலம் சமையல் வேர்க்கடலை குல்பி\nவறுத்த வேர்க்கடலைப் பொடி – ஒரு கப்,\nபொடித்த பிஸ்தா, பாதாம் பருப்பு – தலா ஒரு ஸ்டீபூன்,\nபால் – 2 லிட்டர்,\nஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,\nகண்டன்ஸ்டு மில்க் – ஒரு கப்,\nஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்,\nஉடைத்த வேர்க்கடலை – சிறிதளவு,\nஒரு சிறிய மண்பானை – குல்பியை நிரப்ப.\nஅடிகனமான வாணலியில் பாலை ஊற்றி இரண்டு லிட்டர் பால் ஒரு லிட்டர் ஆகும்வரை காய்ச்சவும்.\nஅடுப்பைக் குறைந்த தீயில் வைத்து பாலுடன் பொடித்த பிஸ்தா, பாதாம் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.\nபின்னர் இதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி, கூடவே வேர்க்கடலைப் பொடி, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கவும்.\nபின்னர் கலவையை ஆறவைத்து மண்பானையில் ஊற்றி மேலே உடைத்த வேர்க்கடலையைச் சிறிது தூவவும்.\nபானையை ஃப்ரீசரில் ஆறு முதல் எட்டு மணிநேரம் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.\nடூ இன் ஒன் வெந்தயப் பொடி\nபற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள்\nஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிரை விட்ட ‘பஞ்சாப் சிங்கம்’ லாலா லஜபதி ராயின் கதை..\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nரேடியோமதுரை -நம்ம ஊரு தமிழ் ரேடியோ இது ஒரு மதுரை மதி மீடியாவின் படைப்பு இசை,பல்சுவை,வீடியோ, தகவல்களை தரக்கூடிய தளம் விளம்பரம் & வியாபார தொடர்புக்கு radiomadurai@gmail.com மற்றும் 9095349124 க்கு வாட்சப் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/805470", "date_download": "2020-12-01T15:39:03Z", "digest": "sha1:VYN4P6LOGXYT35ABZVWDJZPHSH6I2R3F", "length": 2763, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெற்றுக் கணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெற்றுக் கணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:30, 29 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:28, 29 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp (பேச்சு | பங்களிப்புகள்)\n17:30, 29 சூன் 2011 இல் நிலவும் திருத்தம��� (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/49.203.209.66", "date_download": "2020-12-01T15:57:08Z", "digest": "sha1:QKZLGOMTYG6EWPRHBBSHHZGY76S6XB4U", "length": 5674, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "49.203.209.66 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 49.203.209.66 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n06:13, 10 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +52‎ ஆவி ‎ →‎கற்பனை உருவாக்கம்\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1381004", "date_download": "2020-12-01T15:54:27Z", "digest": "sha1:VUD4SLZVX5VCE2PQCO2WED7WBO2GTS2L", "length": 4636, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு (தொகு)\n05:17, 16 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n09:41, 3 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrash (பேச்சு | பங்களிப்புகள்)\n05:17, 16 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/BMW/Nagpur/cardealers", "date_download": "2020-12-01T14:56:49Z", "digest": "sha1:5FIHZB5FOQLHJHDEEDOJX6EJ2IZ2UA5H", "length": 6447, "nlines": 131, "source_domain": "tamil.cardekho.com", "title": "நாக்பூர் உள்ள பிஎன்டபில்யூ கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ நாக்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபிஎன்டபில்யூ ஷோரூம்களை நாக்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பிஎன்டபில்யூ ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பிஎன்டபில்யூ கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து நாக்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பிஎன்டபில்யூ சேவை மையங்களில் நாக்பூர் இங்கே கிளிக் செய்\nமியூனிக் மோட்டார்ஸ் c-48/1a, மத்திய மிட்க் சாலை, hingna MIDC, டோல் பிளாசா அருகில், நாக்பூர், 440028\nC-48/1a, மத்திய மிட்க் சாலை, Hingna Midc, டோல் பிளாசா அருகில், நாக்பூர், மகாராஷ்டிரா 440028\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-12-01T14:55:13Z", "digest": "sha1:QIJNJSTSZUCZTXZHCHTCAQMJPQKLVMJ4", "length": 53712, "nlines": 180, "source_domain": "thetimestamil.com", "title": "இந்தியா பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: புலம்பெயர்ந்த தொழிலாளி 7 நாட்களில் 1,700 கி.மீ தூரத்திற்கு வீட்டிற்குச் செல்கிறார் - இந்திய செய்தி", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்பட���கிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\nHome/Top News/இந்தியா பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: புலம்பெயர்ந்த தொழிலாளி 7 நாட்களில் 1,700 கி.மீ தூரத்திற்கு வீட்டிற்குச் செல்கிறார் – இந்திய செய்தி\nஇந்தியா பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: புலம்பெயர்ந்த தொழிலாளி 7 நாட்களில் 1,700 கி.மீ தூரத்திற்கு வீட்டிற்குச் செல்கிறார் – இந்திய செய்தி\nஏப்ரல் 1 ஆம் தேதி, மகேஷ் ஜீனா தனது வழக்கமான விடியற்காலையில் வழக்கமான வழியைப் பின்பற்றினார், ஆனால் ஒரு அசாதாரண திட்டத்தை மனதில் கொண்டு.\nஅதிகாலை 4 மணியளவில், தூக்கமில்லாத இரவைத் தாங்கியபின், சவரன் தலை மற்றும் சிறுவயது முகத்துடன் சற்றே கட்டப்பட்ட 20 வயதான ஜெனா, தனது நீல நிற ஜீன்ஸ், நீல மற்றும் சாம்பல் நிற கோடுகள் கொண்ட சட்டை மற்றும் அணிந்திருந்த ரப்பர் செருப்புகள். அவர் தனது பைய���டனான தோள்களில் வைத்து, அதன் எடையால் மகிழ்ச்சியடைந்த அவர், தனது சிறிய அறையிலிருந்து நழுவி தனது சைக்கிளில் ஏறினார் – 22 அங்குல சட்டத்துடன் கூடிய பைக்கின் கனமான நினைவுச்சின்னம் – மற்றும் பெடலிங் செய்யத் தொடங்கியது. இருடாக இருந்தது. வழக்கமாக, அவர் மகாராஷ்டிராவின் சாங்லியின் தொழில்துறை மண்டலத்தில் 10 கி.மீ தூரத்தில் உள்ள தனது தொழிற்சாலைக்குச் செல்வார்.\nஇந்த நேரத்தில், அவர் வீட்டிற்குச் சென்றார் – ஒடிசாவின் ஜஜ்பூரில் உள்ள பன்ரா என்ற சிறிய கிராமத்திற்கு, கிட்டத்தட்ட 1,700 கி.மீ தூரத்தில்.\nஅவரது பையுடனும் ஒரு போர்வை, ஒரு மெழுகுவர்த்தி, துணி மாற்றம், ஒரு சில பாக்கெட் பிஸ்கட் (பார்லே ஜி, மேரி மற்றும் கிரீம்), சோப்பு ஒரு சில சாச்செட்டுகள், ஒரு ஸ்டீல் டிஃபின் ஜெனா வழக்கமாக வேலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வெறும் ரூ .3,000 கீழ் ரொக்கமாக. பையின் எடை 10 கிலோவை விட சற்று அதிகம். அவரிடம் வரைபடங்கள் இல்லை, தொலைபேசியும் இல்லை. அவர் எந்த பயத்தையும் சிறிய சந்தேகத்தையும் உணரவில்லை. அவரது தலை தெளிவாக இருந்தது – அவர் வீட்டிற்கு வரும் வரை தொடர்ந்து செல்வார். சுழற்சி உடைந்தால், அவர் நடப்பார்.\nசாங்லியின் தொழில்துறை மண்டலத்தில் உள்ள உலோக மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், அவர்களில் பலர் ஒடிசாவிலிருந்து – மார்ச் 24 அன்று ஒரு தேசிய பூட்டுதல் அறிவிக்கப்பட்டதிலிருந்து – அவனையும் அவரது சகாக்களையும் – நிச்சயமற்ற மற்றும் அச்சத்தை விட வேறு எதுவும் சிறந்தது.\n“அனைத்து தொழிற்சாலைகளும் குறைந்தது ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என்று வதந்தி இருந்தது,” என்று ஜீனா கூறினார். “எல்லோரும் மிகவும் பயந்தார்கள். நாம் எவ்வாறு சம்பாதிப்போம் நாம் எப்படி சாப்பிடுவோம் அறை வாடகையை எவ்வாறு செலுத்துவோம் நாங்கள் எவ்வாறு பிழைப்போம், எங்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என்பது பற்றி யாரும் எங்களிடம் எதுவும் கூறவில்லை. ”\nசெய்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கூட்டம் காலில் செல்வதை ஜீனா கண்டார். அவரது சக ஊழியர்கள் பலர் இதைச் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.\n“4-5 நாட்கள், நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம், எங்களுக்கு என்ன செய்வது என்று தெரி��வில்லை. என்னால் தூங்க முடியவில்லை. நான் போகிறேனா இல்லையா என்னால் அதை உருவாக்க முடியுமா என்னால் அதை உருவாக்க முடியுமா நான் நடந்தால், நான் ஒரு நாளைக்கு 50 கி.மீ தூரத்தை அடைவேன்… அது ஒரு மாதத்திற்கு மேல் என்னை எடுக்கும் நான் நடந்தால், நான் ஒரு நாளைக்கு 50 கி.மீ தூரத்தை அடைவேன்… அது ஒரு மாதத்திற்கு மேல் என்னை எடுக்கும் ஆனால் நான் நினைத்தேன், நான் சுழற்சி செய்தால், ஒரு நாளில் 100 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்டதைச் செய்யலாம். அது சுமார் 15 நாட்கள். மிகவும் மோசமாக இல்லை. “\nதனது வாடகை அறையில் உட்கார்ந்து கோபமடைந்து, ஜீனா தனது முடிவை எடுத்தார். மார்ச் 29 அன்று, மனோஜ் பரிதா என்ற உறவினரை அழைத்து, அவர் வளர்ந்த வீடு, இப்போது ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மின்சார விநியோக நிறுவனத்தில் ஒரு லைன்மேன், அந்த திட்டத்தை அவரிடம் கூறினார்.\n“நான் அவரிடம் திரும்பி இருக்க சொன்னேன்,” என்று பரிதா கூறினார். “அவர் பணம் முடிந்துவிட்டதாக அவர் சொன்னபோது, ​​நான் கூகிள் பே மூலம் ரூ .3,000 அனுப்பினேன். அவர் மகாராஷ்டிராவிலிருந்து தனது வழியில் சுழற்சி செய்வார் என்று வீட்டில் யாரும் நினைத்ததில்லை. இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று நாங்கள் நினைத்தோம். “\nவேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஜீனா முடிவு செய்தார். அவரது திட்டம் எளிமையானது; ஒடிசாவிலிருந்து சாங்லிக்கு அவர் சென்ற அதே வழியைப் பின்பற்ற முயற்சிக்கவும், ஆனால் எதிர் திசையில்.\nஅவரை முதலில் தனது கிராமத்தில் ஒரு ஒப்பந்தக்காரர் அழைத்துச் சென்றபோது, ​​ஜீனாவும் ஒரு குழுவினரும் ஜஜ்பூரிலிருந்து புவனேஷ்வருக்கு நான்கு மணி நேர சவாரி செய்தனர். அங்கிருந்து, இந்தியாவின் கிழக்குப் பகுதியை மேற்குப் பகுதியுடன் இணைக்கும் கோனார்க் எக்ஸ்பிரஸை, புவனேஷ்வரிலிருந்து மும்பைக்கு 1,932 கி.மீ தூரத்தில், 37 மணி, 15 நிமிடங்களில் உள்ளடக்கியது. அவர்கள் ஒன்றரை நாள் கழித்து கர்நாடகாவுடனான எல்லைக்கு அருகில் தென்மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் என்ற நகரத்தில் இறங்கினர். சோலாப்பூரிலிருந்து, அவர்கள் 12 மணி நேர பயணமான சாங்லிக்கு மற்றொரு பேருந்தில் சென்றனர்.\nREAD சந்தன் ராய் சன்யால் பகிர்ந்த புகைப்படத்தில் நடிகர் கல்லறையை ஒரு குப்பைத் தொட்டியுடன் ஒப்பிட்ட ஒரு ரசிகரிடம் இர்ஃபான் கான் மனைவி சுதா���ா சிக்தர் மீண்டும் அடித்தார்\n“அது என் பாதையாக இருக்கும்,” ஜீனா கூறினார். “நான் இதைவிட வேறு எதுவும் யோசிக்கவில்லை. உணவு, தண்ணீர், அல்லது சுழற்சி நீடிக்குமா என்று நான் நினைக்கவில்லை. ”\nலூதியானாவில் ஒரு சைக்கிள் சந்தைக்கு அருகில் ஜெனா பிறந்தார். அவரது பெற்றோர் நகரில் ஒரு நடைபாதை உணவு கடையை நடத்தினர். பணத்துடன் போராடிய அவர்கள், ஜெனாவை 9 வயதில் இருந்தபோது, ​​மாமாவுடன் வாழ, ஒடிசாவிலுள்ள தங்கள் கிராமத்திற்கு திருப்பி அனுப்பினர். பள்ளியில், ஜெனா இராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியங்களைக் கொண்டிருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தந்தை தன்னைக் கொல்ல முயன்றார். தனது சட்டைப் பையில் ரூ .500 க்கும் குறைவாக இருப்பதால், அவர் டெல்லிக்கு ஒரு ரயிலில் ஏறினார், அங்கிருந்து தனது தந்தையைப் பார்க்க லூதியானாவுக்குச் சென்றார். கடந்த ஆண்டு, அவரது தந்தைக்கு சிறுநீரக நோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரது முதுகெலும்புக்கு ஏற்பட்ட காயம் அவரை பலவீனப்படுத்தியது.\n“எனக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை உள்ளனர்,” என்று ஜீனா கூறினார். “என் முறை வந்துவிட்டது, நான் சம்பாதிக்க வேண்டியிருந்தது. நாங்கள் மிகவும் மோசமாக இருந்தோம், பணம் இல்லை, எங்கள் சொந்தத்தை அழைக்க வீடு இல்லை. “\nஒன்பது மாதங்களுக்கு முன்பு, ஜீனா தனது 10 ஆம் வகுப்பு தேர்வுகளை வழங்காமல் பள்ளியை விட்டு வெளியேறி, இந்தியாவில் சுமார் 120 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவரானார்.\nஅகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் பொருளாதாரத்தின் உதவி பேராசிரியரும், இந்தியா மூவிங்: எ ஹிஸ்டரி ஆஃப் மைக்ரேஷனின் ஆசிரியருமான சின்மய் தும்பே இதை “உலகின் மிகப்பெரிய மற்றும் மிக நீண்ட தன்னார்வ இடம்பெயர்வு” என்று அழைக்கிறார். உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா ஆகியவை இந்த வெகுஜன இடம்பெயர்வுக்கான மூன்று முக்கிய ஆதாரங்கள்.\nகுறிப்பிட்ட திறன்கள் எதுவுமில்லாமல், ஜீனா முதலில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்த்தார், சரக்குகளை ஏற்றுவதும் இறக்குவதும்.\n“என் கழுத்து உடைந்து விடும் என்று நான் உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார். “நான் அதை வெறுத்தேன்.” வேலையின் ஆபத்துகள் குறித்து அவரது நண்பர்கள் பலரும் எச்சரித்த போதிலும், அவர் ஒரு உலோகத் தொழிற்சாலையில் தண்ணீர் விசையியக்கக் குழாய்களை உருவாக்கும் பயிற்சியாளராக ஆனார். தனது பயிற்சியின் ஆரம்பத்தில், அவர் கூறுகிறார், ஒரு தொழிலாளி ஒரு அஸ்திவாரத்தில் ஒரு பெரிய இரும்பு அடுக்குகளின் கீழ் புதைக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு குழப்பத்தை அவர் பின்பற்றினார்.\n“அங்கு பணிபுரியும் மக்கள் கை கால்களை இழப்பதை நான் கண்டிருக்கிறேன்,” என்று ஜீனா கூறினார். ஆனால் அவர் சிப்பாய். அவர் இரும்பு வெட்ட, நிதானம் மற்றும் வெல்ட் செய்ய கற்றுக்கொண்டார். ஐந்து மாதங்களாக, அவருக்கு பணம் கிடைக்கவில்லை. ஜனவரி மாதம், அவர் ஒரு வேலையை ஒரு மாதத்திற்கு ரூ .12,000 சம்பளமாகக் கொடுத்தார், இது எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிலுக்கு உலோக வார்ப்புகளை உருவாக்குகிறது.\nசூரியன் வெளியேறும் நேரத்தில், ஜெனா மக்கள் அடர்த்தியான நகரமான மிராஜ் (சாங்லியுடன் ஒரு நகராட்சியை உருவாக்குகிறது) கடந்து, என்ஹெச் 160 இல் கூர்மையான வடக்கு நோக்கி திரும்பியது. நாள் 1 அன்று, சோலாப்பூர், சைக்கிள் ஓட்டுதல் நாள் முழுவதும், மற்றும் சூரியன் மறையும் போது ஓய்வெடுங்கள். மீராஜுக்குப் பிறகு, அவர் என்ஹெச் 160 ஐ விட்டு வெளியேறி 161 என்ற மகாராஷ்டிரா மாநில நெடுஞ்சாலையில் சென்றார். பல மணி நேரம், அவர் கரும்பு வயல்களைக் கடந்த ஒரு நிலையான கிளிப்பில் சவாரி செய்தார். அவர் கடந்து வந்த முதல் நதி மிதமான அக்ரானி, இந்த வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதியின் சிக்கல்களைத் தீர்க்க உதவும் வகையில் 2017 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக புத்துயிர் பெற்றது.\nமாலை வந்ததும், அவர் சோர்வாக இல்லை என்பதைக் கண்டுபிடித்தார். உண்மையில், அவர் தனது சைக்கிள் ஓட்டுதலின் சலிக்காத இடத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார், சாலையின் தனிமை. அவர் தொடர்ந்து கொண்டே இருந்தார்.\nஅவர் கடைசியாக இரவு – ஒரு கோவிலில் – சோலாப்பூரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் இருந்தார், 150 கி.மீ.க்கு மேல் சைக்கிள் ஓட்டினார். முதல் நாள் அவர் எதிர்கொண்ட ஒரே பிரச்சனை ஒரு பஞ்சர் மட்டுமே.\nஅவர் எங்கிருந்து வருகிறார் என்று கிராமவாசிகள் ஒரு குழு அவரிடம் கேட்டது, அவருடைய கதையைக் கேட்க உதவ முடிவு செய்தார்.\n“அவர்கள் என்னை கோவிலில் தூங்க அனுமதித்தனர், எனக்கு உணவு கிடைத்தது, எனக்கு பால் கிடைத்தது, என் பஞ்சர் ச��ி செய்யப்பட்டது” என்று ஜீனா கூறினார்.\nREAD \"நான் போதுமானவன் அல்ல என்று உணர்ந்தேன்\": சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையை மாற்றியமைத்த ரவி சாஸ்திரியின் ஆலோசனையை வெளிப்படுத்துகிறார் - கிரிக்கெட்\n“நான் நினைத்து தூங்கச் சென்றேன், நான் 150 கி.மீ. என்னால் இதை செய்ய முடியும்\nஅந்த நேரத்தில், ஜெனாவை சாங்லிக்கு அழைத்து வந்த ஒப்பந்தக்காரரும், ஜீனாவின் சில சகாக்களும் அவர் காணாமல் போனதைப் புகாரளிக்க உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.\nமுதல் நாள் தன்னைத்தானே அசாதாரணமான ஒரு வழக்கமான தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரு அமைப்பை அமைத்தது. இந்தியாவின் அகலத்தை மட்டும் ஒரு சுழற்சியில் மறைப்பதில், ஜீனா மிகவும் கஷ்டப்பட்டார். அவர் அதைக் கேட்ட எல்லா இடங்களிலும் அவருக்கு உதவி செய்யப்பட்டது. அவர் நாள் முழுவதும் மற்றும் இரவு வரை சைக்கிள் ஓட்டினார்.\n“எனக்கு பயங்கரமான எதுவும் நடக்கவில்லை, உணவு அல்லது தண்ணீரில் எனக்கு ஒருபோதும் சிக்கல் இல்லை,” என்று அவர் கூறினார். “நான் என்னை ரசிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் கீழ்நோக்கிச் செல்கிறது\nஅவர் 2 ஆம் நாள் சென்றார், சோலாப்பூரிலிருந்து நால்தூர்க்கின் பிரம்மாண்டமான கோட்டையை அதன் அழகிய ஏரி, கடந்த ஷட்டர்டு சர்க்கரை ஆலைகள், சாலை விபத்துக்களில் கொல்லப்பட்ட நாய்களின் சடலங்கள், கர்நாடகாவுக்குள் பகல் நடுப்பகுதியில் எங்காவது கடந்து சென்று அதை உணர்ந்தது பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட பிறகு.\n“பொலிஸ் மட்டுமே பயம் இருந்தது,” ஜீனா கூறினார்.\nஆனால் காவல்துறையினர் கூட அவரைத் தடுத்து வைக்கவில்லை, உணவு மற்றும் தண்ணீருடன் செல்லும் வழியில் அவருக்கு உதவினார்கள் (இங்கே அவர் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் வைரஸைக் கொண்டு செல்லவில்லை என்பது ஜீனா அதிர்ஷ்டசாலி, அல்லது இந்த கதை மிகவும் வித்தியாசமான பாதையில் சென்றிருக்கும், superspreader ”.)\n“நான் பல முறை பொலிஸ் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டேன், ஒவ்வொரு முறையும் நான் என்ன செய்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன், நான் சொன்னேன், ‘என்னால் திரும்பிச் செல்ல முடியாது, நீங்கள் விரும்பினால் என்னை இங்கே வைத்திருக்கலாம், அல்லது நீங்கள் என்னை தொடர்ந்து செல்ல அனுமதிக்கலாம் ‘. அவர்கள் எப்போதும் என்னை விடுவிப்பார்கள். ”\nமனிதன் மற்றும் அவரது சுழற்சி\nஜீனாவிற்கு ஒரு பழிக்குப்பழி இருந்தால், அவர் துளையிட்ட டயர்களை அனுபவித்த விகிதம் – ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முறை.\n“இது என்னை கீழே இறக்கியது,” என்று அவர் கூறினார். “நான் தொடங்கியபோது, ​​இது பல முறை நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.\n3 ஆம் நாள், அவர் ஹைதராபாத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ​​ஜீனா தொலைந்துபோய் கிட்டத்தட்ட 100 கி.மீ. தவறான திசையில் சென்றார். ஒரு கிராமத்தில், ஒரு மனிதன் மலைப்பாங்கான, காடுகள் நிறைந்த நிலப்பரப்பு வழியாக ஒரு குறுகிய வெட்டுக்குச் சொன்னான், அது அவனை NH 65 க்கு அழைத்துச் செல்லும், தூரத்தை பாதிக்கும் மேலாகக் குறைக்கும். அவர் மலையில் ஏறும்போது, ​​சுழற்சியின் பின்புற டயர் ஒரு கூர்மையான பாறையில் வெட்டப்பட்டது. அவர் 10 கி.மீ., சுற்றி, மீதமுள்ள வழியில் ஏறினார்.\n“சாலையின் உச்சியில், நான் மீண்டும் சுழற்சிக்கு வந்தேன், என்னை சமப்படுத்திக் கொண்டேன், என் பிரேக்குகளை சரிபார்த்தேன், பின்னர் போகட்டும்” என்று ஜீனா கூறினார். “இது மிகவும் அருமையாக இருந்தது, அந்த வெற்று சாலையில் அதுபோன்று வேகமாகச் சென்றது.”\nவெளியில் யாரும் இல்லை என்றாலும், ஒரு கிராமத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அது மற்றொரு 30 கி.மீ. பஞ்சரை சரிசெய்ய யாரையாவது கண்டுபிடிப்பதற்கு முன்பு அவர் கதவுகளைத் தட்ட வேண்டியிருந்தது.\n“அரை மணி நேரத்திற்குள், டயர் முற்றிலும் வெடித்தது.”\nமீண்டும், ஜீனா நடந்தாள். அடுத்த கிராமத்தில், சைக்கிள் கடையின் உரிமையாளர் தனது பின்புறக் கண்ணீரில் குழாயை புதியதாக மாற்றினார், ஆனால் குழாயின் விலைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nவிரைவில், அவர் மெகா நகரமான ஹைதராபாத்தை கடந்து செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.\n“இப்போது அது விஜயவாடாவிற்கு நேரான, நேரான சாலையாக இருந்தது.”\nஇந்த சாலையில், ஜீனாவின் பாதை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு பெரிய குழுவைக் கடந்து சென்றது.\n“அவர்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள்” என்று ஜெனா கூறினார். “அவர்கள் பணம் இல்லை என்றும், தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அவர்களில் சிலர் என்னிடம் ஒரு சுழற்சிய��ல் ஒடிசாவுக்குச் செல்லலாமா என்று கேட்டார்கள்.\n“நான் சொன்னேன்,‘ என் பக்கத்தில் போலநாத்துடன், நான் நிச்சயமாக இருப்பேன். ’” பிரபலமான இந்திய தெய்வமான சிவபெருமானின் மற்றொரு பெயர் போலநாத்.\nஅவர் நடப்பவர்களைக் கடந்தபோது, ​​ஜீனா தன்னை சுழற்சிக்குத் தேர்ந்தெடுத்ததற்காக வாழ்த்தினார்.\n“நான் எந்த விலையிலும் சுழற்சியை விடப் போவதில்லை,” என்று அவர் கூறினார்.\n“நான் சுழற்சியுடன் நடக்க வேண்டியிருந்தாலும், நான் அதனுடன் நடப்பேன், ஆனால் நான் அதை விடமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ரயில்கள் மறுதொடக்கம் செய்யப்பட்டால், நான் ரயிலில் சுழற்சியை எடுப்பேன். பேருந்துகள் மறுதொடக்கம் செய்யப்பட்டால், நான் அதை பஸ்ஸில் வைப்பேன். எந்த நேரத்திலும் எதையும் நிறுத்த முடியும் என்ற பயம் எனக்கு இருந்தது, அந்த பயத்தில், எனது ஒரே நம்பிக்கை எனது சுழற்சி. ”\nREAD இந்தோனேசியர்கள்: இந்தோனேசியர்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட கதிர்களை உறிஞ்சுகிறார்கள் - பயணம்\n4 ஆம் நாள், ஜீனா விஜயவாடாவை அடைந்தார், அங்கு அவர் காணாமல் போனதைப் பற்றி அவரது குடும்பத்தினர் கவலைப்படுவார்கள் என்று அவருக்குத் தெரியவந்தது. அவர் ஒரு அந்நியரிடமிருந்து ஒரு தொலைபேசி கடன் வாங்கி தனது சகோதரியை அழைத்தார்.\n“அவர் அழைத்தபோது, ​​நான் ஒரு கணம் மிகவும் கோபமடைந்தேன்,” என்று அவரது சகோதரி மிதாலி கூறினார். “நாங்கள் அனைவரும் பல நாட்கள் வீட்டில் துன்பப்பட்டோம், அவரைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அவரது முட்டாள்தனத்தால் நான் கோபமடைந்தேன், ஆனால் நாங்கள் நிம்மதியடைந்தோம். நான் அவரிடம் சொன்னேன், ஜஜ்பூரை அடைந்து மீண்டும் அழைக்கவும். ”\nஜஜ்பூர் இன்னும் 900 கி.மீ தூரத்தில் இருந்தது, ஆனால் இப்போது ஜீனா ஒரு டிரான்ஸில் இருந்தார். அது அவரும், அவரது சுழற்சியும், சாலையும் தான். அடுத்த சில நாட்களுக்கு, அவர் வழக்கமாக கவனித்த ஒரு விஷயத்தை கூட மறந்துவிட்டார் – பணம் எங்கிருந்து வரும் தொலைபேசி இல்லாமல், அழைப்புகள் அல்லது பெறுதல், அல்லது வீடியோக்களைப் பார்ப்பது, அல்லது இசை கேட்பது, அல்லது புகைப்படங்களை எடுப்பது போன்ற கவனச்சிதறல்கள் கூட அவரிடம் இல்லை.\nஅவரது பாதை குறிப்பாக அழகாகவும், பெரும்பாலும் அடர்ந்த காடுகளாகவும், மலைப்பாங்காகவும், தனது வலதுபுறத்தில் உருளும் கிர��ஷ்ணா நதியாகவும் மாறுவதை அவர் கவனித்தார். அவர் கோண்டப்பள்ளியின் ரிசர்வ் காடுகளை கடந்திருந்தார்.\n“நிறைய அழகு இருந்தது, அது ஆச்சரியமாக இருந்தது,” என்று அவர் கூறினார். “நான் இதை மட்டும் செய்து இறக்க நேரிடும் என்று உணர்ந்தேன், நான் இறந்துவிட்டால் பரவாயில்லை. நான் வாழ்ந்திருந்தால், பெரியது, நான் சுழற்சி செய்வேன். “\nவிஜயவாடாவில் உள்ள கிருஷ்ணரின் பிரம்மாண்டமான தடுப்பணையை கடந்த ஜீனா என்.எச் 16 க்கு மாறினார், கிழக்கு கடற்கரையில் கூர்மையாக மேல்நோக்கி தனது வீட்டை நோக்கி வளைந்தார்.\nஅவர் ஸ்ரீகாகுளத்தை கடந்து நாகவாலி ஆற்றின் குறுக்கே பாலத்தைக் கடந்து 6 ஆம் நாள் தொடங்கினார், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதத்தில் நதி வெள்ளத்தால் வியத்தகு முறையில் சரிந்தது.\nநாள் முடிவில், அவர் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள குடிபாதர் என்ற கிராமத்திற்கு அருகிலுள்ள ஒடிசாவைக் கடந்தார். விரைவில் அவர் கஞ்சம் என்ற அழகிய நகரத்தை கடந்தார், அங்கு ருஷிகுல்யா நதி வங்காள விரிகுடாவிற்குள் நுழைகிறது, ஆலிவ் ரிட்லீஸ் கூடு கடந்த இடத்தில், அவர் கடலை ஒருபோதும் கவனிக்கவில்லை என்று அவர் கூறினாலும், அவர் சறுக்கியபோது வலதுபுறம் நீல நிறத்தின் பளபளப்பு கடந்த பழக்கமான சால் காடுகள். பின்னர் சாலை மெதுவாக உள்நாட்டிற்கு திரும்பியது, மேலும் ஜீனா கடல்சார் சிலிக்கா ஏரியைக் கடந்தார்.\nஆனால் புவனேஸ்வரில், 7 ஆம் நாள், கடைசியாக அவர் வீட்டு தரைப்பகுதியில் இருப்பதன் நிம்மதியை உணர்ந்தார். செல்ல இன்னும் 100 கி.மீ.\n“நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டுவதால் என் கால்களிலும் தொடைகளிலும் ஏற்பட்ட வலியைத் தவிர நான் ஒருபோதும் நோய்வாய்ப்படவில்லை” என்று ஜீனா கூறினார். “நான் இரண்டு முறை இருட்டடிப்பு செய்தேன். வலி தாங்க முடியாதபோது, ​​நான் நிறுத்தி ஓய்வெடுத்தேன். நான் புவனேஸ்வரை அடைந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ”\nஏப்ரல் 7 மாலை, அவர் தனது கிராமத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள ஜஜ்பூர் நகரத்தை அடைந்தார்.\nஅவர் இன்னும் அங்கே மாட்டிக்கொண்டிருக்கிறார்.\n“நான் ஜஜ்பூரை அடைந்தபோது நான் என் மாமாவை அழைத்தேன், அவர் என்னை காவல்துறைக்குச் சென்று என்னை தனிமைப்படுத்த மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர்களிடம் சொன்னார்,” என்று அவர் கூறினா��், “அதைத்தான் நான் செய்தேன்.”\n14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில், ஜெனா வீட்டிற்கு ஏங்குகிறார். அவர் ஒவ்வொரு நாளும் தனது மாமாவையும் குடும்பத்தினரையும் பார்க்கிறார், அவர்கள் அவருக்கு உணவைக் கொண்டு வந்து தூரத்திலிருந்து பேசுகிறார்கள்.\nஅவரது சைக்கிளையும் காவல்துறையினர் காவலில் எடுத்துள்ளனர்.\n“காவல்துறையினர்,‘ நாங்கள் அவரை நம்ப முடியாது; மகாராஷ்டிராவிலிருந்து சுழற்சி செய்யக்கூடிய ஒருவர், இங்கிருந்து எளிதாக தப்பிக்க முடியும் ’,” என்றார்.\nஅது அவரை அழைத்துச் சென்றது ஏழு நாட்கள் கிட்டத்தட்ட 1,700 கி.மீ., ஒரு நாளைக்கு சுமார் 242 கி.மீ.\nஅவரது சாலைப் பயணத்திலிருந்து அவர் வருத்தப்படுகிறதா\n“நான் பேய்களை சந்திப்பேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று ஜீனா கூறினார். “நான் ஒருவரை கூட பார்க்கவில்லை.”\nசீனாவிலிருந்து இந்திய நிறுவனங்களுக்கான புதிய கேடயத்தின் பின்னால், ஒரு கவலையான போக்கு மற்றும் அஜித் டோவல் – இந்திய செய்தி\nமது அல்லாத பானங்களின் பரவலான கிடைப்பதால் மதுபானங்களின் நுகர்வு குறையும். எப்படி என்று பாருங்கள் – அதிக வாழ்க்கை முறை\nகொரோனா வைரஸ் புதுப்பிப்பு: துயரங்கள் பெருக, புலம்பெயர்ந்தோர் இயல்புநிலைக்கு நீண்ட பாதையில் வெறித்துப் பார்க்கிறார்கள் – இந்திய செய்தி\nஎம்.எஸ். தோனிஸ் மகளை மிரட்டிய இளைஞர்கள் – எம்.எஸ். தோனியின் மகளை இளைஞர்கள் மிரட்டினர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீல் செய்தல், சுத்திகரிப்பு, கண்காணிப்பு: எப்படி UP’s Maharajganj கொரோன் வைரஸ் இல்லாதது – அதிர்ஷ்டம்\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பய��் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/cpim-on-karuvela-maram/", "date_download": "2020-12-01T14:55:21Z", "digest": "sha1:76EGQCBR7QT7S7DAGZF563LO7LS5AS5C", "length": 22302, "nlines": 207, "source_domain": "tncpim.org", "title": "சீமைக் கருவேல மரங்களை, பகிரங்க டெண்டர் மூலம் அகற்றுக … – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்ட��்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nசீமைக் கருவேல மரங்களை, பகிரங்க டெண்டர் மூலம் அகற்றுக …\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 20,21.02.2017 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர்கே.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:\nதமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை பிப்ரவரி 27-ந் தேதிக்குள் அகற்ற வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பல இடங்களில் அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவில் தனியார் நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை சம்பந்தப்பட்டவர் அகற்றவில்லை என்றால் அரசே அகற்றிவிட்டு செலவினத்தில் இரு மடங்கு தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடுமையான வறட்சியின் காரணமாக வேலையின்றி வருமானமின்றி மக்கள் வாழ வழியின்றி இருக்கிறார்கள். பிழைப்பு தேடி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பணம் செலவழிப்பது சாத்தியமற்றது என்பதை அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து பொதுமக்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கோருகிறது.\nஅரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதில் தீவிரமான நடவடிக்கை எடுப்பதுடன் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பகிரங்க டென்டர் மூலம் இப்பணி மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அத்துடன் மாற்று மரங்களை நடுவதற்கும் அரசு திட்டமிட வேண்டும்.\nசீமைக் கருவேல மரங்களை பயன்படுத்தி கரி தயாரித்து விற்பனை செய்வதை பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இத்தகைய குடும்பங்களின் மறுவாழ்விற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.\nதமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம்… தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்\nபோர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nநிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16442", "date_download": "2020-12-01T15:34:51Z", "digest": "sha1:JJ6S3V65BBZZOVY6I5QNXYMKYFRSJ5RO", "length": 7847, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Car bombing in two places in Afghanistan: 8 killed, including police and innocent civilians .. !!|ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nமலை மேல் முளைத்த ஜோதி\nஆப்க���னிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..\nஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 100 முதல் 200 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் இருந்து வீடுகளின் ஜன்னல் உடைந்து சேதமாகின. தொடர்ந்து கோஸ்ட் மாகாணத்தில் போலீஸ் படைத்தளத்தில் நடந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625820", "date_download": "2020-12-01T15:13:44Z", "digest": "sha1:U4DQMGPGH4RCMTAHVYCU5NNBHTRJBBXU", "length": 6617, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான HTC விரைவில் அறிமுகம் செய்யும் HTC Desire 20+ ஸ்மார்ட் கைப்பேசி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nமுன்னணி நிறுவனங்களுள் ஒன்றான HTC விரைவில் அறிமுகம் செய்யும் HTC Desire 20+ ஸ்மார்ட் கைப்பேசி\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான HTC தனது புதிய கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் HTC Desire 20+ எனும் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 6.5 அங்குல அளவு, 1,600 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் Qualcomm Snapdragon 720G mobile processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.\nமேலும் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், தலா 5 மெகாபிக்சல்களை உடைய 2 கமெராக்கள், 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என 4 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன. தவிர அன்ரோயிட் 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 5000 mAh மின்கலமும் காணப்படுகின்றது. எதிர்வரும் அக்டோபர் 22 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 295 டொலர்கள் ஆகும்.\nமுன்னணி நிறுவனம் HTC HTC Desire 20+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\n: எக்ஸ்ரே மூலம் கொரோனா கண்டறியும் தொழில்நுட்பம்..\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது ரெட்மி பிராண்டு\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: மகிழ்ச்சியில் பயனர்கள்\nபுதிய மைல்கல்லை எட்டியர் சிங்காரி அப்பிளிக்கேஷன்..\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nஅறிமுகமாகின்றது புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ZTE Blade 20 Pro\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627008", "date_download": "2020-12-01T15:55:41Z", "digest": "sha1:MXVEMCMPQFWEP3PFJIO6TZGPMFWBOIBX", "length": 7705, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு பகுதிகளில் ஹூக்கா பார் நடத்திய 14 பேர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nநுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு பகுதிகளில் ஹூக்கா பார் நடத்திய 14 பேர் கைது\nசென்னை: நுங்கம்பாக்கம் காலேஜ் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது, சட்ட விரோதமாக ஹூக்கா பார் நடத்தியது தெரிந்தது. இதுதொடர்பாக, மணிப்பூரை சேர்ந்த ஆன்பம் (45) கைது செய்தனர்.\nஇதேபோல், நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் காபே என்ற பெயரில் ஹூக்கா பார் நடத்திய அரக்கோணத்தை சேர்ந்த கரி முல்லா (34), வில்லிவாக்கத்தை சேர்ந்த லியோ (29) மற்றும் நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள ரெஸ்டாரன்ட்டில் ஹூக்கா பார் நடத்திய மாதவரத்தை சேர்ந்த கமலசேகரன் (37), வியாசர்பாடியை சேர்ந்த கண்ணன் (29), நுங்கம்பாக்கம் திருமூார்த்தி நகரில் காபே பெயரில் ஹூக்கா பார் நடத்திய தஞ்சாவூரை சேர்ந்த வீரகுமார் (22), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கபாங்சூயி (28), பியூஸ் (38), நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் ஹூக்கா பார் நடத்திய நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (32), வியாசர்பாடியை சேர்ந்த பார்த்திபன் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nதொடர்ந்து, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் ஹூக்கா பார் நடத்திய வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த முகேஷ் (29), மான்வர் அன்சாரி (19) மற்றும் ஆயிரம் விளக்கு வேலஸ் கார்டன் 2வது தெருவில் கபே பெயரில் ஹூக்கா பார் நடத்தய கடலூரை சேர்ந்த திவான் (27), மனோ (27) என மொத்தம் 14 பேரை போலீசார் கைது செய்து, போதை பொருட்கள், உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.\nNungambakkam Thousand Lights area Hookah Bar 14 arrested நுங்கம்பாக்கம் ஆயிரம்விளக்கு பகுதி ஹூக்கா பார் 14 பேர் கைது\nதனியார் வங்கி கேஷியரிடம் துணிகர திருட்டு: சிக்கிய ஆட்டோ டிரைவர் மனைவி சிறையிலடைப்பு\n50 கொள்ளைகளில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் கைது\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nஇன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்\nகான்ட்ரா��்டரிடம் 2 லட்சம் அபேஸ்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160012-topic", "date_download": "2020-12-01T15:49:50Z", "digest": "sha1:57CI7Q4EAGTF4TLHUBMEBSPS7IHOIK3D", "length": 22649, "nlines": 209, "source_domain": "www.eegarai.net", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது\n» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்\n» வேண்டியது எதுவென்று நானறியேன்...\n» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி\n» வாழ்ந்தா இப்படி வாழணும்\n» மனம் போல் வாழ்வு\n» புது வருசத்துலே என்ன பண்ணலாம்\n» மறக்கக் கூடாதது நன்றி\n» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி\n» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\n» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\n» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது\n» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்\n» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்\n» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\n» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்\n» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...\nRe: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...\nநோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து:'பார்முலா'வெளியீடு\nகொரோனா போன்ற வைரஸ் நோய்களை எதிர்க்கும் திறனை,\nஉடலுக்கு அளிக்கும் மூலிகை மருந்து தயாரிப்பதற்கான\nவழிமுறைகளை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஅவற்றை பின்பற்றி, மூலிகை மருந்துகளை தயாரித்து, சந்தைப்படுத்த\nதேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகள்\nமற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம்\nமக்களின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த, மூலிகை மருந்துகளின்\nதயாரிப்பு மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, பிரதமர்\nமோடி வலியுறுத்தியுள்ளார். அதன்படி, 'ஆயுஷ் கவாத்' என்ற, உடலின்\nநோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் மூலிகை மருந்தை தயாரித்து,\nசந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுஷ் கவாத் மருந்தை,\nதுளசி, பட்டை, சுக்கு, கருமிளகு ஆகியவற்றை பொடி செய்து தயாரிக்க\nவேண்டும். இதை மாத்திரையாகவும் தயாரிக்கலாம். பொடியை வெந்நீரில்\nகலந்து குடிக்கலாம். இதை, ஆயுஷ் கவாத் அல்லது ஆயுஷ் குடிநீர் அல்லது\nஆயுஷ் ஜோஷந்தா என்ற, மூலக்கூறு மருந்து பெயரில், தயாரித்து, விற்பனை\nஇந்த மருந்து தயாரிக்க ஆர்வமுள்ள, ஆயுர்வேதா, யுனானி,\nசித்தா மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கலாம்.\nமக்களின் ஆரோக்கிய நலன் கருதி, இந்த மூலிகை மருந்து\nபரிந்துரைக்கப்படுகிறது. அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள்\nஆகியவை, உடனடியாக இந்த மருந்தை தயாரித்து, மக்களுக்கு கிடைக்கச்\nசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, எய்மில் பார்மா என்ற நிறுவனம், மத்திய ஆயுஷ் அமைச்சகம்\nவெளியிட்ட பார்முலாப்படி தயாரித்த, ஆயுஷ் கவாத் பொடி மற்றும்\nமாத்திரையை விரைவில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nஇது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கே.கே.சர்மா\nமத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ள மூலிகைகள் அடங்கிய ஆயுஷ்\nகவாத் பொடி மற்றும் மாத்திரைகளை தயாரித்துள்ளோம். அவை, ஓரிரு\nதினங்களில் சந்தைக்கு வரும். நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்களைத் தான்,\nஇந்திய பாரம்பரிய மருத்துவத்தில், நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்த,\nஏராளமான மூலிகைகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.\nRe: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...\nமேற்கோள் செய்த பதிவு: 1318498\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...\nஇயற்கை உணவு சைவ உணவே நோய் எதிர்ப்பு சக்தியை தரும். பெருந்தன்மையான பேச்சும் வரும்.\nRe: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...\nஈகரை தமிழ் களஞ்சி���ம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூ��் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/arabic/lessons-zh-ta", "date_download": "2020-12-01T15:48:39Z", "digest": "sha1:SYU76XYYC57LUZUBGXHLXV6GL2H6X6VR", "length": 13488, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "دروس: صيني - Tamil. Learn Chinese - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\n人們: 親戚, 朋友, 敵人... - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\n人的特徵一 - மனித பண்புகள் 1\n怎麼描述在您附近的人. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n人的特徵二 - மனித பண்புகள் 2\n人體結構 - மனித உடல் பாகங்கள்\n身體是靈魂的容器。學習有關腿、胳膊和耳朵. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n代詞, 連結詞, 介詞 - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n健康, 醫學, 衛生學 - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\n怎麼告訴醫生關於您的頭疼. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\n貓和狗,鳥和魚,全部關於動物. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n各種各樣的副詞一 - பல்வேறு வினையடைகள் 1\n各種各樣的副詞二 - பல்வேறு வினையடைகள் 2\n各種各樣的動詞一 - பல்வேறு வினைச் சொற்கள் 1\n各種各樣的動詞二 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n各種各樣的形容詞 - பல்வேறு பெயரடைகள்\n問候, 請求, 歡迎, 告別 - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\n會與人交往. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n地理: 國家, 城市... - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\n知道您居住的世界. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\n城市, 街道, 運輸 - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\n在一個大城市,小心不要走錯路。學習怎麼問路到歌劇院. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n大廈, 團體 - கட்டிடங்கள், அமைப்புகள்\n教會, 劇院, 火車站, 商店. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n其實沒有惡劣的天氣, 每種天氣都是好天氣. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n娛樂, 藝術, 音樂 - பொழுதுபோக்கு, கலை, இசை\n沒有藝術的生活跟空殼沒什麼差別. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\n宗教, 政治, 軍事, 科學 - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\n母親, 父親, 親戚。家庭是生活中最重要的部分. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n工作, 事務, 辦公室 - வேலை, வியாபாரம், அலுவலகம்\n不要太艱苦地工作。每個人都需要適當的休息��輕鬆的學習關於工作的生字吧!. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n學習使用適當的清潔, 修理,和園藝工具. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n感覺, 感官 - உணர்வுகள், புலன்கள்\n所有關於愛、怨恨、氣味和接觸. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\n房子, 傢具, 裝飾品 - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\n措施, 測量 - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n所有關於學校, 學院, 大學. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\n我們著名的關於教育過程的課程的第二部分. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n一, 二, 三... 千萬, 億萬. ஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n 學習新生字. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n材料, 物質, 物體, 工具 - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n學習圍繞我們的自然奇蹟。全部關於植物: 樹, 花, 灌木. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n 您必須知道輪盤在何處. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\n生活, 年齡 - வாழ்க்கை, வயது\n生命是短暫的。學習所有關於從誕生到死亡的每一個階段. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n關於您所有流行時尚和保暖的服裝. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n保存自然. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n運動, 方向 - இயக்கம், திசைகள்\n慢慢地移動, 安全地駕駛. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n金錢, 購物 - பணம், ஷாப்பிங்\n不要錯過這個課題。學習怎樣計算金錢單位. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\n所有關於紅色、白色和藍色. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\n食物, 餐廳, 廚房一 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\n美味的課題。關於您所有喜愛的食品. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\n食物,餐廳, 廚房二 - உணவு, உணவகங்கள், சமையலறை 2\n更多美味的課題哦. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n體育, 比賽, 嗜好 - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\n娛樂一下。所有關於足球、棋和比賽彙集. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/07/29/1962/", "date_download": "2020-12-01T14:05:43Z", "digest": "sha1:Q4ZIHKEDKI7WUVCXET6EXNNE3X4TC6QW", "length": 10415, "nlines": 125, "source_domain": "www.tamilmediacity.com", "title": "கடந்த அரசாங்கத்தின் தவறுகள் மறையும் அளவுக்கு இந்த அரசாங்கத்தின் தவறுகள்- ரத்ன தேரர் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் கடந்த அரசாங்கத்தின் தவறுகள் மறையும் அளவுக்கு இந்த அரசாங்கத்தின் தவறுகள்- ரத்ன தேரர்\nகடந்த அரசாங்கத்தின் தவறுகள் மறையும் அளவுக்கு இந்த அரசாங்கத்தின் தவறுகள்- ரத்ன தேரர்\nகடந்த அரசாங்கம் செய்த அதே தவறுகளைத் தான் இந்த அரசாங்கமும் செய்து கொண்டிருப்பதாகவும், கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை மறைத்து விடும் அளவுக்கு இந்த அரசாங்கம் தவறுகளை செய்துள்ளதாகவும் அத்துரலிய ரத்ன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.\nநாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு, தேசிய சபையொன்றை அமைத்து அதில் சகல தரப்பினரையும் உள்ளடக்கி கலந்துரையாடல்கள் மூலம் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் தேரர் வழிகாட்டலை முன்வைத்துள்ளார்.\nஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியிலிருந்து நீங்குவது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.\nமுந்தைய கட்டுரைநாட்டுக்கு எப்படியான ஜனாதிபதி தேவை- அத்துரலிய ரத்ன தேரர் விளக்கம்\nஅடுத்த கட்டுரைசுற்றுலாப் பயணிகளுக்கு நட்பு ரீதியிலான ஆட்டோ சேவை- பிரதமர் தலைமையில் நாளை நிகழ்வு\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nபிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தாலும் காவிரி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச மாட்டார்\nநிவாரணம் தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை\nதெல்தெனிய இளைஞர்களுக்கு ஒரு சட்டம் விஜயகலாவுக்கு ஒரு சட்டமா- ஞானசார தேரர்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஅசாதாரண காலநிலை: 7 மாவட்டங்களில் 23265 குடும்பங்கள் பாதிப்பு, ஒருவர் மரணம்\nஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-01T15:38:57Z", "digest": "sha1:2EB2MR7DZ65T5VDXLXOY5HY3E5PUPXS2", "length": 12558, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "அரசமைப்பு | Athavan News", "raw_content": "\nதமிழகத்தில் எட்டு மாதங்களின் பின்னர் கல்லூரிகள் நாளை திறப்பு\nசிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்கும் திட்டம்- சட்டமா அதிபர் பணிப்புரை\nஉயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா வைரஸ் ஏற்படுத்திய மனித அழிவு- ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\nமஹர சிறை வன்முறை: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநாட்டின் அரசமைப்புக்கு இணங்க, நாடாளுமன்றமொன்று இல்லாமல் செயற்பட முடியாது – ரணில்\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்ற உண்மைத் தன்மையை, அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர... More\nவேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமைக்கு அரசமைப்பு ரீதியாக எந்தவொரு சிக்கலும் கிடையாது – கம்மன்பில\nவிடுமுறைத் தினங்களில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமைக்கு அரசமைப்பு ரீதியாக எந்தவொரு சிக்கலும் கிடையாது என ஆளும் தரப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர... More\nதேசிய பாதுகாப்புக்கு பொறுப்பானவர் யார் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் – விஜித ஹேரத்\nதேசிய பாதுகாப்பு தொடர்பாக அதிகமாக கருத்து வெளியிடும் அரசாங்கம், இன்னமும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்காமல் இருப்பதானது பாரதூரமா��� விடயம் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்ற... More\nகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களில் கிழக்கை கடக்கவுள்ள சூறாவளி\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஉயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா வைரஸ் ஏற்படுத்திய மனித அழிவு- ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\nகொரோனா அச்சுறுத்தல்: யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220பேர் சுயதனிமைப்படுத்தலில்\nசிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன\nமஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை குறித்து அலி சப்ரி கருத்து\nகிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/02/24/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-12-01T14:06:50Z", "digest": "sha1:S7GFASH4SUW3TFHNIBTVBGDQV4LVZHV2", "length": 12175, "nlines": 120, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசகல ஜீவ சக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித் தன்மையின் விழி நிலை (கண் பார்வை) ஜீவராசிகளுக்குத்தான் உண்டு.\nபூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றைய தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டது தான். இருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாக மாறி மாறி வரும் நிலை வளர்ப்பு… அழிவு… வளர்ப்பு… என்றே வந்தது.\nஅதன் வளர்ச்சி நிலைய���ல் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு உயிரணுவாகத் தோன்றியது. உயிரணுவாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றூம் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து… அழிந்து… சக்தி கொண்டு… பல நிலைகளுக்குப் பிறகு ஜீவனுள்ள சரீரம் பெறுகிறது.\nசரீரம் பெற்ற நிலையில் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்ற ஜீவராசிகளின் வளர்ச்சியில் விழிநிலையில் ஒளி காணும்… உருவக எதிர் நிலையை… அறியும் ஆற்றல் வருகின்றது. அதாவது\n1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு\n2.விழியின் பாப்பாவில் படம் பிடித்து\n3.அதனதன் உணர்வு கொண்ட எண்ணத்தில் அறிந்து செயல்படும் வாழ்க்கை நிலை நடக்கின்றது.\nஆனால் சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவ சக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம் தான் உண்டு. இந்தக் காற்றலையில் தான் சுழலும்.\nஜீவன் பிரிந்த ஆத்மாக்கள் காற்றலையில் மிதந்து கொண்டே இந்தப் பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அந்த ஆத்மாக்களுக்கு இல்லை. சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் அவை சுழலுகின்றது.\nஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்…\n1.உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது\n2.அவ்வலையின் உணர்வு இவர்களின் மேல் மோதி\n3.அந்தத் தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவ காந்த அலைத் தொடர்பு கிட்டியவுடன்\n4.அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர் கொண்டு பார்க்க முடிகின்றது.\nஅலை உணர்வின் தொடர்பைக் கொண்டு “பார்க்கும் நிலையானது” எப்படி..\nஒரு புகைப்படக் கருவியைக் கொண்டு (CAMERA) அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்பத் தாள்களை (FILM) அக்கருவியுடன் பொருத்தி அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்தால் எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று தான் ஆவி ஆத்மாக்களின் செயல்கள் உண்டு.\nஎதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலை தான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகைத் தானே காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக்கண்ணாடியிலோ நீரிலோ தான் பார்க்கும் நிலை உண்டு.\nஆதம தியான சக்தியைக் கொண்டு… ஞான திருஷ்டியால்… விழியை மூடிக் கொண்டு… ஞானத்தால் பெறும் தியான சக்தியில்… ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்…\n1.இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித் தொடர் கொண்டு\n2.ஞ���னத்தால் காணும் விழியின் ஒளி நிலைக் காட்சிகளை\n3.எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித் தன்மை… இவ்வாத்ம அலையைப் பெற்றுவிட்டால்\n4.ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.\nஅத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் இச்சரீரக் கூட்டின் சமைப்பில் காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக் கூடுகள் பெற்றிருக்க வேண்டும்.\nஅப்படிப் பெற்ற தன்மை கொண்டு தான்…\n1.ஆத்மாவின் விழி நிலையின் ஜோதி நிலை கொண்டு\n2.நம் வளர்ப்பின் தொடருக்கு வழி காட்டிய ரிஷிச் சக்தியின் உயர்வுத் தொடர்புடன்\n3.மகரிஷிகளின் அருள் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.\nஆகவே பிறவா வரம் கொண்ட ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தீர்கள் என்றால் உயர்வு கொண்ட அந்த “ஒளி நிலையின்…” உண்மை புரியும்.\nகடும் விஷம் கொண்ட வைரம் ஒளியாக மின்னுவது போல் உயிரின் துணை கொண்டு நாம் எதனையும் ஒளியாக மாற்ற முடியும்\nபேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு\nதவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…\nபனை மரத்தில் பேய் இருக்கிறது… என்ற எண்ணம் எப்படி உருவாகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t1071-topic", "date_download": "2020-12-01T14:27:04Z", "digest": "sha1:DLMMG67LMTE5OQHKWFXHPJGKLQSRQSQU", "length": 36784, "nlines": 269, "source_domain": "porkutram.forumta.net", "title": "மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்! ம.செந்தமிழன்", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்���ைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\n2009, மார்ச் மாதம் நடந்திருக்க வேண்டிய போராட்டங்கள், இப்போது நடக்கின்றன. அந்தக் காலத்தில்தான்,\nபுலிகளின் படையை இந்தியச் சதி சுற்றி வளைக்கத் தொடங்கியிருந்தது. இந்தியக்\nகடற்படை, இலங்கைத் தீவைச் சுற்றி நின்று அரண் அமைத்து கடற்புலிகளைக் காவு\nகடல் வழியே தப்பிச் செல்ல முனைந்த பொதுமக்களுக்கும்\nகடல் வழியை மறுத்தது இந்தியக் கடற்படை. நிலப்பகுதிகளோ, சிங்களப் படையின்\nபெரும் எண்ணிக்கைய���னால் சுற்றி வளைத்து மூடப்பட்டது. வீரம் செறிந்த\nதாக்குதல்களைப் புலிகள் நடத்தியபோதும், வான்வழியே பறந்து கொத்துக்\nகுண்டுகள் வீசி, புலிகளின் அனைத்து நிலைகளும் அழிக்கப்பட்டன.\nஒருபுறம் கிளிநொச்சியிலிருந்து மாதக் கணக்கில் நடந்தே வந்து சேர்ந்த\nபொதுமக்கள், மறுபுறம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின்\nமுற்றுகை. புலிகளின் அப்போதைய நிலையை உலகின் எந்த மனிதனாலும் கற்பனையிலும்\nகாண இயலாது. உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மருந்துகள் இல்லை, கை கால்கள்\nமுறிந்தவர்களை உயிரோடு விட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தனர் மக்கள்.\nஇரண்டு பிள்ளைகளுடன் நடக்கிறாள் தாய் ஒருத்தி. மூத்த பிள்ளை கால்களில்\nஷெல் அடிபட்டு வீழ்கிறான். அவனைத் தூக்கிக் கொண்டு ஓட இயலாது. பிள்ளையோ\nகால்களின் தசை கிழிந்து கதறுகிறான். மற்ற பிள்ளை அவள் கைகளைப் பிடித்துக்\nகொண்டு அரற்றுகிறாள். மூத்தவனை அங்கேயே விட்டுவிட்டு, இளையவளுடன்\nஓடுகிறாள். அடுத்த ஷெல்லில், தாயின் தலையில் அடி. மேற்கொண்டு நடக்க\nஇயலாமல், அருகேயிருந்த புதரில், பிள்ளைகளுடன் பதுங்கிக் கிடக்கிறாள்.\nமறுநாள் காலை, சிங்களப் படையினர் ரோந்து வருகையில், புதருக்குள் பிள்ளை\nஅந்த இளைய மகளுக்கு நான்கு வயது. தலையில்\nஷெல்லடிபட்ட மயக்கத்தில் கிடந்த பெண்ணை, புதரிலிருந்து இழுத்து வெளியே\nபோட்டு, நான்கு வயது மகளின் முன்னே, வல்லுறவு கொள்கின்றனர். அந்தத் தாய்\nகத்தவும் இல்லை, கதறவும் இல்லை. அவள் எப்போது இறந்தாளோ யாரறிவர்\nதுப்பாக்கிக் கட்டையைத் திருப்பி, பின்கட்டையால் அடித்தே அந்த நான்கு வயது சிறுமி கொல்லப்பட்டாள்.\nஇதுபோன்ற, சம்பவங்களைப் போரிலிருந்து தப்பிய மக்களிடம் நீங்களும்\nகேட்டிருக்கலாம். சிங்கள இராணுவம் நடத்திய வெறியாட்டங்களுக்கு இம்மக்களே\nசாட்சிகள். ஆனால், இந்த சாட்சிகளைப் பதிவு செய்வதற்குக் கூட நாதியற்ற\nநடந்த பேய்க் கூத்துகளை நிறுத்தவில்லை,\nதடுக்க முயற்சிக்கக் கூட இல்லை, விசாரிக்கவும் விட மாட்டோம் என்கிறது\nசர்வதேச அரச சமூகம். அவர்கள் விசாரணையை விரும்பமாட்டார்கள். காரணம் ஒன்று\nஉண்டு. இந்தத் தருணத்தில், அதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.\nOperation beacon – என்றொரு இராணுவ செயல்திட்டம்.\nபீக்கான்(Beacon) என்றால்,‘திக்குத்தெரியா இடத்தில் வழிகாட்டி அழைத்துச்\nசெல்லுதல்’ என்று பொருள். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நார்வே தலைநகர்\nஓஸ்லோவில் பீக்கான் திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது. சிறீலங்கா, இந்தியா,\nஉள்ளிட்ட இருபது இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் கூடி சதியாலோசனை\nசெய்து இத்திட்டத்தை தீட்டினர். அமெரிக்காவும் இத்திட்டக் குழுவின் ஓர்\nபீக்கான் திட்டத்தின் சாரம் இதுதான்:\n• இத்திட்டத்தின் நோக்கம் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டுவது.\n• 2006 மே மாதம் இத்தட்டம் துவக்கப்பட வேண்டும்\n• 2009 மே மாதம் திட்டம் முடிக்கப்பட வேண்டும்\n• புலிகள் இயக்கத்தில் எஞ்சியுள்ளோரைத் துடைத்து அழிப்பதற்கு மேலும்\nஇரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, 2011 மே மாதம் இதன் கால\nபீக்கான் திட்டத்தின்படியே 2006 – 2009 ஆகிய மூன்று\nஆண்டுகளாக தமிழீழக்களம் இயங்கியது என்பதை மேலேயுள்ள தகவல்கள்\nதெரிவிக்கின்றன. 2006 ஏப்ரல் 25 ஆம் நாள் சம்பூரில் முதல் விமானக் குண்டு\nவீச்சில் சிங்கள இராணுவம் ஈடுபட்டது. நான்காம் ஈழப்போர் துவங்கிய நாள்\nவிடுதலைப்புலிகள் பீக்கான் திட்டத்தைத் தொடக்கத்திலேயே\nஅறிந்திருந்தனர். புலிகளின் ஆதரவு இணையதளமான (தமிழ் எடிட்டர்ஸ்.காம் -\ntamileditors.com) பீக்கான் திட்டம் குறித்த விரிவான கட்டுரையை 2007 ஆம்\nஆண்டிலேயே எழுதியிருந்தது. ‘இராணுவத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்தாமல்,\nதற்காப்புச் சமர் புரிந்து கொண்டே பின்வாங்குவது’ என்பதே புலிகளின்\n2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25- ல் சம்பூரில் முதல் குண்டு விழுந்தபோது, சர்வதேச நாடுகள் சிங்கள அரசைக் கண்டித்து வாய் திறக்கவே இல்லை.\nஅது ‘சமாதானக் காலம்’. புலிகளும் சிங்கள அரசும் நார்வே தலையீட்டுடன் போர்\nநிறுத்த உடன்படிக்கையில் இருந்த காலம். இருந்தபோதிலும், சிங்கள இனவெறி\nஅரசின் அத்துமீறுலை உலகம் கண்டும் காணாதிருந்தது. காரணம் - சம்பூரில்\nவிழுந்த குண்டு சிங்கள இராணுவத்திற்கு மட்டும் சொந்தமல்ல் இந்தியா உள்ளிட்ட\n‘விடுதலைப்புலிகளை அழிப்பது’ என்று சொல்லப்பட்டாலும், அதன் முதன்மை நோக்கம்\nதமிழீழத் தேசிய இனத்தையே அழிப்பது தான்\nமுதன்மையான அம்சம் என்னவெனில், ‘தாக்குதலின் போது, அதிகப்படியிலான விமானக்\nகுண்டு வீச்சிலும், பல்குழல் எறிகணை வீச்சிலும் ஈடுபடுவது அவசியம்’\nஎன்பதாகும். இத்தாக்குதல்களின் நோக்கம் பேரளவில் பொதும���்களைப் படுகொலை\n இதன் வழி சிங்கள - இந்திய வல்லாதிக்கக் கூட்டுநாடுகள் அடைய\n1. ஆயிரக்கணக்கில் படுகொலைகள் செய்வதன் வழி, தமிழீழ இனத்தின் எண்ணிக்கையைக் குறைத் தல்.\n2. படுகொலைகள் கட்டற்றுப் போகும் நிலையில், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு.\n3. தொடர்குண்டு வீச்சுகளால் தமிழீழத்தின் வாழ் வாதாரங்களைச் சிதைத்து, மக்களை உள்நாட்டு ஏதிலிகளாக்குவது.\n4. போரின்போது, விடுதலைப் புலிகள் தற்காப்பு நிலை எடுத்து பதுங்கிக்\nகொண்டால், பெருமளவு மக்களைப் பலி வாங்குவதன் வழி புலிகளைக் களத்திற்கு வரச்\n‘இனப்படுகொலை’ இடம் பெற்ற போது, இதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து கடும்\nஎதிர்ப்பு வரும் என்று அஞ்சப்பட்டது. பீக்கான் திட்டத்தின்\nவடிவமைப்பாளர்கள் தமிழர் போராட்டம் வெடிக்கும் அபாயமுள்ள 12 நாடுகளைப்\nபட்டியலிட்டனர். இந்நாடுகளில் உள்ள தமிழர் தலைவர்கள் \"பயங்கரவாதிகளுக்கு\nஆதரவளித்தனர்’ என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட\nவேண்டும்’ என்று பீக்கான் திட்டம் வழிகாட்டியது.\nஆட்சியில் இருந்த திரு.கருணாநிதி, இத்திட்டத்தின் அங்கமாகச் செயல்பட்டார்\nஎன்பதை உணர வேண்டும். போர் நடந்த காலத்தில், ஈழப் போரைப் பற்றி மேடையில்\nபேசிய காரணத்திற்காக, திரு.சீமான், திரு.பெ.மணியரசன், திரு.கொளத்தூர் மணி\nபோன்றோர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்கள்.\nகாட்சிகள் அடங்கிய குறுவட்டுகளை வைத்திருந்தாலே கைது செய்யப்படுவர், எனும்\nபுதிய சட்டம் திரு.கருணாநிதியால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதாவது,\nஈழத்தில் போர் நடக்கிறது, அதில் மக்கள் குவியல் குவியலாகக்\nகொல்லப்படுகிறார்கள் எனும் செய்திகூட தமிழகத்தில் பரவக்கூடாது என்று\nஇந்த நடவடிக்கையின் வழியாகவே, படுகொலையில் தனது பங்களிப்பை அவர் செவ்வனே செய்தார்.\nவிடுதலைச் சிறுத்தைத் தோழர்கள் பேருந்து மறித்ததற்காக, தேசியப்\nபாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள். அப்பொழுதும், அக்கட்சி\nஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இராணுவ வாகனங்களை மறித்த ‘குற்றத்திற்காக’\nம.தி.மு.க, பெரியார் தி.க உள்ளிட்ட எண்ணற்ற அமைப்புகளைச் சேர்ந்த\nஉணர்வாளர்களும், மனித உரிமைப் போராளிகளும் கோவைச் சிறையில்\nநியாயமாக, திரு.கருணாநிதியே, இந்த இ��ாணுவ\nவாகனங்களைத் தடுக்க வேண்டும். அவரோ, அந்த வாகனங்களுக்குக் காவல்துறை\nபாதுகாப்பு அளித்து, அனுப்பி வைத்தார். மேதகு பிரபாகரனின் தாயார்\nமருத்துவம் பார்க்க சென்னை வந்தபோது, அவரை மீனம்பாக்கம் விமானநிலையத்திலேயே\nபல மணிநேரம் காக்க வைத்து, திருப்பி அனுப்பினார்.\nசிங்கள அமைச்சர்கள் தமிழகக் கோயில்களுக்கு வரும்போதெல்லாம், தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பு மரியாதையோடு வரவேற்றார்.\nபோருக்குப் பின், பஞ்சத்தில் மாண்டுகொண்டிருந்த மக்களுக்கு புலம்பெயர்\nதமிழர்கள் ஒரு கப்பல் நிறைய உணவு அனுப்பினர். ‘வணங்கா மண்’ என்பது அந்தக்\nஅந்தக் கப்பல், சென்னைத் துறைமுக எல்லைக்குக் கூட வராமல் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டது திரு.கருணாநிதியின் ஆட்சியில்தான்\nஅங்கே, கொத்துக்குண்டுகள், இரசாயனக் குண்டுகள் வீசப்பட்டபோதெல்லாம்,\nதமிழகச் சிறைச்சாலைகள் போராளிகளால் நிரம்பி வழிந்தன என்பதை, மாணவர்களே\nகாங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதும் பின்\nஅரவணைப்பதும், தி.மு.கவின் வரலாறு. 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்,\nமொழிப்போரில் ஈடுபட்ட 300 தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.\nஉலகில் எந்த இனமும் தனது சொந்த நாட்டிலேயே தாய்மொழிக்காகப் போராடி\nஇவ்வளவு பேரைப் பலி கொடுத்ததே இல்லை. அந்த எதிர்ப்பலையில், ஆட்சிக்கு\nஅடுத்த பாராளுமன்றத் தேர்தலில் திரு.மு.கருணாநிதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அவரது அப்போதைய முழக்கம்:\n‘நேருவின் மகளே வருக. நிலையான ஆட்சி தருக’\nபோரில் கொல்லப்பட்ட 300 இளைஞர்களின் பிணக்குவியலில்தான் அவர் முதல்வர்\nஇருக்கை அமைத்து அமர்ந்தார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஅதுமட்டுமல்ல, 300 மாணவர்களைச் சுட்டுக் கொன்ற காங்கிரஸ் முதல்வர்\nபக்தவசலத்திற்கு, தமது ஆட்சிக் காலத்தில் மணிமண்டபம் அமைத்தவரும்\nஎங்கேயுள்ளன என உங்களுக்குத் தெரியுமா உங்களுக்கு அந்த வரலாற்று உணர்வு\nவந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.\nஇப்போதும், தமிழகம் போர்க்களம் ஆகியுள்ளது. இக்களத்தில் ஓட்டு அறுவடை\nசெய்யவும், அரசியல் ஆள் பிடிக்கவும், திரு.கருணாநிதி மட்டுமல்ல, எண்ணற்ற\nநம்பவேண்டாம். இந்தப் போராட்டத்தை நீங்களே முன்னெடுத்துச் செல்லுங்கள்.\nவெற்றியா தோல்வியா எனக் கணக்குப் போட்டு இக்��ளத்தில் நீங்கள் இறங்கவில்லை.\nஅந்தக் கணக்குகள் எல்லாம் தேர்தல் அரசியல்வாதிகளுக்கே உரியவை. நீங்கள்\nஉணர்வையும், நம்பிக்கையையும் கொண்டு களத்தில் நிற்கிறீர்கள்.\nஎவரையும் நம்பாதீர்கள். உங்களை மட்டும் நம்புங்கள். எவரையும்\nபின்பற்றாதீர்கள். உங்கள் மனம் சொல்வதைப் பின்பற்றுங்கள். எவர் பின்னாலும்\nசெல்லாதீர்கள். உங்கள் உள்ளுணர்வின் பின்னே செல்லுங்கள்.\nஎவர் உதவிக்கும் காத்திராதீர்கள். உங்கள் உதவிக்காகத்தான் ஒரு இனமே காத்திருக்கிறது.\n1.\tஈழப் படுகொலைகளைச் செய்தவர்களைப் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும்.\n2.\tதமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பு வேண்டும்.\n3.\tதமிழர் தேசத்தில் சிங்கள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்\nஇவற்றுக்காக உங்களோடு எவர் வந்து நின்றாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். கட்சி, சாதி, அரசியல் பேதம் வேண்டாம்.\nஉங்களில் யார் எந்த சாதி என எவர் காண இயலும்\nஉங்கள் தகுதி மிக உயர்ந்தது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் தகுதிக்கு எவர் பொருந்துகிறாரோ, அவரையெல்லாம் சேர்த்துக்\nகொள்ளுங்கள். பொருந்தாதவரை, எதிர்த்து நேரத்தை விரயமாக்க வேண்டாம்.\nசொந்தக்காரர்கள் என விமர்சிக்கப்பட்ட ஐ.டி துறையினர் முதல் கூலித்\nதொழிலாளர் வரை உங்கள் பின்னே நிற்கிறார்கள். முகநூலும், ட்விட்டரும்,\nவலைதளங்களும் உங்கள் உங்கள் புகழ் பாடுகின்றன.\nஉண்மையான தமிழினத் தலைவர்களே, காலம் உங்கள் கையில்\nஎளிய பங்களிப்புகளுடன் போராட்டக் களத்தில் எப்போதும் நிற்கும் உங்களில் ஒருவன்,\nRe: மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்\nபோர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Chalakudy/cardealers", "date_download": "2020-12-01T15:30:25Z", "digest": "sha1:CR5O6CTPGWWLWBBBXBHDLHVAAG4BGGOR", "length": 6593, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "சலக்குடி உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் சலக்குடி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை சலக்குடி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சலக்குடி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் சலக்குடி இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-aus-fans-slams-dhawan-for-rohit-wicket-018271.html", "date_download": "2020-12-01T14:13:03Z", "digest": "sha1:GG5FM4HCECKESJ5TCUIV2XZ3OV7ZFUE6", "length": 17046, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "தவான்.. என்ன காரியம் பண்ணி வைச்சுருக்கீங்க.. உங்களாலதான் ரோஹித் அவுட் ஆகிட்டாரு.. ரசிகர்கள் விளாசல்! | IND vs AUS : Fans slams Dhawan for Rohit wicket - myKhel Tamil", "raw_content": "\nSAF VS ENG - வரவிருக்கும்\n» தவான்.. என்ன காரியம் பண்ணி வைச்சுருக்கீங்க.. உங்களாலதான் ரோஹித் அவுட் ஆகிட்டாரு.. ரசிகர்கள் விளாசல்\nதவான்.. என்ன காரியம் பண்ணி வைச்சுருக்கீங்க.. உங்களாலதான் ரோஹித் அவுட் ஆகிட்டாரு.. ரசிகர்கள் விளாசல்\nFans slams Dhawan for Rohit wicket| ரோஹித் அவுட் ஆக தவான் தான் காரணம்\nமும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅவர் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க தவான் தான் காரணம் என ரசிகர்கள் அவரை விளாசினர்.\nஅதன் பின் தவான் இந்தப் போட்டியில் அரைசதம் கடந்து ரன் குவித்து ரோஹித் இழப்பை எளிதாக ஈடுகட்டினார்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇந்திய அணியில் ரோஹித், சர்மா, தவான் மற்றும் ராகுல் என மூன்று துவக்க வீரர்களும் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்தனர். கோலி நான்காம் இடத்தில் பேட்டிங் செய்தார்.\nமுன்னதாக தவான் இலங்கை தொடரில் அரைசதம் அடித்து தன் பார்மை நிரூபித்து அணியில் இடம் பெற்றார். இந்தப் போட்டியில் துவக்கத்தில் தவான் மிக நிதானமாக பேட்டிங் செய்தார்.\nமுதல் மூன்று ஓவர்களில் இந்தியா 13 ரன்கள் எடுத்து இருந்தது. ரோஹித் 10 ரன்களும், தவான் 1 ரன்னும் எடுத்து இருந்தனர். இந்த நிலையில், நான்காவது ஓவரை மெய்டன் ஓவராக ஆடினார் தவான்.\nஅதனால், ரன் ரேட் சரிந்து அழுத்தம் ஏற்பட்டது. ஐந்தாவது ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nரோஹித் சர்மா அவுட் ஆக தவான் அதற்கு முந்தைய ஓவரில் ரன் அடிக்காமல் இருந்தது தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டத் துவங்கினர். ஒவ்வொரு முறையும் ரோஹித் ரன் அடிக்காமல் ஆட்டமிழக்கும் போதும் இதே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.\nதவான் விரைவாக ஆட்டமிழந்தால், அதற்கு ரோஹித் நிதானமாக ஆடுவது தான் காரணமா என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். பின்னர் தவான் அரைசதம் கடந்த பின் இந்த விமர்சனம் அடங்கியது.\nதவான் முதல் 22 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்த 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். தொடர்ந்து பவுண்டரி அடித்த அவர் 74 ரன்கள் குவித்து பின் ஆட்டமிழந்தார்.\n74 ரன்கள் அடித்த தவான்\nதவான் 9 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து அசத்தினார். தவான் 74, ராகுல் 47 ரன்கள் குவித்தனர். எனினும், அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nவிராட் கோலி நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.\n4 டக் அவுட்.. 2 செஞ்சுரி.. தாறுமாறான ஐபிஎல் ரெக்கார்டு.. மலைக்க வைத்த சீனியர் வீரர்\nஉங்களை நம்புனதுக்கு.. இப்படியா பண்ணுவீங்க 3 இந்திய வ���ரர்கள் செய்த காரியம்.. மனமுடைந்த பாண்டிங்\nரோஹித் சர்மா டச்லையே இல்லை.. நண்பன் காலை வாரிய மூத்த வீரர்.. எதிர்பார்க்கவே இல்லை\n2 டக் அவுட்.. தோல்விக்கு இவர்தான் காரணம்.. ஆனால்.. சீனியர் வீரரிடம் சிக்கித் தவிக்கும் பாண்டிங்\nஇதுவரை ஐபிஎல்-இல் இப்படி நடந்ததே இல்லை.. வரலாறு படைத்த தவான்.. மெர்சலான பஞ்சாப்\nஇந்திய அணியில 10 வருஷமா விளையாடிக்கிட்டு இருக்கேன்.. இதைவிட பெரிய பெருமை இல்லை\nஐபிஎல் முதல் செஞ்சுரி... விடாமல் பொளந்து கட்டிய வெற்றி நாயகன் ஷிகர் தவான்\nநம்பவே முடியலை.. 13 வருடத்தில் இதுதான் முதல்முறை.. 168 போட்டிகள் ஆனது.. தவான் செம ஹேப்பி\n கடைசி ஓவரில் பரபரப்பு.. சிஎஸ்கேவில் நடந்த மெகா சொதப்பல்.. கதையை முடித்த தவான்\n நம்ப மறுத்த ரசிகர்கள்.. வெறியாட்டம் ஆடி.. டெல்லியை காப்பாற்றிய சீனியர் வீரர்\nநீங்க ஓடி வர மாட்டீங்களா எகிறிய ஆஸி. வீரர்.. முகத்தை திருப்பிக் கொண்ட தவான்.. பரபர சம்பவம்\n அரைசதம் போட்டு ஆப்பு வைத்த தவான்.. வெறுத்துப் போன டெல்லி ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ஒருநாள் போட்டிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ங்க... கோச் கிட்ட பேசுங்க.. முன்னாள் வீரர் ஆலோசனை\n1 hr ago நாங்க ரெண்டு பேரும் இருக்கற வரைக்கும் அசாம்தான் பாகிஸ்தான் கேப்டன்... வாசிம் கான் உறுதி\n1 hr ago ஐபிஎல்... சிபிஎல்ல ஒரு கை பார்த்தாச்சு... அடுத்ததா அமெரிக்க டி20 லீக் தான்.. ஷாருக் அதிரடி\n2 hrs ago இப்படி நடக்குமென்று யாருக்கு தெரியும்.. 2020ல் தோனி - ரெய்னாவை பிரித்த அந்த நாள்.. அதிர்ச்சி சம்பவம்\nNews இன்று முதல் இதெல்லாம் மாறி விட்டது மக்களே.. மறக்காமல் நினைவில் வச்சுக்கங்க...\nAutomobiles குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி\nFinance பேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\nMovies வாவ்… வாட்ட கோர்டினேஷன்... கோமாளி பட நடிகையின் அசத்தல் டான்ஸ்\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிளம்பியது புரேவி.. எங்கெல்லாம் மழை பெய்யும்\nIND vs AUS: 3rd ODIல் இந்தியா ஜெயிக்க 3 மாற்றங்கள் செய்யலாம் | OneIndia Tamil\nஇப்போதான் ஒரு பிரச்சனை முடிந்தது.. அடுத்து புதிய சிக்கலில் இந்திய அணி\nஇந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் நடராஜன் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2013/06/", "date_download": "2020-12-01T16:26:39Z", "digest": "sha1:ZOBKNGP77Z5XGFP74MC33GVDBFQNXJ4V", "length": 181012, "nlines": 1326, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "June | 2013 | Thiruvonum's Weblog", "raw_content": "\nஸ்ரீ பெரிய திருமொழி-1-1-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –\nசேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி\nஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்\nகாமனார் தாதை நம்முடை அடிகள் தம்மடைந்தார் மனத்து இருப்பார்\nநாமம் நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-3-\nவிஷய சபலனாய் -உஜ்ஜீவனத்துக்கு ஆள் இல்லாமல்\nநான் உய்ய நான் கண்டு கொண்டேன் -ஒன்றும் வழி இல்லா நான் அன்றோ -என்பதால் இரண்டு நான்)\nசத்ருக்களால் ராஜாக்கள் உள்ளிட்டாரால் நமக்கு ஒரு நலிவு வாராது ஒழிய வேணும்\nஎல்லாராலும் ரஷை பெற்று செல்ல வேணும் என்று ஆயிற்று நெஞ்சால் நினைத்து இருப்பது\nரஷையே பெற்றுச் செல்ல வேண்டும் என்று இருந்தால் அது சபலமாம்படியான\nசத் கிரியை பண்ணாதே பாபத்தை யாயிற்று கூடு பூரிப்பது\nதெரிவைமார் உருவமே மருவி –\nநல்லதையே வேண்டி இருக்கும் காட்டில் அது வாராதே\nசெய்ததின் பலம் இறே வருவது –\nபண்ணி வைத்த பாபங்கள் கொடு போய் விஷயங்களிலே மூட்டும்\nஅகவாயில் இழயில் த்யஜிக்கலாம் இறே\nஅகவாய் நஞ்சாய் -ஸ்வ கார்ய பரராய் இறே இருப்பது\nஅகவாயிலே இழியில் அநாத்ம குணம் கண்டு மீளலாய் இருக்கும் இறே\nவடிவில் தோஷங்களை மறைத்து இறே வைப்பது\nஅத்தையே ஸூபாஸ்ரயமாக மனனம் பண்ணியாய் இற்று இருப்பது-\nஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்\nஊமை கண்ட கனவிலும் பழுதாய்\nஊமை கண்ட கனா வாய் விட மாட்டான் இத்தனை நினைத்து இருக்கும்\nஅங்கனும் அன்றியே நெடுநாள் அனுபவித்துப் போந்த விஷயங்களில் போய் இருந்து\nஅநந்தரம் நினைத்து இருக்கைக்கும் ஒன்றும் இன்றிக்கே இருக்கை\nஊமை கண்ட கனா வாய் விட மாட்டிற்றலன் ஆகிலும் நினைத்து இருக்கலாம்\nஇவை நினைக்கில் பய அவஹம் ஆகையாலே நினைக்கவும் ஒண்ணாது என்கை\nஸ்ம்ருதி விஷயமாவது ஒன்றும் இல்லை\nஸ்ம்ருதி விஷயம் ஆயிற்றது உண்டாகில் பயாவஹமாய் இருக்கும்\nஒழிந்தன கழிந்த அந்நாள்கள் –\nநமே துக்கம் ப்ரியாதூரே நமே துக்கம் ஹ்ருதேதிவா ஏததேவா நுசோசாமி\nபிரியையாவாள் தூர இருந்தாள் என்று வெறுத்து இருக்கிறோம் அல்லோம்\nஅது நாலு பயணம் எடுத்து விடத் தீரும்\nவலிய ரஷசாலே அபஹ்ருதை என்று வெறுத்து இருக்கிறோம் அல்லோம்\nஅது அவன் தலையை அறுக்கத் தீரும்\nநமக்கு சோக நிமித்தமும் இதுவே\nவயோஸ் யாஹ்யதி வர்த்ததே -போன காலத்தை அம்பாலே மீட்க ஒண்ணாதே\nநீர் பற்ற சொல்லுகிற விஷயத்துக்கு இந்த தோஷங்கள் இல்லையோ என்ன –\nஉருவமே மருவிலும் பசை போரும்\nஉடம்பைப் பற்றிலும் ஊதியம் போரும்-(ஊதியம்- விருத்தி கைங்கர்யம் )\nதன் வடிவாலே நாட்டை யடைய பகட்டித் திரியுமவனுக்கும் உத்பத்தி ஸ்தானம்\nதன் கையில் நாட்டார் படுவது அடங்க அவன் தான் இவன் கையிலே படும்\nசாஷான் மன்மத மன்மத —\nகீழில் விஷயங்களுக்கு சொன்ன குற்றம் இல்லாததுவே யன்று இதுக்கு வாசி\nஅவை அப்ராப்த விஷயம் -இது ப்ராப்த விஷயம்\nநம்முடை அடிகள் -சர்வ ஸ்வாமி\nதம்மடைந்தார் மனத்து இருப்பார் –\nவடிவைக் காட்டித் துவக்கி -கையில் உள்ளது அடங்க அபஹரித்து உடம்பு கொடாதே\nஎழ வாங்கி இருக்கை அன்றிக்கே –\nஆசா லேசமுடையார் நெஞ்சு விட்டு போய் இருக்க மாட்டாதவன் –\nகலவிருக்கையான ஸ்ரீ பரமபதத்தையும் விட்டு நெஞ்சே கலவிருக்கையாக-ராஜ தர்பார்- கொள்ளும்-\nதம்மடைந்தார் மனத்து இருப்பார் -நாமம் –\nஇவ்வர்த்தம் இத்தனைக்கும் வாசகமான திருநாமம்\nவாத்சல்யமும் இறே இதுக்கு அர்த்தம் ஆயிற்று\n(தேக குணமும் -காமனார் தாதை\nசர்வ ஸ்வாமித்வமும் -நம் அடிகள்\nசௌலப்யமும் – தம்மடைந்தார் மனத்து இருப்பார் –\nவாத்சல்யமும்-தம்மடைந்தார் மனத்து இருப்பார் -)\nநான் உய்யக் கண்டு கொண்டேன் –\nஅசந்நேவ -என்று முடியும்படியான நான் உஜ்ஜீவிக்கும்படி கண்டு கொண்டேன்\nநான் கண்டு கொண்டேன் –\nஇனிக் காட்சி இல்லையோ என்னும் படி கை கழிந்த நான் உத்தேச்ய சித்தி உண்டாகப் பெற்றேன்\nஇனி சத்தை உண்டாக மாட்டாது -காட்சி உண்டாக மாட்டாது -என்னும்படியான நான்\nலாபத்தால் வந்த ப்ரீதிக்கு போக்கு விட்டுச் சொல்லுகிறார்\n(மன் மநாபவ இன்டக்ஹ்யாதி –நான் நான் என்று நம்மைப் பெற அவன் சொல்வது போலே )\nநாராயணா என்னும் நாமம் –\nசந்தோ தாந்த உபரத ஸ்திதிஷூஸ் சம���ஹிதோ பூத்வாத் மன்யே யாத்மானம் பஸ்யேத் -ப்ருஹதாரண்யம்\nஎன்று சமதமாத்யுபேதர் சொல்லக் கடவ திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன்\nசேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவை மா உருவமே மருவி -என்று\nஅநாத்ம குணோபேதனாய் போந்த நான்\nஆத்ம குணோ பேதர் பெரும் பேற்றைப் பெற்றேன்\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய திருமொழி-1-1-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –\nஅநாதி காலம் பகவத் தத்வம் என்று ஓன்று உண்டு -என்றும் அறியாதே\nவிஷய ப்ரவணராய் போருகையாலே –\nஇளையவர் கல்வியே கருதி ஓடினேன் -என்றும் இறே கீழ் சொல்லி நின்றது –\nஅதில் அனுபவித்த கொங்கைகளையும் காலம் அடங்க வ்யர்தமே போயிற்று என்றும் சொல்லி –\nஇப்படி போன காலமும் வ்யர்த்தம் ஆகாதபடியான திரு நாமத்தைக் காணப் பெற்றேன் என்கிறார் –\nசென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும்-என்றபடியே\nபோன காலத்தையும் நல்ல நாளாக்கும்-\nஅன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை\nஅலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்\nகுன்றாத வலி யரக்கர் கோனை மாளக்\nகொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து\nவிரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்\nநின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை\nநெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -திரு நெடும் தாண்டகம்––29-\nசரம பர்வம் சரம திவ்ய தேச மங்களா சாசனமும் திருக்குடந்தையே\nஆறு திவ்ய பிரபந்தங்களிலும் திருக்குடந்தை மங்களா சாசனம் உண்டே\nஆவியே அமுதே என நினைந்து உருகி யவரவர் பணை முலை துணையாப்\nபாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே போய் ஒழிந்தன நாள்கள்\nதூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்\nநாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்—-1-1-2..\n(பாவியேன் என்பதால் உணராமல் -உணராதே பாவியேன் ஆனேன் –\nதூவிசேர் அன்னம்-சிறகினால் அநு ரூபமான -ஸ்ரீ கோமள வல்லித் தாயார் -ஸ்ரீ ஆராவமுதனுடன் ஸம்ஸ்லேஷித்து\nநாவினால் கண்டு கொண்டேன் -நாவால் புகழ உள்ளத்தில் இருந்தமை காட்டக் கண்டு -அவனைக் கொண்டேன் -)\nஆவியே அமுதே அலை கடல் கடை��்தவனே அப்பனே -எட்டாம் பத்து திருவாய் -என்றும் –\nஆவியே அமுதே என்னை ஆளுடைத் தூவி யம் புள் உடையாய் -திருவாய்-3-8-7–என்றும்\nஸ்ரீ பகவத் விஷயத்தில் சொல்லக் கடவ வார்த்தையை யாயிற்று இங்கே சொல்லிற்று –\nவகுத்த விஷயத்தில் சொல்லக் கடவ வார்த்தையை அப்ராப்த விஷயத்தில் சொன்னேன் –\nதாரகத்வமும் கண் அழிவற்று போக்யதையும் கண் அழிவற்று இருப்பது ஸ்ரீ பகவத் விஷயம் இறே\nதாரகம் அன்றிக்கே பாதகமுமாய் -போக்யதை அன்றிக்கே பீபத்ஸ்யமுமாய் இருக்கிற\nவிஷயங்களிலே யாயிற்று வார்த்தை சொல்லிப் போந்தது -(ஆவி -தாரகம்-அமுது -போக்யம்)\nத்வம் ஜீவிதம் த்வமஸிமே ஹ்ருதயம் மதீயம் – என்று இறே சொல்லிப் போந்தது-\nஇப்புடைகளிலே நினைப்பது அநேகத்தை இறே -என்று ஆயிற்று ஸ்ரீ ஜீயரருளிச் செய்தது\nஸ்ரீ பிள்ளை இங்கன் நினைந்து வாய் விட மாட்டாதே –\nநினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்று இங்கனே சொல்லாமோ -என்று\nஸ்ரீ ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய\nநீர் இவரிலும் பக்தராய் இருந்தீர் -என்று அருளிச் செய்தார்-\n(ஸ்ரீ நம்பிள்ளை கலிகன்றி தாசர் அன்றோ -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு உள்ளம் அறிந்து அருளிச் செய்த வார்த்தை )\nஎன நினைந்து உருகி –\nஇங்கனே அனுசந்தித்து நீர்ப் பண்டம் போலே மயங்கிக் கிடப்பர் –\nஎத்தனை விஷயங்களிலே இப்படி கால் தாழ்ந்து போந்தது என்னில் –\nகாலம் அநாதி -ஆத்மா நித்யன் -பரிகிரஹித்த சரீரங்களுக்கு எல்லை இல்லை –\nஅவ்வவோ சரீரங்கள் தோறும் விஷயங்களுக்கும் எல்லை இல்லை –\nஅவ் விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து இறே போந்தது -ஆகையாலே -அவரவர் -என்னும் இத்தனை –\nஒருத்தன் நோவு பட்டான் என்றால் -பிற்பாடரானோம் -உதவப் பெற்றிலோம் –\nஹ்ரீரேஷாஹி மமதுலா -என்றும் –\nஇளிம்பனாய் இருந்தான் அகப்பட்டான் -இனி இவன் கையில் உள்ளது அடங்க நம்மது –\nஎன்று அதுவே எருவாக பணைக்கும் ஆயிற்று\nநம்மைப் பெற வேணும் என்று உருகினான் -என்றால் இரங்கி உடம்பு கொடுக்கும்\nபணை முலை துணையா –\nத்வங் மாம்ஸ மேதோஸ்த்தி மயமான க்ரந்தியைப் பற்றி (தோல் மாம்சம் எலும்பு சீழ் இத்யாதி அன்றோ )\nதயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்று இருக்குமா போலேயாய் இறே இருப்பது\nஇப்போது சாபலத்தாலே விரும்புகிறோம் என்று இருக்கை அன்றிக்கே\nஅத்ருஷ்டத்தையும் இதுதானே தருமது போலே யாயிற்று -ஆதரிப்பது -அத்ருஷ��டத்தை மறந்தபடி\nதுன்னு குழல் கரு நிறத்து என் துணையே -திரு நெடும் தாண்டகம்–16-என்று\nஇருக்குமத்தை இறே இங்கே நினைப்பது-(ஸ்ரீ கிருஷ்ணனின் குழல் நிறமே என்றது போலே)\nநித்தியமாய் -ஏக ரூபமாய்- ஞநானந்த லஷணமாய் – ஸ்ரீ ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்வத்தோ பாதியாய்-\nஇருக்கிற ஆத்மா வஸ்து படும் எளிவரவே இது\nஇவ் விஷயத்துக்கு நம்மை வகுத்தது என்று உணர மாட்டாதே\nஎத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள்\nஎத்தனை காலமும் இப்படி வ்யர்த்தமே போகிறது\nகாலம் அடங்க வ்யர்தமே போயிற்று-அணைக்கு அவ்வருகு பட்ட நீரோபாதி இறே\n(ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பிராட்டியை பிரிந்த காலத்தை மீண்டும் கொண்டு வர முடியாதே என்று வருந்தினால் போலே )\nபழுது போய் ஒழிந்தன நாள்கள்\nஸ்ரீ இளைய பெருமாளைப் போலே கண் உறங்கவும் அவசரம் இன்றிக்கே போகக் கடவ காலம் அநர்த்தத்தோடே போயிற்று –\nகைங்கர்யத்தோடே அடிக் கழஞ்சு பெற்று செல்லக் கடவ காலம் அநர்த்தத்தோடே போயிற்று-\nஇப்படி கை கழிந்தது உகந்து அருளின நிலங்களிலே இங்கே ஆகையாலே ஸ்வரூபம் பெற்று மீண்டது\nசிறகால் வந்த அழகை உடைத்தாய் அன்னம் சஹ சரத்தோடே புணர்ந்து வர்த்திக்கிற தேசம்\nசர்வ பூத சரண்யமான தேசம்\nஅன்னத்தோடு சர்வதா ஸாம்யம் சொல்லலாய் இருக்கையாலே\n(அள்ளலில் ரதி இன்றி இத்யாதி -அவனை அன்னமாக ஆச்சார்ய ஹிருதயம் )\nஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு ஸ்ரீ ஆரா அமுத ஆழ்வார் ரமித்து வர்த்திக்கிற தேசம்\nசரண்ய வஸ்து குறைவற வர்த்திக்கிற தேசம்\nபொறுப்பாரும் உண்டாய் பொறுப்பிப்பாரும் உண்டாகையாலே குறைவற்ற தேசம்-\nஅசேதனமான ஜலமும் அங்கே வந்தால் ஒருகால் சூழ வாயிற்றுப் போவது\nஅவசா ப்ரதிபேதிரே -என்கிறபடியே தம் பக்கல் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க\nதொழுது கொடு நிற்கக் கண்டார்-( துரியோதனன் தானே எழுந்தானே-தாங்கள் தம் வசம் இல்லாமல் )\nஆவியே அமுதே -என்ற என் நாவினால்\nஇப் பிரஜையை பெற்று வாழ்ந்தேன் -என்பாரைப் போலே -கரணம் -இன்று பெற்ற பேற்றுக்கு\nபாங்காய் இருக்கையாலே வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணினாலும் -என் நா -என்னலாம் இறே\nஇதரை ஸ்தோத்ரம் பண்ணித் திரிந்த இவ் உடம்போடே\nஉய்ய நான் கண்டு கொண்டேன் –\nமறந்த மதியின் மனத்தால் இறந்தேன் எத்தனையும்–என்ற நான்\nதிருமந்த்ரத்தின் உடைய அர்த்தத்தை அனுசந்தித்தால் அது ஸ்வரூபமாய் இருக்குமா போலே\nசப்தத்தை சொல்லுகையும் ஸ்��ரூபமாய் இருக்கும் இறே\nஇப்படி பிராப்தமாய் இழந்ததை காணப் பெற்றேன் என்கை-\nநாராயணா என்னும் நாமம் –\nநா வாயில் உண்டே என்னுமத்தை –\nநா வாயில் உண்டானால் ஓவாது உரைக்கும் உரை இறே\nஇது முந்துற முன்னம் தேடித் போக வேண்டாவே\nநமோ நாராயணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –\nஓவாது உரைக்கும் உரை யாகிறது உச்சி வீடு விடாதே சொல்ல வேணும் என்கிறது அன்று\nஎட்டு அஷரம் ஆகையாலே நடுவே இளைக்க வேண்டாதே சொல்லி இளைப்பாறலாம் என்கை –\nசஹஸ்ர அஷரீ மாலா மந்த்ரமாய் -இது கற்பதில் நரகத்தை புக்கு போக அமையும் என்னும்படி இராது ஒழிகை-\nமுன்பு இழந்த காலமும் வ்யர்த்தம் ஆகாதபடியான திரு நாமத்தைக் காணப் பெற்றேன்\nசென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும்\nசெங்கண் மால் எங்கள் மால் என்பது ஒரு நாள் உண்டாகில் -சென்ற நாள் செல்லாத எந்நாளும் நாளாகும் –\nஸ்ரீ திருமந்த்ரத்தை சொல்லுகைக்கு உறுப்பாகையாலே\nபோன காலமும் நல்ல காலமாய்\nசெல்லுகிற காலமும் தானே நல்ல காலம்\nஸ்ரீ திருமந்தரம் சொன்னால் மேல் தானே ஓர் அநர்த்தம் விளையாது இறே..\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய திருமொழி-1-1-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –\nஇவ் வாழ்வார் ஆகிறார் –\nஆத்மாவை வெய்யிலிலே வைத்து உடலை நிழலிலே வைத்துப் போந்தார் ஒருவர் ஆயிற்று-\nஆத்மாவை வெய்யிலிலே வைக்கையாவது –\nஸ்ரீ பகவத் விஷயத்தில் முதலிலே இழியாமை-\nஉடம்பை நிழலிலே வைக்கையாவது –\nஅநாதி காலம் விஷய பிரவணராய் -அதுவே யாத்ரையாய் போருகை-\nநிழல் ஆவது ஸ்ரீ பகவத் விஷயம் இறே –\nஸ்ரீ வாஸு தேவ தருச் சாயா -ஸ்ரீ கருட புராண ஸ்லோகம்-\nபார்த்த பார்த்த இடம் எல்லாம் நிழலாய் இருக்கை-\nஎங்கும் ஒக்க நிழல் செய்த இந் நிழல் அல்லது புறம்பு ஒதுங்க நிழல் இன்றிக்கே இருக்கை-\n(வாஸூ தேவன் எங்கும் இருப்பதால்-நிழல் இல்லை நீர் இல்லை உன் பாத நிழல் அல்லால் )\nநாதிசீதா ந கர்மதா —\nஅற வவ்வல் இடுதல் -வேர்த்தல் செய்யாது இருத்தல்-\nதானே ஏறிட்டுக் கொண்ட நரகம் ஆகிற பெரு நெருப்பையும் அவிக்கவற்று –\n(இந்த வாஸூ தேவ மரம�� சம்சாரம் ஆகிற நெருப்பை அழிக்கும் )\nசா கிமர்த்தம் ந சேவ்யதே –\nபிராப்தம் அன்று என்ன ஒண்ணாது –\nதுக்க நிவர்த்தகம் அன்று என்ன ஒண்ணாது\nவயிறு நோவா நின்றது -சவி -என்பாரைப் போலே -அநிச்சை சொல்லி- கை வாங்கும் இத்தனை இறே உள்ளது –\nஅர்த்தத்தில் மாறாட்டம் இல்லை -பிரபத்தியிலே மாறாட்டமே உள்ளது –\nஇந் நிழலிலே இருந்து வைத்து ஒதுங்கிற்றிலேன் -என்பாரைச் செய்யலாவது இல்லையே-\n(வாஸூ தேவ மரத்தில் ஒதுங்காமல் அவன் இடம் இருந்து ஒதுங்கி இருந்தாலும் -நம்மை விடானே அவன்)\nஇவர் கண்ணால் காண்கிற விஷயங்களுக்கு அவ்வருகு அறியாது இருக்கிறார் ஆகில்\nஇவர் கண்ணுக்கு இலக்காக்கினால் விரும்பாது ஒழியார் இறே என்று பார்த்து\nஉகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிதி பண்ணி\nதன் படிகளை அடையக் காட்டிக் கொடுத்து\nதன்னால் அல்லது செல்லாதபடி பண்ணி\nஇங்கே இருந்தே பரம பதத்தில் உள்ளார் படி யாம்படி பண்ணி\nஅத் தேச பிராப்தியும் இவருக்கு பண்ணிக் கொடுத்தான் -என்கிறது இப் பிரபந்தங்கள் எல்லாவற்றிலும்\nவிஷயங்களின் உடைய லாகவமே இவரை மீட்கைக்கு பரிகரமாகவும்\nலாகவம் -அல்ப அஸ்த்ரத்வாதிகள் –\nஇவருடைய ரசிகத்வமே -தன் வாசி அறிகைக்கு பற்றாசாகவும்\nஅநாதி காலம் பண்ணின பாப அம்சத்தை நம் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று பார்த்து\nஇவர் விஷயங்களின் வாசி அறிந்து தன்னை அறிகைக்காக\nகிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே\nதனக்கு வாசகமான திரு மந்தரம் முன்னாக\nதன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -அடங்கக் காட்டிக் கொடுக்க\nகண்டு அனுபவித்து -அயோக்யனான என்னை அது தானே ஹேதுவாக விஷயீ கரித்தான்\nஎன்று க்ருதஞ்ஞர் ஆகையாலே ஒருகால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லிக் கூப்பிடுகிறார்\nபகவத் விஷயத்திலே நேர் கொடு நேர் செய்யல் ஆவது ஓன்று இல்லை-\nசெய்ய வேண்டுவதும் ஓன்று இல்லை-\nபண்ணின உபகாரத்துக்கு கிருதஞ்ஞராம் இத்தனையே வேண்டுவது -அசித் வ்யாவ்ருத்தி தோற்ற-\nமந்திரத்துக்கு உள்ளீடான வஸ்து -திருப் ப்ரீதி -இரண்டாம் பத்து\nமந்த்ர பிரதனரான ஆச்சார்யர்-ஸ்ரீ பதரிகாஸ்ரமம் மூன்றாம் நான்காம் பத்து\nஅப்பு அரும் பதம் -இவ்வாழ்வார் என்றதை விளக்கி அருளுகிறார்-\nஅபார கருணா அம்ருத ஸாகரமான பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வாராதிகளை வியாக்யானங்களில்\nகாட்டி அருளியதைத் தொகுத்து அருளிச் செய்கிறார் இங்கு\nபெரியாழ்வார் -அவதாரம் தொடக்கமான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்தும் –\nஅதுக்கு அடியானை ராம அவதார அனுபவத்தையும் –அர்ச்சாவதாரங்களை பஹு பிரகாரமாக அனுபவித்து –\nதிரு வேங்கட அனுபவத்துடன் தலைக்கட்டுகிறார் –\nபெண் பிள்ளையான ஆண்டாள் நந்தகோபன் குமாரனை அனுபவித்து -ஆழ்வார்களை பள்ளி எழுப்பி\nஅவர்களை அடி ஒற்றி-அநுகாரம்-பாவத்தால் -மானஸ அனுபவம் தானே\nமனப்பால் -காமன் காலிலே விழுந்து துவண்டு -படாதன பட்டு -கனாக் கண்டு -தூது விட்டு –\nபெரிய பெருமாளை அழகர் -தோற்று கலங்கின அளவில் தெய்வ யோகத்தால் –\nதாம் பணித்த மெய்மைப் பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –\nவல்ல பரிசு தருவிப்பரேல் -ஆச்சார்ய பரதந்த்ர ஞானம் –\nஅநுபூத விஷய வை லக்ஷண்யம் துடிக்க வைக்க -இங்கே போகக் கண்டீரே தேடிச் சென்று –\nவீதியாரே வருவானைக் கண்டோமே காட்சி யுடன் முடிந்து\nகுலசேகர பெருமாள் -என்று கொலோ காணும் நாளே -பெரிய பெருமாள் -ஆசை கரை புரண்டு –\nஅடியார் அளவும் மால் ஏறி பெரும் பித்தராய் –\nஏதேனும் ஆவேனே -திர்யக் ஜென்மங்களை ஆசைப்பட்டு\nஅர்ச்சாவதாரத்துக்கு அடியான ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணனை ப்ராசங்கிகமாக அனுபவித்து-\nஅந்த அனுபவத்தை திருச் சித்ரகூடத்தில் அடியிலே இருந்த பரம பக்தியில்\nதிரு மழிசை பிரான் -பாவனா பிரகர்ஷம்–மாத்திரம் இல்லாமல் -அர்ச்சா பெருமாள் சொன்ன வண்ணம் செய்து –\nநியமிக்கும் படி -தெளிந்த சிந்தை -பரத்வம் ஸ்பஷ்டமாக-நமக்கும் உபதேசித்து\nமற்று ஓன்று வேண்டா என்று பெரிய பெருமாளை மட்டும் ஸ்ரோதாவாக்கி -தொண்டர் அடிப் பொடி –\nஇன் சொற்களைச் சொல்லி -திருமாலை -அறியாதார் திரு மாலையே அறியாதவர் ஆவாரே\nதிருப் பாண் ஆழ்வார் ஸ்ரீ பெரிய பெருமாளாலே விஷயீ கரிக்கப் பெற்று பரப்பற பத்து-அந்யபதேசம் இல்லாமல் –\nகாமன் காலில் விழாமல் –தூது விடாமல் -காணாமல் தடுமாறாமல் -கண்டு தெளிந்தும் –\nபர உபதேசம் பண்ணப் போவார்களா நிந்தித்து -தமக்கு எம்பெருமான் இரங்காததை நொந்தார் தாமே போய் பள்ளி உணர்த்தும் செய்யாதே –\nஆ பாத சூடம் சாஷாத்காரம் அனுபவத்தில் ஊன்றி லோக சாரங்கர் திருத் தோள்களில் எழுந்து அருள –\nசாயுஜ்யம் இந்த விபூதியில் பெற்று திரு வேங்கடமுடையானையும் பெரிய பெருமாளையும் ஒரே சேர்த்தியாக அனுபவித்து\nமற்று ஒன்றினைக் காணா என்று தலைக்கட்டியும்\nபிரதம அவதியில் மண்ட�� -இவர்கள் அனைவரும் –\nமதுர கவி ஆழ்வார் -அடியார்க்கு ஆட்படுவது உத்தேச்யம் -ஆழ்வார் ப்ராப்யம் ப்ராபகம்\nகண்ணி நுண் சிறுத்தாம்பு -மத்யமாம் பதம் –\nத்ருதீய பதம் -பெரிய திருமொழி -நாராயணாயா –\nகாயிக அனுஷ்டானம் -திரு மங்கை ஆழ்வார் தானே செய்தார் -மதுர கவி ஆழ்வார் -பாசுரம் பாடி\nஇவர் தானே பாகவத ததீயாராதானம்\nவாள் வலியால் மந்த்ரம் பெற்று\nஉற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்று வாயாலும் அருளிச் செய்து -பரம விலக்ஷணர்\nஸூ விஷய அத்வேஷத்தை மாற்றி\nஇவர் அனுபவித்த விஷய அல்பமே கொண்டு மீட்க பரிகரம்-இவரது ராசிகத்வத்தை தன் பக்கலில்\nவாசி அறிய பற்றாசாகவும் நிர்ஹேதுக கடாக்ஷம் –\nதிரு மந்த்ரார்த்தம் ப்ரதிபாத்ய ஏற்றம் –\nவாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து\nகூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி\nஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து\nநாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1-\nபெரும் இடும்பையில் பிறந்து-மிகுந்த துன்பத்துக்கு கொள்கலமாய் -துன்பங்கள் வரக் காரணம் –\nகூடினேன் கூடி -சரீரம் என்றும் ஆத்மா என்றும் பகுத்து அறியாத படி உடலே ஆத்மா என்று மயங்கி கூடினேன்\nஇப்படி நெடும் காலம் இருந்து\nஇளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி-யுவதிகள் சம்ச்லேஷ இன்பத்தை நினைத்து\nஓடினேன் ஓடி -விஷயங்கள் தோறும் அலைந்து -ஓடினதே மிச்சம் -இதுவே தொழிலாக\nவாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்-கொள் கொம்பு இல்லாத கொடி போல் வாடினேன்\nவாடி -ஒவ் ஒன்றுக்கும் இப்படி திரும்பி -வாட்டமே வாழ்வாக –\nவிஷயாந்தரங்கள் பின்பு சென்று மனசால் வருந்தி\nஉய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து-உஜ்ஜீவனம்-பொருள் என்று நிர்ஹேதுக கிருபை\nஉணர்வு -ஞானம் -உயர்ந்த -ஞானியே முக்தன் –\nநாடினேன் நாடி -பகவத் விஷயம் நன்றாக ஆராய்ந்து\nநான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-திரு நாமம் சொல்லக் கூட யோக்யதை இல்லா நான்\nநம் ஆழ்வார் சர்வேஸ்வரனை சாஷாத்கரித்த அநந்தரம் -தாம் பெற்ற பேறு அறியாதே\nஇந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கீழ் நின்ற நிலையை அனுசந்தித்தாப் போலே\nஇவரும் பகவத் விஷயீகாரம் பிறந்த பின்பு தாம் கீழ் நின்ற நிலையை எல்லாம் அனுசந்தித்து\nஉலர்ந்தேன் என்னாதே வாடினேன் என்கிறார் –\nவாடி வாடும் இவ் வாணுதல் -பிராட்டி போலே\n(தானான தன்மையிலும் பிராட்டி போலே வாடினேன் என்கிறாரே)\nகொம்பை இழந்த தளிர் போலே -ஆஸ்ரயத்துக்கு அழிவு இல்லாமையாலே –\nஇன்னும் நோக்குவோம் என்னில் -நோக்குகைக்கு யோக்யதை உண்டு என்கை –\nஅநந்ய ராகவோ அஹம் என்கிற பிராட்டியோடே பிராப்தி சகல ஆத்மாக்களுக்கும் உண்டான பின்பு –\nஇப் பிராப்தியை உணர்ந்தால் அநாதி காலம் இழந்தவருக்கு வாடினேன் என்னத் தட்டில்லை இறே\nயஸ்ய ராமம் ந பஸ்யேத் து- -ராமம் என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை\nகாணாது இருக்கிறான் யாவன் ஒருவன் -எத்தைனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்\nதப்பாதது தப்பினால் வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது\nபெருமாள் கடாஷம் தப்பாது இறே\nயஞ்ச ராமோ ந பஸ்யதி -எத்தனையேனும் சிறியாரும் இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆகாதார் இல்லை –\nயெம் -எத்தைனையேனும் சிறியவன் என்கிறது\nஎத்தனையேனும் சிறியார் இறே இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆவர்\nயாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்\nயாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-\nப்ரஹ்மாதிகள் ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்\nஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்\nபெருமாளுடைய ஒரு நாளைப் புறப்பாடு காணான் ஆகில் அவன் பெரியன் அல்லன்\nஎத்தைனையேனும் சிறியான் ஆகிலும் அவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை\nதப்புகிறான் யாவன் ஒருவன் அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் படான்\nஎண்ணப் படாமையிலே எண்ணப் படும்\nஎல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் படும்\nஇவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் துடக்க மானவர் நால்வர் இருவரோ என்னில்\nநிந்திதஸ் சவ சேல்லோகே -லோகே நிந்தித -இவனை நிந்திக்க உரியர் அல்லாதார் இல்லை\nவிஷய பிரவணன் ஆனவன் -இப்போது பழியாய் மேல் நரகமாய் இருக்கச் செய்தே தான்\nநல்லது செய்கிறோம் என்று இறே இருப்பது –\nஅப்படித்தான் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்\nஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே -தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் –\nதிருக் கைத்தலம் இழந்தவன் -இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம் கர்ப்பூரமும்\nஎலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல் ஆயிற்று -என்று இருக்கும் இறே –\n(இராப்பத்து ஏழாம் நாள் ஆழ்வாருக்குக் கைத்தலம் சேவை\nதிருக் கார்த்திகை அன்றும் கைத்தலம் சேவை)\nஒரு நாள் புறப்பாடு இழந்தார் வார்த்தை இதுவானால் -அநாதி காலம் இழந்தவருக்கு\nவாடினேன் -என்று அல்லது வார்த்தை இல்லை இறே\nவாடினேன் -என்கிற இது தான்\nஎவ் வஸ்த்தையைப் பற்றிச் சொல்லுகிற வார்த்தை –\nவிஷய ப்ரவணராய் போந்த போது அவற்றை அநுபவித்து களித்து போருகையாலே வாட்டம் இல்லை\nபகவத் விஷயத்தில் கை வைத்த பின்பு தானே வாட்டம் இல்லை –\nஸ்வரூப ஞானம் பிறந்து பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்த போதை வார்த்தை –\n(ஞானம் பிறந்து பிராப்தி பெற உள்ள இடைப்பட்ட காலத்தில் தானே வாடினேன் என்போம்)\nப்ராப்தி சமயத்தில் இறே பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரியாது ஒழிவது –\nநோ பஜனம் ஸ்மரன் -என்னும் அளவில் வந்தது இல்லை இறே\nஞான லாப வேளையாகையாலே பூர்வ வ்ருத்தாந்தம் தான் இவருக்கு பிரத்யஷம் போலே இறே தோற்றுகிறது\nஇவ் அனுபாஷணம் இரண்டு இடத்திலும் பொருள் பெற்று கிடக்கிறது –\nஅநாதி காலம் இவ் இழவு ப்ரவ்ருத்தமாய் போந்தது என்றும்\nமேலே ஒரு அநர்த்தத்தை விளைத்தது என்றும் தோற்றுகிறது –\n(வாடினேன் வாடி -தொடர்கிறது என்றும் வாடி வருந்தினேன்-அனர்த்தம் – என்றும் இரண்டு இடத்திலும் அன்வயம் – )\nவிஷய ப்ராவண்யம் காதாசித்கமாய் அனுதாபம் பிறந்து மீளுகை அன்றிக்கே\nஅநாதி காலம் இதுவே யாத்ரையாய் போந்தது என்றும் -இவ்வளவு அன்றிக்கே இதுக்கு மேலே\nவிளைந்ததோர் அநர்த்தத்தை சொல்ல ஒருப்பட்டமையும் தோற்றுகிறது –\nமேல் விளைந்த அநர்த்தம் தான் ஏது என்னில் –\nமாநசமான க்லேசத்தை அனுபவித்து போந்தேன் –\nஇந்த்ரியங்கள் விஷயங்களிலே ப்ரவணமாய் -அவற்றை அனுபவிக்கக் கோலி அவற்றை லபியாமையாலும்\nலபித்தாலும் அவற்றில் அனுபவிக்க லாவது ஓன்று இல்லாமையாலும்\nமாநசமான க்லேசத்தை அனுபவித்துப் போந்தேன்\nசர்வேந்த்ரியங்களுக்கும் கந்தமான மனஸை பிரத்யகர்த்த பிரவணம் ஆக்க மாட்டாமையாலே\nமாநசமான க்லேசத்தை அனுபவித்தேன் –\n(பிரத்யகர்த்தம் -ஜீவ ஈஸ்வர பரம் / பராக் – வெளி விஷயம்)\nசப்தாதி விஷயங்களிலே ப்ரவணனாய் திருவடிகளை ஒரு நாளும் நினைக்கப் பெற்றிலேன் என்றபடி\nபெரும் துயர் இடும்பையில் பிறந்து –\nஇதில் உண்டான அவித்யா கர்மங்களும் சரீர ஆரம்ப ஹேதுவாக வந்து பிறந்தேன்\nஇத்தால் சரீரம் தான் துக்க ஆயதநமுமாய் துக்க ஹேதுவுமாய் இருக்கும் என்கை –\nதுக்க ஆயதநமுமாய் மேலே அநேக துக்கங்களை விளைக்கவும் வற்றாய் இருக்கை-\nபெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடி வாடினேன் -என்னாதே முதலில் -வாடினேன் -என்பான் என் என்னில் –\nகர்ம சம்பந்தம் அநாதியாய் -அசித் சம்சர்க்கமும் ப்ரவாஹ ரூபேண நித்யமாய் இருக்கையாலே\nநடுவே ஒன்றைப் பிடித்து சொல்லுகிறார் –\nஜன்ம மரணங்கள் இல்லாத ஆத்மா -செத்தான் பிறந்தான் -என்று வ்யவஹாராஸ் பதம் ஆகையாலே\nநித்தியமாய் ஏக ரூபமாய் ஞாநாநந்த லஷணமாய் பகவத் சேஷமான ஆத்மாவை\nதேவோஹம் மனுஷ்யோஹம் என்னலாம் படியான படி கூடினேன் –\nஅசித் சம்சர்க்கம் தான் சத்தா ப்ரயுக்தம் என்னலாம் படி பொருந்தின படி கூடினேன் -என்கையாலே\nஇது தான் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அன்று ஔபாதிகம்-வந்தேறி என்னும் இடம் தோற்றுகிறது\nராஜ புத்திரன் வழி போகா நிற்க வேடர் கையிலே அகப்பட்டாப் போலே இறே\nஆத்மாவுக்கு அசித் சம்சர்க்க்கம் தான் வந்தபடி\nஅய பிண்டத்தை ( இரும்புத் துண்டத்தை )அக்நியின் அருகில் வைத்தால் அக்நி பரமாணுக்கள் சூஷ்ம ரூபேண\nஅதிலே சங்கரமித்தாதல் -வாசனையாலே யாதல் -அதினுடைய ஔஷ்யண்ய ஸ்வபாவத்தையும் நிறத்தையும் பஜித்து\nஅது தான் என்னலாம் போலே –\nஇவ்வாத்மாவும் அசித் சம்சர்க்கத்தாலே அதுதான் என்னலாம்படி அசித் கல்பமான படி\nபரமாணு பற்று சிவப்பு மாறினாலும் வாசனையாலே சுடும்-\nசரீர விச்லேஷம் அசஹ்யமாம் படி பொருந்தின படி –\nஞானம் பிறந்தால் சரீர விச்லேஷம் தான் பிரார்த்தித்து பெற வேண்டும் படியான படி\nஅநாதி காலம் இத்தோடே பொருந்திப் போந்தமையும்\nஇதுக்கு மேலே ஓர் அநர்த்தம் விளைந்தது என்றும் தோற்றுகிறது –\nமேல் விளைந்த அநர்த்தம் தான் என் என்னில் –\nஇளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி ஓடினேன்\nசப்தாதி விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்று ஆராயவும் ஒட்டாதே\nபகவத் விஷயத்தில் நன்மையை அறிந்து அதிலே மூளவும் ஒட்டாதே\nபருவத்தை இட்டு பகட்டித் துவக்குவர்கள்\nசாயா ரச சத்வம் அனுகச்சேத் -என்கிற அதுவும் எல்லாம் இங்கே\n(மூல சம்ஹிதா -சாயா -நிழல் போவது போலே)\nநல்லதொரு பூமாலை கண்டால் தன் தலையிலே வைத்தல்-தன்னை ஒருவனாக நினைத்து இருத்தல் செய்யாதே\nஅவர்கள் போந்த அடி வழியே போம் இத்தனை –\nயேந யேந தாதா கச்சதி தேந தேந சஹ கச்சதி (பரம சம்ஹிதை)-என்கிறதுவும் எல்லாம் இங்கே –\nஅவர் தரும் கலவி –\nகிட்டின போது-சிரித்து- சிறிது வார்த்தை சொல்லி இருந்து இனி இவன் கைப்பட்டான�� என்று அறிந்தால்\nதங்களைக் கொண்டு எழ வாங்கி இருப்பர்கள்\nஅனுபவித்து என்பது அனுபாவ்யம் தான் உண்டாகில் இறே\nஇவனுடைய மநோ ரதமே ஆகையாலே -கருதி -என்கிறது\nமநோ ரதம் தான் மாறாது இறே\nஅதுக்கு அடியான பாபம் கிடைக்கையாலே அனுபவிக்கலாவது ஓன்று இல்லாவிட்டால் மீள இறே அடுப்பது\nஅவர்கள் இறாய்க்க இறாய்க்க -நன்மை உண்டு -என்று மேன்மேலும் மநோ ரதம் செல்லா நிற்கும் ஆயிற்று –\nஅதுக்கு அடியான பாபம் கிடைக்கையாலே –\nஒரு விஷயத்தில் அனுபவிக்கலாவது ஓன்று இல்லாவிட்டால் மீளலாம் இறே\nஅத்தை விட்டு மற்று ஒன்றை அறியப் போய் அதிலும் ஒன்றும் காணா விட்டால்\nபின்னையும் அவ்வருகே போகா நிற்கும் இத்தனை இறே –\nவிஷயங்கள் தன்னில் அரை ஷணம் கால் தாழப் பண்ண வல்லதொரு விஷயம் தான் இல்லை இறே\nபோக உபகரணம் கொண்டு புக்கு ஸ்நானத்துக்கு ஈடாக புறப்படும் விஷயம் இறே\nஇவற்றின் தோஷத்தை தானும் அறிந்து -அத்தை மறைக்கைக்கு ஈடான போக உபகரணங்கள்\nகூட்டிக் கொடுத்து இறே தானும் அனுபவிக்கப் புகுவது\nப்ரத்யஷம் அகிஞ்சித்கரமாகிற விஷயம் இறே –\nஇவற்றின் உடைய தோஷம் தான் சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டாதே கண்ணாலே காணலாம்படி\nஇருக்கச் செய்தே -கண்டு மீள ஒண்ணாதபடி இருக்கிறது இறே\nவிஷய ப்ராவண்யம் ஆவது பாம்பு படத்தை விரித்துக் கொண்டு நின்றால்\nஅது அள்ளிக் கொள்ள புகுகிறது அறியாதே அதன் நிழலிலே ஒதுங்கத் தேடுமா போலே இருப்பது ஓன்று இறே\nஉயிர்க் கழுவிலே இருந்தவன் பிபாசையும் வர்த்தித்து தண்ணீரும் குடித்துப் பிறக்கும் சுகம் போலே இறே\nவிஷய அனுபவத்தால் பிறக்கும் சுகம் ஆகிறது\nதுக்கங்களிலே ஒன்றை சுகம் என்று நிர்வகித்து கொள்ளுகிறான் இத்தனை இறே\nநிரஸ்த சுக பாவைக லஷணா -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்-என்கிற அதுவே இறே சுகம்\nமுன்பு எல்லாம் இப்படியேயாய் போரச் செய்தே ஒரு நன்மை உண்டாயிற்று என்று தோற்றுகிறது\nசர்வ சக்தி ரஷிப்போம் -என்று கை நீட்டி எடுக்கப் பார்த்தாலும் எட்டாதபடி கை கழியப் போனேன்\nவிஷயங்களிலே கை கழியப் போய் ஓடி இளைத்து விழுந்த இடத்தில் –\nஇனி இவன் தானாக மீள மாட்டான் -என்று அது தானே ஹேதுவாக ரஷிக்க ஒருப்பட்ட சர்வேஸ்வரன் –\nகிருபையாலே உஜ்ஜ்வன உபாயமாய் இருப்பதொரு நல்ல அர்த்தத்தாலே -நல்ல அர்த்தம் என்கிறது\nபகவத் கிருபையை -கௌரவத்தாலே -உய்வதோர் பொருள் -என்று மறைத்துச் சொல்லுகிற���ர்\nநாலாம் பாட்டில் -ஆழியான் அருளே -என்று அது தன்னை தெரிய அருளிச் செய்வர்\nநம்மாழ்வார் அவ்வருகு போகப் பொறாமை நடுவே மயர்வற மதி நலம் அருளினன் என்றார் இறே\nநானே நாநா வித நரகம் புகும் பாவம் -செய்தேன் -என்றும்\nபாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ -6-9-9–என்றும் நானே விநாசத்துக்கு ஈடான பரிகரம் தேடிக் கொள்ள\nஎனக்கு உஜ்ஜீவிக்கலாவதொரு உபாயம் உண்டாயிற்று\nஅசந்நேவ -வான என்னை -சந்தமேநம் -என்னும் படி பண்ணிற்று ஒரு நல்ல அர்த்தம் உண்டாயிற்று\nஉணர்வு என்னும் பெரும் பதம்\nவிஞ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -யதிதன் ஸ்தானம் ஆர்ஜிதம் -ஜன்மாந்தரம் விலகாமல் இருக்க வேண்டும் -ஜிதந்தே-\nகிடைக்கைப் பாயிலே வெள்ளம் கோத்தாப் போலே\nஅவன் தான் வேண்டா தத் விஷய ஞானமே அமையும் -என்னும்படி இதனுடைய பெருமை\n(உணர்வால் பெரும் பதம் அடைந்து என்னாமல் உணர்வே பெரும் பதம் என்றவாறு )\nவிஷயங்கள் தான் சவாதி ஆகையாலே அவற்றில் அனுபவிக்கலாவது ஓன்று இல்லாமை மூட்டி மீண்டேன்\nதெரிந்து -என்று பாடம் ஆகில் –\nஞானம் பிறந்தவாறே எல்லாம் இருந்தபடியே தெரிந்தது\nஆகையால் முன்பு எல்லாம் மிருட்சியாய் போந்தமை தோற்றுகிறது\nநாம் கீழ் பட்டது என் -மேல் படப் புகுகிறது என் -என்னும் ஆராய்ச்சி பிறந்தது\nஇதர விஷயங்களைப் பெற வேணும் என்று புத்தி பூர்வகமே ப்ரவர்த்தித்தாலும்\nஅநர்த்தாஹமாம் அத்தனை போக்கிப் பலிப்பது ஓன்று இல்லை\nபகவத் விஷயத்தில் ஆராய என்று இழிந்த மாத்ரத்திலே பல வ்யாப்தி உண்டு\n(த்வேஷம் போக்கி அறிய ஆசை வந்ததுமே பலன் இங்கு)\nராவண பவனத்திலே நெடு நாள் அவன் எச்சில் தின்று வளர்ந்தவன்\nஒரு முழுக்கு இடாதே ஸ்ரீ ராம கோஷ்டிக்கு ஆள் அனால் போலே\nஸ்ரீ வேல் வெட்டி நம்பியார் ஸ்ரீ பிள்ளை கிழக்கே முக்காத மாற்றிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே\nஒரு திருக் கார்த்திகையிலே புறம்பே சிலரைக் கேட்டால் -எளியன் என்று இருப்பர்கள்\nஇது பரிஹரிக்க வல்லாரும் இல்லை-\nஇத்தை சொல்லி வர காட்ட வேணும் என்று ஒரு ஆள் கொடுத்து வரக் காட்டினார் –\nஅது என் என்பது என்னில் –\nஸ்ரீ பெருமாள் கடலைச் சரம் புகுகிற இடத்தில் ப்ராங்முகத்வாதி நியமோபேதராய்க் கொண்டு சரணம் புக்கார் –\nஇதர உபாயங்களோபாதி பிரபத்தியும் சஹாயாந்தர சாபேஷமோ -என்று வரக்காட்ட –\nஅந்த உபாயத்துக்கு உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று –\nஉபாய பரிக்ரஹம் பண்ணினவருடைய ஸ்வபாவத்தாலே வந்தது –\nராஜச ஜாதியார் ஆவார் தண்ணியராய் அநதிகாரிகளாய் இருக்க அவர்களிலே ஒருவனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இறே –\nசமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி -என்று இவருக்கு உபதேசித்தான் –\nஅவன் பக்கல் நியதி கண்டிலம் -இவர் பக்கலிலே நியதி கண்டோம் –\nஇத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன என்றால் –\nஅநதிகாரியானவனுக்கு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -அதிகாரியானவனுக்கு அநதிகாராம் சம்பாதிக்க வேண்டா –\nநின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை -சர்வாதிகாரம் -என்றபடி –\nதனம் இழந்தவனுக்கு தந லாபம் போலே இருக்கையாலும்\nதாய ப்ரப்தமாய் இருக்கையாலும் –\nநான் கண்டு கொண்டேன் –\nகெடுத்தவன் தானே கண்டால் போலே இருக்கை\nபிரணவம் ஆதல் -நமஸ் ஆதல் -சதுர்த்தி யாதல் -கூட்டாமையாலே\nதிருவிடை யாட்டத்திலே இழிய அமையும் (ஐஸ்வர்யத்துக்குள் ஒருவனாக இருந்தாலே போதும் )\nபல பர்யந்தம் ஆகைக்கு சாங்கமாகவும் வேண்டா என்கிறது-\n(நார சப்தத்துக்குள் நாமும் உள்ளோம் என்ற இசைவே வேண்டியது)\nஎன்னும் என்கிறது -பலகால் ஆதரித்து சொல்லுகிற அநந்ய பரமான ஸ்ரீ நாராயண அநுவாகப் ப்ரசித்தி\nநாமம் -என்கையாலே இருந்தபடியே உத்தேச்யம் –\nஇச்சை பிறந்த போதே காலம் –\nசொல்லுவோம் என்றவன் அதிகாரி -என்கிறது-\n(மந்த்ரம் என்று சொல்ல வில்லையே -ஆசையே அதிகாரி)\nஸ்ரீ திரு மந்த்ரம் சொல்லும்போது ப்ரயதராய்க் கொண்டு சொல்ல வேணுமோ வேண்டாவோ –\nஎன்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க -வேண்டா என்று அருளிச் செய்தார்\nகங்கையாடப் போமவனுக்கு நடுவே ஒரு உவர்க் குழியிலே முழுகிப் போக வேணுமோ\nஇந் நன்மை எல்லாம் உண்டாகப் புகுகிறது கீழே அயோக்யதை இத்தனையும் போக்க மாட்டாதோ -என்று அருளிச் செய்தார்-\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –\nஉழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்\nகழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்\nகுழலின் மலியச் சொன்னஓர் ஆயிரத்துள் இப்பத்தும்\nமழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.\nப��-ரை : உழலை கோத்தாற்போலே இருக்கின்ற எலும்புகளையுடைய பூதனையினது முலை வழியே அவளுடைய உயிரையும் உண்டவனான கண்ணபிரானுடைய திருவடிகளையே உபாயமாகக் கொண்ட குருகூர்ச் சடகோபராலே வேய்ங்குழலின் இசையைக்காட்டிலும் இசை மிகும்படியாக அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இளமை தீரும்படி வல்லவர்கள் மானைப் போன்ற பார்வையையுடைய பெண்களுக்கு மன்மதனைப் போன்றவரேயாவர்.\nவி-கு :- உழலை – தடைமரம், “பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப்புடைய நம்பி” என்பது, சிந். 713. பேய்ச்சி – பூதனை.‘அவளை’ என்பது உருபு மயக்கம். ‘குழலின்’ என்பதில், இன் என்பது, ஐந்தாம் வேற்றுமையுருபு; ஒப்புப்பொருளில் வந்தது. உறழ்பொருவுமாம். ‘ஏய்’ என்பது, உவமை உருபு. நோக்கியர்க்குக் காமர் என்க.\nஈடு :- முடிவில், 1இப்பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனியர் ஆவர் என்கிறார்.\nஉழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் – 2உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பூதனை முலைவழியே அவளுடைய உயிரை உண்டான். கழல்கள் அவையே சரணாகக்கொண்ட குருகூர்ச் சடகோபன் – 3விரோதிகளை அழிக்கின்ற ஸ்வபாவத்தையுடைய கண்ணபிரானது திருவடிகளையே, விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார். விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார். பலியாவிட்டாலும் தம்மடிவிடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார். குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் – 4திருக்குழல் ஓசையிற்காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும், 5மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு, மரங்களும் இரங்கும் வகைஇங்கு; இனி, நாம் இரங்குகிற இது 1தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு; ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது. மழலை தீர வல்லார் – இளமை தீர வல்லார். என்றது, ‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே, இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார் என்றபடி. 2அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை. மான் ஏய் நோக்கியர்க்குக் காமர் – மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் 3காமுகரைப் போலே ஆவர். ஆவது என் என்னில், “தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும்போது மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; 4‘ஆனால், சொல்லிற்றாயிற்று என் என்னில், “தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும்போது மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; 4‘ஆனால், சொல்லிற்றாயிற்று என்\nமேல் கொடிதான நரகம்” என்னாநிற்கச்செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே, இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல்விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம். 1இங்ஙன் அன்றாகில் வஞ்சனையுள்ளவர் வார்த்தையாமே அன்றோ. இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே. பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக்கட்டி இருப்பதும். ‘அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே என்னில், 2முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி. உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது. “தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னாநின்றதே அன்றோ.\nஆரா வமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்\nஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்\nகருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதக வாடை\nஅருங்கல வுருவின் ஆயர் பெருமான் அவனொரு வன் குழலூதின போது\nமரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள்தாழும்\nஇரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.-என்பது, பெரியாழ்வார் திருமொழி.\n“இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர\nமரங்களும் இரங்கும்வகை மணிவண்ணவோ என்று கூவுமால்”-என்பது, திருவாய், 6, 5 : 9.\nஅடையும் விரோதி போக்கிக் கொள்ள வல்லவன்\nஉழலை -தடி போலே -திருவாசல் கதவு\nமழலை தீர வல்லார் கொச்சை இன்றி ஸ்பஷ்டமாக சொல்ல வல்லார்\n‘உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய’ என்றதற்குக்\nகருத்து அகவாயில் மாத்திரமன்றிக்கே, வடிவிலும் ஒருபசை இல்லை-என்பதாம்\nவிஷம் கலந்த பாலைக் கொடுக்க\nமுலைப்பாலுக்கு சக்கரை சேர்த்தல் போலே இனிமையாக இருந்ததாம்\nஅநிஷ்ட நிவ்ருதிக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் அவன் திருவடி ஒன்றே உபாயம்\nசேதன அசேதன விவாகம் அற -குழல் ஓசை –\nமரத்தை போல் வழிய நெஞ்சம் இரு��்பு போல் சொல்லாமல் திருமாலை\nமரம் சாம்பல் தான் ஆகும்\nஆற்றாமை உடன் சொல்ல வல்லார் -இளமை இன்றி மழலை தீர சொல்ல வல்லார்\nமானை போன்ற கண் உள்ளவர் -ஸ்திரீகள் -இருக்க -அனுபவ விஷயம் போலே\nதூராக் குழி தூரத்து எனை நாள் அகன்று இருப்பேன்\nதிருமங்கை ஆழ்வார் -நெஞ்சுக்குள் உள்ளதை அறிந்து\nகோவிந்த சுவாமிக்கு அருளியது போலே திருவடியும் கொடுத்து போகத்தையும் கொடுத்து போலே எனக்கும் அருள் –\nஎனது நெஞ்சில் உள்ளவற்றையும் அறிந்து அருள் –\nஅவன் கருத்தை அறிந்து அருளியது போலே எனக்கும் ஆக வேண்டும் –\nநிறைய அறிந்தும் தப்பே செய்து\nஇது கற்றார் மேல் விழுந்து\nமின்னிடை மடவார்கள் மேல் விழுந்து அனுபவிப்பது போலே\nஉவமை உறுப்பு இன்றி முற்றுவமை\nஉபமானம் மட்டும் சொல்லி உபமேயம்\nதிருஷ்டாந்தம் தாவி வையம் கொண்ட தடம் தாமரைகளுக்கு\nதாமரை போன்ற திருவடிகள் என்று அருளாமல்\nதிருப்பவளம் -பவளம் போன்ற அதரம்\nமுத்து பல் -முது போன்ற பல்\nஆரா வமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே\nவடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –\nவாரா அருவாய் வரும்என் மாயா\nஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்\nதீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்\n உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ\nபொ-ரை :- புறத்தில் காணும்படி வாராமல் அருவாய் மனத்தின் கண் தோன்றிக் காட்சி அளிக்கின்றவனே அழிதல் இல்லாத திருமேனியையுடையவனே ஆராவமுதம் போன்று அடியேனுடைய நெஞ்சுக்குள்ளே தித்திக்கின்றவனே தீராத வினைகள் எல்லாம் தீரும்படியாக என்னை அடிமை கொண்டவனே தீராத வினைகள் எல்லாம் தீரும்படியாக என்னை அடிமை கொண்டவனே திருக்குடந்தையாகிய திவ்விய தேசத்தையுடையவனே உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் இங்கே அடியேன் அலைந்து திரிவேனோ\nவி-கு :- மூர்த்தி – சரீரத்தையுடையவன். ஆவியகம் – ஆவியில்; அகம்: ஏழாம் வேற்றுமையுருபு. தீர ஆண்டாய் என்க. உழலுதல்- அலைந்து திரிதல்.\nஈடு :- பத்தாம் பாட்டு. 1‘திருக்குடந்தையிலே புக, நம் மனோரதம் எல்லாம் சித்திக்கும்’ என்று செல்ல, நினைத்தபடி தாம் பெறாமைய��லே, இன்னமும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்கிறார்.\nவாராஅருவாய்-வாராத அருவாய். என்றது, 2புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி. அருவாய் வரும் என் மாயா – மறந்து பிழைக்க ஒண்ணாதபடி 3அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தையுடையவனே ‘அருவாய்’ என்ற பதத்தை இங்கேயும் கூட்டிக்கொள்வது. மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனே ‘அருவாய்’ என்ற பதத்தை இங்கேயும் கூட்டிக்கொள்வது. மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனே 4“அல்லாதாருடைய சரீரங்கள் முழுதும் பிறத்தல் இறத்தல்களையுடையனவாயன்றோ இருப்பன. ஆராவமுதாய்-நிரதிசய இனியனாய்க்கொண்டு எனக்கு மறக்க ஒண்ணாதபடி இருக்கின்றவனே 4“அல்லாதாருடைய சரீரங்கள் முழுதும் பிறத்தல் இறத்தல்களையுடையனவாயன்றோ இருப்பன. ஆராவமுதாய்-நிரதிசய இனியனாய்க்கொண்டு எனக்கு மறக்க ஒண்ணாதபடி இருக்கின்றவனே அடியேன் ஆவியகமே தித்திப்பாய்-என்றும் உனக்குச் சொத்தாகவுள்ள என் நெஞ்சினுள்ளே உன் இனிமையைத் தோற்றுவித்து அநுபவிப்பித்தவனே அடியேன் ஆவியகமே தித்திப்பாய்-என்றும் உனக்குச் சொத்தாகவுள்ள என் நெஞ்சினுள்ளே உன் இனிமையைத் தோற்றுவித்து அநுபவிப்பித்தவனே 5தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்-அநுபவித்தே போகக் கூடியனவாய், உன்னை ஒழிய வேறு ஒருவரால் போக்க ஒண்ணாத, உன்னை அநுபவிப்பதற்குத் தடையாகவுள்ள கருமங்களைப் போக்குவித்து, ‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே 5தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்-அநுபவித்தே போகக் கூடியனவாய், உன்னை ஒழிய வேறு ஒருவரால் போக்க ஒண்ணாத, உன்னை அநுபவிப்பதற்குத் தடையாகவுள்ள கருமங்களைப் போக்குவித்து, ‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே அன்றிக்கே, “பிணியும் ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்” என்கிறபடியே, “தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி என்னை அடிமை கொண்டாய் என்றுமாம். திருக்குடந்தை ஊராய் – என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே அன்றிக்கே, “பிணியும் ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்” என்கிறபடியே, “தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி என்னை அடிமை கொண்டாய் என்றுமாம். திருக்குடந்தை ஊராய் – என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே என்றது, 1நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே என்றது, 1நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே என்றபடி. 2ஒருநத்தம் இல்லாதான் ஒருவனையோ நான் பற்றிற்று. இதனால், பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றைக்காட்டிலும் இதற்கு உண்டான வேறுபாட்டினைத் தெரிவிக்கிறார். உனக்கு ஆட்பட்டும் – சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும். அடியேன் – யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது. இன்னம் உழல்வேனோ-என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் 3தட்டித் திரியக்கடவேன் என்கிறார்.\nஅவனுடைய அனுக்ரகத்தாலே -நித்தியமாய் நினைக்க அருளி\nஇசைவித்து தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மானே\nஇத்தனை எத்தனை வாசல் தட்டித் திரிவேன்\nஉனக்கு ஆள் பட்டும் அடியேன்\nவாராத அருவாய் -ரூபம் இல்லாத\nபாஹ்ய சம்ச்லேஷம் பண்ண வாராமல்\nஉரு வெளிப்பாடு மட்டும் காட்டி –\nகண்ணால் கண்டு அனுபவிக்க மாட்டாதே –\nஅகவாயிலே அருவாய்க்கொண்டு’ என்றது, அரு என்று ஆத்மாவாய்,\nமாயா மூர்த்தியாய் -உத்பத்தி விநாசம் இல்லாத விக்ரஹ\nஅடியேன் -நெஞ்சுக்கு உள்ளே இனிமை அனுபவிக்கக் கொடுத்து\nதீரா வினைகள் தீர என்னை ஆண்டான்\n‘நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே’ என்றது, நீ\nஇருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க, நான் இருக்கிற\nஇடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே\nஅனுபவ விரோதியான கர்மங்களைப் போக்கி\nதீர்ப்பாரை யாம் இனி வினைகளைப் போக்கி\nஅனுக்ரகம் பண்ணி அருளி திருக்குடந்தை வந்து கண் வளர்ந்து\nநீ கிட்ட வந்து -அருளி -நான் செய்ய வேண்டிய கார்யம் நீ செய்து\nஉனக்கு ஆள் பட்டும் -அடியேன் இன்னம் உழல வேண்டுமோ\nயாருடைய வஸ்து இங்கனே அலமந்து கிடக்கிறது\nஉன் திருவடிகளில் சரண் அடைந்த பின்பு துக்கம் வந்தால் உனக்கு தானே இழிவு வரும்\nஅடியேன் -சர்வச்தையும் உனது திருவடிகளில் பொகட்டு\nஇன்னும் எத்தனை வாசல் தட்டித் திரிய வைப்பாய்\nவடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –\nஇசைவித் தென்னை உன்தா ளிணைக்கீழ் இருத்தும் அம்மானே\nஅசைவில் அமரர் தலைவர் தலைவா\nதிசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை\nஅசைவில் உலகம் பரவக் கிடந்தாய்\nபொ-ரை :- என்னை உடன்படச் செய்து உனது திருவடிகளிலே சேரச்செய்த அம்மானே அழிதல் இல்லாத நித்தியசூரிகளுக்குத் தலைவரான சேனைமுதலியாருக்குத் தலைவனே அழிதல் இல்லாத நித்தியசூரிகளுக்குத் தலைவரான சேனைமுதலியாருக்குத் தலைவனே திசைகளில் எல்லாம் ஒளியை வீசுகின்ற செழுமைபொருந்திய சிறந்த இரத்தினங்கள் சேர்ந்திருக்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே, வருத்தம் இல்லாதவாறு உலகமானது பரவும்படி திருக்கண் வளர்கின்றவனே திசைகளில் எல்லாம் ஒளியை வீசுகின்ற செழுமைபொருந்திய சிறந்த இரத்தினங்கள் சேர்ந்திருக்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே, வருத்தம் இல்லாதவாறு உலகமானது பரவும்படி திருக்கண் வளர்கின்றவனே நான் காணும்படி வர வேண்டும்.\nவி-கு :- இசைவித்து இருத்தும் அம்மான் என்க. வில் – ஒளி. வாராய்; உடன்பாடு; வரவேண்டும் என்றபடி.\nஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1சர்வேச்வரனாய் வைத்து எல்லாராலும் பற்றப்படுமவனாகைக்காக இங்கே வந்து அண்மையில் இருப்பவனாய் எனக்கு அடிமையால் அல்லது செல்லாதபடி செய்த நீ, கண்களால் நான் காணும்படி வர வேணும் என்கிறார்.\nஎன்னை இசைவித்து – நெடுநாள் விமுகனாய் நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து. 2இசையாத என்னை இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு. உன் தாள் இணைக்கீழ் இருத்தும் – 3நித்தியசூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே பரகு பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷயமாம்படி செய்யுமவன் என்கை. 1“நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதிஅடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி.\nஅழகு மறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்\nநிழலும் அடிதாறு மானோம் – சுழலக்\nகுடங்கடலை மீ��ெடுத்துக் கொண்டாடி அன்றத்\nதடங்கடலை மேயார் தமக்கு.- என்பது, பெரிய திருவந்தாதி.\n2பெருங்காற்றில் பூளைபோலே யாதானும்பற்றி நீங்கும் விரதமாய் அன்றோ முன்பு போந்தது. அம்மானே-பேறு இவரதாயிருக்க, அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது. அசைவு இல் அமரர் தலைவா – நித்தியசூரிகளுக்குத் தலைவனான ஸ்ரீசேனாபதியாழ்வானுடைய காரியமும் இவன் புத்தியதீனமாய் இருக்கிறபடி. அசைவில்லாத அமரர் – நித்தியசூரிகள். அசைவில்லாமையாவது, பிரமன் முதலியோருடைய அழியாமை போலே 3ஆபேக்ஷகமன்று. கல்ப காலத்தை எல்லையாக உடையது அன்று என்றபடி. அன்றிக்கே, குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தையுடையவர்கள் என்னுதல். ஆதிப் பெருமூர்த்தி-இவ்வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே என்றது, உலகத்திற்கெல்லாம் காரணமாயிருக்கின்ற சர்வாதிகனே என்றது, உலகத்திற்கெல்லாம் காரணமாயிருக்கின்ற சர்வாதிகனே என்றபடி. மூர்த்தி – ஸ்வாமி.\nதிசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை – திசைகளிலே ஒளி பரவாநின்றதாய், காட்சிக்கு இனியதாய், பெருவிலையனான இரத்தினங்கள் சேராநிற்கிற திருக்குடந்தையிலே. அசைவுஇல் உலகம் பரவக் கிடந்தாய் – உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய். வருத்தம் அறுதலாவது, கண்களால் காணமுடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம்தீர்தல். அன்றிக்கே, 1அசைவில்லாத உலகமான நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல். அன்றிக்கே, 2அசைவுண்டு – இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய் என்னுதல். ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள இருக்கை அன்றிக்கே, மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி. கிடந்தாய் காண வாராய் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும். செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, 3‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.\nஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த\nபூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு\nநாளை வாவென நவின்றனன் நாக��ளங் கமுகின்\nவாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.-என்பது, கம்பராமாயணம்.\nபாரித்த ஆழ்வாரை இனி இனி இருபது கால் துடிக்க\nசரீரத்துடன் வைத்து அனுபவிக்க ஆசை கொண்டான்\nதிருவாய் பாசுரம் கேட்க ஆசை\nதூது விட்டார் -தரிகப்ப் பண்ணி\nமடல் எடுக்க தலைக்கட்ட –\nஇருள் நலிய மடல் எடுக்க முடியாமல் உஊரெல்லாம் துஞ்சி\nஎம்பெருமானை அனுகரித்து தரிக்க பார்த்தார் கடல் ஞாலத்தில்\nசாதனம் ஒன்றும் இல்லை என்று அறுதி இட்டு நோற்ற நோன்பு இலேன்\nஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய்\nதிருக்குடைந்தை ஆரா அமுது -இடம் சரண் புக்கார்\nஏரார் கோலம் திகழக் கிடந்தது எழுந்து பேசாமல் அணைக்காமல்\nவாழி கேசனே திருமங்கை ஆழ்வார் அனுபவித்தால் போலே கிடைக்காமையாலே\nசர்வேஸ்வரனாய் வைத்து -எனக்காக இங்கே வந்து அருளி\nஇசைவித்து என்னை உன் தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மானே\nநெடுநாள் விமுகரான என்னை அடிமையில் இசைவித்து\nநித்ய சூரியே திரு அவதரித்தாரோ சங்கிக்கும்படியான பெருமை ஆழ்வாரது\nஇசையாமல் இருந்த என்னை இசைவித்து\nஎன்னை நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகே இருந்த என்னை\nஉன் தாள் இணைக் கீழ் -நித்ய சூரிகள் போலே\nநிரந்தரமாக இருக்க நீ நினைக்க\nபரந்த சிந்தை -திரியாதபடி தனது திருவடிகளில்\nநிழலும் அடி தாறுமாக ஸ்ரீ தனமாக ஆக்கி\nஅழகு மறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்\nநிழலும் அடிதாறு மானோம் – சுழலக்\nகுடங்கடலை மீதெடுத்துக் கொண்டாடி அன்றத்\nமெய்ம்மையே -சத்யம் கண்ணி நுண் சிறு தாம்பு வியாக்யானம் –\nதலை மேல் அடித்து -ஸ்ரீ சடகோபனை தலையிலே சாத்தி இருந்து\nபெரும் காற்றில் -இலவம் பஞ்சு போலே திரியும் நெஞ்சை\nயாதேனும் பற்று நீங்கும் விரதம்\nநன்மை என்னும் பேர் இடலாவது தீமையாவது உண்டோ அவன் பார்த்து இருக்க\nஅதுக்கு கூட இட கொடுக்காமல்\nபசு மாட்டை அடிக்க போனவன் ஓடிப் போக\nநன்மை என்று பேர் இடுவான் என்று அப்ரதஷிணமாக போக\nபாவமே செய்து பாவி யே ஆனேன்\nபாவம் செய்து புண்யம் ஆவோரும் உண்டே\nஇப்படி இருந்த என்னை இசைவித்து\nஅம்மானே -பேறு அவனுக்கும் பலம் தன்னது வஸ்து போகக் கூடாதே\nநித்யர் தலைவன் -அசைவில் அமரர் -சேனை முதலியார்\nவில் வீசும் ஒளி திசைகள் எங்கும் வீச\nதிருக்குடந்தையிலே வந்து கண் வளர்ந்து\nஆராவமுத ஆழ்வார் திருமழிசை பிரான் போன்ற ரத்னங்கள் வந்து சேர்ந்த திவ்ய தேசம்\nஅமுது செய்த போன���ம் -வாத்சல்யம் கொண்டு தானே அமுது செய்து அருளி\nலோகம் வருத்தம் அற்று ஆஸ்ரயிக்கும் படி கிடந்தாய்\nஅசைவில்லாத நித்ய விபூதி உள்ளாறும் இங்கே வந்து\nஇவனது அசைவில் கண்டு –\nதிரை சாத்தி இருக்க -பேசாமல் இருக்க திரை எடுத்தும் சப்தம் கொண்டு ஆராவாரம்\nலோகம் அடங்க ஆரவாரம் செய்யும் படி அசைந்து\nநடை அழகை அனுபவிக்க -கிடை அழகை கண்ட பின் கிடந்தாய் நான் காண வாராய்\nவடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nஸ்ரீ: அப்பிள்ளார் அருளிச்செய்த சம்பிரதாய சந்திரிகை (மணவாளமாமுனிகள் வைபவம்)..\nஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்\nஅவனியிலே இருநூறாண்டு இரும் நீரென்னப்\nபாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்\nபரமபதம் நாடி அவர் போவேனென்ன\nநீதியாய் முன் போல நிற்க நாடி\nநிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்னச்\nசாதாரணமெனும் மா வருடம் தன்னில்\nதனித்துலா மூலநாள் தான் வந்தாரே. 1\nநலமாகக் கன்னிகையை மணம் புணர்ந்து\nபுக்ககத்தில் பெண்பிள்ளை போலே சென்று\nபுவனியுள்ள தலங்களெல்லாம் வணங்கி வந்து\nதுக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்\nதுரியநிலை பெற்று உலகைஉயக்கொண்டாரே. 2\nசயனம் செய்து எழுந்திருந்து சிந்தித்தாங்கே\nசந்தித்துக் கோயில் காத்து அருளினாரே. 3\nவதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்\nகதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்\nசயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து\nபதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,\nபாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார். 4\nசென்றவர்கள் இருவருமே சேர வந்து\nதிருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்\nதாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்\nபொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து\nபுகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்\nசன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்\nதனியனுரை செய்து தலைக் கட்டினாரே. 5\nசொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்\nவல்லியுரை மணவாளர் அரங்கர் நங்கண்\nமணவாள மாமுனிக்கு வழங்கினாரே. 6\nஅழகான ஆனிதனில் மூல நாளில்\nபானு வாரங்கொண்ட பகலில் செய்ய\nபௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே\nஅழகாக மணவாளர் ஈடு சாற்ற\nவானவரும் நீரிட்ட வழக்கே யென்ன\nமணவாள மாமுனிகள் களித்திட்டாரே. 7\nத���விதமா இந்த உலகோர்கள் வாழத்\nஆவணிமா சந்தொடங்கி நடக்கும் நாளில்\nதாவமற வீற்றிருந்து தருவாய் என்று\nதாம் நோக்கி சீயர் தமக் கருளினாரே. 8\nஅருளினதே முதலாக அரங்க ருக்கும்\nஅன்று முதல் அருந்தமிழை அமைத்துக்கொண்டு\nதெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்\nபுன்சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள\nஅருளுடைய சடகோபர் உரைத்த வேத\nமதுகேட்டுச் சாற்றியது இத்தனியன் தானே. 9\nநாமார் பெருஞ்சீர்கொள் மண்டபத்து நம்பெருமாள்\nதாமாக வந்து தனித்தழைத்து-நீ மாறன்\nசெந்தமிழ் வேதத்தின் செழும்பொருளை நாள்தோறும்\nவந்துரையாய் என்னுரையால் வாய்ந்து. 10\nசேற்றுக்கமல வயல் சூழரங்கர் தம் சீர் தழைப்பப்\nபோற்றித் தொழும நல்ல அந்தணர் வாழவிப் பூதலத்தே\nமாற்றற்ற செம்பொன் மணவாளமாமுனி வந்திலனேல்\nஆற்றில் கரைத்த புளியல்லவோ தமிழாரணமே. 11\nஅப்புள்ளார் திருவடிகளே சரணம் .\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –\nகளைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்\nதளரா உடலம் எனதாவி சரிந்து போம்போது\nஇளையா துனதாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே.\nபொ-ரை :- வளைந்த வாயையுடைய சக்கரத்தைப் படையாக வுடையவனே திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகின்றவனே என் துன்பத்தைப் போக்குவாய்; போக்காதொழிவாய்; துணையாவார் வேறு ஒருவரையுமுடையேன் அல்லேன்; சரீரம் தளர்ந்து என் உயிரும் இந்த உடலை விட்டு நீங்கிப்போகின்ற காலமாயிற்று; தளராமல் உன் திருவடிகளை ஒருபடிப்படப் பிடித்துக்கொண்டு போவதற்கு நீ சம்மதிக்க வேண்டும்.\nவி-கு :- “துன்பம் என்பதனை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னும் கூட்டுக. களைகண் – துணை. இளைத்தல் – நெகிழ்தல்.\nஈடு :- எட்டாம் பாட்டு. 1“தரியேன்” என்ற பின்பும் முகங்கிடையாமையாலே கலங்கி; அநுபவம் பெற்றிலேனேயாகிலும், ‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று பிறந்த விசுவாசம் குலைகிறதோ என்று அஞ்சாநின்றேன்; அது குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.\nகளைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் – நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், 2“நீயே உபாயமாகஎனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை; 1“எல்லாப் பாவங்களினின்றும�� விடுவிக்கின்றேன்” என்னும் உன்கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய். 2அப்படிச் செய்கிறோம் என்னாமையாலே, என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் மேல்: வளைவாய் நேமிப்படையாய்-பார்த்த இடம் எங்கும் வாயான திருவாழியை ஆயுதமாகவுடையவனே 3களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ 3களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ என்பார் ‘நேமிப்படையாய்’ என்கிறார். என்றது, ‘பரிகரம் இல்லை என்னப் போமோ; கைகழிந்து போயிற்று, இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ என்பார் ‘நேமிப்படையாய்’ என்கிறார். என்றது, ‘பரிகரம் இல்லை என்னப் போமோ; கைகழிந்து போயிற்று, இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ என்றபடி. 4உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ என்றபடி. 4உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ என்பார் ‘வளைவாய்’ என்கிறார். நேமிப் படையாய் களைகண் மற்றிலேன் – 5அப்படி இருப்பது என் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, பிறர் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, உன் கையில் ஆயுதம் இல்லையோ. குடந்தைக் கிடந்தாய் மா மாயா – திருக்குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக அன்றோ. நீ 6“மாம்” என்றதன்பின் இவ்வரு\nகுள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி. 1சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது, ‘சுலபன் அல்லன்’ என்ன ஒண்ணாது, ‘ருசியை உண்டாக்குமவன் அல்லன்’ என்ன ஒண்ணாது என்றபடி.\nஉடலம் தளரா – சரீரம் கட்டுக் குலைந்து. தளரா-தளர. எனது ஆவி சரிந்து போம்போது – என் உயிரானது முடிந்து போகுமளவாயிற்றுக் கண்டாய். ‘போம்போது’ என்றது, போகும் அளவாயிற்று என்றபடி. நன்று; 2இதுதான் அந்திம ஸ்மிருதி ஆனாலோ என்னில், “கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும், “நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே;\n‘இதுதான்’ என்று தொடங்கி.-“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”என்பது, வராஹசரமம். ‘\nஇவர்தாம் அவ்வதிகாரிகளும் அலரே. ‘அவ்வதிகாரிகளும்’ என்றது, உபாசகர்களைக்குறித்தபடி.\nஆதலால், பிரிவுத் துன்பத்தாலே சரீரமும் தளர, உயிர��ம் சரீரத்தை விட்டுப் போகும் தசையாயிற்று என்கை. இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை – அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும், நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற்பண்ணி அருளவேண்டும். 3அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’ என்று அஞ்சி, இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க – ஒரு படிப்பட.\n“துன்பம் களைவாய், துன்பம் களையாதொழிவாய்” என்றபடி. குறைவற்ற\nபிரகாரத்தை விவரிக்கிறார் ‘நீயே உபாயமாக’ என்று தொடங்கி.“த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது, சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில்குறை இல்லை என்றபடி.\n“குடந்தைக் கிடந்தாய்” என்று அர்ச்சாவதார சௌலப்யம்\nசொல்லுகையாலே, ‘நீ, “மாம்” என்றதன்பின்’ என்று தொடங்கி\nஅருளிச்செய்கிறார். “மாம்” என்பது, சரமஸ்லோகத்திலுள்ள ஒரு பதம்.\n‘நீ மாம் என்றதன்பின்’ என்றது, கிருஷ்ணாவதார சௌலப்யத்தைத்\nதிருவுள்ளம்பற்றி. ஏற்றமெல்லாம் என்றது, அர்ச்சக பராதீனனாயிருக்கிற\nவேறு ஓன்று உபயம் இல்லை\nகுறையாதபடி பார்த்து அருள வேண்டும்\n“துன்பம் களைவாய், துன்பம் களையாதொழிவாய்” என்றபடி. குறைவற்ற\nபிரகாரத்தை விவரிக்கிறார் ‘நீயே உபாயமாக’ என்று தொடங்கி.\n“த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”-என்றது, சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில்\nநீ உனது கார்யம் செய் -செய்யாமல் இருந்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை\nஉன்னுடைய உடைமை நீ பெற்றால் உனக்கு பேறு\nநான் குறை வற்று -உறுதி உடன் இருக்கிறேன்\nகிடந்தது திவ்ய ஆயுதங்கள் வேற\nபார்த்த பார்த்த இடம் எல்லாம் -வாயான ஆயுதம்\nகளையாது ஒழிகைக்கு ஒன்றும் சொல்ல முடியாமல்\nகையிலே இருக்க கை கழலா நேமியான்\nபிரயோக சக்கரம் வேற திருவரங்கத்தில்\nவேறு ரஷகர் இல்லை களை கண் மற்று இல்லை\nகுடந்தை கிடந்த மா மாயா -மாம் சௌலப்யம் காட்டி –\nஅர்ச்சாவதாரம் வரை வந்த பின்பு -மாம் என்கிறதுக்கும் மேம்பட்ட சௌலப்யம்\nருசி உத்பாகன் வடிவு அழகால் அனுபவிக்க வைத்து\nஆவி சரிந்து -சரீரம் தளர்ந்து போகும் முன் செய்யா நின்று -தளர்ந்து\nபிராணன் முடிந்து போம் அளவு ஆயிற்று\nஅதுக்கு முன்பு -இந்த ஷணத்திலும் -உனது தாள் ஒருங்க பிடித்து\nபோம் போதிலே இல்லை அந்திம ஸ்மரதி கேட்கிறார் இல்லை\nபிரபன்னனுக்கு தேவை இல்லை அந்திம ஸ்மரதி வர்ஜனம்\nநயாமி பரமாம் கதி –\nபோம் போது -இது -இப்போது -அர்த்தம் கொண்டு\nமுடிந்து போகுமளவாயிற்றுக் காண்’ என்று வலிந்து பொருள் கொள்ளுதல்\n இருந்தபடியே அந்திமஸ்மிருதி பிரார்த்தனையாகக் கொண்டாலோ\nஎன்று சங்கிக்கிறார் ‘இதுதான்’ என்று தொடங்கி.\n“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம்\nஅஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”-என்பது, வராஹசரமம். ‘அவ்வதிகாரிகளும்’ என்றது, உபாசகர்களைக்\nஉபாசகனுக்கு தான் அந்திம ஸ்மரதி வேண்டும்\nஜடபரதர் மான் போலே பிறந்தாரே\nவிஸ்லேஷ விசனத்தால் சரீரம் தளர்ந்து\nஇப்போது பிராணனும் போகும் நிலை வந்தது\nநெகிழாமல் உறுதியாக இருக்க பண்ணி அருள வேண்டும்\nஅனுபவம் கிடையாமையாலே அதுக்கு அடியான உபாய அத்யவசாயமும் குகையுமோ அஞ்சி\nநின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைக்கும்படி நீ நினைக்க வேண்டும் -திருமழிசை ஆழ்வார் போலே\nபிராப்ய விரோதி மற்றை நம் காமங்கள் மாற்று\nவடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –\nதரியேன்இனி உன்சரணம் தந்துஎன் சன்மம் களையாயே.\n சிவந்த கண்களையுடைய கரிய முகிலே நெருப்புப் பொருந்திய பவளக்குன்றே உன்னுடைய திருவருளாலே என்னைப் பிரிதல் இல்லாத அடிமை கொண்டவனே திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே இனி, தரித்திரேன், உன்னுடைய திருவடிகளைத் தந்து என் பிறவியை நீக்குவாய்.\nவி-கு :- வியாக்கியானத்துக்குப் பொருந்த “எரியேய் பவளக் குன்றே” என்று திருத்தப்பட்டது. இப்பொழுதுள்ள பாடம், ‘எரியே பவளக்குன்றே’ என்பது. ‘அடிமை கொண்டாய்” என்று திருத்தப்பட்டது. இப்பொழுதுள்ள பாடம், ‘எரியே பவளக்குன்றே’ என்பது. ‘அடிமை கொண்டாய்’ என்பதனை விளிப்பெயராகக் கொள்ளாது, அடிமை கொண்டாய், ஆகையாலே, சரணம் தந்து சன்மம் களையாய் எனக் கோடலுமாம். களையாய் என்றது, களைய வேண்டும் என்றபடி. உடன்பாட்டு முற்று.\nஈடு :- ஏழாம் பாட்டு. 2உன் கிருபையாலே உன் வைலக்ஷண்யத்தைக் காட்டி அடிமையாதல் அல்லது செல்லாதபடி ஆக்கின பின்பு, உன் திருவடிகளைத் தந்து பிறகு சம்சாரத்தை அறுக்க வேண்டும் என்கிறார்.\nஅரியேறே-3தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களுக்கெல்லாம் தானே கடவனாகையாலே வந்த மேனாணிப்பு.என் அம்பொன் சுடரே – அம்மேன்மைக்குச் சிறிது உள்ளாகப் பார்த்தவாறே பிரகாசித்துத் தோற்றுகிற ஒளியாலே விலக்ஷணமான பொன் போலே விரும்பத்தக்கதான ஒளியையுடையவனே அவ்வடிவில் வாசியைத் தமக்கு அறிவித்தவனாதலின் ‘என் அம்பொன் சுடரே’ என்கிறார். செங்கண் கருமுகிலே – 1அதற்கும் அடியான திருக்கண்களும் திருமேனியும் இருக்கிறபடி. ஏரி ஏய் பவளக் குன்றே – நக்ஷத்திரமண்டலம் வரையிலும் ஓங்கிய பவளக்குன்றே அவ்வடிவில் வாசியைத் தமக்கு அறிவித்தவனாதலின் ‘என் அம்பொன் சுடரே’ என்கிறார். செங்கண் கருமுகிலே – 1அதற்கும் அடியான திருக்கண்களும் திருமேனியும் இருக்கிறபடி. ஏரி ஏய் பவளக் குன்றே – நக்ஷத்திரமண்டலம் வரையிலும் ஓங்கிய பவளக்குன்றே சமுதாய சோபை இருக்கிறபடி. எரி-கேட்டை நக்ஷத்திரம். அன்றிக்கே, எரி ஏய்ந்த பவளக்குன்று போலே இருக்கை என்னுதல். என்றது, அக்நி போலேயுள்ள ஒளியையுடைய பவளக்குன்றே சமுதாய சோபை இருக்கிறபடி. எரி-கேட்டை நக்ஷத்திரம். அன்றிக்கே, எரி ஏய்ந்த பவளக்குன்று போலே இருக்கை என்னுதல். என்றது, அக்நி போலேயுள்ள ஒளியையுடைய பவளக்குன்றே என்றபடி. இதனால் 2ஒளியையும், விரும்பப்படுகின்ற தன்மையையும் நினைக்கிறது. உகவாதார்க்கு நெருங்கவும் கூடாத தன்மையனாய், அநுகூலர்க்கு ஒளியால் விருப்பத்திற்கு விஷயமாய் இருக்கையைத் தெரிவித்தபடி. அளவிடற்கு அரியவன் என்பார் ‘குன்றே’ என்கிறார். நால்தோள் எந்தாய் – கல்பக தருபணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே என்றபடி. இதனால் 2ஒளியையும், விரும்பப்படுகின்ற தன்மையையும் நினைக்கிறது. உகவாதார்க்கு நெருங்கவும் கூடாத தன்மையனாய், அநுகூலர்க்கு ஒளியால் விருப்பத்திற்கு விஷயமாய் இருக்கையைத் தெரிவித்தபடி. அளவிடற்கு அரியவன் என்பார் ‘குன்றே’ என்கிறார். நால்தோள் எந்தாய் – கல்பக தருபணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே 3‘திருவடி தோற்ற துறையிலே ஆயிற்று இவரும் தோற்றது.\nஉனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்-4உன்னுடைய கேவல கிருபையாலே என்னை நித்திய கைங்கரியத்தைக் கொண்டாய். அருள் – அருளாலே. குடந்தைத் திருமாலே-அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய பிராட்டியாரோடேகூடத் திருக்குடந்தையிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே ‘ஒரு தேச விசேடத்தே’ என்னாதபடி தேசத்தில் குறை இல்லை, திருமகள் கேள்வனாகையாலே பேற்றிற் குறை இல்லை. 1“சீதாபிராட்டியாரோடுகூட நீர் மலைத்தாழ் வரைகளில் உலாவும்பொழுது நான் எல்லாவித கைங்கர்யங்களையும் எப்பொழுதும் பண்ணுவேனாக” என்ற இளையபெருமாளைப் போலே பற்றுகிறார் இவரும்.\n“பவாஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே\nஅஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்கிரத: ஸ்வபதச்ச தே”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 25. பெருமாளைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.\nஇனி தரியேன்- அந்தச் சேர்த்தியைக் கண்டபின்பு என்னால் பிரிந்து தரித்திருக்கப் போகாது. 2தாய்தந்தையர்கள் அண்மையிலிருப்பாருமாய் ஸ்ரீமான்களுமாய் உதாரருமாய் இருக்க, குழந்தை பசித்துத் தரித்துக் கிடக்கவற்றோ. தரியாமை எவ்வளவு போரும் என்ன, உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து, பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும். 3‘புண்ணார் ஆக்கையின் புணர்வினை அன்றோ அறுக்கப் புகுகிறது;\nமண்ணாய் நீர்எரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்\nபுண்ணார் ஆக்கைதன்னுள் புலம்பித்தளர்ந் தெய்த் தொழிந்தேன்\nவிண்ணார் நீள்சிகர விரையார்திரு வேங்கடவா\n வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.-என்பது, பெரிய திருமொழி.\nஅதற்கு அடியிலே தரிப்பித்துக்கொண்டு, பின்னை அறுக்க வேண்டும் என்கிறார்.\nஉனது திருவடிகளை தந்து சம்சாரம் போக்கி அருள வேணும்\nபிரியா அடிமை என்னைக் கொண்டே\nதன்னைத் தவிர அனைவருக்கும் -மேன்மை\nபிரகாசக்கிகும் தேஜஸ் வடிவு கொண்டால் போலே\nபொன் போலே ஒளி -வடிவின் வாசி அறிவித்து\nஅதற்கும் அடியாக திருகன்கல் திருமணி செங்கன் கருமேனி\nஎரியே -பவளக் குன்றே -நட்ஷத்ரம் வரை ஓங்கிய பவள மலை போலே -சமுதாய சோபை\nபவளம் சிகப்பு இவனோ கருப்பு\nநிறம் சொலவில்லை பிரகாசம் -உதாவாதார் கிட்ட முடியாதபடி\nநால் தோள் -கற்பக தரு -திருவடி தோற்ற துறை இவரும் தோற்று\nஉன்னுடைய கேவல கிருபையாலே மட்டுமே -அருளாலே மட்டுமே -என்னை அடிமை கொண்டாய்\nஅடிமை கொ��்ள ஸ்ரீ ய பதியாய் -40 பாசுரங்களிலும் இங்கு தான் திருமாலே\nஇளைய பெருமாள் காக்காசுரன் போலே பிராட்டி முன்னிட்டு கொண்டு ஆழ்வாரும்\nதரியேன் இனி இந்த சேர்த்தி கண்ட பின்பு மாதா பிதா சன்னதி உதாகர்\nஸ்ரீ மானாக இருக்க அடியேன் தரியேன்\nஉனது சரணம் தந்து சன்மம் களையாய்\nமுலை கொடுத்து சிகிச்சிப்பாரைப் போலே\nராஜ புத்திரன் சிறையில் இருந்தால் முடி வைத்து சிறை விடுவிப்பாரைப் போலே\nபுண்ணார் ஆக்கை தானே அறுக்க வேண்டுமே\nஅடியிலே தரிப்பித்து கொண்டு அறுக்க வேண்டும்\nதிருப்பாவை அனுசந்தானம் செய்து கொண்டே சிகிச்சை பண்ணுவார்களாம் பட்டரை\nவடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –\nசூழ்கண் டாய்என் தொல்லை வினையை அறுத்துன் னடிசேறும்\nஊழ்கண் டிருந்தே தூராக் குழி தூர்த்து எனைநா ளகன்றிருப்பன்\nவாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்\nபொ-ரை :- இயல்பாக அமைந்த புகழையுடைய பெரியோர்கள் நித்தியவாசம் செய்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே நித்திய சூரிகளுக்குத் தலைவனே என்னுடைய பழைமையான இரு வினைகளையும் அறுத்து உனது திருவடிகளைச் சேர்வதற்குரிய முறையை யான் அறிந்திருந்தும், தூர்க்க முடியாத இந்திரியங்களாகிற குழியை நிறைத்துக்கொண்டு எத்தனை காலம் உன்னை நீங்கி இருப்பேன் உன்னைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும்.\nவி-கு :- ஊழ்-முறைமை, தூரா-நிறைதல் இல்லாத. தூர்த்து-நிறைத்து. எனை-எத்தனை. அரியேறே சூழ்கண்டாய் என்க, அரி ஏறு-ஆண் சிங்கம்.\nஈடு :- ஆறாம் பாட்டு. 2உன் இனிமையை அநுபவிக்கிற எனக்கு ஒரு பிரிவு வாராதபடி உன்னை அடைவதற்குத் தடையாகவுள்ள விரோதிகளையும் போக்கி, உன்னைப் பெறுவது ஒரு விரகு பார்த்தருள வேண்டும் என்கிறார்.1என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் சூழ் கண்டாய் – என்னுடைய பழமையான கர்மங்களை வாசனையோடே போக்கி, உன் திருவடிகளை நான் வந்து கிட்டுவது ஒரு வழியை நீயே பார்த்தருள வேண்டும். கிரமத்திலே செய்கிறோம் என்ன, அதற்கு எல்லை என் என்கிறார். உன் அடி சேரும் ஊழ் கண்டிருந்தே – உன் திருவடிகளைக் கிட்டும் முறையை அறிந்துகொண்டிருந்தே. நாட்டாரைப் போன்று உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன் என்பார் ‘இருந்தே’ என்கிறார். தூராக் குழி தூர்த்து-நிறைக்க இயலாத இந்திரியங்களுக்கு இரை இட்டு. எனை நாள் அகன்று இருப்பன் – இன்னம் எத்தனை நாள் இங்ஙனே இருக்கக் கடவேன் என்கிறார். உன் அடி சேரும் ஊழ் கண்டிருந்தே – உன் திருவடிகளைக் கிட்டும் முறையை அறிந்துகொண்டிருந்தே. நாட்டாரைப் போன்று உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன் என்பார் ‘இருந்தே’ என்கிறார். தூராக் குழி தூர்த்து-நிறைக்க இயலாத இந்திரியங்களுக்கு இரை இட்டு. எனை நாள் அகன்று இருப்பன் – இன்னம் எத்தனை நாள் இங்ஙனே இருக்கக் கடவேன் 2ஸ்ரீபரதாழ்வான் போல்வார்க்கோ ஒரு நாள் இட்டுக் கொடுக்கலாவது என்றபடி. வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் – 3‘பிரிந்திருக்கும் நாள் எத்துணை’ என்று கேட்க வேண்டாதவர்கள், அவன் கண்வட்டத்தில் வசித்து வாழப் பெறுகையாலே வந்த சிலாக்யமான புகழையுடையவர்கள். அன்றிக்கே, தொல்புகழ் என்பதற்கு, பழைய புகழ் என்னலுமாம். விஷய சந்நிதி தமக்கும் அவர்களுக்கும் ஒத்திருக்க, அவர்கள் வாழ்கிறபடி எங்ஙனே 2ஸ்ரீபரதாழ்வான் போல்வார்க்கோ ஒரு நாள் இட்டுக் கொடுக்கலாவது என்றபடி. வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் – 3‘பிரிந்திருக்கும் நாள் எத்துணை’ என்று கேட்க வேண்டாதவர்கள், அவன் கண்வட்டத்தில் வசித்து வாழப் பெறுகையாலே வந்த சிலாக்யமான புகழையுடையவர்கள். அன்றிக்கே, தொல்புகழ் என்பதற்கு, பழைய புகழ் என்னலுமாம். விஷய சந்நிதி தமக்கும் அவர்களுக்கும் ஒத்திருக்க, அவர்கள் வாழ்கிறபடி எங்ஙனே என்னில், தம்மைப் போன்று கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்.\nவானோர் கோமானே – 4அவர்கள் சிலவர் நாள் நடையாடாத தேசத்திலே வசிக்கிறவர்கள் காணும்யாழின் இசையே – மி்டற்று ஓசை போன்று கர்மத்துக்குத் தகுதியாகப் 1போதுசெய்கை அன்றிக்கே இருத்தல். “யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே” –திருவாய்மொழி. 2. 3 : 7.-என்னக்கடவதன்றோ. அமுதே – 2‘செவிக்கு அதுவாய், நாவிற்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி இனிய பொருளாயிருக்கை. அறிவின் பயனே – ஞானத்துக்குப் பிரயோஜன ரூபமான சுகம். மனத்திற்கு இனிய பொருளாயிருக்கிறபடி. அரிஏறே – எல்லாப் பொருள்கட்கும் ���ேறுபட்ட தன்மையையுடையவனாயிருத்தலால் வந்த மேனாணிப்பையுடையவனே 3அன்றிக்கே. கண்களுக்கு முகக்கொள்ள ஒண்ணாத இனிமையையுடையவன் என்றுமாம். 4இங்குள்ளார்க்கும் அங்குள்ளார்க்கும் உன்னை அநுபவிக்கக் கொடுத்து நிரதிசயபோக்கியனாயிருக்க, நான் இந்திரியங்களுக்கு இரை இட்டு எத்தனை காலம் அகன்றிருக்கக் கடவேன் என்கிறார்.\nபோக்யதை அனுபவித்த எனக்கு விச்செதம் இன்றி\nஉன்னை அடைய வழி நீயே பார்த்து அருள வேணும்\nதூராக்குழி -இந்த்ரியங்கள் படுத்தும் பாடு\n“உன்னடி சேரும்” என்பதனை, “உன்னடி சேரும்படி சூழ்கண்டாய்”\nஎன்றும், “உன்னடி சேரும் ஊழ் கண்டிருந்தே” என்றும் முன்னும்\nபின்னும் கூட்டுக. “ஊழ்” என்றது, சேஷ சேஷிபாவ முறையினை.\nதனமான கர்மங்களை சஞ்சித பாவம் தொல் வினை சவாசனமாக போக்கி\nஉன்னடி சேரும் வகை சூழ் கண்டாய்\nஅவதி என்ன என்று கேட்கிறார்\nநாட்டாரை போலே உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன்\nஅறிந்து கொண்ட பின்பும் அடுத்த ஷணம் மோஷம் கொடுக்காமல் இந்த்ரியங்களுக்கு இறை இட்டு\nபோரும் திருப்தி இல்லாமல் –\nஎத்தனை நாள் அவதி நீயே சொல்லி அருள்\nபரத ஆழ்வானுக்கு 14 வருஷம் அருளி\nதிருக்குடைந்தை இப்படி கதற வேண்டாதபடி கூடி\nபிரிந்து இருக்கும் நாள் -ச்லாக்கியமான கண் வட்டத்தில் வாழும் படி\nவேம்கடத்தை பதியாக வாழும் மேகங்காள் வாழ்ச்சி\nநின் தாள் இணைக் கீழ் சேரும் வகை வாழ்ச்சி\nதொல் ச்லாக்கியமான பழைய இரண்டு அர்த்தம்\nஅவர்கள் வாழ்கிற படி எங்கனே என்னில் –\nஇவரும் அவனை சேவித்து கண் வட்டத்தில் இருக்க\nதம்மைப் போலே அவர்கள் கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் அடைந்து இருக்கிறார்கள் என்ற நினைப்பால்\nவானோர் கோமான் -அகால -நாள் நடையாடாத தேசம் போலே இவர்களும் நித்யர் போலே\nமிடற்று ஓசை போலே -இன்றி -கர்ம அனுகுணமாக தொண்டை மாறலாம்\nநித்யமாக இனிமையான குரல் -யாழின் இசையே\nஅமுதே -நாக்குக்கு வேறு ஓன்று தேட வேண்டாதபடி -செவிக்கும் நாவுக்கும் போக்கியம்\nஅறிவின் பயனே மனசுக்கும் போக்கியம்\nஅரி ஏறே மேணானிப்பு -கண்ணுக்கு சிம்ஹ ஸ்ரேஷ்டம் போலே கம்பீரமாக\nஇங்கு உள்ளாருக்கும் அங்கு உள்ளாருக்கும் உன்னை அனுபவிக்க கொடுத்து இருக்க\nநான் எத்தனை நாள் அகன்று இருப்பேன்\nவடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,534)\nஅமலனாதி பிரான் . (40)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (396)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (61)\nகிருஷ்ணன் கதை அமுதம் (539)\nசிறிய திரு மடல் (27)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,469)\nதிரு வேங்கடம் உடையான் (35)\nதிருக் குறும் தாண்டகம் (27)\nநான் முகன் திரு அந்தாதி (36)\nநான்முகன் திரு அந்தாதி (36)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (84)\nபெரிய திரு அந்தாதி – (14)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (465)\nமுதல் திரு அந்தாதி (142)\nமூன்றாம் திரு அந்தாதி (133)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (8)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,864)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (34)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (268)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,893)\nஸ்ரீ யதிராஜ விம்சதி (55)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (385)\nஸ்ரீ வசன பூஷணம் (124)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/227-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-12-01T15:10:54Z", "digest": "sha1:MEBKPT2ORRFSR6XWNHZ4IS77AOSMHT3Q", "length": 13934, "nlines": 75, "source_domain": "thowheed.org", "title": "227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்\n227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்\nஇவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டதாகக் கூறுகின்றன. அரபு மொழிதான் சிறந்த மொழி என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.\nஇஸ்லாத்தின் பார்வையில் எந்த மொழியும் இன்னொரு மொழியை விடச் சிறந்த மொழி அல்ல. எல்லா மொழிகளும் சமமான தரத்தில் உள்ளவை தான். இஸ்லாத்தில் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு கூடுதல் மதிப்பு கிடையாது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅரபு அல்லாத வேறுமொழி பேசுபவரை விட அரபுமொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை. அரபுமொழி பேசுபவரை விட அரபு அல்லாத வேறுமொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை.\nநூல் : அஹ்மது 22391\nஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்.\nநற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.\nதிருக்குர்ஆன் 35 : 24\nஎந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\nமேற்கண்ட வசனங்கள் எல்லா மொழி பேசக்கூடிய மக்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றார்கள். அவரவரது மொழிகளில் அம்மக்களுக்கு இறைவேதங்கள் வழங்கப்பட்டிருந்தன எனக் கூறுகின்றன.\nதிருக்குர்ஆனை இறைவனிடமிருந்து பெற்று மக்களிடம் கொண்டு செல்வதற்கு இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தனது தூராக நியமித்தான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபுமொழி மட்டுமே தெரியும். எனவேதான் அரபுமொழியில் திருக்குர்ஆன் அருளப்பட்டது.\nஉலகில் உள்ள மொழிகளில் இறைவனுக்குப் பிடித்தமான மொழி அரபுமொழிதான் என்ற காரணத்திற்காக அரபுமொழியில் திருக்குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக இந்தத் திருக்குர்ஆனை மக்களிடம் கொண்டு செல்ல ஏதாவது ஒரு மொழி தேவைப்படுகிறது என்ற அடிப்படையில்தான் அரபுமொழியில் திருக்குர்ஆன் அருளப்பட்டது.\nஎந்த மொழியில் திருக்குர்ஆனை இறக்கினாலும் மற்றமொழி பேசுபவர்கள் ஏன் எங்கள் மொழியில் திருக்குர்ஆன் அருளப்படவில்லை என்று கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். தமிழ்மொழியில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் ஆங்கிலமொழி பேசுபவர்கள் ஆங்கிலத்தில் திருக்குர்ஆன் ஏன் அருளப்படவில்லை என்று கேட்பார்கள்.\nஅரபு மொழியில் அருளப்பட்டதாக இவ்வசனங்களில் கூறப்படுவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் வேதம் என்று அறிமுகப்படுத்திய திருக்குர்ஆன் மிகவும் உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளதாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்ததாலும் இதை நபிகள் நாயகம் (ஸல்) சுயமாகக் கற்பனை செய்து கூறுகிறார் என்று அம்மக்களால் நினைக்க இயலவில்லை.\nஎனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அடிக்கடி சந்திக்கும் ஒருவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்கள். ஆனால் யார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்களோ அவரது தாய்மொழி அரபியல்ல. திருக்குர்ஆனோ தெளிவான அரபுமொழியில் அமைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அரபு மொழியில் அருளப்பட்டதாக 16:103 வசனம் கூறுகிறது.\nதெளிவான அரபுமொழியில் அருளப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுவதற்கு முரணாக திருக்குர்ஆனில் வேற்றுமொழிச் சொற்களும் இடம் பெற்றது எப்படி என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து அறிய 489வது குறிப்பைப் பார்க்கவும்.\n நடத்தையால் மட்டுமே ஒருவனை விட மற்றவன் உயர முடியும் என்பதையும், பேசும் மொழியின் காரணமாக ஒருவன் உயர்ந்தவனாக முடியாது என்பதையும் இஸ்லாம் கூறும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் அறிய 11, 32, 49, 59, 141, 182, 227, 290, 368, 508 ஆகிய குறிப்புகளைக் காண்க\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 226. ஐவேளைத் தொழுகைக்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உண்டா\nNext Article 228. யூஸுஃபின் சகோதரர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎத��� நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/186425", "date_download": "2020-12-01T15:01:53Z", "digest": "sha1:F6CGRALGYK67GE3KCIVUQNV2ISOY2M5Q", "length": 7777, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "அட, நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலா இது? ஆச்சு அசல் அவரை பார்ப்பது போலவே இருக்கிறதே.. - Cineulagam", "raw_content": "\nதனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் சோம் நடித்துள்ளாரா- யாரெல்லாம் கவனித்தீர்கள், புகைப்படம் இதோ\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\nமனைவியின் இலங்கை சொத்தை பறிக்க முயற்சி.. நடிகர் விஜய் அளித்த பரபரப்பு புகார்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nலிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா.. இறுதியில் கூறியது என்ன தெரியுமா\nஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nலாஸ்லியாவிற்காக எங்கள் சட்டத்தை மாற்ற முடியாது.. அதிர்ச்சி முடிவால் கதறும் குடும்பம்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஅட, நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலா இது ஆச்சு அசல் அவரை பார்ப்பது போலவே இருக்கிறதே..\nதமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.\nஇவருக்கு வரும் 30ஆம் தேதி கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெறவிருக்கிறது. இதற்க்கான கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டிருந்தார்.\nநடிகை காஜல் ��கர்வாலுக்கு நிஷா அகர்வால் எனும் தங்கை ஒருவர் இருக்கிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முப்பு திருமணம் ஆகிவிட்டது.\nஇவருக்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் எடுக்கட்ட நிஷா அகர்வாலின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஇந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நடிகை காஜல் அகர்வாலை பார்ப்பது போலவே இருக்கிறது என கமென்ட் செய்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16443", "date_download": "2020-12-01T14:52:38Z", "digest": "sha1:YPTMPXK2SH3DE7EL2O752NSPCYYZEUIR", "length": 8063, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Chennai: Motorists crawling in the rain of Vidya Vidya .. !!|வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nமலை மேல் முளைத்த ஜோதி\nவரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..\nசென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. சென்னை பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளதால், காலை வேலையில் பணிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மழைநீரில் ஊர்ந்து சென்றனர்.\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\n: ஒடிசா மாநில கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கிய சிற்ப கலைஞர்கள்..\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626712", "date_download": "2020-12-01T15:36:11Z", "digest": "sha1:OQE5S422MXUV7MK4BFF2BJQDQ6QU5GVU", "length": 7194, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனாவுக்கு உலக அளவில் 1,154,305 பேர் பலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,154,305 பேர் பலி\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.54 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,154,305 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 42,917,045 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,659,984 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 77,202 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nரயிலை மறித்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பாமகவினர் மீது வழக்கு\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627009", "date_download": "2020-12-01T16:00:18Z", "digest": "sha1:7674CLWE6IQIRPT2B56MP4L4K46SNTEF", "length": 5689, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ரூ.14 லட்சம் கரன்சி பறிமுதல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nரூ.14 லட்சம் கரன்சி பறிமுதல்\nசென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஏர் இந்தியா விமானம் துபாய் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த சென்���ையை சேர்ந்த சையத் அலி (26) மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரது உடமைகளை சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. பின்பு அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அவரது உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.14 லட்சம். இதையடுத்து சையத் அலி பயணத்தை ரத்து செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.\nதனியார் வங்கி கேஷியரிடம் துணிகர திருட்டு: சிக்கிய ஆட்டோ டிரைவர் மனைவி சிறையிலடைப்பு\n50 கொள்ளைகளில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் கைது\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nஇன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்\nகான்ட்ராக்டரிடம் 2 லட்சம் அபேஸ்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11104&ncat=4", "date_download": "2020-12-01T15:22:23Z", "digest": "sha1:7KTBER2ISA4T5KQ7P7IKL4CUACSNCUFA", "length": 32072, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டோஸ் 8: இன்ஸ்டலேஷன் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவிண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ குறித்த தகவல்களை அளித்த பின்னர், பல வாசகர்கள் தொடர்ந்து பல முனைக் கேள்விகளை அனுப்பிக் கொண்டுள்ளனர். எல்லாருக்கும் தங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்ஸ்டால் செய்து பார்க்க ஆவல். அண்மையில் நிறுவனம் ஒன்றின் நேர்முக தேர்வுக்கு, தேர்வாளர்களில் ஒருவராக நான் சென்ற போது, மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றிலிருந்து பி.இ. இறுதியாண்டு தேர்வு எழுதிய மாணவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தான் கொண்டு வந்திருந்த தன் லேப்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்திருந்தார். அதில் விண்டோஸ் 7 சிஸ்டமும் இயங்கியது. டூயல் பூட் ஓ.எஸ். அமைத்திருப்பதாகக் கூறிய அவர், யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றில், விண்டோஸ் 8 வைத்திருப்பதாகவும், அதிலிருந்து தான் டூயல் பூட் முறையில், விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்ததாகவும் கூறினார். மிகவும் நம்பிக்கையுடன் தன் புரோகிராம்களை இயக்கிக் காட்டினார்.\nஇதோ, நம் வாசகர்கள் அனைவருக்கும் டூயல் பூட் முறையில், ஒரு யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து எப்படி விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது என்று பார்க்கலாம்.\n1. முதல் படி: முதலில் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 யு.எஸ்.பி./டி.வி.டி. டூலினை தரவிறக்கம் செய்திடவும். இதற்கான தளங்களின் முகவரிகள் :http://www.tech spot.com/downloads/5330windows8releasepreview.html மற்றும் http:// www.techspot. com/downloads/4911windows7usbdvddownloadtool.html. உங்களுக்கு விண்டோஸ் 8 தொகுப்பின் எந்த வெர்ஷன் (64 பிட் அல்லது 32 பிட்) தரவிறக்கம் செய்திட வேண்டும் என்ற குழப்பம் இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் அண்மையில் வாங்கப்பட்டிருந்தால், 64 பிட் பதிப்பினையே செய்திட பரிந்துரைக்கிறேன். இரண்டு பிட் பதிப்புகளுக்கிடையே என்ன வேறுபாடு என அறிந்து கொள்ள ஆர்வமும், நேரமும் இருப்பவர்கள், http://www.techspot. com/ news/ 35624techtipoftheweekshouldyouinstallwindows732bitor64bit.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ள வழி காட்டுதல்களைப் படிக்கலாம். வேறுபாடுகளும் புரியும்.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்கு, 1 ஜிபி ராம் கூடுதலாகத் தேவைப்படும். ஸ்டோரேஜ் அதற்கென 4 ஜிபி வேண்டும். இது அநேகமாக பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இருக்கும்.\n2. இரண்டாம் படி: பூட் செய்யக்கூடிய விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினைத் தயார் செய்திடவும். இதற்கு 4 ஜிபிக்கும் அதிகமான கொள்ளளவு உடைய யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, கம்ப்யூட்டரில் அதற்கான ட்ரைவில் இணைக்கவும். இப்போது தர��ிறக்கம் செய்த Windows 7 USB/DVD டூலை இன்ஸ்டால் செய்திடவும். இந்த டூல் செயல்படத் தொடங்கியவுடன், பிரவுஸ் செய்து, உங்களின் யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் நீங்கள் தரவிறக்கம் செய்த விண்டோஸ் 8 ஐ.எஸ்.ஓ. பைலைக் கண்டறிய முடியும். இச்செயல்பாட்டின் போது உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும் என்பதால், முக்கிய அல்லது அனைத்து பைல்களுக்கும் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் காப்பி எடுக்க, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் வேகத்தைப் பொறுத்து 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.\n3.மூன்றாம் படி: விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கான கீ (key: TK8TP9JN 6P7X7 WWRFFTVB7QPF) உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களில் தேவையானதை, அல்லது அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையினை நீங்கள் ஏற்கனவே எடுத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மீதே நீங்கள் மீண்டும் சிஸ்டம் அமைப்பதாக இருந்தாலோ, அல்லது அப்கிரேட் செய்வதாக இருந்தாலோ, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவின் ரூட் டைரக்டரியைத் திறந்து, அதில் உள்ள Setup.exe பைலை இயக்கவும்.\nஇதில், விண்டோஸ் 7 பயனாளர்கள், எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், அப்கிரேட் செய்யப்படுவதனை உணர்வீர்கள். ஏனென்றால், புரோகிராம்கள், விண்டோஸ் செட்டிங்ஸ், யூசர் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைல்கள் அனைத்தும் இம்போர்ட் செய்யப்படும். ஆனால், விண்டோஸ் 8, விஸ்டாவிலிருந்து புரோகிராம்களை சேவ் செய்திடாது. அதே போல விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்தும் புரோகிராம்கள் சேவ் செய்யப்பட மாட்டாது.\nஉங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் சிஸ்டத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை டூயல் பூட் ஆக அமைக்க திட்டமிட்டால், நீங்கள் இன்னொரு ஸ்டோரேஜ் சாதனத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்; அல்லது புதிய பார்ட்டிஷன் ஒன்றை உருவாக்க வேண்டும். புதிய பார்ட்டிஷனை உருவாக்க சற்று கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு இது எளிதாக இருக்கலாம். இந்த சிஸ்டத்தில் உள்ள Windows’ Disk Management application என்ற (Start > search for Disk Management) அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் லோட் ஆ���வுடன், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ட்ரைவினைக் காணலாம். கீழ்க்காணும் முறையில் செயல்படவும்:\n* எந்த ட்ரைவில் விண்டோஸ் 8 அமைக்க விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “Shrink Volume” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்குக் குறைந்தது 20 ஜிபி இடம் தேவைப்படும் என்பதால், அதற்கேற்ப ட்ரைவ் தேர்ந்தெடுக்கவும்.)\n* தொடர்ந்து, “Unallocated” என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “New Simple Volume” என்று ஒன்றை உருவாக்கவும்.\n* இவ்வகையில் கிடைக்கும் ட்ரைவ் எழுத்தைத் தேர்ந்தெடுத்து, அதனை quick format முறையில் பார்ட்டிஷன் செய்திடவும். இதனை NTFS பார்மட் பைல் வகையில் பார்ட்டிஷன் செய்வது அவசியம்.\nஇந்த ட்ரைவ் வால்யூமிற்கு ஏதேனும் ஒரு பெயர் கொடுக்கலாம். விண்டோஸ் 8 எனப் பெயர் கொடுப்பது, நமக்கு அதனை எளிதாக அடையாளம் காட்டும். விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், Partition Logic போன்ற ஏதேனும் ஒரு தர்ட் பார்ட்டி டூல் மூலம், ட்ரைவ் பார்ட்டிஷன் செய்வது நல்லது. இந்த வழியிலும் மேலே கூறப்பட்ட அதே வழிகளையே பின்பற்ற வேண்டியதிருக்கும். ஒரு வால்யூம் ட்ரைவினைச் சுருக்கி, இன்னொன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கிய பின்னர், மைக்ரோசாப்ட் இன்ஸ்டலேஷன் புரோகிராம் உங்களை எளிதாக வழி நடத்தும். விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்கி, custom installation என்பதனைத் தேந்தெடுக்கவும். புதியதாய் நீங்கள் உருவாக்கிய பார்ட்டிஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்குவதில் சிக்கல் இருந்தால், பயாஸ் செட் அப்பில், உங்கள் சிஸ்டம் ட்ரைவிற்கு முன்னால், யு.எஸ்.பி. ட்ரைவினை அமைக்க வேண்டியதிருக்கும். பூட் ஆப்ஷன்ஸ் பகுதியில் இதனை அமைக்கலாம். சரி, விண்டோஸ் 8 சிஸ்டம் அமைத்த பின்னர், அது தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், நீக்குவதும் எளிதாக அமையும்.\nஉங்களுடைய முதன்மை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழைந்து, பார்ட்டிஷன் சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கவும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் Disk Management இயக்க வேண்டும். பின்னர், விண்டோஸ் 8 வால்யூமினை டெலீட் செய்திடுங்கள். மீதமுள்ள பகுதியை நீக்கிய இந்த பகுதியின் நீட்சியாக மாற்றவும். விண்டோஸ் 8 நீக்கப்பட்டதால், உங்கள் பூட் லோடர் பிரச்னைகுள்ளாகி, ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்��ுவதில் சற்றே சிக்கல் ஏற்படலாம். கவலையே பட வேண்டாம். இது சின்ன பிரச்னைதான். விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 பயன்படுத்துபவர்கள், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் அப் ரிப்பேர் டூலைப் பயன்படுத்தி சரி செய்துவிடலாம்.\nவிண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் தான் சற்று கூடுதல் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். சுற்றி வளைத்து விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே மீண்டும் பதிய வேண்டியதிருக்கலாம். இவர்கள் விளக்கமான நடைமுறைக்கு http://www. techspot.com /guides/144removingwindows7/page2.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் காட்டப்பட்டுள்ள வழிமுறையினைப் பின்பற்றலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபிரவுசரில் சில ஷார்ட்கட் கீ வழிகள்\nஇந்த வார இணையதளம்: மிருகங்களின் பெயர்கள்\nஸீரோ டே வழி வைரஸ் தாக்குதல்\nபுதிய ஸ்கைப் பதிப்பு 5.10.0.114\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங���கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35766&ncat=4", "date_download": "2020-12-01T14:34:28Z", "digest": "sha1:2KGXDC7COKZDACQSKEFV5MLDQPAOHAPJ", "length": 23712, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ட் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.\nஇதனால் வலது மார்ஜினில் அழகின்றி ��ரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.\nடாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbol பிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், No Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.\nவேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்\nவேர்ட் புரோகிராம், விண்டோ ஒன்றைப் பிரித்து, ஒரே டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் செயல்பட வழி தருகிறது. அதே போல, இரண்டு பகுதிகளில் காணப்படும் வேர்ட் டாகுமெண்ட்டினை, இரு வேறு வியூக்களில் காணலாம். விண்டோவினைப் பிரிக்க, விண்டோ மெனுவில் Spilit என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் வியூ தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்ப்ளிட் என்பதில் கிளிக் செய்தால், விண்டோ இரண்டாகப் பிரிக்கப்படும். அப்போது, வேர்ட் திரையில், படுக்கைக் கோடு ஒன்றை அமைக்கும். மவுஸ் கொண்டு இதனை மேல், கீழாக நகர்த்தலாம். மவுஸ் பட்டனை எங்கு விட்டுவிடுகிறோமோ, அதே இடத்தில், விண்டோ பிரிக்கும் கோடும் அமர்ந்து கொள்ளும்.\nவிண்டோவினைப் பிரித்ததை ரத்து செய்திட வேண்டும் என்றால், எஸ்கேப் கீயை அழுத்தலாம். ஆனால், இதனை மவுஸ் பட்டனை, பிரிக்கும் கோட்டில் வைத்துச் செயல்படுத்தும் முன் மேற்கொள்ள வேண்டும்.\nஇல்லையேல், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம்.\nவிண்டோ மெனுவிலிருந்து Remove Split என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, பிரிக்கும் கோட்டில், மவுஸ் கர்சரை வைத்து, டபுள் கிளிக் செய்திடவும்.\nபிரித்த விண்டோவினை ஒன்றாக மாற்றுகையில், டெக்ஸ்ட்டில், கர்சர் எந்த விண்டோவில் இருந்ததோ, அந்த விண்டோவின் பண்புகள், டாகுமெண்ட்டுக்குத் தரப்படும். எடுத்துக் காட்டாக, கோட்டுக்கு மேலாக இருந்த பகுதி நார்மல் (Normal) வியூவிலும், கீழாக இருந்த பகுதி பிரிண்ட்\nலே அவுட் (Print Layout) வியூவிலும் இருந்து, கர்சர் கோட்டுக்குக் கீழாக இருந்த பகுதியில் வைக்கப்பட்டு, பிரிக்கப்பட்ட விண்டோ\nஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டால், கிடைக்கும் விண்டோ, பிரிண்ட் லே அவுட் வியூவில் இருக்கும். கோட்டுக்கு மேலாக இருந்தால், நார்மல் வியூவில் இருக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஸ்மார்ட் போன் தொழில் நுட்ப மாற்றங்கள்\nவிண்டோஸ் 7 உதவி நிறுத்தம்\nவிண்டோஸ் 10: வர இருக்கும் புதிய அப்டேட்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Dengue", "date_download": "2020-12-01T15:10:44Z", "digest": "sha1:RYFG5FX43OHMZ5LZKW6BDXZ7N45SBRLX", "length": 6273, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dengue - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமதுரையில் படிப்படியாக அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்\nமதுரையில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து டெங்கு பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.\nதமிழகத்தில் டெங்கு பாதிப்பு 15 மடங்கு குறைவாக உள்ளது- அமைச்சர் தகவல்\nதமிழகத்தில் கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு 15 மடங்கு குறைவாக உள்ளது என அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nகூடுதல் தளர்வுகள���டன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவின் உள்விவகாரம் மற்ற நாட்டு அரசியல் தீவனமல்ல - கனடா பிரதமருக்கு சிவசேனா பதிலடி\nகோலமாவு கோகிலா இந்தி ரீமேக் - நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\n’நிலைமை கவலையளிக்கிறது‘ - இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு\nவிஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\nசசிகலா விடுதலை குறித்து இன்று தகவல் வெளியாகும் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி\nஎன் தந்தையின் அந்த ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை - இயக்குனர் சிவா உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/11/15130238/1271476/diabetes-high-blood-pressure.vpf", "date_download": "2020-12-01T14:50:30Z", "digest": "sha1:EHRNYPZ6AXRYEZKKCFQLCLR3CJOKGT4B", "length": 10919, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: diabetes high blood pressure", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்\nபதிவு: நவம்பர் 15, 2019 13:02\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் எந்த வகையில் மாறுபட்டது அதன் பாதிப்புகள் என்ன\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் எந்த வகையில் மாறுபட்டது அதன் பாதிப்புகள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு நாகர் கோவில் “சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின்” டாக்டர் ஆர்.ராஜபால் விளக்கம் அளிக்கிறார்.\nமுதலில் உயர் ரத்த அழுத்தத்தை உறுதி செய்ய வேண்டும். ஒரே ஒரு முறை ரத்த அழுத்தம் பரிசோதித்து மருந்து கொடுப்பதில்லை. மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிரி. மருத்துவரின் அறைக்கு வெளியில் காத்திருக்கும் போது அல���பேசி அழைப்பு, புகைபிடித்தல், காபி குடிப்பது, ஏதாவது எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் உரையாடல் களும் தற்காலிக மாக ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். வாகனம் ஓட்டும்போது சிக்கலான சூழ்நிலையில் திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து மீண்டும் சீராகும். வேறு எந்த பதட்ட நிலையிலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இவற்றை எவ்வாறு கையாள்வது என்று மருத்துவர் முடிவு செய்வார். குழம்ப வேண்டாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் சற்று மாறுபட்டது. சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படும் அன்றே சிலருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருக்கிறது. பலருக்கு சில வருடங்கள் சென்றபின், உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயுடன் சேர்ந்து கொள்ளும். இன்சுலின் எதிர்ப்பு திறனால் உடலில் இருந்து சிறுநீரில் வெளியேற வேண்டிய உப்பு முழுமையாக வெளியாவ தில்லை. மேலும் பொதுவாக இரவு நேரத்தில் ரத்த அழுத்தம் சற்று குறைவாக இருக்கும். பல சர்க்கரை நோயாளி களுக்கு இரவில் இந்த குறைவு ஏற்படுவதில்லை. இவர்களுக்கு இதய துடிப்பின் வேகம் சற்று அதிகமாக இருக்கும். ஆதலால் சரக்கரை நோயாளிகளுக் கான உயர் ரத்த அழுத்த மருந்துகள் மாறுபடும்.\nசர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள் உயர்ரத்த அழுத்தத்தால் மோசமடை கின்றன. அதே போன்று உயர்ரத்த அழுத்தத்தினால் சர்க்கரை நோயின் பாதிப்புகள் அதிகரிக்கின்றன. இவையிரண் டுமே, மூளை, கண்கள், இதயம் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கின்றன. பக்கவாதம், சிறுநீரக பாதிப்புகளுக்கான வாய்ப்பு அதிகம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், உயர் ரத்த அழுத்தத் தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந் தால் பாதிப்புகள் ஏற்படுவ தில்லை.\nகண்களை வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக பாதிப்பை தவிர்க்க சிறுநீரில் நுண்புரதம் வெளியாவதை கண்டறிந்து அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் சிரமங்கள் இல்லா விட்டாலும் இதய நோய்க்கான பரிசோதனை தேவை.\nஉணவில் உப்பு, கொழுப்பு பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும். புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த வேண்டும். தொடர் மறுபரிசோதனை மிகவும் முக்கியம். பலரும் சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் இரண்டை யும் கட்டுப்படுத்தி நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். முன்னெச்ச ரிக்கையுடன் செயல்பட்டு பாதிப்புகளை தவிர்த்து நலமுடன் வாழவேண்டும் என்பதே இந்த தகவல்களின் நோக்கம். கலக்கமோ, பயமோ வேண்டாம்.\nஇவ்வாறு டாக்டர் ராஜபால் கூறினார்.\nடாக்டர் ஆர்.ராஜபால், சர்க்கரை நோய் சிகிச்சை மையம், நாகர்கோவில்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nபல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தி\nஉடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தூக்கமின்மை\nமருத்துவ குணம் மிகுந்த சப்போட்டா பழங்கள்\nகொரானாவிற்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை\nமூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டிய விஷயங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/vao-grama-nirvaka-aluvalar-thervu-mathiri-vina-vadai.htm", "date_download": "2020-12-01T15:29:51Z", "digest": "sha1:PBKDA3ZDADPAZ6BOEWJ5NFGSHZ5R67QP", "length": 5482, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (மாதிரி வினா-விடை) - வீரசேகரன், Buy tamil book Vao Grama Nirvaka Aluvalar Thervu(mathiri Vina- Vadai) online, வீரசேகரன் Books, போட்டித் தேர்வுகள்", "raw_content": "\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (மாதிரி வினா-விடை)\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (மாதிரி வினா-விடை)\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (மாதிரி வினா-விடை)\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (மாதிரி வினா-விடை) - Product Reviews\nTN TET சமூக அறிவியல் தாள் 2 (சக்தி)\n2014 சமீப நிகழ்வுகள் மற்றும் மத்திய,தமிழக அமைச்சரவை\nவகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு (பாக்யமேரி)\nசம கால இந்திய வரலாறு (1947 முதல்)\nஅடோப் போட்டோஷாப் சி.எஸ்2 டிப்ஸ்&டெக்னிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://biz.lk/tamil/?tag=srilanka", "date_download": "2020-12-01T15:32:27Z", "digest": "sha1:M2AETOUXM2KQBHOQHFRDO2TBQUSI34JJ", "length": 6922, "nlines": 61, "source_domain": "biz.lk", "title": "srilanka – Biz", "raw_content": "\nதனியார் துறை ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதம் வரையில் சம்பளம் வழங்க தீர்மானம்\nகொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை…\nபண்டாரநாயக்க விமானநிலையத்தில் நாளொன்றில் 500 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வு கூடம்\nஇலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா எனக் கண்டறிவதற்கு நாளொன்றில் 500 ��ி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய…\n2020 இன் இரண்டாம் காலாண்டுப்பகுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் –…\nகொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் உலகலாவிய ரீதியில் அண்மைக்கால வளர்ச்சி வாய்ப்புக்களைக் கணிசமானளவிற்குப் பாதித்திருக்கின்ற நிலையில், இலங்கை தொடர்பில்…\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் மும்மொழிவு\nகொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான…\n2019 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு\nஇலங்­கையின் வணி­கப்­பொருள் ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது கடந்த ஆண்டு (2019) அதி­க­ரித்­துள்­ளது. 2018 ஆம் ஆண்டு 11890 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக இருந்த…\nஇலங்கையின் முதலாவது மின்சார ரயில் பாதை கண்டியில்\nநாட்டின் முதலாவது மின்சார ரயில் பாதை கண்டியில் அமைக்கப்படவுள்ளது. கண்டி நகரத்தில் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.…\nயாழ்ப்பாணத்திற்கு நாளாந்த விமான சேவை…\nயாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து இது­வரை காலமும் குறிப்­பிட்ட சில தினங்கள் மட்­டுமே இந்­தி­யா­வுக்­கான விமான சேவை இடம்­பெற்று வந்த…\nடயலொக் ஆசிஆட்டா BOI உடன் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு\nஇலங்கை முதலீட்டு வாரியத்தின் (BOI) உதவியுடன் செயல்படும் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர் (FDI) டயலொக் ஆசிஆட்டா குழுமம், கூடுதல் தொகையான 254.1…\nஇலங்கையில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தி குறித்து ஆராய்ந்த துறைசார் நிபுணர்கள்\n​இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர்களான இந்திய தகவல் சந்தையினர் அதிகம் பேசப்பட்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளர்ச்சி கருத்தரங்கின் மூன்றாவது…\nPUBG மொபைல் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கும் மொபிடெல்\nஇலங்கையில் Esportsஐ ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் மொபிடெல், Gamer.LK உடன் இணைந்து இலங்கையின் மாபெரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2020/11/england%20.html", "date_download": "2020-12-01T15:05:58Z", "digest": "sha1:OVN6ZHPYHUJ3DFJCGPXSA266X5OE473T", "length": 12059, "nlines": 255, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கு சலுகை! - THAMILKINGDOM இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கு சலுகை! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > World > இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கு சலுகை\nஇங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கு சலுகை\nஇலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் தனிமைப்படுத்தல் நிபந்தனையை எதிர்கொள்ள மாட்டார்கள்.\nஇலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றுக்கு செல்வோர், அங்கு சென்றதும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொவிட்-19 நெருக்கடி காலத்தில், எந்தெந்த நாடுகளில் இருந்து வருபவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக இங்கிலாந்தில் Travel Corridor என்ற நடைமுறை அனுசரிக்கப்படுகிறது.\nஇந்த நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் பிரகாரம், இலங்கையில் இருந்து செல்வோருக்கு தனிமைப்படுத்தல் விதிவிலக்கு அளிக்கப்படுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கு சலுகை\nபிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந...\nலண்டனில் தாயை கொலை செய்த மகன் கைது\nலண்டனில் தனது சொந்த தாயையே கொலை செய்த இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனில் படேல் மேற்கு லண்டனில் உ...\nஇது குறும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு குறும்படம் கூட போடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது. குறிப்ப...\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் புத்திசாலித்தனமான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். சுரேஷுக்கு எவிக்சன் ப...\nபாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி\nபிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்��்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல...\nபிக் பாஸ் லூசு நாங்க.. அர்ச்சனா, நிஷா சொல்வதை பாருங்க\nபிக் பாஸ் 4ல் க்ரூப்பிசம் இருக்கிறது என தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்துவருகிறது. குறிப்பாக அர்ச்சனா - ரியோ கேங் தான் தொடர்ந்து பல விஷயங்...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%AE/73-243987", "date_download": "2020-12-01T14:30:01Z", "digest": "sha1:PW6RT64IJ4TQVRJR7YQIHC2SBIQDPYJV", "length": 9314, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘முன்மாதிரியான ஜனாதிபதி’; வியாழேந்திரன் எம்.பி புகழாரம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு ‘முன்மாதிரியான ஜனாதிபதி’; வியாழேந்திரன் எம்.பி புகழாரம்\n‘முன்மாதிரியான ஜனாதிபதி’; வியாழேந்திரன் எம்.பி புகழாரம்\n“மேற்கத்தைய நாடுகளில், நாட்டுத் தலைவர்கள், மக்களேடு மக்களாகப் பயணிப்பது போன்று, எமது ஜனாதிபதி முன்மாதிரியாகச் செயற்பட்டு வருகின்றார்” என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார்.\nகடந்த நான்கரை வருடங்களில் செய்து முடிக்காத வேலைகளை புதிய அரசாங்கம் கடந்த 45 நாள்களில் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில், அவரது காரியாலயத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தான் வழங்கிய வாக்குறுதிகளை சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார் என்றும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கும் நோக்குடன், கிராமபுற மக்களின் அபிவிருத்திகென கல்வி, பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறன என்றும் தெரிவித்தார்.\nமேலும், இதனைப் பார்த்து ஏனையவர்களும் கைகொள்ள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்பவம்: உயிர்பலி 11ஆக உயர்வு\nமஹர சிறையில் 21,000 மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/02/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF-2/", "date_download": "2020-12-01T15:04:18Z", "digest": "sha1:QMTIF5YQEMQ3V7A7O2FVBAKT7V7L6MR3", "length": 32955, "nlines": 263, "source_domain": "sathyanandhan.com", "title": "போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கோயம்பத்தூர் செய்தியில் வலி திண்டுக்கல் செய்தியில் பெருமிதம்\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8\nPosted on February 18, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோத��ா அத்தியாயம் – 8\n“நேற்றிரவு இளவரசி யசோதரா மாளிகையில் ராஜ வைத்தியர் விரைந்து வந்தாராமே இரவில் நீங்கள் யாருமே தூங்கவில்லையா இரவில் நீங்கள் யாருமே தூங்கவில்லையா” என்றாள் ரத்ன மாலா. பெரிய மர உரலில் கெட்டித்தயிர். அதன் மத்தியில் மூன்றடி நீளமுள்ள ஒரு மத்து. அவள் லாகவமாக கயிற்றால் கட்டி முன்னும் பின்னுமாய் அசைக்கக் கடைந்து கொண்டிருந்தது மத்து. அது சரியாமல் சுவரிலிருந்து நீண்ட ஒரு வெண்கலக் கொக்கியின் முனையில் இருந்த வளையத்துள்ளே சுழன்றது.\n இளவரசிக்கு சித்தார்த்தர் காடுகளில் வைராகியாகத் திரிகிறார் என்று தெரிந்தது முதல் உணவு உண்ணவே விருப்பமின்றி இருக்கிறார். அடிக்கடி ராகுலனுக்கு தாதிகளே பாலூட்ட வேண்டி வருகிறது. நேற்றிரவு மகாராணி அழைத்தன் பேரில் ராஜ வைத்தியர் வந்தார்” சந்திரிகா ரகசியமான குரலில் பதிலளித்தாள்.\n“இளவரசர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்” வெண்ணையை ஒரு மட்பாண்டத்தில் இட்டு நிரப்பினாள்.\n உன் கணவர் உன்னைக் கேட்டுத்தான் முடிவெடுக்கிறாரா\n‘சந்திரிகா.. குறைந்த பட்சம் தன் தாய் தந்தை சொல்லை மீற மாட்டார் அவர்”\n“சரி. இருக்கட்டும். ஆண்கள் வெளி தேசம் செல்வதில்லையா ஆண்டுக்கணக்கில் அலைவதில்லையா ரத்னா\n“என்ன சந்திரிகா.. துறவறம் என்று போனால் எந்த மனைவி ஏற்பாள்\nஇருளும் மாயையும் இல்லாத யுகம் இருந்ததா தேடல் வாய்ப்பதும், நழுவுவதும் சம்சார சாகரத்திலேயே உழல்வதும் ஒருவனது கட்டுப்பாட்டுக்குள்ளாகவா இருக்கின்றன தேடல் வாய்ப்பதும், நழுவுவதும் சம்சார சாகரத்திலேயே உழல்வதும் ஒருவனது கட்டுப்பாட்டுக்குள்ளாகவா இருக்கின்றன வெளிச்சம் இது இருள் இது என விண்டு அறிவது தான் எளிதா வெளிச்சம் இது இருள் இது என விண்டு அறிவது தான் எளிதா இருளில் இருக்க நேர்பவனும் மனிதனே. தேடலில் போராடி ஞானதீபம் ஏற்ற முயலுபவனும் மனிதனே. இவர்கள் இருவருக்குமாகப் பொதுவானது, மாறாத சத்தியமானது எது இருளில் இருக்க நேர்பவனும் மனிதனே. தேடலில் போராடி ஞானதீபம் ஏற்ற முயலுபவனும் மனிதனே. இவர்கள் இருவருக்குமாகப் பொதுவானது, மாறாத சத்தியமானது எது எல்லா ஜீவிகளும் அறிய வேண்டிய அந்த அரிய ஒளியை, அதற்கானஒரு பாதையை என்னால் காட்ட இயலுமா எல்லா ஜீவிகளும் அறிய வேண்டிய அந்த அரிய ஒளியை, அதற்கானஒரு பாதையை என்னால் காட்ட இயலுமா முதலில் எனக்கேனும் அது தென்படுமா முதலில் எனக்கேனும் அது தென்படுமா தந்திகளைச் சுண்டியதுமே ஒரு நல்ல இசைக் கலைஞன் அதில் சுருதி சேர்ந்ததா இல்லையா என்று கண்டு கொள்கிறான். சுருதி இல்லையென்றால் அதை சுருதி சேர்த்து மீட்ட அவன் பயிற்சியும் திறமையும் கொண்டுள்ளான். கண்களை மூடினாலும் திறந்திருந்தாலும் மனம் அதன் போக்கிலே தான் போகிறது. நான் தேடுகிற ஞானமோ பளிங்கின் மீது பனிக்கட்டி போல வழுக்கிக் கொண்டுதான் போகிறது. எந்தப் பயிற்சியில் என் தேடலில் சுருதி சேரும் தந்திகளைச் சுண்டியதுமே ஒரு நல்ல இசைக் கலைஞன் அதில் சுருதி சேர்ந்ததா இல்லையா என்று கண்டு கொள்கிறான். சுருதி இல்லையென்றால் அதை சுருதி சேர்த்து மீட்ட அவன் பயிற்சியும் திறமையும் கொண்டுள்ளான். கண்களை மூடினாலும் திறந்திருந்தாலும் மனம் அதன் போக்கிலே தான் போகிறது. நான் தேடுகிற ஞானமோ பளிங்கின் மீது பனிக்கட்டி போல வழுக்கிக் கொண்டுதான் போகிறது. எந்தப் பயிற்சியில் என் தேடலில் சுருதி சேரும் எந்த நிலையில் இந்த மனம் சுருதிபேதமில்லாத தந்தி போல ரம்மியமான இசையை உலகுக்கு வெளிப்படுத்தும் எந்த நிலையில் இந்த மனம் சுருதிபேதமில்லாத தந்தி போல ரம்மியமான இசையை உலகுக்கு வெளிப்படுத்தும் இந்தக் காட்டில் தனிமையில் எனக்கு அது கை கூடுமா இந்தக் காட்டில் தனிமையில் எனக்கு அது கை கூடுமா நல்ல குருவின் வழிகாட்டுதலில் தான் அகப்படுமா\nசித்தார்த்தன் இமைகள் திறந்த போது வயதான ஒருவரும் ஒரு இளைஞனும் பாறைக்குக் கீழே அமர்ந்திருந்தனர். எழுந்து நின்று வணங்கினர். “தவசீலரே நாங்கள் மகத நாட்டு வணிக குலத்தவர்கள். மிளகு, தேன், குங்குமப்பூ, சந்தனம் என காட்டிலிருந்து பொருட்களை ராஜகஹ நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பது வழக்கம். காட்டில் வழி தவறி விட்டோம். இரவு தங்கள் குடிலில் தங்கலாமா நாங்கள் மகத நாட்டு வணிக குலத்தவர்கள். மிளகு, தேன், குங்குமப்பூ, சந்தனம் என காட்டிலிருந்து பொருட்களை ராஜகஹ நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பது வழக்கம். காட்டில் வழி தவறி விட்டோம். இரவு தங்கள் குடிலில் தங்கலாமா\n” சித்தார்த்தன் மனதுள் முறுவலித்தான். “அருகில் உள்ள குகையில் தான் நான் இரவு படுத்துக் கொள்கிறேன்” என்று குகையை நோக்கி நடந்தான். இருள் கவியத் தொடங்கியது. ஒரு தடிமனான மரக் கட்டையின் மையத்தில் குழிவான இடம் தீப்பட்டுக் கருகி இருந்தது. அதில் இலைச் சருகுகளை சித்தார்த்தன் இட்டு நிரப்பிய போது தான் அது ஆழமானது என்று தெரிந்தது. சித்தார்த்தன் ஓரளவு கூரமையான மூங்கிற் கழியை அதனுள் நுழைத்து வேகமாகக் கடைவது போல் சுழற்ற சிறிது நேரத்தில் புகையும் பின் தீயும் எழுந்தது. அதை அப்படியே காய்ந்த குச்சிகளால் ஆன ஒரு குவியல் மீது கொட்டினான். தீ கொழுந்து விட்டு எரிந்தது. மரக்கடைமீது தனது கப்பரையில் இருந்த நீரில் சிறிது ஊற்றி அந்தத் தீயை அணைத்தான். ஒரு பெரிய கழியை எடுத்து அதன் ஒரு முனையில் காய்ந்த கொடிகளைச் சுற்றினான். “இதை நீங்கள் தீப்பந்தமாகப் பயன்படுத்தலாம். சுனைகள் இரண்டு அருகிலேயே குகைக்கு வலது பக்கம் உள்ளன. அவற்றையும் தாண்டிப் போக வேண்டாம்” என்று குகையில் அமர்ந்து கொழுந்து விட்டு எரியும் தீயையே அவதானித்தபடி இருந்தான்.\nகங்கைக் கரையில் ராஜகஹத்தின் புறநகர்ப்பகுதிக்கு வந்ததும் வணிகர் இருவரும் விடை பெற்றனர்.\nசித்தார்த்தன் நதியில் நீராடி வெளியே வந்த போது துணி துவைப்பவர்கள் இருவர் ஒரு கழுதை ஈரத்துணிகளைச் சுமந்து செல்ல, அதனுடனேயே நடந்து சென்றனர். அவர்களைப் பின்பற்றி சித்தார்த்தனும் அவர்கள் குடியிருப்பு வரை சென்றான். நல்ல தூரம். மிகவும் களைப்பாக இருந்தது. முதலில் தென்பட்ட குடிசைக்கு வெளியே இட்டிருந்த மூங்கிற் கதவைத் தள்ளித் திறந்து குடிசை வாசலில் இருந்த மர நிழலில் அமர்ந்தான். வீட்டின் முன்பக்கம் பல கயிறுகள் கொடிகளாய்க் கட்டப்பட்டுத் துணிமணிகள் காய்ந்து கொண்டிருந்தன. காலில் பெரிய வெள்ளித் தண்டை அணிந்த ஒரு இளம் பெண் குடிசக்கு வெளியே வந்தாள். சித்தார்த்தனைப் பார்த்ததும் மறுபடி குடிசைக்குள் சென்றாள். அவளது கணவனை அழைத்து வந்தாள். “குடிப்பதற்கு நீர் வேண்டும்” என்றான் சித்தார்த்தன்.\n” என்றான் அந்த வீட்டு எஜமானன்.\n“அது தான் எங்கள் வீட்டில் கூடத் தண்ணீர் கேட்டுக் குடிக்கிறீர்கள்” என்றபடியே மனைவி கொண்டு வந்த சிறிய மட்பாண்டத்தை சித்தார்த்தனிடம் கொடுத்தான்.\n“காந்தாரத்திலிருந்து வந்த பேரீச்சம் பழங்கள் இவை. நம் நாட்டுத் தேனில் ஊறியிருக்கின்றன. சாப்பிடு” என்றார் ராணி பஜாபதி கோதமி. யசோதரா மௌனமாக அமர்ந்திருந்தாள். ராணி தங்கப் பாத்திரத்தில் இருந்து ஒரு சிறு கரண்டியால் ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து நுனி விரலால் அதைப் பற்றி “வாயைத்திற” என்றபடி யசோதராவை நெருங்கினார். அவளது முகத்தை இடது கையால் பற்றி அன்புடன் அவள் வாயில் அதை ஊட்டி விட்டார். யசோதராவின் கண்கள் கலங்கின. ராணி அவளுக்கு அருகாமையில் நகர்ந்து அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டார். யசோதரா குலுங்கிக் குலுங்கி அழுதாள். ஓரிரு நிமிடங்கள் அவளது துயரம் வெளிப்படக் காத்திருந்து ராணி கையை அசைத்தார். ஒரு பணிப்பெண் உணவுத் தட்டுக்கு அருகில் இருந்த பெரிய வெண்கலப் பாத்திரத்தில் கைகழுவும் தண்ணீர் மற்றும் அதனருகே இருந்த பருத்தித் துணியையும் கொண்டு வந்தாள். முதலில் வலது கையால் சிறிதளவு நீரை எடுத்து யசோதராவின் கண்களையும் ராணி துடைத்து விட்டார். குறிப்பறிந்து செந்தூரம் எடுத்து வந்தாள் ஒரு பணிப்பெண். யசோதராவின் நெற்றியில் திலகம் இட்டார். பிறகு மற்றொரு பாத்திரத்திலிருந்து ஒரு கரண்டியில் இனிப்பை எடுத்த படி “இந்த பால் திரட்டையும் சாப்பிடு” என்று ஊட்டி விட்டார். தரையின் மீது இருந்த விரிப்பின் மீதுதான் அரையடி உயர பெரிய முக்காலியும் அதன் மீது தண்ணீரும் உணவும் இருந்தன. சாமரம் வீசுபவர்கள் பின்பக்கம் நின்றபடி வீசிக் கொண்டிருந்தார்கள்.\n“ராணி மகாமாயா என் சகோதரி என்பது பிறந்த வீட்டோடு முடிந்து போன விஷயம். நான் மன்னருக்கு இரண்டாவது மனைவி ஆவேன் என்று கருதவேயில்லை.\nமாயா மணமான புதிதில் குழந்தைப் பேறு தாமதமானது. குழந்தையே இல்லாமற் போனால் என்ன செய்வது என்று என்னையும் மகாராஜா கைப்பிடித்தார். நல்லதிர்ஷ்ட்டமாக அவளுக்கே முதலில் குழந்தை பிறந்த போதும் எந்தத் தருணத்திலும் அவள் மனதுள் அதீதமான மகிழ்ச்சி கொள்ளவில்லை. சித்தார்த்தன் விஷயமாக எவ்வளவோ ஜோதிடம் பார்க்கும் நம் மகாராஜா மாயாவின் ஆயுள் பற்றி விசாரித்து வைக்கவில்லை. சித்தார்த்தன் பிறந்து சில நாட்களிலேயே மாயா காலமானாள். ஆனால் அவளது குறுகிய கால வாழ்க்கை நிறைவானதாக, அர்த்தமுள்ளதாகவே இருந்தது.\nதனது முடிவின் படி ஞானத்தை தேடும் சித்தார்த்தனை மட்டும் நீ நினைத்தபடி இருக்கக் கூடாது. இறைவன் விருப்பப்படி உன் மடியில் மகனாக வந்திருக்கும் ராகுலனைப் பற்றியும் நினைக்க வேண்டும்.\nஇரவு கவியும் போது தான் நாம் மாளிகை எங்கும் தீபங்களையும் தீப்பந்தங்களையும் ஏற்றுகிறோம். நம் பணிகள் தொடர்கின்றன. இந்த அதிர்ச்சி உன் மனதில் கொண்டு வந்திருக்கும் இருளை நீ ராகுலன் என்னும் விளக்கை வைத்துத் தான் போக்க வேண்டும். நாம் ஷத்திரியப் பெண்கள் நமது வீரம் குடும்ப வாழ்க்கையில் மட்டுமே வெளிப்படும்”\nகண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான நெற்பயிர் நீண்டிருந்தது. களத்து மேட்டிலிருந்த குடியானவர்களுக்கு தூரத்திலிருந்து கேட்ட குதிரைக் குளம்பொலி அச்சத்தை ஏற்படுத்தியது. அது நெருங்க நெருங்க அங்கே இங்கே இருந்தவர் அனைவரும் எழுந்து ஒன்றாக ஒரு மரத்தடியில் சென்று ஒதுங்கிக் கொண்டிருந்தார்கள்.\nகுதிரை மேல் இருந்து படைவீரன் “ஒரு துறவி இங்கே வந்தாரா” என்றான். யாரும் பதில் பேசவில்லை. “யாராவது வந்து பதில் சொல்லுங்கள். மாமன்னரின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்”\nவிவசாயத் தொழிலாளிகளுள் வயதான ஒருவர் ” இந்த நிலம் கிராமணியுடையது. அவரைத் தவிர ராஜாவின் சேவகரிடம் பேச யாருக்குத் துணிவு வரும்\n“கிராமணி உன்னைக் கோபிக்க மாட்டார். சொல். துறவி இங்கே வந்தாரா\n“சிகப்பாக உயரமாக இருந்தார். மொட்டையடித்திருந்தார்.”\n“மன்னியுங்கள் மாவீரரே. நாங்களும் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். அதை அவர் ஏற்காமல் பசி என்று பிச்சை கேட்டார். நீராகாரமே இருந்தது. அதை பச்சைமிளகாயுடன் விரும்பி உண்டார்”\n“முட்டாளே. வந்தவர் யார் தெரியுமா கபிலவாஸ்துவின் இளவரசர் சித்தார்த்தர். உங்கள் கஞ்சிக்கலயத்தை அவரியம் நீட்ட உங்களுக்கு வெட்கமாயில்லையா கபிலவாஸ்துவின் இளவரசர் சித்தார்த்தர். உங்கள் கஞ்சிக்கலயத்தை அவரியம் நீட்ட உங்களுக்கு வெட்கமாயில்லையா\n“அறியாமல் நடந்த தவறு ஐயா. அவர் ராஜ வம்சம் என்று எங்களுக்குத் தெரியாது. எங்களை தண்டித்து விடாதீர்கள்.”\n“இனி அவர் தென்பட்டால் ராஜகஹத்தின் வெளிப்புறமுள்ள பாடியில் எந்தப் படைவீரனிடமோ தலைவனிடமோ யாரிடமாவது சொல்ல வேண்டும். புரிகிறதா\n“துறவி உணவு அருந்திய பிறகு எந்தப் பக்கம் சென்றார்\n“கங்கை இருக்கும் திசையில் சென்றார் ஐயா”\n“நான் சொன்னவை கவனத்தில் இருக்கட்டும்” என்று வீரன் குதிரையின் வயிற்றுப் பகுதியை இரு கால்களால் உதைக்க தூசியைக் கிளப்பிக் கொண்டு அது விரைந்தது.\nமீண்டும் ராஜாவின் சேவகர் வருவாரோ சவுக்கடியோ என மனத்துக்குள் இருந்த பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் குடியானவர் கலைந்து வீடு சென்றனர்.\nதென்னை மரத்து கிளையின் அடிப்பக்கம் தலையணையாகவும் ஓலைப்பக்கம் படுக்கையாகவும் படுப்பது மழை நாட்களில் ஈரத்திலிருந்து சிறு பாதுகாப்பு அளிப்பதாக இருந்தது.\nதூரத்தில் நிறைய தீப்பந்தங்களின் சுடர் ஒளி நகருவதிலிருந்து தீப்பந்தம் ஏந்திய ஆட்கள் நகருவதை யூகிக்க முடிந்தது. நல்ல உயரத்தில் தீப்பிழம்பு தென்பட்டதால் அது குதிரைவீரர்கள் வரிசை என்றே தோன்றியது.\nஇரவு காட்டில் தங்கிய வணிகர்கள் இருவர் வேண்டுகோளை ஏற்று ராஜகஹ நகருக்குள் வந்த பிறகு புதிதாக ஒரு கேள்வி மனதுள் நுழைந்தது. தனிமனிதன் ஒருவனுக்கு தேடலில் ஞானம் சித்திக்கும் என்றால், நிர்வாணம் அல்லது ஜீவன்முக்தி கிடைக்கும் என்றால் சமுதாயம் எந்த விதத்தில் பயன் அடையும்\nசமுதாயம் முழுவதையும் வழி நடத்தவென்றோ வைதீக மதத்தில் பூசைமுறைகள் வருணாசிரம சாதி முறைகளை ஏற்படுத்தினார்கள்\nசமுதாயம் இவற்றால் ஏற்றத்தாழ்வுகளையும் வறட்டு வழிபாட்டு முறைகளையும் மட்டும் தானே கண்டது எனக்குள் ஏற்றப்படும் ஞானதீபத்தை ஏந்தி எல்லா மக்களுக்கும் இருளிலிருந்து வெளிச்சத்துக்கு என்னால் வழிகாட்ட முடியுமா\nஎந்தப் பயிற்சி அந்த ஞானத்துக்கு இட்டுச் செல்லும் எந்த அளவு போராட்டம் அந்த இலக்கை அடைய உதவும்\nகுருவாக அல்லது வழிகாட்டியாக ஒருவரை அண்டித்தான் தீர வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← கோயம்பத்தூர் செய்தியில் வலி திண்டுக்கல் செய்தியில் பெருமிதம்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b9abc1b95bbeba4bbebb0baebcd-baebb1bcdbb1bc1baebcd-ba4bc2bafbcdbaebc8/baebb0bc1ba4bcdba4bc1bb5baeba9bc8-b95b9fbcdb9fbaebc8baabcdbaabc1baebcd-b9abc6bb5bbfbb2bbfbafbb0bcdb95bb3bbfba9bcd-baab99bcdb95bc1baebcd/b95bb0bc1bb5bc1bb1bcdbb1-ba4bbebafbcdb95bcdb95bc1-bb5bafbbfbb1bcdbb1bc1-baabb0bbfb9aba4ba9bc8", "date_download": "2020-12-01T14:02:00Z", "digest": "sha1:THZZXDSJWHTF2GXBCVIVDIAH5SVB6ILJ", "length": 22092, "nlines": 187, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கருவுற்ற தாய்க்கு வயிற்று பரிசோதனை — Vikaspedia", "raw_content": "\nகருவுற்ற தாய்க்கு வயிற்று பரிசோதனை\nகருவுற்ற தாய்க்கு வயிற்று பரிசோதனை\nசிசுவின் நிலையை கண்டறிவதற்காக கர்ப்பிணியை பரிசோதித்தல்,\n1. கருக்கொண்ட நிலையின் வயதை மதிப்பிடுதல். படுத்திருக்கும் வாட்டம், சிசுவின் நிலையை ஒப்பந்தத்தின் மூலம் அறிதல்.\n2. சிசுவின் நிலையை மதிப்பிடுதல்.\n3. ஆரம்ப நிலையிலேயே குறைப்பாடு, தவறான அறிமுகம், தவறான நிலை ஆகியவற்றை கண்டறிதல்.\nஉடல் நல பரிசோதனை கட்டு:\nஆயத்த முன்செய்முறை: (செய்முறைக்கு முன்)\n1. தாய்க்கு செய்முறையை விளக்கிக் கூறுதல்\n2. கர்ப்பிணி தாய்கள் செய்முறை மேற்கொள்ளும் போது சாதாரணமாக (அ) தளர்ந்து இருத்தல்.\n3. தனியறையில் பரிசோதித்தல் (திரை பயன்படுத்தல்)\n4. சிறுநீர்ப்பையை காலி செய்தல்\n5. தாய்க்கு வலது பக்கத்தில் நின்று கொள்ளல்.\n6. தொடுவதற்கு முன்பு கைகளை மிதமான சூடாக்குதல்\n7. தாய்க்கு வயிற்று சுருக்கம் ஏற்படும் போது FHR முறையை நீக்க வேண்டும்.\n8. தாய்க்கு வயிற்று சுருக்கம் ஏற்படும் போது கைகளால் தொடுவதை தவிர்க்கவும்\n9. தாயைப்பற்றிய குறிப்புகளை சேகரித்து பதிவு செய்ய வேண்டும்.\nபடிகள் இனம் (அ) பிரிவு\n1. செய்முறை மற்றும் நோக்கங்களை தாய்க்கு விளக்க வேண்டும்\n2. தாயை சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும்.\n3. வசதியான நிலைகளையும் மற்றும் வயிற்றின் தனியறையும் அவசியம், உயர்த்திய மல்லார்ந்த நிலையும், முட்டிகள் மடங்கிய நிலையும் அமைக்க வேண்டும்.\n4. கைகளை நன்கு கழுவி சூடாக்கி கொள்ள வேண்டும்.\nஒழுங்கான விளக்கங்களை அளிப்பதன் மூலம் மனக் குழப்பங்களை குறைக்கலாம்,\nநிரம்பிய சிறுநீர்ப்பை இருந்தால் வலி மற்றும் பொய் நிலையும் உருவாக காரணமாக இருக்கும்\nமுட்டி மடங்கிய நிலையில் தசைகள் தளர்ந்து இருக்கும்.\nகுளிர்ந்த கைகள் கருப்பையின் சுருக்கத்தை தூண்டும்.\n2..கருப்பையின் வடிவம் (அ) உருவம்:\nமுட்டையின் உருவமானது உருண்டையாகவோ, (அ) குறுக்கு வாட்டிலோ (அ) நீண்ட நிலையிலோ இருக்கிறதா என்று கண்டறிதல்\nமுதல் தடவையாக கர்ப்பம் தரித்திருந்து வயிறு தொங்கியிருந்தால் அதற்கு ��ாரணம் குறுகிய கூபகப் பகுதி என எதிர்பார்க்கப்படுகிறது,\nஇலகுவதால் நிலை 38 வாரத்தின் பின் தோன்ற ஆரம்பிக்கும் 38 வாரங்களில் விலாப் பகுதி முழுமையாகவும், இலகுவதால் இடைப்பகுதி நிரம்பி காணப்படும்.\n1. வயிறு தொங்கிய நிலையைபார்த்தல்\n2. இலகுவாதல் நிலையை பார்த்தல்\n3. இடைப்பகுதி நிரம்பியிருப்பதை பார்த்தல்\n4. கருப்பையின் உயரத்தை சென்டிமீட்டரிலும் மற்றும் வாரத்திலும் பரிசோதித்தல்\n5. தொப்புள் பகுதியை பரிசோதித்தல் உள்வாங்கிய நிலை (அ) மேல் எழும்பிய நிலையில்\n6. சிசுவின் அசைவினை பரிசோதித்தல்\n7. தோலில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்று பார்த்தல் முக்கியமாக ஸ்ரியா கிராவிடரம், லினியா நைக்ரா, கொலஸ்மா, முந்திய அறுவை சிகிச்சை தழும்புகள் இருக்கிறதா என்று பார்த்தல்\nகருக்கொண்ட நிலையின் காலங்களை தெரிந்துக் கொள்ளுதல்\nசில சமயங்களில் LSCS தழும்புகள், கர்ப்பப்பையின் சுருக்கத்தால் கருப்பை வெடிக்கும் நிலை ஏற்படும்\n1. வயிற்றுப் பகுதியை மட்டும் திறந்து வைத்தல்\ni) சிசுவின் உயர் நிலையை வாரத்தினால் தெரிந்து கொள்ளலாம்.\nii) உன்னுடைய இடது கையை வயிற்றின் மேல்புறபகுதியில் வைத்து சிசுவின் நிலையை அறிதல்\niii) தொப்புள் பகுதியையும் மற்றும் வ யிற் றின் மேல் ப கு தி யை யு ம் இரண்டாக பிரித்து, 2 சமபாகமாக அமைக்கப்பட்டு, தொப்புள் பகுதி மற்றும் வயிற்றின் மேல் பகுதியில் இரண்டு விரல்களை வைத்து பரிசோதித்தல்\n2. சிசுவின் உயரத்தை சென்டிமீட்டர் முறைப்படி அளத்தல்\n* சிசுவின் மேல் விளிம்பு முனையை இடது கையை வைத்து அளவு செய்தல்\n* அளவு நாடாவின் முறைப்படி சென்டிமீட்டர் அளவுகளை அதாவது மேல் விளிம்பான சிம்பசிஸ் பியூபிஸ்ஸின் நிலையை அளத்தல்\n* வயிற்றின் சுற்றளவை அளத்தல் (20 வாரங்களுக்கு பிறகு)\n* தழும்புகளை தொடுவதின் மூலம் வலிகளை கண்டறிதல்.\nசிசுவின் வளர்ச்சி நிலை கர்ப்ப கால அளவுக்கு ஒத்து வருகிறதா என பரிசோதித்தல்\nதழும்புகளில் ஏற்படும் மிகுந்த வலி கருப்பையின் வெடிப்பிற்கு முன் அறிகுறியாக இருக்கலாம், (முந்தைய குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்தால்)\n3. கருப்பையின் மேல் விளிம்பை தொட்டு அறிதல்\n|i) தொட்டு அறிவதற்கு விரலின் உட்புற மேற்பகுதியை பயன்படுத்துதல்\nii) கைகளின் உட்பகுதியில் மிதமாக அழுத்தத்தை கொண்டு பரிசோதிக்க வேண்டும்.\n|ii) எப்போதும் தாயி���் வலது புறம் தாயின் முகத்தை நோக்கி நிற்க வேண்டும்\n(iv) இரண்டு கை விரல்களும் முனைகளில் தொட்டுக் கொள்ளும்படி கருப்பையின் மேல் விளிம்பில் அரைவட்ட வடிவில் வைக்க வேண்டும்.\nமென்மையான, பந்து போல் இல்லாத வயிற்றின் மேல்பகுதியில், சிசுவின் புட்டப்பகுதியை சுட்டிக் காட்டும். அதனால் நிலையானது - தலை முன் வருதல், கிடத்தல் நிலை - நீண்ட நிலை.\n4. பக்க வாட்டில் தொட்டு உணர்தல்\n1. இரண்டு உள்ளங்கைகளிலும், மாற்றி மாற்றி அழுத்தத்தை உபயோக்கிக்க வேண்டும், பரிசோதனை செய்யும் பக்கத்தை நோக்கி மறு கையை கொண்டு மெதுவாக சிசுவை தள்ள வேண்டும். அதே போல் மறுபுறம் பரிசோதனையின் போதும் செய்ய வேண்டும். இதன் மூலம் சிசுவின் முதுகு புறத்தைக் கண்டறியலாம்.,\n1. இடது முன்புறபின்ப குதி (left occipito anterior) வலது பக்கத்தின் சிறு முடிச்சுபோன்ற பகுதிகள் (like buds)) சிசுவின் கால்களை சுட்டிக்காட்டும்.\n2. இடது பக்கம் ஒழுங்கான “C” வடிவத்தில் வளைந்த தொடர்ச்சி சிசுவின் பின்புற பகுதியை சுட்டிக்காட்டும்.\n1. நீங்கள் தாயின் கால்களை நோக்கி திரும்ப வேண்டும்.\n2. தொப்புளின் கீழே அடிவயிற்றுப் பகுதியை கையை அகல விரித்து பற்றிக் கொள்ள வேண்டும்.\n3. நன்கு விரிக்கப்பட்ட கையின் கட்டை விரல் தொப்புளுக்கு நேராக அமைய வேண்டும்.\n4. விரல்களை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் ஆட்ட வேண்டும்.\nகடினமான, ஒழுங்கான கட்டி போன்ற அமைப்பு தலை முன் இருப்பதை உணர்த்தும்.\nஇரண்டு பகுதிகளை உணரலாம். கை கால்கள் பகுதியில் (Sinciput)- ம் மற்றும் முதுகு பகுதியில் (Occiput)-ம் தென்படும் Sinciput, occiput - ஐ விட உயரத்தில் இருப்பதால் தலை முழுமையாக வளைந்து இருப்பதை உணர்த்தும்.\n1. தாயின் முகத்தை நோக்கி நிற்கவேண்டும்.\n2. கைகைளை எடுக்காமலேயே வலது கை கட்டை விரல் மற்றும் விரல்களை தாயின் வலது புறத்தில் கொண்டு வரவேண்டும்.\n3. வலது கையின் கட்டை விரல் மற்றும் விரல்களை குழந்தையின் தலையை நன்கு பற்றி கொள்ளும் படி செய்ய வேண்டும்.\n4. இடது கையை கருப்பையின் மேல் விளிம்பிற்கு கொண்டு வரவேண்டும்.\nநகர்ந்தால் தலை கூபகப் பகுதியில் பொருந்தவில்லை நகராமல் இருந்தால் தலை பொருந்திவிட்டது;\n* கால்கள் தளர்ந்த நிலையில் விரித்து வைக்க வேண்டும்.\n* சிசு சோதினியை தொப்புள் பகுதி மற்றும் இலியாக் தண்டுவட பகுதிக்கு இடையில் வைத்து பார்த்தல்\n* (FAR) சிசுவின் இதயத்துடிப்ப��ன் அளவை பதிவு செய்தல்\n* இடது பக்கம் ஒழுங்கான “C” வடிவத்தில் வளைந்த தொடர்ச்சி சிசுவின் பின்புற பகுதியை சுட்டிக்காட்டும்.\nகால்கள் தளர்ந்த நிலையில் இருந்தால் சுவர் பகுதியிலும் தளர்ந்த நிலை ஏற்படும்.\n1. தாயை வசதியான நிலையில் படுக்க வைக்க வேண்டும்.\n1. குறிப்பேட்டில் முடிவுகளை பதிவு செய்ய வேண்டும்.\n2. அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்க வேண்டும்.\n1. கர்ப்ப காலத்தில் வயிற்றை தொட்டு உணர்வதின் மூலம் சிசுவின் நிலையை கண்டறியலாம்.\n2. இதனுடைய நோக்கமானது, சிசுவின் நலத்தை மதிப்பிடுவதும் மற்றும் குறைப்பாடுகளை கண்டறிதலும் ஆகும்.\n3. இந்த பரிசோதனை பார்வையிடுதல், தொட்டுணர்தல் மற்றும் காதினால் கேட்டறியும் ஒலி ஆகியவற்றை உள்ளடக்கியது.\nஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-01T14:38:34Z", "digest": "sha1:YHAH652KTHF7V3FIBVZK2AZ34PWEPXRP", "length": 14076, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரதன் (இராமாயணம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராமரின் பாதுகைகளைக் கேட்கும் பரதன்\nஇராமர், இலக்குவன், சத்துருக்கனன் (சகோதரர்கள்) சாந்தா (சகோதரி)\nபரதன் (Bharata (Ramayana) வால்மீகி இயற்றிய இராமாயணக் காவிய நாயகன் இராமரின் தம்பிமார்களில் ஒருவர். மற்றவர்கள் இலக்குவன், சத்துருக்கனன் ஆவார். வட இந்தியாவில் உள்ள கோசல நாட்டு மன்னர் தசரதன் - கைகேயி இணையருக்கு பிறந்தவர் பரதன். [2][3] பரதன் சீதையின் தங்கை மாண்டவியை மணந்தவர். பரதன் - மாண்டவி இணையருக்கு பிறந்த குழந்தைகள் தக்சன் மற்றும் புஷ்கலன் ஆவர்.\nதற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தக்சன் தக்சசீலா நகரத்தையும், புஷ்கலன் புஷ்கலாவதி எனும் நகரத்தையும் நிறுவினர்.\n1 இராமாயணத்தில் பரதனின் பங்கு\nவனவாசம் முடிந்த பின்பு இராமர், பரதன் தங்கியிருந்த நந்தி கிராமத்தில் நுழைதல்\nதசரதனின் ஈமக்கிரியையில் புலம்பும் பரதன்\nதசரதனிடத்தில் கைகேயி பெற்ற வரத்தின்படி, இராமர் சீதை மற்றும் இலக்குவனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிகையில், அயோத்தி நகரத்தின் வெளிப்புறத்தில் நந்தி கிராமம் எனுமிடத்தில், இராமரின் பாதுகைகளை வழிப்பட்டு, துறவிக் கோலத்தில் கோசல நாட்டை பரதன் ஆண்டார்.[4] தமிழ்நாட்டில் வைணவர்கள் பரதனை பரதாழ்வார் என்று சிறப்புடன் அழைக்கப்படுவார்.\nஇராமாயணம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2019, 17:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/35-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-12-01T14:39:26Z", "digest": "sha1:ZZQUIY72FSBVZKSYJQHUENRWYZDEKUCQ", "length": 19921, "nlines": 85, "source_domain": "thowheed.org", "title": "35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன\n35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன\n2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் \"மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறப்படுகின்றது.\nமகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பதில் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர். கஅபாவின் கிழக்குத் திசையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் ஒரு கல் நாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று மக்களால் குறிப்பிடப்படுகின்றது.\n\"இப்ராஹீம் நபியவர்கள் ஒரு கல் மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டினார்கள்; எந்தக் கல்லின் மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டினார்களோ அந்தக் கல் இதுதான். இதுவே மகாமு இப்ராஹீம்'' என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும்.\nமகாமு இப்ராஹீம் எதைக் குறிக்கிறது என்பதை மக்களின் நம்பிக்கையை அடிப்ப��ையாக வைத்து முடிவு செய்வதை விட, திருக்குர்ஆனையும், நபிவழியையும் அடிப்படையாக வைத்து முடிவு செய்வதே சரியானதாகும்.\nமகாமு இப்ராஹீமில் தொழுமாறு கட்டளையிடும் வசனத்தைச் சிந்தித்தால் மகாமு இப்ராஹீம் என்பது அந்தக் கல் அல்ல என்பதை அறியலாம்.\nமகாமு இப்ராஹீம் பற்றி இறைவன் பேசும்போது, \"மின் மகாமி இப்ராஹீம் – மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கட்டளையிடுகின்றான். தொழுவதற்கு வசதியான ஒரு இடமே மகாமு இப்ராஹீம் என்பது இதிலிருந்து தெளிவாகும்.\nமகாமு இப்ராஹீம் என்பது ஒரு குறிப்பிட்ட கல் அல்ல; பெரிய பரப்பளவைக் கொண்ட ஓர் இடம் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது. அந்த விரிவான இடத்தில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் என்ற கருத்தைத் தரும் வகையில்தான் இந்த வசனம் அமைந்துள்ளது.\nகுறிப்பிட்ட கல்லை மகாமு இப்ராஹீம் என்று சொல்பவர்கள் அக்கல்லின் மீது ஏறி நின்று தொழுவதில்லை. அதன் மீது ஏறித் தொழவும் முடியாது. எனவே மகாமு இப்ராஹீம் என்பது அக்கல்லைக் குறிக்காது.\nஇதனால்தான், \"மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற கட்டளை வந்தவுடன், (கஅபாவின் சுவற்றுடன் சேர்ந்திருந்த) மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்படும் கல்லுக்குப் பின்னால் நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். (பார்க்க: புகாரீ 396, 1192, 1600, 1624, 1627, 1646, 1692, 1794)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தச் செயல் விளக்கம் மகாமு இப்ராஹீம் என்பதன் பொருளைத் தெளிவாக்குகின்றது. கஅபாவின் நான்கு திசைகளில், மகாமு இப்ராஹீம் என்றழைக்கப்படும் கல் உள்ள கிழக்குப் பகுதிதான் மகாமு இப்ராஹீம் ஆகும்.\nபொதுவாக கஅபாவின் நான்கு திசைகளிலிருந்தும் கஅபாவை நோக்கித் தொழலாம் என்பதை நாம் அறிவோம். ஏதேனும் ஒரு சில தொழுகைகளையாவது மகாமு இப்ராஹீம் என்ற கிழக்குத் திசையிலிருந்து கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.\nமேலும், மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு மக்கள் அனைவருக்கும் இறைவன் கட்டளையிட்டுள்ளான். அனைவரும் மகாமு இப்ராஹீமில் தொழுவது சாத்தியமாக இருந்தால்தான் இறைவன் இவ்வாறு கட்டளையிட முடியும். குறிப்பிட்ட அந்தக் கல் இருக்கும் ச���றிய இடம்தான் மகாமு இப்ராஹீம் என்றால் அங்கே குழுமும் லட்சோப லட்சம் மக்களில் சில ஆயிரம் பேருக்குக் கூட அந்த வாய்ப்புக் கிடைக்காது.\nகஅபாவின் நான்கு திசைகளில் கிழக்குத் திசை மட்டுமே மகாமு இப்ராஹீம் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கினால், அனைத்து ஹாஜிகளும் அந்த இடத்தில் தொழும் வாய்ப்பைப் பெற முடியும்.\nஅப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கஅபாவுடன் ஒட்டிக் கொண்டிருந்து பின்னர் இடம் மாற்றி வைக்கப்பட்ட கல், மகாமு இப்ராஹீம் என்று கூறப்படுவது ஏன் என்ற சந்தேகம் எழலாம்.\nபொதுவாக ஒரு இடத்தை அடையாளம் காட்டுவதற்காக வைக்கப்படும் பொருளே அந்த இடத்தின் பெயரைப் பெற்று விடுவது வழக்கத்தில் இருக்கிறது. மகாமு இப்ராஹீம் என்ற இடத்திற்கு அடையாளமாக அக்கல் இருந்ததால் அதுவே மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்பட்டது.\n\"மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற கட்டளை வந்தவுடன் அக்கல்லின் மீது ஏறி நின்று தொழாமல் அது இருந்த திசையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருப்பதே இதற்குப் போதிய சான்றாகும்.\nஇதை ஓர் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.\nமக்கா என்று எழுதி ஒரு பெயர்ப் பலகை நடப்பட்டால் அந்தப் பலகை தான் மக்கா என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். அங்கிருந்து மக்கா நகரம் துவங்குகிறது என்றே புரிந்து கொள்வோம்.\nஅது போல் தான் \"கஅபாவின் மற்ற மூன்று திசைகள் மகாமு இப்ராஹீம் அல்ல. அந்தக் கல் இருக்கும் கிழக்குத் திசைதான் மகாமு இப்ராஹீம்'' என்று புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்தக் கருத்தில்தான் அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்பட்டது. அந்தக் கல்லே மகாமு இப்ராஹீமாக இருந்தால் அதை யாரும் இடம் மாற்றி வைக்க முடியாது. மகாமு இப்ராஹீம் என்ற பகுதியை அடையாளம் காட்டுவதாக இருந்தால் மட்டுமே அக்கல்லை இடம் மாற்றி வைத்திருக்க முடியும்.\nஇந்த அடிப்படையில்தான் உமர் (ரலி) அவர்கள், கஅபாவுடன் ஒட்டியிருந்த கல்லை இப்போதுள்ள இடத்தில் மாற்றி வைத்தார்கள்.\nநூல் : இப்னு ரஜபின் ஃபத்ஹுல் பாரி\nஇதன் பின்னரும், \"மகாமு இப்ராஹீம் என்பது ஒரு இடத்தின் அடையாளம் அல்ல; ஒரு குறிப்பிட்ட கல் தான்'' என்று வாதிடுபவர்கள், \"மகாமு இப்ராஹீமின் ஒரு பகுத���யில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற இறைக் கட்டளையைச் செயல்படுத்தும் விதமாக அந்தக் கல்லின் மீது ஏறி நின்று தொழுது காட்ட முடியுமா\nமேலும், ஒருவர் நிற்கும் அளவுக்குள்ள இடத்தில் ஒரே ஒரு மனிதர் கூடத் தொழ முடியாது எனும்போது, மக்கள் அனைவரும் அங்கு எப்படித் தொழ முடியும் என்பதையும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\nஇன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.\nதற்போது, \"இப்ராஹீம் நபியின் பாதத்தின் அடிச்சுவடு'' என்ற பெயரில் அக்கல்லின் மீது ஒரு அச்சு உள்ளது. அது பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும்.\n\"அந்தக் கல் மீது இப்ராஹீம் நபியின் பாதம் பதிந்துள்ளது என்று கூறுவது கட்டுக்கதையாகும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அது இருந்து பின்னர் அழிந்திருக்கலாம்'' என்று இப்னு ரஜப் தமது ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிடுகிறார்.\nஇப்னு ரஜப் அவர்களின் காலத்தில் (ஹிஜிரி 736-795) எந்தப் பாத அடையாளமும் அந்தக் கல்லில் இருக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.\nஎனவே தற்போது, அந்தக் கல்லில் காணப்படும் பாத அச்சு இப்னு ரஜப் காலத்திற்குப் பிறகு ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\n510. நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்\nPrevious Article 34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்\nNext Article 36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்கு��ித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/10/126411?ref=archive-feed", "date_download": "2020-12-01T14:16:40Z", "digest": "sha1:5AI2XRKBGHNKM2CQCNLVB2T4CPL57NRQ", "length": 5405, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "கிரில் சிக்கன் செய்ய எளிய வழி, உமா ரியாஸ் கலக்கல் குக்கிங் - Cineulagam", "raw_content": "\nஆடு உதைத்ததால் கீழே விழுந்து உயிரிழந்த மனைவி... தந்தையின் நாடகத்தை அம்பலப்படுத்திய இரு குழந்தைகள்\nதனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் சோம் நடித்துள்ளாரா- யாரெல்லாம் கவனித்தீர்கள், புகைப்படம் இதோ\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸிலிருந்து வெளியேறியதும் சம்யுக்தா செய்த காரியம்... தீயாய் பரவும் புகைப்படம்\nஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்\nசூரரை போற்று படத்தின் முக்கிய உண்மை பலரும் அறிந்திராத ரகசியம்\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nவிஜய்யா இது, மாஸ்டர் படப்பிடிப்பில் எப்படி உள்ளார் பாருங்க- அசந்துபோய் வைரலாக்கும் ரசிகர்கள், புகைப்படம் பாருங்க\n சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகிரில் சிக்கன் செய்ய எளிய வழி, உமா ரியாஸ் கலக்கல் குக்கிங்\nகிரில் சிக்கன் செய்ய எளிய வழி, உமா ரியாஸ் கலக்கல் குக்கிங்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்���ை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626713", "date_download": "2020-12-01T15:51:52Z", "digest": "sha1:HJ2O5H4J5ZODXAY4LJNNHZ6TC4V737T2", "length": 7380, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அக்டோபர்-25: சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 84.14-க்கும், டீசல் விலை ரூ.75.95-க்கும் விற்பனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஅக்டோபர்-25: சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 84.14-க்கும், டீசல் விலை ரூ.75.95-க்கும் விற்பனை\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.14 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nரயிலை மறித்து பொது சொத்துக்கு சேதம் விள��வித்ததாக பாமகவினர் மீது வழக்கு\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/04/bjp-shivsena-sion-office-opening.html", "date_download": "2020-12-01T14:04:56Z", "digest": "sha1:EMDG75TFE5VVTDFI3QKEOIVQ5PM3I53T", "length": 3147, "nlines": 89, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "பாஜக சிவசேனா கூட்டணி அலுவலகம் திறப்புவிழா - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome News பாஜக சிவசேனா கூட்டணி அலுவலகம் திறப்புவிழா\nபாஜக சிவசேனா கூட்டணி அலுவலகம் திறப்புவிழா\nதென்மத்திய மும்பை பாஜக சிவசேனா கூட்டணி வேட்பாளர் திரு.ராகுல் ஷெவாலே தேர்தல் அலுவலகம் சயான் சர்கிலில் பாஜக மாநகரத்தலைவர் திரு ஆசிஷ் ஷெலார் எம்எல்ஏ அவர்கள், திரு.பிரசாத் லாட் எம்எல்சி மராத்திய மாநில பாஜக துணைத்தலைவர் அவர்கள் முன்னிலையில் திறப்புவிழா நடைபெற்றது\nதிறப்புவிழாவில் சி.வீ.நடேசன் (தென்னிந்திய பிரிவு மாவட்டத்தலைவர்), வ.காளிமுத்து (தென்னிந்திய பிரிவு தாலுகா பொதுச்செயலாளர்), திரு.செந்தில், திரு.ராஜ்குமார் (மராத்திய மாநில செயலாளர் சமத்துவ மக்கள் கட்சி) மற்றும் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகருட சித்தர் இயற்கை எய்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37377/theri-trade-update", "date_download": "2020-12-01T15:16:28Z", "digest": "sha1:7QOJXX2EWCLG424NWIXEGNDZPZWMAQYM", "length": 7802, "nlines": 88, "source_domain": "www.top10cinema.com", "title": "‘தெறி’ பிசினஸ் : எந்த ஏரியா யார் கையில்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘தெறி’ பிசினஸ் : எந்த ஏரியா யார் கையில்\nதமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ‘இளையதளபதி’ விஜய்யின் ‘தெறி’. அட்லி இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் ‘போலீஸோடு’ என்ற பெயரில் அதே நாளில் ரிலீஸாகிறது. அதேபோல் கேரளா, கர்நாடகா, இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலும் ‘தெறி’ படத்திற்கான பிசினஸ் அனைத்தும் முடிவடைந்து, தற்போது தியேட்டர்கள் ஒதுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கலைப்புலி ‘எஸ்’ தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘தெறி’ படத்தை எந்த ஏரியாவில் எந்த நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது என்ற முழு விவரம் இதோ...\n1. சென்னை சிட்டி : சத்யம் சினிமாஸ்\n2. செங்கல்பட்டு : சத்யம் சினிமாஸ்\n3. கோயம்புத்தூர் : மோனிகா ஃபிலிம்ஸ்\n4. திருச்சி, தஞ்சாவூர் : பிகே நாராயணசாமி\n5. மதுரை, ராமநாதபுரம் : இயக்குனர் அமீரின் இம்பாலா தியேட்டர்ஸ்\n6. சேலம் : 7ஜி சிவா\n7. திருநெல்வேலி, கன்னியாகுமரி : மன்னன் ஃபிலிம்ஸ்\n8. தென்ஆற்காடு : டாக்டர் ஆல்பர்ட்\n9. வடஆற்காடு : அலங்கார் தியேட்டர் தேவராஜ்\nகேரளா : கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ்\nஆந்திரா : தெலுங்கானா : தில் ராஜு\nகர்நாடகா : சௌத் சைட் ஸ்டுடியோஸ்\nஇந்தியாவின் பிற பகுதிகள் : ராஜ்பாய்\n1. வட அமெரிக்கா : சினிகேலக்ஸி யுஎஸ்\n2. ஐரோப்பா, லண்டன், ஸ்ரீலங்கா : ஐங்கரன் இன்டர்நேஷனல்\n3. சிங்கப்பூர், சவுதி அரேபியா : சஞ்சய் வத்வா\n4. மலேசியா : மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன்\n5. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து : எம்கேஎஸ் ரீடைல்\n6. ஜப்பான் : செல்லுலாய்டு ஜப்பான்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘ஜித்தன்-2’வில் இன்டர்நேஷனல் சவுண்ட் ட்ராக்ஸ்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஅருண் விஜய்யின் ‘சினம்’ முக்கிய தகவல்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\n‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-worldwide-important-news_37_4386109.jws", "date_download": "2020-12-01T14:34:59Z", "digest": "sha1:MDT6I2X3D5NHXV3U32J76LX3C7V3BDSN", "length": 14090, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nசிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை ...\nடீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திமுக ...\nஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி பறக்கும் ...\nமூணாறில் கேஎஸ்ஆர்டிசி ‘லாட்ஜ் பஸ்’ ஹவுஸ்-புல்: ...\nஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை ...\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை ...\nவேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா எங்கிருந்து ...\n'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க ...\nஇன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யா ...\nகடந்த ஆண்டை விட 1.4% அதிகம்: ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ...\nஇன்று இந்த ஆண்டின் கடைசி சந்திர ...\nபூமியில் இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் ...\nவெப்பத்தினைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் செயற்பாட்டினை ...\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\n: எக்ஸ���ரே மூலம் ...\nதனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் ...\nGoogle Pay வசதியில் புதிய சலுகை: ...\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா ...\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nபாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\nவாஷிங்டன், :இந்திய தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவிலும் இலவச தடுப்பூசி ேதர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நடக்கும் பேரவை தேர்தலில் பாஜக தேர்தல் வாக்குறுதியில், மக்களுக்கு இலவச ெகாரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், பல மாநில முதல்வர்கள் இலவச தடுப்பூசி வழங்கல் குறித்து அறிவித்து வருகின்றனர். இந்த இலவச தடுப்பூசி விவகாரம் இந்தியாவில் பரபரப்பாக பேசுப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது.\nஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு இலவச தடுப்பூசி வழங்குவோம். எங்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கிடைத்தவுடன், உங்களுக்கு காப்பீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த தொற்றுநோயிலிருந்து அமெரிக்காவை மீட்க தீவிர கவனம் செலுத்தப்படும். கொரோனா தொற்றுநோயை எதிர்த்து 8 மாதங்களுக்கும் மேலாக ேபாராடி வருகிறோம். இதுவரை அதிபர் டொனால்ட் டிரம்ப், ெகாரோனா விவகாரத்தை சமாளிக்கும் எந்த திட்டமும் அவரிடம் இல்லை. அவர் மக்களை கைவிட்டுவிட்டார்’ என்றார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற நவ. 3ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா ...\n'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை ...\nஇன்று அதிகாலை 4.24 மணியளவில் ...\nரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் ...\n2-வது கட்ட கொரோனா அலை..\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,473,327 ...\nநைஜீரியாவில் பயங்கரம் கைகளை ...\nசிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி ...\nகொரோனா தடுப்பூசி 100% பலன்: ...\nகொரோனா தடுப்பூசி 100% பலன் ...\nநாயுடன் விளையாடிய போது விபரீதம்: ...\nநைஜீரியாவில் 110 விவசாயிகள் கழுத்தறுத்து ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,464,756 ...\nஅமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே ...\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/yatra-tamil-nadu-bjp-court-2/", "date_download": "2020-12-01T15:46:14Z", "digest": "sha1:MAHPTBGOTW3KJCDCJMKZ7DXLNTN52VHX", "length": 54219, "nlines": 301, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\n175 கோடி ரூபாய் மோசடி: சிவசேனா எம்.எல்.ஏ-வின் உதவியாளர் கைது\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய பாஜக\nஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து\nநைஜிரிய பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது\nஹத்ராஸ் பாலியல் வழக்கு: கைதானவர்களை விடுவிக்ககோரி ஆர்.எஸ்.எஸ் – பாஜக போராட்டம்\nகொரோனாவை விட பாஜக தான் மோசமான வைரஸ் -மம்தா பானர்ஜி\nராஜஸ்தான் சிறுமி பாலியல் வழக்கு: பாஜக தலைவர் உள்பட 5 பேர் கைது\nஹத்ரஸ் பாலியல் கொடுமை: யோகி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nபாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி\nடெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்\nமோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்\nடெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை\nமத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்���ி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nகருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி\nCAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது\n‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி\nH.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.\nவீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி\nமதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -சத்யராஜ் மகள்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்\nமாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்\nரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் -ராணுவ வீரர்கள் வாக்குமூலம்\nமத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்\nநீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி\nநொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி இஸ்லாமியர் அடித்துக்கொலை: எஸ்.டி.பி.ஐ கண்டனம்\nநாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்\nஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள் மீதான தாக்குதல் -ராகுல் காந்தி\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு\nகுஜராத் கலவர வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்\nநாட்டில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது -சோனியா காந்தி\nகுற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை\nஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்\nடாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி\nசிறைகளில் அடைபட்ட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் விகிதம் அதிகரிப்பு\nபல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு\nஎஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாக மாட்டார் -உத்திரவாதம் அளிக்கும் காவல்துறை\nஃபே���்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nநியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை\nகொரோனா காலத்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு\n“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்\nஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ஊக்கமளிக்கும் அங்கி தாஸ்\nமோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா\nநீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமத்திய பாஜக அரசின் சதித்திட்ட செயலை அனுமதிக்க முடியாது -வைகோ\nPM CARESக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி: வாரி வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்\n“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்” -அமெரிக்க பத்திரிகை\nடாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு\nஇந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நட��்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட ���த்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர��ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்மு���ைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nநோட்டாவுக்கு பயந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக மூத்த தலைவர்\nஐதராபாத் பெயரை மாற்றுவோம்: யோகி கருத்துக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் கண்டனம்\nமுஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள் காலிஸ்தானியர்கள்: முத்திரை குத்தும் பாஜக\nபழங்குடியினர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம் -ராகுல் காந்தி\nபாஜக ஆட்சியில் குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்\nஐதராபாத் பெயர் மாற்றப்படும்: யோகி கருத்துக்கு உவைஸி கண்டனம்\nபழனி கோவிலில் விதிகளை மீறி புகைப்படம் எடுத்த எல்.முருகன்: கோவில் நிர்வாகம் புகார்\nபாஜக அரசின் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம்\nதுப்பாக்கியால் வானை நோக்கி சுட்ட பாஜக தலைவர்: வழக்குப்பதிவு செய்த காவல்துறை\nமற்ற மதத்தவர்களை பாஜகவினர் திருமணம் செய்தால் ‘லவ் ஜிகாத்’ இல்லையா\nபல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய பாஜக எம்.பி. மீது புகார்\nபாஜக அரசுக்கு துணிவிருந்தால் என்னைக் கைது செய்யட்டும் -மம்தா\nமத்திய பிரதேசத்தில் பசு குண்டர்களுக்கான புதிய அமைச்சர்கள் குழு\nசமூக நல்லிணக்கத்தை குலைக்க பாஜக உருவாக்கிய வாா்த்தை ‘லவ் ஜிகாத்’: -அசோக் கெஹ்லாட்\nபாஜகவுக்கு எதிரான கட்சிகளை அணி திரட்டி மாநாடு நடத்துவேன் -சந்திரசேகர் ராவ்\nவிழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது பாஜக பெண் உறுப்பினர் பாலியல் புகார்\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nBy Vidiyal on\t November 4, 2020 அரசியல் இந்தியா சட்டம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரும் வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.\nதமிழகத்தில் வரும் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.\nஇந்த வேல் யாத்தி���ைக்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் தடைகோரி வருகின்றன.\nபாஜகவின் வேல் யாத்திரையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.\nஇந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை என கூறி பாஜகவின் வேல் யாத்திரிகைக்கு தடை கோரிசென்னையைச் சேர்ந்த செந்தில் குமார், பாலமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள் உள்ளிட்டோர்களின் அனைத்து முயற்சிகளும் வீணாகுவதுடன் கொரோனா பரவலும் அதிகரிக்கும் என்றும் யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nஇதையடுத்து பாஜக வேல் யாத்திரைக்கு தடை கோரிய மனுவை அவசர வழக்ககாக நாளை விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளது.\nPrevious Articleதற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது\nNext Article ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\nநோட்டாவுக்கு பயந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக மூத்த தலைவர்\nஐதராபாத் பெயரை மாற்றுவோம்: யோகி கருத்துக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் கண்டனம்\nமுஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள் காலிஸ்தானியர்கள்: முத்திரை குத்தும் பாஜக\nநோட்டாவுக்கு பயந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக மூத்த தலைவர்\nஐதராபாத் பெயரை மாற்றுவோம்: யோகி கருத்துக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் கண்டனம்\nமுஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள் காலிஸ்தானியர்கள்: முத்திரை குத்தும் பாஜக\nபழங்குடியினர்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம் -ராகுல் காந்தி\nபாஜக ஆட்சியில் குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்���ியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து\nமுஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள் காலிஸ்தானியர்கள்: முத்திரை குத்தும் பாஜக\nநோட்டாவுக்கு பயந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பாஜக மூத்த தலைவர்\nஐதராபாத் பெயர் மாற்றப்படும்: யோகி கருத்துக்கு உவைஸி கண்டனம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000026789_/", "date_download": "2020-12-01T14:41:34Z", "digest": "sha1:4NJQC4M6BURP2SOXF5XZWIY4USANXATX", "length": 3741, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "பட்டினத்தார் தத்துவம் – Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / பட்டினத்தார் தத்துவம்\nபட்டினத்தார் தத்துவம், கு.பொன்மணிச் செல்வன், செந்தமிழ் பதிப்பகம்\nஅய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை\nஉங்கள் ராசிப்படி அதிர்ஷ்டச் சக்கரமும் யந்திரத்தகடும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nசிறப்பான வாழ்வு பெற சிறந்த மந்திரங்கள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nஏழ்மை விலக, நோய்கள் நீங்க மந்திரங்கள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nYou're viewing: பட்டினத்தார் தத்துவம் ₹ 175.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/chief-risk-officer-jobs/", "date_download": "2020-12-01T14:19:03Z", "digest": "sha1:3REM3L5N4GTBTKAPC5IRCUFGU6CQYEFQ", "length": 1743, "nlines": 27, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Chief Risk Officer Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nஇந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு Any Degree படித்தவர்கள் விண்ணபிக்கலாம்\nRead moreஇந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு Any Degree படித்தவர்கள் விண்ணபிக்கலாம்\nகோயம்புத்தூரில் OPERATOR பணிக்கு ஆட்கள் தேவை உடனே விண்ணப்பியுங்கள்\nசென்னையில் கணினி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nSSLC படித்த பெண்களுக்கு வேலை 100 காலிப்பணியிடங்கள்\nசென்னையில் Welder பணிக்கு ஆட்கள் தேவை மாதம் கைநிறைய சம்பளம்\nகோயம்புத்தூரில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு 100 காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T15:21:16Z", "digest": "sha1:RX7E2HJIWN2ZXP3GRFYROA6ZCERBWAEH", "length": 34478, "nlines": 467, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மறைக்கப்பட்ட பகுப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பேணுகை/பராமரிப்புப் பகுப்பு ஆகும். இது விக்கிப்பீடியத் திட்டத்தின் பேணுகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதே ஒழிய, கலைக்களஞ்சியத்தின் ஒரு பாகமன்று. இது கட்டுரைகள் அல்லாத பக்கங்களையும் கொண்டுள்ளது, அல்லது உள்ளடக்கத்தைக் கருத்திற்கொள்ளாமல், நிலையை மட்டும் கருத்திற்கொண்டு கட்டுரைகளைக் குழுவாக்குகின்றது. உள்ளடக்கப் பகுப்புகளினுள் இதனைச் சேர்க்கவேண்டாம்.\nஇது ஒரு கொள்கலன் பகுப்பு ஆகும். இது துணைப்பகுப்புகளை மட்டுமே கொண்டிருக்கவேண்டும்.\nஇது ஒரு மறைக்கப்பட்ட பகுப்பு ஆகும். இது அதன் உறுப்புப் பக்கங்களில் பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தாலொழியத் தோன்றாது.\nஇது ஒரு தடங்காண் பகுப்பு ஆகும். இது குறிப்பிட்ட பக்கங்களைப் பட்டியற்படுத்துவதற்காகக் காணப்படுகின்றது. வார்ப்புருக்கள் ஊடாகப் பக்கங்கள் தடங்காண் பகுப்பினுள் இணைக்கப்படுகின்றன..\nவிக்கிப்பீடியா பராமரிப்பு முதலிய சில காரணங்களுக்காக கட்டுரைகளில் காட்டப்படாத பகுப்புகள்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 336 துணைப்பகுப்புகளில் பின்வரும் 200 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n► 2015 பெண்கள் வரலாற்று மாதத்தில் உருவாக்கிய அல்லது மேம்படுத்திய கட்டுரைகள்‎ (36 பக்.)\n► அரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (515 பக்.)\n► அரியலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (1 பகு)\n► அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்‎ (1 பகு, 668 பக்.)\n► அனைத்து இலவசமில்லா படிமங்கள்‎ (2,804 கோப்.)\n► அனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்‎ (887 பக்.)\n► ஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்‎ (காலி)\n► ஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (1,158 பக்.)\n► ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015‎ (265 பக்.)\n► ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017‎ (97 பக்.)\n► ஆளுமைக் கட்டுப்பாடு சிவப்பு இணைப்புகளைக் கொண்டுள்ள பக்கங்கள்‎ (26 பக்.)\n► இடாய்ச்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (108 பக்.)\n► இணைய ஆவணகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்‎ (79 பக்.)\n► இந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (307 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (1 பகு, 231 பக்.)\n► இலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (261 பக்.)\n► ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (2 பகு, 121 பக்.)\n► உடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்‎ (146 பக்.)\n► உருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (447 பக்.)\n► உருமானிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (5 பக்.)\n► உறுதிப்படுத்தவேண்டிய \"தொடர்புள்ள இனக்குழுக்கள்\"‎ (211 பக்.)\n► எசுத்தோனிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (3 பக்.)\n► எத்னொலோக் 18 ஐ மேற்கோள்காட்டும் மொழிக் கட்டுரைகள்‎ (21 பக்.)\n► ஒன்றிணைக்கப்பட வேண்டிய தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (7 பகு)\n► ஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்‎ (40 பக்.)\n► கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (1 பகு)\n► கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (1 பகு, 137 பக்.)\n► கிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (114 பக்.)\n► கிறித்து பல்கலைக்கழக விக்கித்திட்டத்தின்கீழ் உருவாக்கிய கட்டுரைகள்‎ (7 பக்.)\n► கூடுதல் சான்றுகள் தேவைப்படும் கட்டுரைகள்‎ (காலி)\n► கோலியரின் கலைக்களஞ்சியத்திலிருந்து மேற்சான்று கொண்டிருக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகள்‎ (15 பக்.)\n► சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்‎ (12,051 பக்.)\n► சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் அடிப்படையில் உருவான பக்கம்‎ (3 பக்.)\n► சீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (250 பக்.)\n► செல்லுபடியாகாத தேர்வுகள் மாற்றம்‎ (காலி)\n► த. இ. க. ஊராட்சித் திட்டம்‎ (10,477 பக்.)\n► தகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்‎ (582 பக்.)\n► தகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை‎ (57 பக்.)\n► தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்‎ (32 பக்.)\n► தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய அறிவியல் கட்டுரைகள்‎ (31 பக்.)\n► தவறாக சுய மூடப்பட்ட HTML குறிச்சொற்களை பயன்படுத்தும் பக்கங்கள்‎ (24 பக்.)\n► தனிமைக் கட்டுரைகள்‎ (348 பக்.)\n► திற நூலகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்‎ (4 பக்.)\n► துப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (75 பக்.)\n► துப்புரவு முடிந்த அரியலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (காலி)\n► துப்புரவு முடிந்த இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (24 பக்.)\n► துப்புரவு முடிந்த ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (4 பக்.)\n► துப்புரவு முடிந்த கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (காலி)\n► துப்புரவு முடிந்த கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (5 பக்.)\n► துப்புரவு முடிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (38 பக்.)\n► துப்புரவு முடிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (30 பக்.)\n► துப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (258 பக்.)\n► துப்புரவு முடிந்த கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (25 பக்.)\n► துப்புரவு முடிந்த சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (14 பக்.)\n► துப்புரவு முடிந்த சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (7 பக்.)\n► துப்புரவு முடிந்த சேலம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (6 பக்.)\n► துப்புரவு முடிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (50 பக்.)\n► துப்புரவு முடிந்த தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (31 பகு)\n► துப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (209 பக்.)\n► துப்புரவு முடிந்த திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (16 பக்.)\n► துப்புரவு முடிந்த திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (1 பக்.)\n► துப்ப���ரவு முடிந்த திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (18 பக்.)\n► துப்புரவு முடிந்த திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (8 பக்.)\n► துப்புரவு முடிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (21 பக்.)\n► துப்புரவு முடிந்த திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (2 பக்.)\n► துப்புரவு முடிந்த திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (14 பக்.)\n► துப்புரவு முடிந்த தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (7 பக்.)\n► துப்புரவு முடிந்த தேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (11 பக்.)\n► துப்புரவு முடிந்த நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (111 பக்.)\n► துப்புரவு முடிந்த நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (77 பக்.)\n► துப்புரவு முடிந்த நீலகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (காலி)\n► துப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (151 பக்.)\n► துப்புரவு முடிந்த பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (காலி)\n► துப்புரவு முடிந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (9 பக்.)\n► துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (381 பக்.)\n► துப்புரவு முடிந்த விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (10 பக்.)\n► துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (587 பக்.)\n► தெளிவற்ற சொற்களால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்‎ (31 பக்.)\n► தேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (1 பகு, 89 பக்.)\n► தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட அனைத்துக் கட்டுரைகள்‎ (காலி)\n► தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள்‎ (771 பக்.)\n► நாடு வாரியாக புவி ஆள்கூற்று தரவு இல்லாத கட்டுரைகள்‎ (1 பகு)\n► நிபுணரின் கவனம் தேவைப்படும் கட்டுரைகள்‎ (13 பக்.)\n► நூலட்டை விடுபட்ட நூல்கள்‎ (201 பக்.)\n► பக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது‎ (317 பக்.)\n► படிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்‎ (273 பக்.)\n► பராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்‎ (354 பக்.)\n► பரிசு பெற்ற கட்டுரைகள் (2010 கட்டுரைப் போட்டி)‎ (7 பக்.)\n► பிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (198 பக்.)\n► பிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்‎ (115 பக்.)\n► பிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (13 பகு, 3,789 பக்.)\n► புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (3 பகு, 405 பக்.)\n► புவி ஆள்கூற்று தரவு இல்லாத இந்தியா கட்டுரைகள்‎ (1 பகு, 1 பக்.)\n► புவி ஆள்கூற்று தரவு இல்லாத தமிழ்நாடு கட்டுரைகள்‎ (143 பக்.)\n► புவி ஆள்கூற்று தரவு இல்லாத தெற்கு கொராசான் மாகாணக் கட்டுரைகள்‎ (27 பக்.)\n► புவி ஆள்கூற்று தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்‎ (1 பகு, 193 பக்.)\n► மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (1 பகு, 299 பக்.)\n► மறைக்கப்பட்ட பகுப்புகள்‎ (336 பகு)\n► மாவோரி மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (1 பக்.)\n► மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்‎ (7,056 பக்.)\n► மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள்‎ (1,416 பக்.)\n► மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை‎ (88 பக்.)\n► மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்‎ (1 பகு, 1,066 பக்.)\n► மேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்‎ (12,052 பக்.)\n► மொழி அடையாளங்கள்‎ (12 பக்.)\n► வார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்‎ (1,984 பக்., 5 கோப்.)\n► விக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்‎ (537 பக்.)\n► விக்கித்தரவு தடப்பகுப்புகள்‎ (4 பகு)\n► விரிவாக்கம் தேவைப்படுகின்ற அனைத்துக் கட்டுரைகள்‎ (1 பக்.)\n► விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (1 பகு, 249 பக்.)\n► வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்‎ (5 பகு, 774 பக்.)\n► CS1 பிழைகள்‎ (2 பகு)\n► CS1 பிழைகள்: திகதிகள்‎ (107 பக்.)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2017, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shane-watson-asks-apology-after-hitting-sixes-in-wasim-akram-over-018627.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-01T14:00:42Z", "digest": "sha1:64C5PATFTDKR33HPPVQNQGM77OTEG2XY", "length": 19784, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரு மட்டு மரியாதை வேணாமா? ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்! | Shane Watson asks apology after hitting sixes in Wasim Akram over - myKhel Tamil", "raw_content": "\nSAF VS ENG - வரவிருக்கும்\n» ஒரு மட்டு மரியாதை வேணாமா ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்\nஒரு மட்டு மரியாதை வேணாமா ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்\nசிட்னி : முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், காட்டுத்தீ நிவாரணப் போட்டியில் வாசிம் அக்ரம் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்து மிரட்டினார்.\nஜாம்பவான் பந்துவீச்சாளர் ஒருவரின் ஓவரில் எந்த மரியாதையும் இல்லாமல், சரமாரியாக வாட்சன் சிக்ஸர்கள் அடித்தார் என அப்போது அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ளூர் டி20 தொடரில் ஆட வந்துள்ள ஷேன் வாட்சன், வாசிம் அக்ரமிடம் அப்போது தான் மன்னிப்பு கேட்டதாக கூறி உள்ளார்.\nஆஸ்திரேலியாவில் இரு மாதங்கள் முன்பு காட்டுத்தீ பரவியது. அதில் சுமார் 100 கோடி பறவைகள் மற்றும் விலங்குகள் அழிந்தன. ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்தனர். அவர்களுக்கு உதவ முன் வந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் அமைப்பு.\nஅதற்காக சிறப்பு நிவாரண நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்றனர். மேலும், வாசிம் அக்ரம், பிரையன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்களும் பங்கேற்றனர்.\nரிக்கி பாண்டிங் லெவன் அணிக்கும், கில்கிறிஸ்ட் லெவன் அணிக்கும் இடையே 10 ஓவர் போட்டி நடந்தது. இதில் பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக செயல்பட்டார். சச்சின், ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இடைவேளையின் போது ஒரே ஒரு ஓவர் பேட்டிங் செய்தார்.\nபாண்டிங் அணி முதலில் பேட்டிங் செய்து 10 ஓவர்களில் 104 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய கில்கிறிஸ்ட் அணிக்கு வாட்சன் மின்னல் வேக துவக்கம் அளித்தார். 9 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார் அவர். 3 சிக்ஸர்கள், 2 ஃபோர் அடித்தார்.\nபாண்டிங் அணியில் ஆடிய வாசிம் அக்ரம் வீசிய இரண்டாவது ஓவரில் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸர் அடித்து மிரள வைத்தார் ஷேன் வாட்சன். தலைசிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக கருதப்படும் வாசிம் அக்ரம் பந்துவீச்சை அவர் சிதற வைத்தது கிரிக்கெட் அரங்கில் தலைப்பு செய்தியாக மாறியது.\nவாசிம் அக்ரம் தன் ���ுதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அவர் தன் இரண்டாவது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தாலும், வாட்சன் அவரை அனாயசமாக சந்தித்தது, அடித்து ஆடியது வியப்பை அளித்தது.\nஇது குறித்து சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் ஆட இருக்கும் ஷேன் வாட்சன் பேசிய போது தன் இளமைக் கால ஹீரோ வாசிம் அக்ரம் என்றும், அவர் ஓவரில் அடித்து ஆடியதை எண்ணி தான் வருத்தப்படுவதாகவும் கூறினார்.\nவாட்சன் கூறுகையில், \"நான் அதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். வாசிம் என் ஹீரோக்களில் ஒருவர். இப்போதும் அவர் தரமான மனிதராக இருக்கிறார். குறிப்பாக, அந்த இரண்டாவது சிக்ஸர் மேலே சென்ற உடன் நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். அக்ரமிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டேன்\" என்றார்.\n2016 டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ஷேன் வாட்சன் உலகம் முழுவதும் உள்ள டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறார். டி20 ஸ்பெஷலிஸ்ட் என கூறும் அளவுக்கு ரன் வேட்டை நடத்தியும் வருகிறார்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடுகிறார்\nகடந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 12 போட்டிகளில் 430 ரன்கள் குவித்தார் வாட்சன். க்வெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்கு ஆடிய அவர் நான்கு அரைசதங்கள் அடித்தார். இந்த ஆண்டு மீண்டும் அந்த தொடரில் ஆட உள்ளார். அடுத்ததாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட இருக்கிறார் ஷேன் வாட்சன்.\nவாட்சன் அவுட்.. மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு.. அவசர அவசரமாக நாடு திரும்பிய சிஎஸ்கே.. என்ன காரணம்\nஎன்னோட கனவு வாழ்க்கையை வாழ்ந்த அதிர்ஷ்டக்காரன் நான்...ஷேன் வாட்சன் அதிகாரப்பூர்வ ஓய்வு அறிவிப்பு\nசிஎஸ்கேவை விட்டு செல்லும் முன் வாட்சன் சொன்ன அந்த விஷயம்.. மனுஷன் எப்பவும் கெத்துதான்.. நின்னுட்டார்\nநன்றி வாட்சன்.. அந்த ஒரு தருணத்தை மட்டும் எங்களால் மறக்கவே முடியாது.. சிஎஸ்கே ரசிகர்கள் உருக்கம்\nசொந்த நாட்டில் ஓய்வு அறிவிப்பு.. உணர்ச்சிகரமான முடிவை எடுத்த சிஎஸ்கே வீரர்.. பரபர தகவல்\nஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு.. டிரஸ்ஸிங் அறையில் அறிவித்த சீனியர்.. வெளியான ரகசியம்\nபோட்டு வைத்த திட்டம் எல்லாம் காலி.. தோனி நினைத்து பார்க்காத சிக்��ல்.. எப்படி சமாளிக்க போகிறார்\nஅவரை எளிதாக தூக்கிவிட முடியாது.. சிஎஸ்கே அணியில் ஏற்பட்ட அந்த குழப்பம்.. தோனி கையில்தான் முடிவு\nதன்னை தூக்கினாலும் பரவாயில்லை.. துணிந்து குரல் கொடுத்த வாட்சன்.. ப்பா எவ்வளவு பெரிய மனசு\nஅதை மட்டும் கண்டுபிடித்துவிட்டோம்.. மிகப்பெரிய பிளான்.. சீக்ரெட்டை உடைத்த தோனி.. ரெடியான சிஎஸ்கே\n\\\"அவர் பேசுவதே இல்லை\\\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nஅவருடைய நேரம் முடிந்துவிட்டது.. சிஎஸ்கேவில் முதல் களையெடுப்பு.. வீட்டிற்கு அனுப்பப்படும் பெரிய கை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n49 min ago ஒருநாள் போட்டிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ங்க... கோச் கிட்ட பேசுங்க.. முன்னாள் வீரர் ஆலோசனை\n1 hr ago நாங்க ரெண்டு பேரும் இருக்கற வரைக்கும் அசாம்தான் பாகிஸ்தான் கேப்டன்... வாசிம் கான் உறுதி\n1 hr ago ஐபிஎல்... சிபிஎல்ல ஒரு கை பார்த்தாச்சு... அடுத்ததா அமெரிக்க டி20 லீக் தான்.. ஷாருக் அதிரடி\n2 hrs ago இப்படி நடக்குமென்று யாருக்கு தெரியும்.. 2020ல் தோனி - ரெய்னாவை பிரித்த அந்த நாள்.. அதிர்ச்சி சம்பவம்\nAutomobiles குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி\nFinance பேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\nMovies வாவ்… வாட்ட கோர்டினேஷன்... கோமாளி பட நடிகையின் அசத்தல் டான்ஸ்\nNews ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரம் சேகரிக்க ஆணையம்.. முதல்வர் அதிரடி.. போராட்டங்களுக்கு 'செக்'\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிளம்பியது புரேவி.. எங்கெல்லாம் மழை பெய்யும்\nIND vs AUS: 3rd ODIல் இந்தியா ஜெயிக்க 3 மாற்றங்கள் செய்யலாம் | OneIndia Tamil\nஇப்போதான் ஒரு பிரச்சனை முடிந்தது.. அடுத்து புதிய சிக்கலில் இந்திய அணி\nஇந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் நடராஜன் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcloud.com/2020/11/18/srilankan-mp-ate-raw-fish-become-trendind/", "date_download": "2020-12-01T14:22:53Z", "digest": "sha1:QRTT65NFBWCDXROW3LWBGMEAYBEZ2SNQ", "length": 9607, "nlines": 115, "source_domain": "tamilcloud.com", "title": "உலக அளவில் பிரபலமான இலங்கையின் பியர் கிரில் - tamilcloud.com", "raw_content": "\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\nதீபாவளியுடன் தங்கத்தை வாங்கி குவித்த மக்கள் – விளைவு இது\nமகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nஉலக அளவில் பிரபலமான இலங்கையின் பியர் கிரில்\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி ஒரே நாளில் உலக அளவில் பிரபல்யம் அடைந்துள்ளார்.\nஊடகவியலாளர் சந்திப்பின் போது நேற்றைய தினம் பச்சை மீனை கடித்து சாப்பிட்ட காணொளி உலகின் பல்வேறு பிரபல்யமான ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.\nகொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மீன் விற்பனை ஸ்தம்பிதம் அடைந்துள்ள காரணத்தினால் மீன் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு சமைக்காத மீனை உட்கொண்டிருந்தார்.\nகொவிட்டினால் பாதிக்கப்பட்ட மீன் விற்பனையை ஊக்குவிப்பதற்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பச்சை மீனை உட்கொண்டார் என ரொய்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.\nடெலிகிராப், நியூஸ்18, நியூஸ்டியூப், ஸ்கைநியூஸ், தி கார்டியன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி, ஊடகவியலாளர் சந்திப்பில் பச்சைமீனை சாப்பிட்ட விவகாரம் குறித்த செய்திகளும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nஅரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும்\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு\nஉயர்தரத்தில் கோட்டைவிட்ட 45 பேர் விரைவில் மருத்துவர்களாக\nகல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது\nபாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்\nசாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம்\nஇலங்கையில் 600 கைதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசுகாதார சேவை பரிந்துரைகளை புறந்தள்ளி பாடசாலைகளை ஆரம்பித்தமை தொடர்பில் கேள்வி\nPCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்\nதெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் அதிரடியாக முடக்கம்\nவெள்ளவத்தையிலிருந்து வந்தவரால் யாழில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்\nசனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு\nஅரசாங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்க திட்டம்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி\nவெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி\nஇலங்கையில் இதற்கு இனி தேசத்துரோக வழக்கு\nதனுசு – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nதுலாம் – 2020 குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nபெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/18458/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-full-%E0%AE%86-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-01T14:39:24Z", "digest": "sha1:2QLTYT2OQUSGKLLCAR3MIGZBF2ZWB7A7", "length": 6866, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "“உடம்பு Full-ஆ பள பளன்னு இருக்கு” நடிகை சுரபியை பார்த்து உருகும் ரசிகர்கள் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“உடம்பு Full-ஆ பள பளன்னு இருக்கு” நடிகை சுரபியை பார்த்து உருகும் ரசிகர்கள் \nசினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர்.\nஅதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரப���யும் இணைந்து இருக்கிறார்.\n2013 -‌ இல் இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தார்,\nஇப்போது தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன.\nஅந்த வகையில், தற்போது தேகம் தெரியும் படி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “உடம்பு Full-ஆ Butter-அ தடவி பள பளன்னு இருக்கா” என்று வர்ணித்து வருகிறார்கள்.\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் வீடியோ\nBig Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் \nவேறு பெயரில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் தமிழ்ராக்கர்ஸ் \nதல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் வைரலாகும் வீடியோ \nநடிகர் விக்ரம் வீட்டிற்க்கு வெ டி கு ண் டு மி ரட்டல் சியான் ரசிகர்கள் அ திர்ச்சி சியான் ரசிகர்கள் அ திர்ச்சி \n“இது என்ன மேடம்” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626714", "date_download": "2020-12-01T15:59:26Z", "digest": "sha1:A7FK4F6UKICZGODNNLCKTGK3W5G225XN", "length": 8564, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகம் முழுவதும் 4.29 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு... வைரஸ் தாக்குதலால் 77,202 பேர் கவலைக்கிடம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகம் முழுவதும் 4.29 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு... வைரஸ் தாக்குதலால் 77,202 பேர் கவலைக்கிடம்\nஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.29 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,917,045 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3.16 கோடியைக் கடந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 202-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.54 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\nவேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் அறிய அனைத்து முயற்சியும் செய்வோம்...WHO தலைவர் பேட்டி.\n'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும்' - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nஇன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4-ஆக பதிவு\n2-வது கட்ட கொரோனா அலை.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.73 லட்சத்தை தாண்டியது; 6.35 கோடி பேர் பாதிப்பு\nநைஜீரியாவில் பயங்கரம் கைகளை கட்டி கழுத்தறுத்து 110 விவசாயிகள் படுகொலை\nசாட்டிலைட் மூலம் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேல் மீது ஈரான் புகார்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்���ான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/mar/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3378912.html", "date_download": "2020-12-01T14:51:24Z", "digest": "sha1:3MX7GKI6GGWW2I42G6A3ZOIQKD7LQCCL", "length": 13693, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாதுகாப்பற்ற நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nபாதுகாப்பற்ற நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையம்\nகோணலத்தில் தனியாா் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்.\nகோணலம் கிராமத்தில் கட்டடம் இல்லாமல் அங்கன்வாடி மையம் தனியாா் கட்டடத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்துக்கு தங்களது குழந்தைகளை பெற்றோா்கள் அச்சத்துடனேயே அனுப்பி வருகின்றனா்.\nஅரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கோணலம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது. இக்கட்டடத்துக்கு அருகில் இருந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இயக்க ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் தடை விதித்ததை அடுத்து அத்தொட்டி இயக்கப்படாமல் இருந்தது. நாளடைவில் அத்தொட்டி மிகவும் பாழடைந்து வேகமான காற்றில் கூட ஆடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அதன் கீழ் இருந்த அங்கன்வாடி மையம் அதே கிராமத்தில் தனியாா் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.\nஇதையடுத்து, பல ஆண்டுகளாக இடிக்கப்படாமல் இருந்த மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. அங்கன்வாடி மையத்தை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவர முயற்சி நடைபெற்றபோது அக்கட்டடத்தைப் பயன்படுத்த ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் தடை விதித்தது. இதனால் இன்று வரை தனியாா் கட்டடத்திலேயே அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.\nதனியாா் கட்டடமும் பயன்படுத்த இயலாத கட்டடமாக மாறியுள்ள நிலையில் தற்போது அதன் மீது கல்நாா் கூரைத் தகடுகள் இருப்பதால் வெயிலின் உக்கிரத்தில் அனல் தகிக்கிறது. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், எப்போது கூரை உடைந்து விழலாம் என்ற அபாய நிலையில் இருக்கும் கட்டடத்துக்கு தடை விதித்துள்ள ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், அங்கன்வாடி மையத்துக்கு இதுவரை புதிய கட்டடத்தை கட்டித் தரவில்லை.\nஇது குறித்து கோணலத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் கூறியது:\nதற்போதுள்ள வாடகைக் கட்டடம் மிகவும் பாழடைந்துள்ளது. அதன் கூரை எப்போது விழுமோ என்ற நிலை உள்ளது. அதனால் குழந்தைகளை அனுப்ப பயமாக உள்ளது. மேலும் இந்தக் கட்டடம் பள்ளியுடன் இல்லாமல் தனியாக தெருவின் உட்புறம் உள்ளதால் அதிகாரிகள் யாரும் இந்த மையத்தைக் கண்காணிப்பதே இல்லை. பள்ளியிலேயே அங்கன்வாடி மையம் இருந்தால் குழந்தைகளை அங்கு அனுப்புவது எளிதாகும் என்றாா் அவா்.\nஇந்த அங்கன்வாடி மையத்தில் பதிவேட்டில் 30 குழந்தைகள் உள்ள நிலையில் தினமும் 15 முதல் 20 குழந்தைகளே வருவதாக அருகில் வசிப்பவா்கள் தெரிவிக்கின்றனா்.\nஇது குறித்து அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் யுவராஜ் கூறியது:\nகோணலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மைய பழைய கட்டடம் விரைவில் இடிக்கப்படும். அங்கு 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.9 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பணி நடைபெற உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. உத்தரவு அளிக்கப்பட்டதும் கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும். அந்தக் கட்டடம் கட்டும் வரையில் தற்போதுள்ள வாடகைக் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் என்றாா் அவா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்பும��\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmdk-leader-vijayakanth-returns-chennai-today-after-america-treatment/", "date_download": "2020-12-01T15:56:33Z", "digest": "sha1:PF7M6XEZO753D44PCPE4HEGWPNILMDFO", "length": 13713, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை திரும்பினார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை திரும்பினார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்\nஅமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு தேமுதிக தொண்டரகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.\nசில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் பேச முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார். ஏற்கனவே சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற சென்றார். அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் சிகிச்சை முடிந்தது இன்று அவர் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க தேமுதிக தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தின் வழி நெடுகிலும் திரண்ட தொண்டர்கள் விஜயகாந்தை சிறப்பாக வரவேற்றனர்.\nவிரைவில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், தேமுதிகவில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக விஜயகாந்த் விரைவில் திரும்புவார் என தொண்டர்கள் காத்திருந்த நிலையில், அவர் சென்னை திரும்பியிருப்பது தமிழக அரசியலில் களத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇதற்கிடையில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய விஜயகாந்த், நேராக வீட்டுக்கு போகாமல், அங்கிருந்த தொண்டர்களையும் சந்திக்காமல் விமான நிலையத்திலேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள நிலையில், நல்ல நேரம் பார்த்துதான் வீட்டிற்கு போக வேண்டும் என்பதற்காக அவர் காக்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது….\nநாடாளுமன்ற தேர்தல்: இந்த வாரம் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஒரு வாரத்தில் தெரியும் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஒரு வாரத்தில் தெரியும் பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்தை அ.தி.மு.க. கெஞ்சுவது ஏன்\nTags: america treatement, DMDK, vijayakanth, vijayakanth return, அமெரிக்க சிகிச்சை, தேமுதிக, பாராளுமன்ற தேர்தல், விஜயகாந்த்\nNext ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 ப���ருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.budifratz.com/", "date_download": "2020-12-01T13:57:35Z", "digest": "sha1:CH6DGETWFH4HQBM5TTEAWZDBMMK6BLJ7", "length": 11163, "nlines": 18, "source_domain": "ta.budifratz.com", "title": "செமால்ட்டின் ஆலோசனை: WP-Login.php ஐத் தடுக்கவும் கிளவுட்ஃப்ளேர் பக்க விதிகளுடன் முரட்டுத்தனமான தாக்குதல்கள்", "raw_content": "செமால்ட்டின் ஆலோசனை: WP-Login.php ஐத் தடுக்கவும் கிளவுட்ஃப்ளேர் பக்க விதிகளுடன் முரட்டுத்தனமான தாக்குதல்கள்\nகணக்குகளை சமரசம் செய்ய சைபர் கிரைமினல்களால் முரட்டு படை தாக்குதல்கள் பயன்படுத்தப்படுகின்றன. தாக்குபவர் முடிந்தவரை பல பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை விரைவாக முயற்சிக்கிறார். தாக்குதல்கள் நினைவக கூர்மையை ஏற்படுத்துகின்றன மற்றும் நினைவக சுமை அதிகமாக இருக்கும்போது சில நேரங்களில் செயலிழக்கின்றன.\nசெமால்ட்டின் முன்னணி நிபுணரான மைக்கேல் பிரவுன் இந்த விஷயத்தில் வெற்றி பெறுவதற்கான நடைமுறை முறைகளை இங்கு வழங்குகிறது.\nப்ரூட் ஃபோர்ஸ் தாக்குபவர்கள் மனிதர்களை விட விரைவாக உள்நுழைய முயற்சிக்க வேண்டும் என்பதால், அவர்களைத் தடுக்க விகிதத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் பயன்படுத்தப்படலாம்.\nகிளவுட்ஃப்ளேர் போட்கள் மற்றும் டி.டி.ஓ.எஸ் ஆகியவற்றிலிருந்து சில அடிப்படை பாதுகாப்பை வழங்குகிறது. கிளவுட்ஃப்ளேர் வழங்கும் கருவிகளில் ஒன்று \"உங்கள் உள்நுழைவைப் பாதுகாக்கவும்\", இது 5 நிமிடங்களில் 5 முறைக்கு மேல் உள்நுழைய முயற்சிக்கும் வாடிக்கையாளர்களைத் தடுக்க ஒரு விதியை உருவாக்குகிறது. முரட்டு-படை தாக்குதல்களைப் பயன்படுத்த முயற்சிக்கும் போட்களையும் தாக்குபவர்களையும் தடுக்க இந்த விதி போதுமானது. அவர்கள் உங்கள் வேர்ட்பிரஸ் உள்நுழைவை (wp-login.php) அணுக முடியாது.\nபக்க விதிகளைப் பயன்படுத்துவதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ���ண்மையான பார்வையாளர்களின் அணுகல் பாதிக்கப்படாது. தாக்குபவர் கோரிக்கைகளை அனுப்பும் வேகம் ஒரு நபரின் வேகத்தை விட அதிகம். பயனர் தங்கள் நற்சான்றிதழ்களை தவறாக தட்டச்சு செய்யாவிட்டால், முறையான பயனரைப் பூட்டுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.\nமுரட்டுத்தனமான தாக்குதல்களைத் தடுக்க கிளவுட்ஃப்ளேர் பக்க விதிகளை எவ்வாறு பயன்படுத்துவது\nமுரட்டுத்தனமான தாக்குதல்கள் வேர்ட்பிரஸ் க்கு குறிப்பிட்டவை அல்ல. மற்ற எல்லா வலை பயன்பாடுகளிலும் தாக்குதல் நிகழலாம். ஆனால் வேர்ட் பிரஸ் மிகவும் பிரபலமான தளமாக இருப்பதால், இது நிச்சயமாக ஹேக்கர்களின் மிக உயர்ந்த இலக்குகளில் ஒன்றாகும். இந்த தாக்குதல்கள் முக்கியமாக wp-login.php ஐ குறிவைக்கின்றன.\nதாக்குதலைப் பெறும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் Wp-login.php கோப்பிற்கான முழுமையான உலாவி பரிசோதனையைச் செய்யக்கூடிய கிளவுட்ஃப்ளேர் பக்க விதியை உருவாக்குவதும், அனைத்து போட்களையும் ஹேக்கர்களையும் களையெடுப்பதும் முக்கிய நோக்கமாகும்.\nஉங்கள் கிளவுட்ஃப்ளேர் கணக்கில் உள்நுழைந்த பிறகு, பக்க விதிகள்> பக்க விதிகளை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பின்வரும் அமைப்புகளைச் செய்ய வேண்டும்:\nநீங்கள் துணை டொமைன்களைப் பயன்படுத்தினால், URL 'இலக்கு துணை டொமைனுடன்' பொருந்தினால் அமைக்கவும்.\n+ ஒரு அமைப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து உலாவி ஒருமைப்பாடு தேர்வு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nபாதுகாப்பு நிலைக்கு மற்றொரு அமைப்பைச் சேர்க்கவும், நான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பாதுகாப்பு நிலையைத் தேர்வுசெய்க.\nஇந்த அமைப்புகளைச் சேமித்து வரிசைப்படுத்தவும்.\nகிளவுட்ஃப்ளேரின் பக்க விதிகள் மூலம், உள்நுழைவு பக்கத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மோசமான போட்களை பக்கத்தை அணுகுவதைத் தடுக்கிறது. இந்த கருவியைப் பயன்படுத்துவதன் ஒரே தீமை என்னவென்றால், உங்கள் உலாவி தற்காலிகச் சேமிப்பை நீங்கள் அழிக்கும்போதோ அல்லது உங்கள் தளத்திற்கான குக்கீகள் காலாவதியாகும்போதோ, உள்நுழைந்த 5 வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், இதனால் உலாவி ஒருமைப்பாடு சோதனை செயல்படத் தொடங்குகிறது.\nபக்க விதிகள் உங்கள் பக்கத்திற்கு செல்லும் அனைத்தையும் சாத்தியமான தாக்குதலாக கருதுகின்றன. முன்பு கூறியது போல், முறையான பார்வையாளர்கள் பாதிக்கப்படுவதில்லை, ஆனால் கிளவுட்ஃப்ளேர் உலாவி சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ப்ரூட் ஃபோர்ஸ் தாக்குதல்களைத் தடுக்க வேறு முறைகள் உள்ளன. இருப்பினும், பக்க விதிகள் முறை புரிந்துகொள்வதற்கும் செயல்படுத்துவதற்கும் எளிதானது.\nஉங்கள் வளங்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளன என்று உங்கள் வலை ஹோஸ்டிங் வழங்குநர் சொல்லும் வரை காத்திருக்க வேண்டாம். உங்கள் வணிகத்திற்கான சேவையகங்களை நீங்கள் நம்பினால், உங்கள் வளங்களைப் பயன்படுத்த ப்ரூட்-ஃபோர்ஸ் தாக்குபவர்களுக்கு எந்த வாய்ப்பையும் விடாதீர்கள். பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், உங்கள் டொமைனுக்கான கடினப்படுத்தப்பட்ட பாதுகாப்பு, மேம்பட்ட தள செயல்திறன் மற்றும் அலைவரிசை பயன்பாட்டைக் குறைப்பதற்கும் பக்க விதிகள் உங்களுக்கு உதவும்.\nபக்க விதிகளின் எண்ணிக்கை நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் வகையைப் பொறுத்தது. இலவச திட்டத்தில் 3 விதிகள் உள்ளன, ஆனால் உங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்றவாறு கூடுதல் விதிகளைக் கொண்ட ஒரு திட்டத்தை நீங்கள் வாங்கலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-29-12/", "date_download": "2020-12-01T15:57:34Z", "digest": "sha1:RSXUQXDJ6WETGQTKCYQUZUPSONDOGEHA", "length": 14279, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 29-12-2019 | Today Rasi Palan 29-12-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 29-12-2019\nஇன்றைய ராசி பலன் – 29-12-2019\nஇன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும். உங்களின் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கப்பெறும். உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கும். அதில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நேர்மறையான சிந்தனை இன்றைய நாளை சிறப்பான நாளாக அமைத்து தரும். விநாயகரை வழிபடுங்கள்.\nஇன்றைய நாள் உங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்க இருவரும் மனம் விட்டு பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். இன்றைய நாளை நல்ல புரிந்துணர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற செலவுகளை சந்திக்க வேண்டிய நாளாக இருக்கும். பொறுப்புடன் நடந்து ��ொள்ள வேண்டும். தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்க முருகனை வழிபாடுங்கள் மனம் தெளிவு பெறும். கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.\nஇதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உங்களுக்கு உங்களுடைய திறமைக்கேற்ற பலன் கிடைக்கப்பெறும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எந்த ஒரு முடிவையும் இன்றைய நாளில் நீங்கள் தாராளமாக எடுக்கலாம். நல்ல பலன் தரும். வினைகளைத் தீர்க்கும் விக்னேஸ்வரனை வணங்குங்கள்.\nஇன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. உடல்நலனில் அக்கறை தேவை. குடும்ப உறுப்பினர்களிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் பல பிரச்சனைகளை தடுக்கலாம். இறை வழிபாடுகளில் ஈடுபடுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும்.\nஇதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு வீண் அலைச்சலை உண்டாக்க கூடிய நாளாக இருக்கும். வேலை பளு காரணமாக மிகவும் சோர்வுடன் காணப்படுவீர்கள். உங்களுக்கு ஓய்வு தேவை. யோகா, தியானம் முதலியவற்றை மேற் கொள்ளலாம். வாழ்க்கையில் விரக்தி ஏற்படக்கூடிய சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகுந்த குழப்பமுடனிருக்கும் நாளாக அமைய பெரும். உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாத வண்ணம் குழப்பத்தில் இருப்பீர்கள். முருகனை வணங்குங்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எந்த முடிவை எடுத்தாலும் தீர்க்கமாக எடுப்பது நல்லது. சரியாக இருக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் முடிவுகளை எடுப்பதை தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார். மனைவியிடத்தில் மரியாதை செலுத்துங்கள்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனை நிலவும். குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்படலாம். தயாராக இர���ங்கள். தனவரவு திருப்திகரமாக இருக்காது எனினும் செலவுகள் சுப செலவுகளாக அமையப்பெறும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பதட்டமான நாளாக இருக்கும். உங்களின் கோபத்தால் நீங்கள் சிலவற்றை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் சக பணியாளர்களிடம் நல்லிணக்கத்தை கடைபிடியுங்கள். பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. தம்பதியர் இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்கும்.\nஇதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்\nபொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். யாரிடம் பேசினாலும் உணர்ச்சிவசப்படாமல் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். உங்களின் பலம் எது பலவீனம் எது என்பதை அறிந்தவர்கள் உங்களுக்கு துணையாக நிற்பார்கள். உங்களின் விடா முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கப் பெறும். மகாவிஷ்ணுவை வழிபட்டால் சிறந்த நாளாக அமையும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கும். உங்களின் நேர்மையான சிந்தனை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும். எதிர்பாராத தனவரவு குதூகலப்படுத்தும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அனைவரிடமும் அன்புடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்றைய ராசி பலன் – 1-12-2020\nஇன்றைய ராசி பலன் – 30-11-2020\nஇன்றைய ராசி பலன் – 29-11-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/186428", "date_download": "2020-12-01T14:39:54Z", "digest": "sha1:O5WVSVR3XMLLZFIH3LQCWA6SVDWGLN6J", "length": 8232, "nlines": 77, "source_domain": "www.cineulagam.com", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்.. - Cineulagam", "raw_content": "\nஆடு உதைத்ததால் கீழே விழுந்து உயிரிழந்த மனைவி... தந்தையின் நாடகத்தை அம்பலப்படுத்திய இரு குழந்தைகள்\nதனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் சோம் நடித்துள்ளாரா- யாரெல்லாம் கவனித்தீர்கள், புகைப்படம் இதோ\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸிலிருந்து வெளியேறியதும் சம்யுக்தா செய்த காரியம்... தீயாய் பரவும் புகைப்படம்\nஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்\nசூரரை போற்று படத்தின் முக்கிய உண்மை பலரும் அறிந்திராத ரகசியம்\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nவிஜய்யா இது, மாஸ்டர் படப்பிடிப்பில் எப்படி உள்ளார் பாருங்க- அசந்துபோய் வைரலாக்கும் ரசிகர்கள், புகைப்படம் பாருங்க\n சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nஎங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. இதன்பின் பல படங்கள் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.\nதமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு வீரேந்திர என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.\nஇந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கமெண்டில் வெளுத்து வாங்கி வருகிறார்கள்..\nஎங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. இதன்பின் பல படங்கள் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/edapadi-palanisami-ask-question-to-reporters", "date_download": "2020-12-01T14:57:45Z", "digest": "sha1:OS4VWWFFXOU4VJIKW2AUDQKEJZSKZDDO", "length": 7652, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "பத்திரிக்கையாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்ட ஒரே கேள்வி! பதில் கூறமுடியாமல் திகைத்து நின்ற பத்திரிக்கையாளர்கள்! - TamilSpark", "raw_content": "\nபத்திரிக்கையாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்ட ஒரே கேள்வி பதில் கூறமுடியாமல் திகைத்து நின்ற பத்திரிக்கையாளர்கள்\nதிமுக எம்பி ஆர் எஸ் பாரதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “டிவி சேணல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது என பேசினார்.\nதிமுக எம்பி ஆர் எஸ் பாரதியின் பேச்சிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ். பாரதி நிதானம் தவறி, தரம்தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியுள்ளதாக அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.\nஇந்தநிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ். பாரதி ஊடகங்களை பற்றி தவறாக பேசியதை எந்த ஊடகங்களாவது கூறினீர்களா அதேபோல் நாங்கள் செய்யும் நல்ல திட்டங்களை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.\nகொச்சையான வாரத்தை சொன்ன ஆர்.எஸ்.பாரதியை எந்த ஊடகமும், பத்திரிக்கையும் கண்டிக்கவில்லை. அதற்காக எந்த எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்தீர்களாக.. ஆனால், அவர்களுடைய கட்சி சார்ந்த விளம்பரம் மற்றும் செய்திகள் தான் அடிக்கடி வருகிறது என கேள்வி எழுப்பினார். முதல்வர் சிரித்துக்கொண்டே எதார்த்தமாக கேட்ட கேள்விக்கு பத்திரிகையாளர்களால் பதில் கூறமுடியவில்லை.\nபோட்டிபோட்டுகொண்டு லிப்லாக் கொடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதுவும் யாருக்குனு பார்த்தீர்களாதீயாய் பரவும் புதிய வீடியோவால் வயிறெரியும் ரசிகர்கள்\nகையில் மைக்குடன் என்னவொரு கெத்து வித்தியாசமான டைட்டிலுடன் வைரலாகும் நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்\nகுட்டையான உடையில், தொகுப்பாளினி பாவனாவுடன் சேர்ந்து பிக்பாஸ் சம்யுக்தா போடும் ஆட்டத்தை பார்த்தீர்களா\nபடுக்கையறையில் செம நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சிம்பு படநடிகை அதுவும் யாருடன் பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா\n9 மாத கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.\nரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.\nடாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு. சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்\nஅவன மட்டும் நம்பவே கூடாது. கடுப்பான பிக்பாஸ் பாலா\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=cinema&pg=2", "date_download": "2020-12-01T14:00:52Z", "digest": "sha1:EJS36C46OW6HFZCXN3QN3TNYZLC3GEUD", "length": 22396, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதளபதி-62 படத்தில் இந்த நடிகருமா \n​தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். மேலும் படிக்க... 19th, Apr 2018, 02:05 PM\nநாளை முதல் படப்பிடிப்பு ஆரம்பம்\n​நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மேலும் படிக்க... 19th, Apr 2018, 02:04 PM\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது : ரம்யா நம்பீசன்\n​தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் ரம்யா நம்பீசன், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு மேலும் படிக்க... 19th, Apr 2018, 01:47 PM\nகவர்ச்சியால் தனுஷ் பட நடிகையை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் எமி ஜாக்சன். இவர் தற்போது வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் படிக்க... 18th, Apr 2018, 01:30 PM\nதமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ரெஜினா. தெலுங்குவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் தமிழில் தற்போது கெளதம் கார்த்தியுடன் சேர்ந்து மேலும் படிக்க... 18th, Apr 2018, 01:23 PM\nவிஜய் படத்திற்கு சர்வதேச அளவில் மீண்டும் ஓர் கெளரவம்\nதளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் வசூலிலும் புதிய மைல் கல்லை தொட்டு இருந்தது மேலும் படிக்க... 18th, Apr 2018, 01:22 PM\nபெண்களை மிரட்டி படுக்கைக்கு அனுப்ப அவர்கள் என்ன சின்ன குழந்தைகளா\nமுன்னணி நடிகரான ராஜசேகர் அவர்களுக்காக அவரது மனைவியும் நடிகையுமான ஜீவிதா பெண்களை மிரட்டி படுக்கைக்கு அனுப்பி வைத்ததாக சமூக ஆர்வலர் மேலும் படிக்க... 18th, Apr 2018, 01:18 PM\nஅபர்ணதியை காதலிக்கும் நடிகர் ஆர்யா\n​பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் மேலும் படிக்க... 18th, Apr 2018, 01:01 PM\nகுடித்து விட்டு ஆட்டம் போட்ட ராஜா ராணி குடும்பம்\nகண்ணீருடன் காவிரிக்கு பாடல் பாடிய டி ராஜேந்தர்\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அட��த்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1701798", "date_download": "2020-12-01T15:11:42Z", "digest": "sha1:K6K6KETTGAGZPGFVTKL4W5FYLHNJE477", "length": 3209, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மன்மத லீலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மன்மத லீலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:21, 5 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n146 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் using HotCat\n10:45, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n04:21, 5 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் using HotCat)\n[[பகுப்பு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.pdf/26", "date_download": "2020-12-01T15:49:29Z", "digest": "sha1:DPTU7CPMIAN6WK3OPF6PLNVJSSTZ2IAZ", "length": 5269, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/26\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்க���மூலம்", "raw_content": "\n\"பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/26\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/26\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/26 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/இராமநாதபுரம் கோட்டை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_865.html", "date_download": "2020-12-01T15:26:10Z", "digest": "sha1:6BGJG6BUHNT3H3P646SWIODZX3DJ2BXJ", "length": 4516, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "கொரோனா அச்சம்; நாடாளுமன்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு பூட்டு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS கொரோனா அச்சம்; நாடாளுமன்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு பூட்டு.\nகொரோனா அச்சம்; நாடாளுமன்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு பூட்டு.\nநாடாளுமன்றம் இன்றும் (26) நாளையும் மூடப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக இந்த இரு தினங்களிலும் நாடாளுமன்ற ஊழியர்கள் எவரும் கடமைக்குச் சமூகமளிக்கத் தேவையில்லை என்று ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற சுற்றாடலில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் பணியாற்றும் ஸ்ரீஜயவர்தனபு�� அதிரடிப்படை முகாமில் ஒருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதனையடுத்தே நாடாளுமன்றத்தை இரு தினங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=cinema&pg=3", "date_download": "2020-12-01T14:24:10Z", "digest": "sha1:X4WAZCO3POHEBY6K5Q24DH3PJZGEO6PK", "length": 22829, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nஆடையை அவிழ்த்துக் காட்டி நிரூபிக்குமாறு : நடிகையிடம் கேட்ட இயக்குனர்\nதிருநங்கையான சோனா ரத்தோட் டிவியில் விளம்பரத்தை பார்த்து விட்டு ஆடிஷன் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு இயக்குனர் நீ உண்மையான திருநங்கை தானா\nபல தடைகளை உடைத்து முன்னேறிய விக்ரம்\n​தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், சீயான் விக்ரம் என பல உள்ளனர். மேலும் படிக்க... 17th, Apr 2018, 03:22 PM\nமெகா ஸ்டாரை வச்சு செய்த பிரபல நடிகை\n​தெலுங்கு சினிமாவில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். மேலும் படிக்க... 17th, Apr 2018, 03:08 PM\nமீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கிய காயத்ரி\nஇதனால் தனக்கு யாரும் ஆதராவாக இல்லை என கூறி இனி நான் ட்விட்டருக்கு வர மாட்டேன், இது தான் என்னுடைய கடைசி ட்வீட் என கூறியிருந்தார். மேலும் படிக்க... 17th, Apr 2018, 03:05 PM\nத்ரிஷாவின் பேண்ட்டை கடித்த நாய் : கலாய்த்த நெட்டிசன்கள்\nகை நிறைய படங்கள் வைத்திருந்தாலும் ஸ்டிரைக்கால் சும்மா இருக்கும் த்ரிஷா வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் த்ரிஷா தற்போது மேலும் மெலிந்து காணப்படுகிறார். மேலும் படிக்க... 17th, Apr 2018, 10:25 AM\nஆசிபா குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனையால் அடுத்த சந்ததியினருக்கு ஜன்னி வரணும் : : கதறும் கஸ்தூரி\nவிவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான்\n​தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக விளங்கி வருபவர் தல அஜித். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெரும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் படிக்க... 16th, Apr 2018, 12:41 PM\nமெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம்\n​தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிர��லமானவர் நித்யா மேனன். குள்ளமாக குண்டாக இருப்பதே இவருடைய வளர்ச்சியை தடுத்து வருகின்றன. மேலும் படிக்க... 16th, Apr 2018, 12:39 PM\nவிஜயின் இந்த நிலைக்கு இவர் தான் காரணம்\n​இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் அனைத்துமே இன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மேலும் படிக்க... 16th, Apr 2018, 12:32 PM\nயாழ்ப்பாணம் வந்த நடிகர் சதீஸ்\nயாழ்ப்பணத்திற்கு வந்த அவர் , வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டுக்கு சென்று அதனை பார்வையிட்டு உள்ளார். மேலும் படிக்க... 16th, Apr 2018, 10:34 AM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்ச��்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidaselvar.com/single-post.php?slug=roadcamera", "date_download": "2020-12-01T14:27:43Z", "digest": "sha1:RXIDDRBNPOF26JSTIMNOZHQSCINQYMGG", "length": 6009, "nlines": 35, "source_domain": "dravidaselvar.com", "title": "தேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்களை பொருத்துவதற்கான டெண்டரில் விதிமீறல்?", "raw_content": "\nதேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்களை பொருத்துவதற்கான டெண்டரில் விதிமீறல்\nஅம்மா மக்‍கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தனகரன் அவர்கள் இன்று தனது டிவிட்டர் அறிக்கையில்,\nதேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு கேமராக்களை பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.\nநிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்க கேமராக்கள் பொருத்துவதில் முறைகேடுகள் நடந்தால் அது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும்.\nஎனவே, செங்கல்பட்டு முதல் திருச்சி வரையில் மேற்கொள்ளப்படவுள்ள இப்பணிக்கு ரூ.25 கோடியாக இருந்த டெண்டர் மதிப்பு, ரூ.900 கோடியாக உயர்ந்தது எப்படி டெண்டர் விதிமுறைகள் இஷ்டம்போல் மாற்றப்பட்டது ஏன் டெண்டர் விதிமுறைகள் இஷ்டம்போல் மாற்றப்பட்டது ஏன் யாருக்குச் சாதகமாக, யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன\nஎனவே, செங்கல்பட்டு முதல் திருச்சி வரையில் மேற்கொள்ளப்படவுள்ள இப்பணிக்கு ரூ.25 கோடியாக இருந்த டெண்டர் மதிப்பு, ரூ.900 கோடியாக உயர்ந்தது எப்படி டெண்டர் விதிமுறைகள் இஷ்டம்போல் மாற்றப்பட்டது ஏன் டெண்டர் விதிமுறைகள் இஷ்டம்போல் மாற்றப்பட்டது ஏன் யாருக்குச் சாதகமாக, யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன யாருக்குச் சாதகமாக, யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த மாற்ற��்கள் செய்யப்பட்டன\nபுயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்\nநிவர் புயல் கழக பொதுச்செயலாளர் கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்\nசட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்‍கான கழக ஆய்வுக்குழுக்‍கள் அமைப்பு - டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅமமுக தலைமை அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்\nதமிழகத்தின் சில இடங்களில் போலி உரம் விவசாயிகளுக்குப் இழப்பீடு வழங்க வேண்டும்\nதேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்களை பொருத்துவதற்கான டெண்டரில் விதிமீறல்\nதீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய கழக நிர்வாகிகள்\nதேமுதிக கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்\nபல மாவட்டங்களுக்‍கு புதிய நிர்வாகிகளை கழகப் பொதுச் செயலாளர் நியமித்துள்ளார்\nகோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணியில் அரசு மெத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/usually", "date_download": "2020-12-01T14:35:19Z", "digest": "sha1:XNOVAX6A6BELXXZSKX56RX45AXYAFG7F", "length": 4755, "nlines": 68, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"usually\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nusually பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபஞ்சாயத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்யாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலியாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/02-telugu-film-producer-arrested-chennai-aid0136.html", "date_download": "2020-12-01T15:10:27Z", "digest": "sha1:TNQ4IWWUPXXXBBEA66UYMFF2HVTMMMLR", "length": 16025, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோசடி புகார்: பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சென்னையில் கைது! | Telugu film producer arrested in Chennai | மோசடி புகார்: தெலுங்கு தயாரிப்பாளர் சென்னையில் கைது! - Tamil Filmibeat", "raw_content": "\n17 min ago வீட்டுக்கு வந்துட்டேன்.. சம்யுக்தாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ\n1 hr ago இதை ஏன் டா அன்சீன்ல போடுறீங்க.. தலையில் முட்டை அடித்து விளையாடும் ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பான ஃபேன்ஸ்\n1 hr ago வாவ்… வாட்ட கோர்டினேஷன்... கோமாளி பட நடிகையின் அசத்தல் டான்ஸ்\n2 hrs ago பாலாவின் சீக்ரெட் ஏஜன்ட் ஆஜீத்.. பயில்வான் எழுதி கொடுத்தது.. ஆஜீத்தை இப்படி பங்கம் பண்றாங்களே\nNews நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு தெரியுமா\nFinance இரண்டாவது மாதமாக நவம்பரிலும் ரூ.1 டிரில்லியனை தாண்டி சாதனை.. ஜிஎஸ்டி வசூல் அபாரம்..\nAutomobiles குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி\nSports ஒருநாள் போட்டிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ங்க... கோச் கிட்ட பேசுங்க.. முன்னாள் வீரர் ஆலோசனை\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோசடி புகார்: பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சென்னையில் கைது\nசென்னை: மோசடி வழக்கில் பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் கல்யாண் சென்னையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ஆந்திரா போலீசார் ஹைதராபாத் கொண்டு சென்றனர்.\nஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சில்லர் கல்யாண். இவர், தெலுங்கு பட உலகில் பிரபல தயாரிப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு படங்களின் வீடியோ உரிமைகளை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.\nகல்யாண் மீது தெலுங்கு பட உலகின் வீடியோ உரிமை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாக ஆந்திரா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சிலரது நிலங்கள் மற்றும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலங்களையெல்லாம் இவர் ஆக்கிரமித்துவிட்டதாகவும் புகார் உள்ளது.\nபிரபல தாதா சூரி கொலை வழக்கில் தொடர்புடைய பானு கிரணுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஆந்திரா போலீசார் இவரை தேடி வந்தனர். ஆனால் பட அதிபர் கல்யாண், சென்னை தியாகராயநகரில் உள்ள தனது அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி பதுங்கியிருப்பதாக ஆந்திரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதன் பேரில் நேற்று முன்தினம் ஆந்திரா போலீசார் சென்னை வந்து பட அதிபர் கல்யாணை கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, உரிய அனுமதி பெற்று ஆந்திரா அழைத்து சென்றனர். கல்யாண் கைது செய்யப்பட்டது தெலுங்கு பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிடீர் மாரடைப்பு.. சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகம் சோகம்\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nசிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் மரணம்.. மாரடைப்பால் உயிர் பிரிந்தது.. திரையுலகம் இரங்கல்\nதிடீர் மாரடைப்பு.. 'திருடா திருடி', 'மன்மதன்' படத் தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nசந்தோஷ் கிருஷ்ணன் தயாரிக்கும் புது படம்… புதிய இயக்குனரை அறிமுகம் செய்கிறார் \nசினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி 4 முறை பாலியல் வன்கொடுமை.. தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்\nதயாரிப்பாளர் எஸ். பி. செளத்திரிக்கு இன்று பிறந்தநாள்..வாழ்த்திய பிரபலங்கள் \n ரஜினி பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி.. திரையுலகில் பரபரப்பு\nகமல்ஹாசனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய.. பிரபல தயாரிப்பாளர் மரணம்..இன்று இறுதிச்சடங்கு\nநெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில்.. பிரபல தயாரிப்பாளர் 2 வது திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து\nநள்ளிரவில் இரண்டாவது திருமணம்.. பிரபல தயாரிப்பாளரின் புது முடிவு.. பரபரப்பில் திரையுலகம்\nலாக்டவுனுக்கு பின் சிறு மீடியம் பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இதை பண்ணினா தப்பிக்கலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாத்ரூமுக்குள் ஒளிந்திருந்த ரியோ.. வொர்ஸ்ட் என திட்டிய ரம்யா.. அலறவிடும் அன்சீன் புரமோ\nமக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா\nதம்பி ஆஜித் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தானோ.. புரமோவை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dileep-s-kesu-ee-veedinte-nadhan-first-look-to-be-unveiled-on-new-year-eve-066480.html", "date_download": "2020-12-01T15:24:40Z", "digest": "sha1:NLZ2PSJLVG3EYTYCJ3OAESYFF2DYKGWH", "length": 16063, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவரா இது... ஆத்தாடி நம்பவே முடியலையே..? மொத்தமாக மாறிப்போன ஹீரோ... வியக்கும் திரையுலகம் | Dileep's 'Kesu Ee Veedinte Nadhan' first look to be unveiled on New Year's eve - Tamil Filmibeat", "raw_content": "\n31 min ago வீட்டுக்கு வந்துட்டேன்.. சம்யுக்தாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ\n1 hr ago இதை ஏன் டா அன்சீன்ல போடுறீங்க.. தலையில் முட்டை அடித்து விளையாடும் ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பான ஃபேன்ஸ்\n1 hr ago வாவ்… வாட்ட கோர்டினேஷன்... கோமாளி பட நடிகையின் அசத்தல் டான்ஸ்\n2 hrs ago பாலாவின் சீக்ரெட் ஏஜன்ட் ஆஜீத்.. பயில்வான் எழுதி கொடுத்தது.. ஆஜீத்தை இப்படி பங்கம் பண்றாங்களே\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nNews கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல விலகும் தலைநகர்.. சென்னையில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nAutomobiles குறைவான பாதுகாப்பு மதிப்பெண்கள் ஒன்றும் செய்யவில்லை விற்பனையில் மீண்டும் கலக்கியுள்ள மாருதி சுஸுகி\nSports ஒருநாள் போட்டிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ங்க... கோச் கிட்ட பேசுங்க.. முன்னாள் வீரர் ஆலோசனை\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவரா இது... ஆத்தாடி நம்பவே முடியலையே.. மொத்தமாக மாறி���்போன ஹீரோ... வியக்கும் திரையுலகம்\nகொச்சி: பிரபல ஹீரோவின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல மலையாள ஹீரோ திலீப். தமிழில் ராஜ்ஜியம் படத்தில் நடித்துள்ளார். இவரும் மலையாள நடிகை மஞ்சுவாரியரும் காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.\nபின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார்.\nசேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nமலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுதலையானார். இந்த வழக்கு நடந்து வருகிறது.\nஇந்நிலையில் அவர் மீண்டும் படங்களில் நடித்துவருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான, மை சான்டா படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அவர் இரண்டு வேடங்களில் நடிக்கும், கேசு ஈ வீடிண்டே நாதன் என்ற படத்தின் அறிவிப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.\nஇதில் நடிகர் திலீப்பின் தோற்றத்தைக் கண்டு திரையுலகினர் ஆச்சரியப்பட்டுள்ளனர். யாரும் நம்ப முடியாத தோற்றத்தில் அவர் இருக்கிறார். வயதான லுக்கில் இருக்கும் திலீப், இந்தப் படத்தில் 60 வயதுள்ளவராக நடிக்கிறார்.\nஅவர் மனைவியாக ஊர்வசி நடிக்கிறார். நதிர் ஷா இயக்குகிறார். திலீப்பின் இந்த வித்தியாசமான லுக்குக்கு மலையாள திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநடிகை கடத்தப்பட்ட வழக்கு.. 'ஒருதலைபட்சம்..' வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஹீரோயின் திடீர் மனு\nநெட்டிசன்ஸ் விளாசல்.. வைரலானது கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவான பழைய போஸ்ட்.. அவசரமாக நீக்கிய ஹீரோயின்\nகோர்ட்டில் அப்படியே மாற்றிச் சொன்ன பிரபல நடிகை.. சோசியல் மீடியாவில் விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்\n'சக நடிகையையே நம்ப முடியாதது வேதனை..' பிரபல நடிகையை விளாசித் தள்ளிய ரேவதி, ரீமா, ரம்யா நம்பீசன்\nநடிகை கடத்தல் வழக்கு.. சாட்சிகளை கலைக்க முயற்சி.. நடிகர் திலீப் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு\nபிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கு.. கொரோனாவ���ல் தாமதம்.. மேலும் அவகாசம் கேட்கும் சிறப்பு நீதிமன்றம்\nகொரோனா காரணமாக தடைபட்ட.. பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை.. மீண்டும் தொடக்கம்\nஎன் வாழ்க்கையைத் திருப்பிக் கொடுத்தவர் நீங்கள்.. இயக்குனர் சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோ உருக்கம்\nஹீரோ, ஹீரோயின் நெருக்கம்...பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரபல நடிகையின் அம்மா பரபரப்பு சாட்சியம்\nபிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nபிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு... நீதிமன்றத்தில் நடிகை ரம்யா நம்பீசன் வாக்குமூலம்\nபிரபல நடிகை பலாத்கார வழக்கு... நடிகர் திலீப்பிடம் குறுக்கு விசாரணை நடத்த தடை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடப்பாவிகளா.. கமெண்ட் பண்ண கூட கன்டென்ட் இல்லாத புரமோ.. ஏதோ ஒப்பேத்துங்க.. போரான நெட்டிசன்ஸ்\nபுன்னகை அரசியின் கலக்கல் கார்த்திகை தீபம் செலிப்ரேஷன்.. ஒளியிலே தெரிவது தேவதையா \nமக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா\nசிவகுமார் வீட்டில் கொரோனா தொற்று\nCaptaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா\nவெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படம் ஜெயமோகன் எழுதிய கதையில் இருந்து உருவாகிறது.\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/10/88267/", "date_download": "2020-12-01T15:35:13Z", "digest": "sha1:VAGUCJUK3UMPIHBSNQAG247EN7SYW3KG", "length": 54690, "nlines": 403, "source_domain": "vanakkamlondon.com", "title": "கூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை! - Vanakkam London", "raw_content": "\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.ப���.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசார�� இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் ந���ன்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்ச��வார்த்தை\nவேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...\nமஹர சிறைச்சாலை மோதல் –உயிரிழப்புமற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக...\nவடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்\nவடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...\nலங்கன் பிரீமியர் லீக் | இன்று இரண்டு போட்டிகள்\nஇலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nகூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி – மகேஸ்வரி தம்பதியின் மூத்த மகன் ஜீவித்குமார், பெரியகுளம் அருகே உள்ள சில்வர்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துள்ளார்.\nஇந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற அவர் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடமும், இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823 வது இடமும் பிடித்துள்ளார்.\nஜீவித்குமார் தனியார் பயிற்சி மையத்தில் பயின்றுள்ளார் என்பதும், இரண்டாவது முறையாக தேர்வெழுதி இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.\nஇந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த ம���ணவர் ஸ்ரீஜன் நீட் தேர்வில் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த மோகனபிரபா 705 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இருவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்துள்ளனர்\nPrevious articleநியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஈழத்தமிழர் வனுஷி வோல்டேர்ஸ்\nNext articleஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்\nLPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .\nபயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்\nசெய்திகள் பூங்குன்றன் - December 1, 2020 0\nLPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதி��டி கொடுப்பாரா ஆரி\nசினிமா பூங்குன்றன் - December 1, 2020 0\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nசினிமா பூங்குன்றன் - December 1, 2020 0\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nபருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஉலக புகழ்பெற்ற மரடோனா மாரடைப்பால் காலமானார்\nசெய்திகள் பூங்குன்றன் - November 26, 2020 0\nஆர்ஜன்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஇலங்கை பூங்குன்றன் - December 1, 2020 0\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகவிதை | கார்த்திகைப் பூக்கள் | பா.உதயன்\nஇலக்கியம் பூங்குன்றன் - November 25, 2020 0\nகார்த்திகையில் பூவிரியும் காலம் இதுகனவு பல கண்டவனின்காலம் இது உயிர் தந்த உத்தமரின்காலம் ��துஉனக்காக...\nLPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல | மாலிங்க\nசெய்திகள் பூங்குன்றன் - November 25, 2020 0\nசர்வதேச லீக் தொடரொன்றில் விளையாடுவதென்பது கடைக்குப் போய் பாண் வாங்குவது போன்ற இலகுவான விடயமல்ல எனவும், பல மாதங்களாக விளையாடாமல் இருந்துவிட்டு உடனே போட்டிகளில்...\nமீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை | விக்னேஸ்வரன்\nஇலங்கை பூங்குன்றன் - November 28, 2020 0\nநாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூரில் 10 ஆண்டில் 100 நிகழ்ச்சிகள் | ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்\nஉலகம் பூங்குன்றன் - December 1, 2020 0\nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்தி கொண்டாடியது.சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக...\nஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்\nLPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nபயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாச���ின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nகட்டுரை பூங்குன்றன் - November 25, 2020 0\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிட்டுக்கு வெற்றி; மன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரசாத் பெர்னாண்டோ\nஇலங்கை பூங்குன்றன் - November 25, 2020 0\n“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/184076?ref=archive-feed", "date_download": "2020-12-01T15:50:28Z", "digest": "sha1:7WHQOMZ6KIZZY6FA52LRHNUOJZMFO35S", "length": 7052, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மேக்கப் மேன் மரணமடைந்தார்!! திரையுலகினர் அஞ்சலி.. - Cineulagam", "raw_content": "\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nஅப்பா பாக்யராஜ் ஸ்டைல் போலவே மாறிய மாஸ்டர் சாந்தனு\n சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ\nபிக்பாஸிலிருந்து வெளியேறியதும் சம்யுக்தா செய்த காரியம்... தீயாய் பரவும் புகைப்படம்\nஆடு உதைத்ததால் கீழே விழுந்து உயிரிழந்த மனைவி... தந்தையின் நாடகத்தை அம்பலப்படுத்திய இரு குழந்தைகள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா.. இறுதியில் கூறியது என்ன தெரியுமா\nஆரி யாரையும் காலி பண்ணி விளையாட நினைக்கலையா... இவனை மட்டும் நம்பவே முடியாது... இவனை மட்டும் நம்பவே முடியாது\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மேக்கப் மேன் மரணமடைந்தார்\nதமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், உட்பட பல முன்னணி பிரபலங்களுக்கு மேக்கப் மேனாக பணிபுரிந்து வந்த திரு. செல்வராஜ் உடல் நல குறைவால் காலமானார்.\nஆம் 1970 காலகட்டத்தில் அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு மிக சிறந்த முறையில் மேக்கப் போடுவதில் தலைசிறந்த ஒருவராக திகழ்ந்து வந்துள்ளார் செல்வராஜ்.\nஇவரின் மேக்அப் திறமையை பார்த்து வியர்ந்து தன்கூடவே வைத்து கொண்டார் எம்.ஜி.ஆர். இவர் திரையுலகில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக மேக்கப் மேனாக பணிபுரிந்து வந்துள்ளார்.\nமேலும் இன்று வயது மூப்பு காரணமாக ���ற்றும் உடல் நல குறைவு காரணமாக வும் இன்று திரு. செல்வராஜ் காலமானார்.\nஇவரின் மறைவிற்கு திரையுலகம் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4706", "date_download": "2020-12-01T14:30:42Z", "digest": "sha1:46VK5PCNSBP2BUQWEKZFI4QF7JDATBHM", "length": 6016, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kovai", "raw_content": "\nகட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்கவேண்டும் - தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்\nபப்ஜி விளையாட முடியாத ஏக்கம்...\nகஞ்சா கடத்திய மூவர் கைது... லாரியுடன் கஞ்சா பறிமுதல்\nகோவை, சேலத்தில் அதிக கரோனா தொற்று தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\n6.5 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nஇன்றும் கோவையில் அதிக தொற்று... சென்னையில் ஒரே நாளில் 1300-ஐ கடந்தது கரோனா பாதிப்பு\nகோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று; தமிழகத்தில் 4.70 லட்சத்தைக் கடந்தது குணமடைந்தோர் எண்ணிக்கை\nகோவையில் வீடு இடிந்து விபத்து... குழந்தை உட்பட 3 பேர் மீட்பு\nசுற்றித்திரியும் காட்டு யானை... பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபட்டியலின ஊராட்சிமன்ற பெண் தலைவருக்கு சாதிய ரீதியிலான அவமதிப்பு... வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு\nநலமெல்லாம் விரைந்து தரும் நந்தி வழிபாட்டு ரகசியம் -வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\n12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்\nஇந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T15:28:50Z", "digest": "sha1:GYXLUDHKZR4OBTZONVXL3U2376SFPJXP", "length": 5905, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "புனித கீதம் |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nவிஷ்ணு புனித கீதம் அவசியம் கேட்க வேண்டிய பாடல், இந்த பாடலின் இசையும், ராகமும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,5,11, —\t—\tholy chants lord vishnu tamil, அவசியம், இசையும், இந்த, கீதம், கேட்க, நம்மை, பாடலின், பாடல், புனித, புனித கீதம், மெய் சிலிர்க்க, ராகமும், விஷ்ணு, வேண்டிய, வைக்கும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nபாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ...\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nஇந்து மததில் மட்டுமா ஜாதிகள் உண்டு\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/kalkilo-kadhal-araikilo-kanavu/", "date_download": "2020-12-01T14:29:51Z", "digest": "sha1:YKYMV2SQISEW54M24H33N3GTO7Z6IMVF", "length": 5785, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நாவல்", "raw_content": "\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நாவல்\nமூலங்கள் பெற்றது – அன்வர் – gnukick@gmail.com\nமின்னூலாக்கம் – த.சீனீவாசன் – tshrinivasan@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 198\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அன்வர், த. சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: பா. ராகவன்\n[…] கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – நாவல் […]\nகணியம் அறக்கட்டளை �� வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88.pdf/10", "date_download": "2020-12-01T15:14:57Z", "digest": "sha1:T7CYGTZ5VZWQ6ON2ELSR62ORL5BHC342", "length": 5157, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வெள்ளை யானை.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமுருகுகந்தரம் 0 20 விடலைக் கனவுகள் அவன் கற்பனையையும் மீறித் தானாக விழுந்த சிருஷ்டி அதிசயம். அரம்பையர் அணிவகுப்பின் மீது விழுந்த அதிரடித் தாக்குதல். தவசிகளின் சலனம்; தபோவனத்தின் கண்தாகம்; பற்றற்றார் பற்று. சுற்றியெரியும் ஒமகுண்டத்தின் உச்சியில் மெலிதாக அசைந்தாடும் நீலநிறத் தீக்கொழுந்து, மூவுலகிற்கும் ஆவலுாட்டும் காம. தேனு. அவன்தான் அகலிகை முக்தல முனிவரின் ஆசிரமத்தைத் தேடி எத்தனையோ அதிதிகள் வருவதுண்டு. இந்திரனின் ஐராவதத்தையும் சந்திரனின் ஒளிவட்டத்தையும் ததீசியின் கூன்முதுகையும் துர்வாசரின் முரட்டுத் தாடியையும்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 22:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/business/120887/", "date_download": "2020-12-01T15:00:40Z", "digest": "sha1:D3DHZKTUCP57ZFLPQYEPPZAO63NOUFY2", "length": 10130, "nlines": 79, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டில் 7% வருமானமா..? - TickTick News Tamil", "raw_content": "\nமீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டில் 7% வருமானமா..\nஇன்று அரசு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டால் அதிகபட்சம் ஒரு 6.8 சதவிகிதம் வட்டிக் கிடைக்கலாம். மிஞ்சிப் போனால் தனியார் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் வைத்தால் ஆண்டுக்கு 7.1 % கிடைத்தால் பெரிய விஷயம். ஆனால் இன்று கூட கொஞ்சம் ரிஸ்க் எடுத்து மீடியம் டியூரேஷன் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 7.8 சதவிகிதம் அசால்டாக கிடைக்கிறது.\nமீடியம் டியூரேஷன் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன..\nமியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திரட்டும் நிதியில் பெரும் பகுதியான முதலீடுகளை 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் (மெக்காலே கால அளவையில்) கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்து, வரும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதுவே மீடியம் டியூரேஷன் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.\nவீடுகளினுள் படையெடுக்கும் விஷப்பாம்புகள் – 5 நாட்களில் 53 பேர் பாம்புக்கடியால் மருத்துவமனையில் அனுமதி\nமழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிட்டத்தட்ட 53பேர் பாம்பு…\nஅப்படி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த மீடியம் டூ லாங் டேர்ம் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். கீழே கொடுத்திருக்கும் அட்டவணையைப் பயன்படுத்தி நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.\nடாப் மீடியம் டூ லாங் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\nடாப் ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\n8.5 சதவிகிதத்துக்கு மேல் வட்டியா..\nNext\t100 நாளில் பங்குச் சந்தையில் ரூ.14 லட்சம் கோடி காலி..\nPrevious « இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதம் கடும் வீழ்ச்சியை சந்தித்த வாகன விற்பனை\n’மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை’.. ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்..\nராகவேந்திர மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்திவரும் ரஜினிகாந்த், கட்சி தொடங்கலாமா எனக் கேட்டதாகவும், கட்சி தொடங்கினால்…\nஇன்று ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்\nகோவை: நடப்பாண்டின் கடைசி சந்திர க���ரகணம் இன்று(நவ.,30) நிகழ உள்ளதாக மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பாண்டு ஜன.,…\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\nசிட்னி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், பேட்டிங் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 4…\nகழுத்தின் கருமையை நீக்கும் எளிமையான முறைகள்\nஉருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து…\nஉப்பை வைத்து சருமத்தை அழகுபடுத்தலாம்\nமேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில்…\nபீட்ரூட் மசாலா செய்வது எப்படி \nகுழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பீட்ரூட் மசாலா அருமையாக இருக்கும்.தேவையான…\nதேவையான பொருட்கள் சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு,…\nதேவையான பொருட்கள் வில்லைகளாக அரிந்த புடலங்காய் - 3 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான…\nஸ்வீட் அண்ட் சோர் சிக்கன்\nதேவையான பொருட்கள் சிக்கன் எலும்பில்லாதது (தோல் நீக்கியது) - 400 கிராம், சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/06/", "date_download": "2020-12-01T15:46:46Z", "digest": "sha1:5NW2DQMWCUY2R7NFGYVHZ5AJRRLHDC42", "length": 827014, "nlines": 5162, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "June | 2019 | Thiruvonum's Weblog", "raw_content": "\nஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – நான்காம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —\nபோதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்\nதாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்\nமாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு\nதேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-\nஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்\nஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே-என்கிறார் முதல் பாசுரத்தில்\nசிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று\nஅவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே\nமூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் –\nஅவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும்\nதன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –\nதாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள்\nஎங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன\nஅவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம்\nஇப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து\nபிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம்\nசிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே\nஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்\nபூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும்\nஎட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்\nஅதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற\nசர்வா திகன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nநாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே\nவியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே\nஉதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே\nசிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை\nஅளைந்து இருந்த வ்யாமோஹம்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற\nவில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nமனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன��� வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஇப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே\nஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி\nஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nகம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்\nஅம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்\nசெம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்\nவம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-\nப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை\nஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து\nராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று\nஅந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன்\nவந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் முதல் பாசுரத்தில்\nஅந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை\nஅடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்\nஅவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை\nபோக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று\nஅவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஉள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன்\nஇன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்\nஇதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன்\nஇன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்\nமூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று\nஅவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்\nகங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்\nஅவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக���கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே\nருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம்\nஎல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த\nமகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம் என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஎலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க\nமகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nதன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக\nஅவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஅருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார்\nபண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே\nநிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு\nஒரு கோவையாக பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nபேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை\nவாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப\nசீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nகாரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-\nலோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி\nதர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே-\nகார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே\nஇருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து\nசந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார் முதல் பாசுரத்தில்\nகீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து-இரண்டாம் பாசுரத்தில்\nதிவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்\nஏழு இசையின் சுவை தன்னைச்-சப்த ஸ்வரங்களிலும் உண்டான ரச வஸ்து தான் ஒரு வடிவு கொண்டாப் போலே\nநிரதிசய போகய பூதனாய் இருந்துள்ளவனை\nபேதியா இன்ப வெள்ளம் -என்ற இடம் ஸ்வரூபத்தின் போக்யதை சொல்லிற்று\nஇங்கு குண யோகத்தினால் வந்த போக்யதை சொல்லுகிறது\nகாணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து\nநான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nகீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் நான்காம் பாசுரத்தில்\nஅதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்-\nபசுக்களையும் இடையரையும் நோக்குகைக்காக ஸ்ரீ கோவிந்த அபிஷேகம் பண்ணி நின்றாப் போலே\nசம்சாரிகள் உடைய ரஷணத்துக்காக முடி சூடி நிற்கிறவனை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே\nவிபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்\nபொல்லாத நெஞ்சை உடைய ராஷசர் மிடுக்கைப் போக்கினவனே-என்று\nஅப்படியே எங்கள் பிரதிபந்தங்களைப் போக்கி ரஷிக்க வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nஇலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை\nநிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான\nஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன்\nபருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி\nபோகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக\nஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஇன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள\nசிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய்\nஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே\nஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்-எட்டாம் பாசுரத்தில்-\nபாலும் சக்கரையும் அனுபவித்து தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்\nஒரு கால் ஸ்ரீ சர்வேஸ்வரன் ரஷகன் -என்று இரா மற்று ஒரு போது-வேறு ஓன்று ரஷகம் -என்று இருக்கை அன்றிக்கே\nஎன்றும் ஒக்க சர்வேஸ்வரனே நமக்கு ரஷகன் -என்று தெளிந்து இருக்கிற பிராமணர்\nஅழகியதாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையவனாய் நிற்கிறவனை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே\nபரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழ��� பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து\nஅநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்\nபேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்\nதேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி\nநலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில்\nஉய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு\nஇந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nமாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை\nகால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்\nநூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்\nசேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1-\nபகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ\nஅங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்-\nமுதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று\nஎனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ\nஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்-\nஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர்\nமடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்-\nஇடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால்\nபடலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக-\nஇவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nகறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த\nகரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்-\nவெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்-\nஅவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி\nஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அர���யரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று\nஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்\nஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே\nமகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nபூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே\nவைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்\nஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும்\nஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு\nஒரு கோவையாக விளங்குவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nதூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு\nகாம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை\nபூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்\nதேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1\nமலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் முதல் பாசுரத்தில்\nஇலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே\nகண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nஅவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து\nஅவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி-\nசேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய\nசெவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஅவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து\nஇவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி\nஅவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –\nஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்\nதனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி\nதிரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான்\nஅவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து\nஅவ் ஊரில் உள்ளார் இருப்பது–என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்\nபரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்\nத்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன்\nஇங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nநிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள்\nஅதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான்\nஇத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்\nநடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்\nசர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்\nஅதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்-பத்தாம் பாசுரத்தில்-\nதா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு\nநாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்\nமாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்\nகாவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-\nமுள் பாய்ந்தால் அம்மே -என்னுமா போலே-பூர்வ ஜன்ம வாசனையாலே\nநாவுக்கு அலங்காரமான திரு நாமத்தைச் சொல்லி\nநா வாயில் உண்டே-நமோ நாராயணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -என்னக் கடவது இறே\nஅதுவும் நாராயணாவோ என்று இறே கூப்பிட்டது-\nஒரோ கால விசேஷங்களிலேயாய்-தீர்த்தம் பிரசாதித்தது என்னாமே நித்ய வாஸம் பண்ணுகிற\nஉன்னை உகந்தாரை விட மாட்டாதே வர்த்திக்கிற நீயே ரஷகன் ஆக வேணும்\nஅவன் மாம் ஏகம்-என்ற வார்த்தை இவர் தாமே அருளிச் செய்கிறார்-என்கிறார் முதல் பாசுரத்தில் –\nகாவலாக இட்டு வைத்த கடல் தானே பாதகம் ஆனவாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு\nமகாபலி பக்கலிலே ஔதார்யம் என்று ஒரு குணம் க���டைக்கையாலே அவனை அழிக்க மாட்டாதே தன்னை அழித்தான் ஆய்த்து-\nகொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு தான் இரந்தான் ஆய்த்து மஹாபலியினுடைய மிடுக்கை அழிக்கைகாக\nஅவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய் புகுந்து இருக்கிற நீயே எனக்கு ரஷகனாக வேணும்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nஸ்ரீ வாமனன் படி யாய்த்து அங்கு உள்ளவை எல்லாம் இருப்பது\nஅதாவது-தோற்றத்தில் கார்யப்பாடு உண்டாய் இருக்கை-\nமுளைத்த உடனே பல பர்யந்தமாய் ஸ்ரீ வாமனன் உடன் சாம்யம் இவற்றுக்கு-பழம் -போக்யம் குறைவற்று\nஅசக்தன் சக்தனை அன்றோ அபாஸ்ரயமாகப் பற்றுவது\nஇப்படி சக்தனான நீயே சந்நிஹிதனான பின்பு நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே ரஷிக்கைக்கு ஈடாக வீரக் கழலை இட்டு அதுக்கு ஈடாக\nசந்நிஹிதனுமாய் இருக்கிற உன்னை ஒழிய எனக்கு சுபாஸ்ரயம் உண்டோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே\nநித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும்\nகடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான்\nவேறு ஒருவரைத் தேடித் போகவோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nமல்லர் முடிந்தார் என்று கேட்ட அநந்தரம் பெரிய சீற்றத்தோடு வந்து தோற்றின\nகம்சனை எதிரிட்டு சென்று கொன்று-இது பருவம் நிரம்புவதற்கு முன்பு செய்த கார்யம்\nபருவம் நிரம்பிய பின் செய்தகார்யம் துர்யோதநாதிகள் உடன் ஷத்ரியர் என்று பேர் பெற்றவர் அடங்கலும்\nமுடிந்து போம்படியாக பாரத சமரத்தை நடத்தி பூ பாரத்தைப் போக்கினவனே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nபிதாவினுடைய ராஜ்ஜியம் புத்திரன் பண்ண வேணும் -மர்யாதா பங்கம் பண்ண ஒண்ணாது-என்று\nஅதுக்காக தூது எழுந்து அருளினான்\nரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே\nஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nதர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின திரு நாங்கூரிலே\nஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று\nஅக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது\nஅன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது ��ல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக\nஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nகார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று\nஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று\nஇப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nதிருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை\nகிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்\nஇப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று\nஅபிமத சாதனம் என்னவே கற்பர்கள்\nபின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று-பத்தாம் பாசுரத்தில்\nகண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்\nநண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்\nதிண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து\nவண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-\nபய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று\nஇருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் –\nஇவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ-என்கிறார் முதல் பாசுரத்தில்\nரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள\nபுகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ –\nமழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய்\nதுரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள்\nசேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை\nஅப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்\nஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே\nஇரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nசெல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும்\nகிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nதிருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாச���் ஆனவனே\nநீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன் –\nஅவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம்\nஇவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று\nஇடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே\nதிரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்\nபிரஜை அறியாதே இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே\nசம்சாரிகள் அறியாதே இருக்க வத்சலன் ஆனவனே ஆருடைய வஸ்து இங்கன் அலமாக்கிறது-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nபூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே-\nபரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே\nசம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nவல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nகவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்\nகுவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்\nதவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்\nபவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1-\nகாலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்-\nபலரும் தன்னைப் பழிக்க-அவர்களை தனக்கு கூட்டு என்று-அவனூரைப் பாடுவாள் ஆனாள்\nஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்- என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு\nஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்\nஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும்\nஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி\nபண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nபிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்\nஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற\nதேசத்திலே இருக்கப் பெறுவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –\nநும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்\nஇம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே\nஎம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி\nநம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-\nசேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-\nஅத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது –\nஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-\nஇவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே\nஇன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்\nசேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று\nஅந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் –\nசர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும்\nக்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்-\nஎன் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே\nஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு\nஇப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால்\nஅது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ –என்கிறார் முதல் பாசுரத்தில்\nதர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே –\nகள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே\nஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் –\nதிரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன்\nசம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை\nகொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nபுறம்புள்ளார் அழகியதாக ஆசை பட்டான்-ஆசைப் பட்டவனுக்கு அழகிதாக முகம் கொடுத்தார்\nஇதுவோ தான் சிலர் ஆசைப் பட்டால் பலிக்கும் படி என்று உம்மைப் பழி சொல்லா நின்றார்\nஅயலாரும் ஏசு கின்றது இதுவே-நான் பேசுகின்றதுவும் இதுவே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஉமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர்-எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-\nநித்ய சூரிகளுக்கு படி விடும் வடிவை\nசம்சாரிகளுக்கும் ஒக்க படி விடுகைக்கு அன்றோ ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது\nவாசி யற முகம் கொடுக்க வந்து நிற்கிற இடத்தே வாசி வையா நின்றீர்\nஉம்முடைய உடம்பு உம்மை ஆசைப் பட்டாருக்காக கண்டது என்று இருந்தோம்\nஅங்கன் அன்றாகில்-அத்தை நீர் கட்டிக் கொண்டு வாழும் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஅநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்\nஅனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –\nபூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே\nருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –\nபரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்\nவ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்\nஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்\nஉகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே\nசம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே\nசர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே\nஇருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே\nகுருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே\nபின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nஅவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்\nஉம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்\nஅவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்\nசர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம்\nதம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ\nநீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nபரார்த்தமான வஸ்துவை உமக்கு என்று இரா நின்றீர் உம்முடைய திருவடிகளை காட்டாமையே ஸ்வபாவமாம்படி யானீர் –\nஅவ் வபிசந்தியைக் குலைத்து அத்தை அப்படி செய்யப் பெறில்\nநான் உபேஷித்தால் தான் இவற்றுக்கு அவ்வருகு போக்குண்டோ\nஆனபின்பு நான் நினைத்த போது கார்யம் செய்கிறோம் -என்று ஆறி இருக்கைக்கு\nஉம்முடைய பரம பதத்தில் நித்ய சூரிகளோ\nமரு பூமியிலே தண்ணீர் போலே உம்மை ஒழிய உண்டு உடுத்துப் போது போக்குகிற இஸ் சம்சாரத்தில்\nஉம்மால் அல்லது செல்லாத படி இருக்கிற நாங்கள் உஜ்ஜீவீயாமோ-\nநீர் அவாக்ய அநாதர என்று இங்கு இருந்தால்-நாங்கள் ஸ்வரூப ஞானத்தால் அதிலே துவக்குண்டு\nகண்டு கொண்டு இருக்க மாட்டோமேவாய் திறந்து சொல்லி கார்யம் கொண்டால் தான் உஜ்ஜீவிப்போம் –\nஇவனுடைய அசாதராண விக்ரஹம் காள மேகம் போலே இருக்கும் என்று சாஸ்த்ரங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே\nநீ இப்படி சாஸ்த்ரங்களில் கேட்டுப் போந்த வடிவு தான் இருக்கும்படி இது காண் என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து\nநீர் கொள்ளும் வடிவுகளுக்கு எல்லாம் சாஸ்திரங்கள் இல்லையோ பிரமாணங்களால் கேட்டுப் போக ஒண்ணாது\nநம்முடையாருக்கு இவ்வடிவு தான் இது காணும் கோள் என்று காட்ட வேணும் என்று அதுக்காக அன்றோ நீர்\nஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nநெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை\nஅங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஇவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்\nஇவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது\nஅவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-\nஅந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே\nஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்\nபேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்\nகாய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே\nவாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-\nஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது\nஎல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது –\nஅவன் கோயில் அதுவே என்கையாலே ஆஸ்ரயநீய ஸ்தலம் அதுவே -என்கிறார் முதல் பாசுரத்தில்\nமது வனத்தில் புக்க ம���தலிகள் போலே பெரிய ஆரவாரத்தோடு மது பானத்தைப் பண்ணி\nஉள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாதே ஆலத்தி வையா நிற்கும்\nஸ்வேச்சையிலே பாடா நிற்கும் யாய்த்து –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nபரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி\nபல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே\nகண் வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி\nஅதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால்\nஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன்\nவந்து வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nகையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ –\nஎன்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்\nசுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல்\nஅன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம்\nவெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி\nஅன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க\nஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்\nஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு\nதன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்\nபிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று\nதம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக –\nஅவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர்\nநித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nதன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி\nஇவ��்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே\nகண் வளர்ந்து அருளினவன்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nபூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள்\nதுடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து\nஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –\nஇவற்றை ஆதரித்துக் கொண்டு அப்யசிக்க ஈடான பாக்யாதிகர் கடல் சூழ்ந்த பூமியை தாங்கள் இட்ட வழக்காம்படி ஆளப் பெறுவர் –\nபரிந்து பாகவத சேஷம் ஆக்கப் பெறுகையாலே ஐஸ்வர்யத்தை தாம் புருஷார்த்தமாக நினைத்தார்\nஅத்தாலே இது கற்றாருக்கும் அப்படி கூடல் இது தானே அமையும் என்று இருந்த படியாலே ராஜ்யஸ்ரீ யைப் பெறுவார் என்கிறார்\nஅன்றிக்கே இது தன்னை சர்வாதிகாரம் ஆக்குகைக்கு சொல்லிற்று ஆகவுமாம் –\nஐஸ்வர்ய காமர் இல்லை யாகில் இத்தை அதிகாரி யார்களே அவர்கள் இழக்க ஒண்ணாது என்னு முகப்பாலே சொல்லுகிறார்\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -நாலாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–\nபோதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்\nதாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்\nமாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு\nதேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே-4-1-பிரவேசம் –\nதனக்கு அசாதாரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய பிரதிபந்தகத்தைப் போக்கி –\nஅரு வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து\nஅவர்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணுகைக்காக ஸ்ரீ அரிமேய விண்ணகரிலே சந்நிஹிதன் ஆனான் என்றார் –\nபிரயோஜனாந்த பரர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் -இந்திரனும் இமையவரும் -ஸ்ரீ திருப் பாற் கடலில் போலே\nஅபிமதங்களைக் கொடுக்கைகாக ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருத் தேவனார் தொகை என்கிறார்-\nகம்பா மா ���டல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்\nஅம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்\nசெம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்\nவம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1- பிரவேசம்-\nப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனுமாய் -(இந்துவார் சடை பாசுரம் -4-2-9–) அவர்கள் தங்கள் தங்களுக்கு அனர்த்தத்தை\nசூழ்த்துக் கொள்ளும் அன்று அவற்றைப் போக்கி ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் -( வாளையார் பாசுரம் -4-2-8-)\nஅவர்கள் தாங்கள் அசுரர்கள் உடன் வரும் அன்றும் அவர்களை ஜெயித்து-(ஈசன் தன் பாசுரம்-4-2-9- )\nஜகத்தை ரஷிக்குமவன் – வந்து எழுந்து அருளி இருக்கிற தேசம்\nஸ்ரீ வண் புருஷோத்தம் என்று அத்தேசத்தின் உடைய வைலஷண்யத்தை அனுசந்தித்து அத்தைப் பேசி\nபேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை\nவாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப\nசீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nகாரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1–பிரவேசம்\nஞானானந்த ஸ்வரூபனாய் -பேதியா இன்ப வெள்ளத்தை\nநிரதிசய போக்யனாய்-ஏழ் இசையின் சுவை தன்னை – உள்ளத்துள் ஊறிய தேனை\nஎன்றும் ஒக்க உள்ளனாய் இருக்கிற -இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை-ஸ்ரீ சர்வேஸ்வரனை\nதன்னை ஆஸ்ரயிக்கும் இடத்தில் புருஷகாரமாம் ஸ்ரீ பிராட்டிமாரோடு கூட வந்து -மலர்மகளோடு மண் மகளும் உடன் நிற்ப –\nநித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ செம்பொன் செய் கோயிலின் உள்ளே நான் காணப் பெற்றேன் என்று\nதாம் பெற்ற பேற்றை அனுபவித்து இனியர் ஆகிறார்\nமாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை\nகால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்\nநூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்\nசேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1- பிரவேசம்\nஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்-சர்வ ரஷகனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்\nஸ்ரீ திருத் தெற்றி அம்பலத்திலே-நம்முடைய விரோதியைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுகைக்காக\nவந்து நின்றான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –\nஎன் செங்கண்மால் -என்று பாட்டு தோறும் அருளுகிறார்\nதூம்புடைப் பனைக்க��� வேழம் துயர் கெடுத்தருளி மன்னு\nகாம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை\nபூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்\nதேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1–பிரவேசம்\nசர்வ நிர்வாஹகனாய்-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்\nவிரோதியைப் போக்கும் இடத்தில் தானே வந்து அவதரித்து போக்குமவன் ஸ்ரீ திரு மணிக் கூடத்தில் நின்றான் என்று\nக்ருதஞ்ஞர் ஆகையாலே -இவை எல்லாம் தமக்கு செய்கைக்கு வந்து இருக்கிறான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்-\nதா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு\nநாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்\nமாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்\nகாவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1- பிரவேசம் –\nசுகுமாரராய் இருப்பார் வழி போகப் புக்கால் நீர் கண்ட இடம் எங்கும் மேலே ஏறிட்டுக் கொள்ளுமா போலே\nதம்முடைய மார்த்தவத்தாலே அவனை ஒழியச் செல்லாமையாலே சம்சாரத்தில் பொருந்தாமை உடையராய்\nஇவ்விரோதியைப் போக்கி அவனைப் பெறுகைக்கு உடலாக பலகாலும் பிரபத்தி பண்ணா நிற்பராய்த்து\nகடுக பலிப்பதொரு உபாயத்தை பற்ற வேணும் இறே\nஒரு வ்யபிசாரமாதல் -விளம்பமாதல் -இல்லாத சாதனத்தைப் பரிக்ரஹிக்க வேணும் இறே\nத்வமேவ உபாய பூதோ மேபவ -என்கை இறே\nஅஹம் அஸ்ம்ய அபராதாநாம் ஆலய அகிஞ்சன -என்கையாலே -தான் உபாயம் அல்லாமை சொல்லிற்று\nஅகதி -என்கையாலே பிறர் உபாயமாக மாட்டார்கள் என்கிறது\nதன்னை முற்படச் சொல்லுவான் என் என்னில்-தன் அனர்த்தத்துக்கு ஹேது தானே இறே\nஇவ்வளவும் வர சம்சரிகைக்கு கார்யம் பார்த்தான் தானே அன்றோ –\nஇனி பிறர் தானே அனுக்ரஹம் பண்ணுவாரைப் போலே இருந்து\nஅனர்த்தத்தை விளைக்கும் அத்தனை அல்லது ரஷகர் ஆக மாட்டார்களே\nபித்தோபஹதன் உணர்த்தி உண்டான அளவிலே-நானே என் தலை மயிரைப் பறித்துக் கொள்ளுதல்\nகண்ணைக் கலக்கிக் கொள்ளுதல் செய்து-என் விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுவன்\nஅவ்வளவில் நீ எனக்கு ரஷகன் ஆக வேணும் -என்று தெளிந்து இருப்பான் ஒருவன் கையிலே\nதன்னைக் காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று இறே பிரபத்தி பண்ணுகை யாவது தான்\nமத்யம பதத்தாலே தன்னைக் கழித்து இறே பிரபத்தி பண்ணுவது\nஆகையாலே நானும் எனக்கு இல்லை\nநீயே ரஷகனாக வேணும் என்று\nஸ்ரீ திருக் காவளம் பாடி நாயனார் திருவடிகளிலே சரணம் புகு��ிறராய் இருக்கிறது\nகீழ்த் திரு மொழி யோடு இதுக்கு சேர்த்தி என் என்னில்\nசரண்யன் ஆனவன் ஸ்ரீ பிராட்டிமாரோடே கூடத் ஸ்ரீ திரு மணிக் கூடத்திலே வர்த்தியா நின்றான் என்றார்\nஸ்ரீ லஷ்மீ பதி இறே ஆஸ்ரயநீயன் ஆனவன்-இங்கே சரணம் புகுகிறார்\nகண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்\nநண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்\nதிண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து\nவண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1–பிரவேசம்\nகாவளம்பாடி மேய கண்ணா களை கண் நீயே -என்று சரணம் புக்க இடத்திலும்\nசம்சாரத்திலே சப்தாதி விஷயங்கள் நடையாடுகிற இடத்திலே தம்மை இருக்கக் கண்டார்\nப்ரியஞ்சனம் அபச்யந்தீம் பச்யந்தீம் ராஷசீ கணம்\nஸ்வ கணேன ம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதாமிவ -என்னும்படியே\nஇழக்கிறது நித்ய சூரிகள் உடன் இருக்கிற இருப்பையும்\nஅவற்றுக்கு பணி செய்து திரிகையுமாய் இரா நின்றது\nநீ அசக்தனாய் இருந்து என் அபிமதம் இழக்கிறேன் அன்று\nநீ சக்தனாய் இருக்க நான் இழப்பதே -என்ன\nஉனக்கு அபிமதம் ஏது என்ன –\nத்வத் பிராப்தி விரோதியான பிரகிருதி சம்பத்தத்தை அறுத்துத் தர வேணும் என்கிறார்\nகவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்\nகுவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்\nதவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்\nபவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1- பிரவேசம் –\nதிருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று\nதேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார்\nஅவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே\nதாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு-\nநும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்\nஇம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே\nஎம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி\nநம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-பிரவேசம் –\nபெற வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமை சொல்லிற்று இறே -கீழில் திரு மொழியிலே\nபார்த்தன் பள்ளி பாடுவாள் -என்று உகந்து அருளின நிலங்களைச் சொல்லி வாய் வெருகைக்கு மேற்பட\nமாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -என்றும்\nகண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றன ச���்கம் -என்றும்-சொல்லுகிற இவை அடைய\nஇவருக்கு உகந்து அருளின நிலங்களிலே யாய்த்து\nபரமபதம் கலவிருக்கையாக இருக்க-அவ்விடத்தை விட்டு ஆஸ்ரிதர்க்கு சர்வ அபேஷித ப்ரதன் ஆகைகாக\nஸ்ரீ திருவிந்தளூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான்\nநாம் அங்கே போகப் புகவே நினைத்தவைகள் எல்லாம் பெறலாம் -என்று பெரிய பாரிப்போடே போய்ப் புக்க விடத்து\nஒரு ஸ்ரீ புண்டரீகன் அக்ரூரன் என்றால் போலே சொல்லுகிற இவர்கள் பக்கலில் பண்ணின\nவிசேஷ கடாஷத்தை தம் பக்கலிலேயும் பண்ணி\nதிருக் கண்களாலே குளிர நோக்குதல்\nஇவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பாரித்து கொடு புக்க படியே அடிமையில் ஏவுதல் –\nபண்டை நாளால் திரு வாய் மொழி போலே\nநம்மை ஒருகால் காட்டி நடந்தால்-சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்\nநின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -போன்ற பரிமாற்றங்கள் -செய்யக் கண்டிலர்\nபிராட்டிமார் தசை பிறந்தால் பிரணய கலஹத்தாலே கிலாய்த்துச் சொல்லும்\nபாசுரம் அடைய ஆழ்வார் தாமான தன்மையிலே சொல்லலாம் படி யான பாவம் பிறந்து\nஎனக்கு அபேஷையிலும் கண் அழிவு அற்று\nஎன்னை அடிமை கொள்ளாது ஒழிவதே -என்னும் இன்னாப்புடனே சிவட்கு பிறந்து வார்த்தை சொல்லுகிறார்\nஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்\nபேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்\nகாய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே\nவாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1- பிரவேசம் –\nநினைத்த வகைகள் எல்லாம் பரிமாறப் பெற்றிலோம் என்று இன்னாதானார் கீழ்\nநீர் இப்படி இன்னாதாகிறது என் என்ன\nநம்மை ஆசைப் பட்டாருக்கு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறலாம் படி\nஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி யாவதாரங்களைப் பண்ணி முகம் கொடுத்த நாம் அன்றோ ஸ்ரீ திரு வெள்ளி யங்குடியிலே வந்து\nசந்நிஹிதர் ஆனோம்-ஆன பின்பு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறத் தட்டு என்ன என்று சமாதானம் பண்ண\nசமாஹிதராய் அவனைப் பேசி அனுபவிக்கிறார்\nததேவ கோபாய யத பிரசாதாய்ச ஜாயதே – இறே-ஒரு குண ஆவிஷ்காரத்தை தோற்றுவித்தார் -என்கை –\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார��� திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-நான்காம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —\nபோதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்\nதாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்\nமாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு\nதேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-\nஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்\nஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே-\nயாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்\nமூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்\nமாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்\nதேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே–4-1-2-\nசிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று\nஅவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே\nமூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் –\nஅவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-\nவானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்\nதானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்\nஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள்\nதேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-3-\nஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும்\nதன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –\nஇந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த\nசந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்\nஎந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை\nசுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-4-\nதாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள்\nஎங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வ���ணும் -என்ன\nஅவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம்\nஇப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து\nஅண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்\nஉண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்\nதெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்\nதிண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே —–4-1-5-\nபிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம்\nசிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே\nஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்\nஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத\nபாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்\nசாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல்\nசேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே—–4-1-6-\nபூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும்\nஎட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்\nஅதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற\nசர்வா திகன் வர்த்திக்கிற தேசம்\nஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை\nவாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம்\nஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்\nசேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே–4-1-7-\nநாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே\nவியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே\nஉதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே\nசிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை\nவாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்\nகாரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்\nஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்\nசீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற\nவில்லை முறித்த உபமான ரஹிதமா�� பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்\nகும்ப மிகுமத யானை பாகனோடும் குலைந்து வீழக்\nகொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம்\nவம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள்\nசெம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-9-\nமனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்\nகாரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்\nசீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்\nகூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்\nஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–4-1-10-\nஇப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே\nஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி\nஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –\nகம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்\nஅம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்\nசெம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்\nவம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-\nப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை\nஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து\nராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று\nஅந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன்\nவந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-\nபல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில்\nஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர்கோன் உறை கோயில்\nநல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம்\nவல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே———–4-2-2-\nபூத்த கடம்பின் மேலே ஏறி காளியன் உடைய\nபணங்கள் ஆகிற ரெங்கத்தின் மேலே\nஅவன் தப்பாதபடியாக நினைவு இன்றிக்கே\nஇருக்கச் செய்தே வந்து கடுகப் பாய்ந்து\nஅந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை\nஅடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்-\nஅண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்\nஉண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்\nகொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட\nவண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-\nஅவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை\nபோக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று\nஅவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-\nபருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு\nஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்\nகரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி\nமருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-4-\nஉள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன்\nஇன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-\nசாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும்\nஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்\nஆடுவான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்\nமாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-5-\nஇதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன்\nஇன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்\nஅங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த\nகங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்\nகொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்\nமங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-6-\nமூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று\nஅவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்\nகங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்\nஉளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை\nயளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்\nஇளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை\nவளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே–4-2-7-\nஅவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே\nருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம்\nஎல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த\nமகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்\nவாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க\nமூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்\nபாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய்\nவாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-8-\nஎலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க\nமகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்\nஇந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும்\nஉந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்\nகுந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்\nமந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-9-\nதன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக\nஅவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்\nமண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்\nஅண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி\nபண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்\nஎண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே–4-2-10-\nஅருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார்\nபண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே\nநிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு\nபேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை\nவாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப\nசீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nகாரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-\nலோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி\nதர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே-\nகார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே\nஇருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் ��ிலை தீர்ந்து\nசந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார்\nபிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை\nஇறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை ஏழு இசையின் சுவை தன்னைச்\nசிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nமறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே—4-3-2-\nகீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து\nஇதில் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்\nதிட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்\nபடர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய\nதிட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nகடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-\nகாணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து\nநான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார்\nவசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை\nஅசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானைத்\nதிசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nஉயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-\nகீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் இதில்\nஅதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்\nதீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத்\nதாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே\nதேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே\nகாமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5-\nவிபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்\nமல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை\nகல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச்\nசெல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nஅல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6-\nஇலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை\nநிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அ��ர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான\nஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன் –\nவெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்\nகஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்\nசெஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nஅஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7-\nபருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி\nபோகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக\nஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே-\nஅன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை\nமின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்\nதென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nமன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-\nஇன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள\nசிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய்\nஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே\nஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்\nகளம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு\nஉளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்\nதெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே\nவளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9-\nதமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்\nதேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே\nவானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி\nஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்\nமான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே–4-3-10-\nபரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து\nஅநந்தரம்-ந��ரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்\nபேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்\nதேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி\nநலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில்\nஉய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு\nஇந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்\nமாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை\nகால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்\nநூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்\nசேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1-\nபகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ\nஅங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்-\nமுதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று\nஎனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ\nஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்-\nபொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப்\nபெற்றெடுத்த தாய் போல் மடுப்ப யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்\nநெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறிய வண்டொலியும் நெடும் கணார் தம்\nசிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-\nஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர்\nமடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்\nபடல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்\nஅடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்\nமடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி\nதிடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-3-\nஇடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால்\nபடலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக-\nஇவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை\nவாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த\nகாரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்\nஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்\nசீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-4-\nகறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த\nகரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்\nகலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி\nமுலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்\nமலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு\nசிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-\nஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்-\nவெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்-\nஅவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி\nதான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்\nகோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்\nமான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு\nதேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-6-\nஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று\nஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்\nபொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்\nமங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்\nகொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்\nசெம் கலங்கல் வெண் ம���ல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே-4-4-7-\nஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே\nமகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்\nசிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்\nகுலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்\nஇலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்\nசிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8-\nபூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே\nவைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்\nமோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்\nஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்\nசேழுயர்ந்த மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே -4-4-9-\nஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்\nசீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்\nகூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி\nபாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்\nசீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10-\nஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும்\nஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு\nதூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு\nகாம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை\nபூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்\nதேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1-\nமலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி\nகவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர��� முலை சுவைத்து இலங்கை\nமன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை\nகொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த\nதெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-2-\nஇலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே\nகண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி-\nமாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்\nசேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை\nநாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்\nதீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-3-\nசேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய\nசெவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி-\nஅவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து\nஅவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி-\nதாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்\nபூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை\nமாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்\nதீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-4-\nஅவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து\nஇவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்\nகருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்\nவருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை\nபெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத\nதிருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5-\nஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி\nஅவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –\nஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்-\nகெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்\nஅண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை\nஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட\nதிண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-\nதனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி\nதிரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார்-\nகுன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு\nநின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை\nமன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்\nதென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-7-\nபரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்\nசங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்\nபொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை\nபங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்\nசெங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-8-\nத்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன்\nஇங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார்\nபாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும்\nகோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை\nமூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு\nதேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-9–\nநிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள்\nஅதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான்\nதிங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை\nமங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்\nபொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்\nவெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10–\nஇத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்\nநடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்\nசர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்\nஅதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்\nதா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு\nநாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்\nமாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்\nகாவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-\nமுதலையாலே இடர்பட்ட யானை தன்னை நோக்கிக் கொள்ளுதல்\nஅம்முதலை இத்தை நோக்குதல் செய்ததோ\nபாதகமானது ரஷகம் ஆக மாட்டாதே\nஅந்த ஆனையினுடைய ஸ்தானே யாய்த்து நான்\nமுதலையினுடைய ஸ்தானே யாய்த்து பிறர��\nமண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்\nவிண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்\nதுண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய\nகண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-\nஅவ் ஊரில் உள்ளாருக்கு இந்த்ராதிகள் படி இல்லை யாய்த்து\nஅவனை இரப்பாளன் ஆக்கி தாங்கள் வயிறு வளரார்கள் ஆய்த்து\nமகா ராஜரைப் போலே தங்களை அழிய மாறி நோக்குவர்கள்-\nஉருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்\nகருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசளித்தாய்\nபருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்\nகருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3-\nஉனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே\nஊற்று மாறாத சம்பத்து உடையவன் சுக்ரீவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது\nமுனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு\nஅனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே\nசுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேனுகரு நாங்கைக்\nகனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4-\nராஜத் துரோகத்தைப் பார்த்தால் சம்பந்தம் உள்ள இடம் எங்கும் அழியச் செய்ய வேண்டி இருக்க\nஅவன் தம்பிக்கே கொடுத்தான் ஆய்த்து –\nபட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து\nமடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே\nதடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய\nகடவுளே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-5-\nஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே\nநித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும்\nகடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான்\nவேறு ஒருவரைத் தேடித் போகவோ–\nமல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று\nபல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய்\nநல்லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய\nகல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே –4-6-6-\nஇவருடைய உபாயம் ஸூ ரஷிதமாக பெற்றது ஆய்த்து\nஸூ ரஷிதமான உபாயத்தை விட்டு வேறு ஒன்றைத் தேடித் போகவோ-\nமூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி\nமாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய்\nபூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக்\nகாத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-\nஏதத் விரதம் மம -என்கிறபடியே இத்தை அடைய ரஷிக்கைக்காக காவல் பூண்டு இருக்கிறவனே\nரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே\nஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்\nஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று\nகாவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்\nபூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்\nகாவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-8-\nதர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின ஸ்ரீ திரு நாங்கூரிலே\nஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று\nஅக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது ஸ்ரீ திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது\nஅன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக\nஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்\nசந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி\nஅந்தமா யாதியாகி யருமறை யவையும் ஆனாய்\nமந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்\nகந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-9-\nகார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று\nஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று\nஇப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்-\nமாவளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்\nகாவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன\nபாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக்\nகோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10-\nதிருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை\nகிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்\nஇப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று\nஅபிமத சாதனம் என்னவே கற்பர்கள்\nபின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று\nகண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்\nநண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்\nதிண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து\nவண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-\nபய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று\nஇருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய��� –\nஇவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ-\nகொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே\nநந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்\nசெந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்\nஎந்தாய் அடியேன் இடரைக் களையாயே —4-7-2-\nரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள\nபுகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ –\nகுன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே\nநன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்\nசென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்\nநின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3-\nமழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய்\nதுரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள்\nசேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை\nஅப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்\nஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே\nஇரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது\nகானார் கரி கொம்பு ஒசித்த களிறே\nநா நா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்\nதேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்\nஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே—4-7-4-\nசெல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும்\nகிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார்\nவேடார் திருவேங்கடம் மேய விளக்கே\nநாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்\nசேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்\nபாடா வருவேன் வினையாயின பாற்றே —4-7-5-\nதிருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே\nநீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன் –\nகல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்\nநல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்\nசெல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே\nஎல்லாவிடரும் கெடுமாறு அருளாயே —4-7-6-\nஅவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம்\nஇவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே\nகோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே\nநாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்\nசேலார் வயல் சூழ் திரு வெள்ளக் குளத்துள்\nமாலே யென வல் வினை தீர்த்து அர��ளாயே —4-7-7-\nஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று\nஇடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே\nதிரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்\nவராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய்\nநாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்\nசீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்\nஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-\nஇடையர் உனது குணங்களில் மண்டி இருக்க-பிராமணர் வேதங்களில் மண்டி இருக்க\nநான் சம்சாரத்தில் மக்நன் ஆகி நிற்க-அருளாய் -என்கிறார்\nபூவார் திரு மா மகள் புல்கிய மார்பா\nநாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்\nதேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே\nஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9-\nபூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே-\nபரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே\nசம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே\nநல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்\nசெல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்\nகல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை\nவல்லர் யென வல்லவர் வானவர் தாமே —-4-7-10-\nவல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-\nகவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்\nகுவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்\nதவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்\nபவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1-\nகஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும்\nவஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்\nசெஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி\nபஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-2-\nஅண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு\nசெண்டன் என்றும் நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்\nவண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி\nபண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-3\nகொல்லை யானாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே\nமல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் என்றும்\nசெல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி\nபல்வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-4-\nஅரக்கராவி மாள வன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற\nகுரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை\nநெருக்கு மாட நீடு நாங்கை நின்மலன் என்று என்று ஓதி\nபரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-5\nஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்\nவேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து\nசேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி\nபாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே —4-8-6-\nநாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்\nதேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு\nசேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்\nபாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-7-\nகாலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்-\nஉலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா\nநிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்\nதிலதம் அன்ன மறையோர் நங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்\nபலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-8-\nபலரும் தன்னைப் பழிக்க-அவர்களை தனக்கு கூட்டு என்று-அவனூரைப் பாடுவாள் ஆனாள்\nஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்\nகண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்\nஎண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்\nதிண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்\nபண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-9-\nஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு\nஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்\nஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும்\nஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி\nபண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே\nபாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை\nவார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்\nகூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்\nஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே—-4-8-10-\nபிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார��\nஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற\nநும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்\nஇம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே\nஎம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி\nநம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-\nசேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-\nஅத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது –\nஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-\nஇவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே\nஇன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்\nசேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று\nஅந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் –\nசர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும்\nக்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்-\nஎன் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே\nஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு\nஇப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால்\nஅது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ –\nசிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய\nமைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே\nநந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்\nஎந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே—4-9-2-\nதர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே –\nகள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே\nஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் –\nதிரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன்\nசம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை\nகொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ –\nபேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த\nமூசி வண்டு முரலும் கன்னி முடியீர் உம்மைக் காணும்\nஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்\nஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே—-4-9-3-\nஉகவாதார் சொல்லும் பழியை பரிஹரிகைக்கும்-உகப்பார் நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறுகைக்கு அன்றோ\nதிரு இந்தளூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறது –\nஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்\nதேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்\nகாசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்\nவாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே —4-9-4-\nநமக்கு அவத்யம் வரும் என்று இறே நீர் தாம் இப்படிப் படுகிறது-நாம் அத்தைப் பொறுக்கிறோம் என்ன\nஉமக்கு பொறுக்க ஒண்ணாததும் ஓன்று உண்டு-எங்களுக்கும் அவத்யம் என்கிறார்\nநதே நுரூபே-என்னக் கடவது இறே\nதீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்\nஎம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்\nதாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே\nஎம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே —4-9-5-\nஅநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்\nஅனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –\nபூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே\nருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –\nபரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்\nவ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்\nஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்\nஉகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே\nசம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே\nசர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே\nஇருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே\nகுருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே\nபின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே\nசொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்\nஎல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை\nநல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து\nஎல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே —4-9-6-\nஅவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்\nஉம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்\nஅவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்\nசர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம்\nதம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ\nநீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என் –\nமாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா\nவீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே\nகாட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த\nநாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7–\nநமக்கு ஒரு குற்றம் இல்லையாக வன்றோ-யஸ் சர்வஞ்ஞஸ் சர்வ வித் -இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறது\nநம்மை சர்வஞ்ஞன் சர்வ சக்தன் என்று பிரமாணங்கள் சொல்லா நிற்க\nநீர் நமக்கு ஞான சக்திகளில் வைகல்யம் சொல்லுகிறது-என் கொண்டு என்னில்\nஅது ஒரு வ்யக்தியிலே பலிக்கக் கண்டேன் என்கிறார்\nபருவம் அறிந்து வந்து முகம் காட்டாமையைக் கொண்டு-சர்வஞ்ஞனை அஞனாக உப பாதித்தார்\nதம் தசைக்கு ஈடாக உதவாமையைக் கொண்டு சர்வ சக்தனை அசக்தனாக உபபாதிக்கிறார்-\nமுன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற\nபின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்\nபொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி\nஇன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —-4-9-8-\nசேதனர் உகந்ததையே நிறமாகக் கொள்ளும் ஸ்வ பாவரான-நம் பக்கல் உம்முடைய அபேஷிதம் பெற்று\nபோகையிலே குறை உண்டோ –\nஉம்முடைய அபேஷிதம் தன்னைச் சொல்லீர் என்ன –நீ உகந்தார் உகந்த வடிவுகளைக் கொண்டு வந்து\nஅவர்களுக்கு காட்டிக் கொடுத்தாயே யாகிலும்-உன்னுடைய இச்சா க்ருஹீதமான அசாதாரண விக்ரஹத்தை\nஇது காண் இருக்கும் படி -என்று கொடு வந்து எனக்குக் காட்ட வேணும் -என்கிறார் –\nஎந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்\nவந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்\nசிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி\nஇந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —4-9-9-\nநெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை\nஅங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது –\nஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்\nகாரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த\nசீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து\nஆராரவரே யமரர்க்கு ��ன்றும் அமரர் ஆவாரே —4-9-10-\nஇவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்\nஇவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது\nஅவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-\nஅந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே\nஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர் –\nஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்\nபேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்\nகாய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே\nவாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-\nஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது\nஎல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது –\nஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்\nகார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்\nபூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்\nதேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-\nகார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்\nரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில் –\nகடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன்\nபடமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்\nபடவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்\nஅடை புடை தழுவி அண்ட நின்று அதிரும் திருவெள்ளியங்குடி யதுவே —4-10-3-\nபரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி\nபல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –\nகறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்\nபறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்\nதுறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்\nசெறி மணி மாடக் கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4-\nப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே\nகண��� வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில் –\nபாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்\nதேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்\nஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்\nசீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5-\nஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி\nஅதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால்\nஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன்\nவந்து வர்த்திக்கிற தேசம் –\nகாற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை\nகூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்\nஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்\nசெற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6-\nகையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ –\nஎன்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்-\nஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்\nதெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்\nஅள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப\nவெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே–4-10-7-\nசுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல்\nஅன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம்\nவெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி\nஅன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க\nஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்\nமுடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்\nமடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்\nபடியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன்மணி களின் ஒளியால்\nவிடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே —4-10-8-\nஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு\nதன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்\nபிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று\nதம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக –\nஅவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர்\nநித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –\nகுடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த\nஅடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில்\nகடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய\nவடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே —4-10-9-\nதன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி\nஇவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே\nபண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு\nதெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை\nவண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்\nகொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடல் உலகே—4-10-10-\nபூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள்\nதுடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து\nஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – மூன்றாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —\nஇரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி\nகருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்\nஅருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே\nசெருந்தி நாண் மலர் சென்று அணைந்த��� உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-\nஷட்பத நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில் தேனைக் குறைவற உண்டு\nஆசையாலே ஸ்ரீ நித்யசூரி பரிஷத் கதனான வாசுதேவ தருவின் பாதமலரில் தேனை புஜிக்க கோலி\nசஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்-முதல் பாசுரத்தில்-\nஸ்ரீ சர்வேஸ்வர லஷணம் ஆகிறது – ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல்\nவேதைக சமிதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு-\nஸ்ரீ பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று\nஅங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் –\nபாடப் பகை தீரும் -எனபது இறே-பேதை நெஞ்சற பாடும் பாட்டால் பகை தீர்ந்ததே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nகாதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே\nதன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு-அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே\nதனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து அனுபவிக்கலாம் படி\nவெளி இட்டுக் கொண்டு நிற்கிற-ஸ்ரீ தெய்வ நாயகனிடம்-\nஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே\nஇங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் –\nஅகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே\nவிருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று\nகுறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-\nபெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்-அண்ணிய உறவு இல்லை இறே –\nபுறம்பு –இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபு ராதமான -என்கிறபடி தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று –\nஉன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் –\nவ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே\nகரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக���கும் ஆயிற்று-\nமகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே\nதன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம்\nஅவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு –\nஇடையர் பூத்த கொடி போலே இருக்கிற ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக\nஉபன்னம் தேட்டமான பருவம் ஆயிற்று பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே\nஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை\nஇனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nஒக்கத்தை உடைய பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய்\nவண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருவயிந்திரபுரமே\nமுன்பு -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கு ஸ்ரீ சித்ர கூடத்தையும் ஸ்ரீ தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து\nவர்திக்கலாம் தேசம் ஆயிற்று-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-\nஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது\nஇப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற\nபையலுடைய–தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின\nமிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்குமாக மலையை எடுத்து மழையை பரிகரித்தான் ஆயிற்று –\nஇந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால் போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே நோவு படாமே\nநோக்குகைக்காக வந்து நித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்-\nஅர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது –\nஉடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று –\nதான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று –\nஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –\nஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று –\nதான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய்\nஅந்தர்பவித்து நிற்குமா போலே தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று சொல்லலாம்படி யாயிற்று இருப்பது-\nசர்வ நியந்தாவாய் ஆயிற்று –ஆபத் சகனும் ஆயிற்று-தேவானாம் தனவாநாஞ்ச-என்கிறபடியே\nதன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும் ஒத்து இருக்கையாலே தம்தாமுடைய அபேஷித சித்திக்காக\nதேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிகலாம் படி திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி\nஅத்தாலே பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை எல்லாம் இல்லை இறே பரமபதத்தில்\nஇவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த ஏற்றம் உண்டு இறே இங்கு-\nபாடிட-பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில்\nஇத்தை அதிகரிக்கில் அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து\nதாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்\nகானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்\nதேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-\nமாம்சமானது குறைய அசன வசநாதிகளைக் குறைத்து பிராணன்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே\nகால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி\nதாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா-தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–\nஎன்கிறார் முதல் பாசுரத்தில் –\nநெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா\nஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்\nவாயாலே ஓதுகிற வேதம் குறைவறுகையாலே வந்த ஸ்வ பாவிக சம்பத்தை உடைய பிராமணர் என்றும்\nஒக்க முறையாலே அனுஷ்டித்த அக்னி வளர வளர புகழ் ஓங்கா நின்று உள்ள ஸ்ரீ தில்லை-\nதிரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து கண் வளர்ந்து அருளின\nஸ்ரீயபதி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூட விடாதே சஞ்சரிக்கிற ஸ்ரீ தில்லை –\nபொழில் சூழ்ந்த பூமியை எடுத்தவனுடைய திருவடித் தாமரையை அணைய வேணும் என்னும் விருப்பத்தோடு வர்���்திப்பீர் –\nரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும் பல்லவர் கோன் பணிவதும் செய்து\nசெம் பொன்னாலும் மணியாலும் செய்த மாடங்கள் சூழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி\nபுகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய\nபொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nபிராமணர் உடைய ஹிருதயத்துக்கு ஏற்ற – சிவந்த வாயை உடைத்தான கிளியானது\nநல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nமுல்லை -உடன் கூடின திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யினுடைய\nமிருதுவான திருத் தோளிலே கலந்து அங்குண்டான மச்த்யங்கள் சுழலும்படி\nசுழன்று வருகிற கடல் பெற்ற ஸ்ரீ பெரிய பிராட்டி தங்கும் திரு மார்பை உடையவனை\nஹிருதயத்தில் வைத்துக் கொள்ளும் என்பீர்-ஸ்ரீ தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே-\nபெருத்துப் பழையதான ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து ஆயர் தலைவனாய் பசு மேய்த்து லோகத்தை திரு வயிற்றில் வைத்த\nஆச்சர்ய பூதனுடைய ஆபரண ஒலியை உடைத்தாய் போக்யதை மிக்க திருவடிகளை கூட வேணும் என்னும் குறிப்பு உடையீர்\nசாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே ஆஸ்ரயிக்க அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் தேஜசை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்\nப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரிய ஸ்ரீ பரம பதத்தில் இருக்க வேண்டி இருப்பீர்\nமிக்க நீரை உடைய நிவா என்கிற ஆறு முத்தை கொடு வந்து வித்துகிற வயலிலே விக்ருதமான கயல்கள் பாய்ந்து\nதாவித் திரிய தர்சநீயமான நீலம் நின்று திகழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nபரம உதாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழி பத்தும் வல்லார்\nப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வர் –\nவாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு\nஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்\nகூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்\nசேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-\nஇடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக இந்த்ரன் பிரேரித்த ப���ஷ்கலா வர்த்தகாதி மேகங்கள்\nஎல்லாம் கூடி வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன்\nஎன்று எல்லாரும் சொல்ல வருகிறவன்-ஸ்ரீ தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–என்கிறார் முதல் பாசுரத்தில்\nஇவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன்\nஎன்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி\nசெவ்வைப் பூவைத் தூவ வருமவன்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nஇவன் வெண்ணெய் உண்டான் என்று இடைப் பெண்கள் கூடி ஏச எட்டுத் திக்கில் உள்ளாறும் திருவடிகளிலே\nவணங்கும்படியாக நிர்விகாரமான மருதின் உள்ளிட்டுப் போய்\nஇடையர்களும் தேவர்களுமாய் ஆயிரம் திரு நாமங்களை சொல்லிக் கொண்டு\nதன்னுடைய ஆண் பிள்ளைத் தனத்தை பண்டு பாட வருவான்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nவளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட\nகட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று\nஇடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று\nஅது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஸ்ரீ நப்பின்னை பிராட்டி யிடையாட்டத்துக்காக திரண்டு பெருமையை உடைய ருஷபங்களைக் கொன்று\nதன் பருவத்தில் பிள்ளைகளோடே தெருவிலே கூடி விளையாடி வருமவன் ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே\nஇவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக\nஅவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க\nதேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nதர்சநீயங்களாய் காவிமலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள்\nகை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ தில்லைச் சித்திர கூடத்துள்ளானே-\nபண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து\nஆயிரம் தோள் தோற்ற வ்யாபாரித்த உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும்\nநீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன ஸ்ரீ சிம்ஹ ரூபத்தை உடையவன���ய் வருமவன்\nகாளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய்\nபெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த\nஸ்ரீ பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nசத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த\nஅழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா-\nஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்\nதருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி\nஅருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்\nதெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-\nஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும் மேன்மையை உடையவன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் –\nஅபௌருஷேயத்வ நிபந்தனமான கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய திரள்கள் நாலும் பஞ்ச மகா யஞ்ஞங்களும்\nஆறு அங்கங்களும் ஏழு இசைகளும் தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும்\nஇவை எல்லாம் அடைய சிறக்கும்படியான ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் முதல் பாசுரத்தில்\nஜகத்துக்கு ஈச்வரர்களாக பிரசித்தர் இருவரும் இறே அவர்கள் இருவரும் உடைய அபிமானத்தை கழித்தான் ஆயிற்று-\nப்ரஹ்ம ருத்ராதிகள் -சேக்கள்-ஈச்வரோஹம் என்று கை ஒழிய ஓட ஸ்ரீ பக்தி உழவன்\nநம் பூர்வர்கள் -சங்குகள் -ஸ்வ ஸ்வபாவரைப் பெறுவிக்க\nகமலமலர் பாவை முகம் விகசித்து அனுராக அதிசயம் வெள்ளம் இட அதிலே துள்ளா நிற்பர் ஸ்ரீ நித்ய சூரிகள்-\nகளை பறிப்பதாக அடுத்து வயலிலே இழிந்து கண்ணுக்கும் வாய்க்கும் அவற்றோடு உண்டான\nசர்வதா சாம்யத்தாலே களை பரியாதே போந்து ஏறுகிற ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே-\nஆளிட்டு செய்தல் -ஆயுதங்களாலே அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே\nஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற வேலாலே அழியச் செய்து அத்தாலே வந்த சுத்தியை உடையவன்\nதிருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்-ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும்\nஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று-என்��ிறார் நாலாம் பாசுரத்தில்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து இப்படி ஆஸ்ரித விரோதிகளை\nகை தொட்டு போக்குமவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே-\nவிரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த\nஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே-\nசத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி\nஅவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி ஹேதுவாக என்றும் ஒக்க ஸ்வர்க்கத்தில் இருக்கக் கடவதான\nவ்ருஷத்தை பூமியிலே கொடு வந்து நிறுத்தினவனுடைய\nஇத்தால் –அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன் -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஅபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு அநந்ய பரையான ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற\nதிருமேனியில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ சீலவானைப் பெற வேண்டி இருப்பீர்-\nநாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன –\nஅதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார்\nஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nவந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்\nஎன் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே\nஅந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்\nசெந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1-\nஎனக்கு தாரகனுமாய்-நிரதிசய போக்யனுமான நீ ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து\nதனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே –\nஅந்யதா அஞ்ஞானமான தேசத்தை இருப்பிடமாக உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து\nஎன் ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே- –என்கிறார் முதல் பாசுரத்தில்\nஸ்ரீ திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று –\nவிலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று\nவிபரீத ஜ்ஞானம் ஜனகமான தேசத்தை இருப்பிடமாக உடையையாய் இர���ந்து வைத்து\nஎன்னுடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்தாயே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nமநோ ரதத்தாலே நான் கால ஷேபம் பண்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது\nஇஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஉன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக –\nநான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –\nதர்ச நீயமான ஸ்ரீ திரு வாலியிலே நிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஆஸ்ரிதர்க்கு விஸ்வாசத்தைப் பண்ணிக் கொடுக்குமவன் அன்றோ –\nஎங்களுடைய நினைவு போலே தப்பிலும் தப்பி பலிக்கிலும் பலிக்கும் படி அன்று இறே உன் நினைவு இருக்கும் படி –\nபரம போக்யமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –\nசர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை\nகையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –\nநான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல ஒட்டேன் –\nஉன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே\nநீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன்\nஸ்ரீ வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு-அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு\nவாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய்\nஅங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய்\nஇவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய் –\nஎன்னை வன்னியமறுத்து ஆளுகிறவனே எனக்கு ஸ்வாமி ஆனவனே\nமாஸூச -என்று நான் உஜ்ஜீவிக்கும்படி ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஇதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்-பத்தாம் பாசுரத்தில்\nதூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே\nபூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே\nதீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் த���ருவாலி\nஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-\nபொறி வரிய-கடகராய் இருப்பார் உடைய தேக குணத்தோடு-ஆத்ம குணத்தோடு வாசி யற உத்தேச்யமாய் கொண்டது இறே\nசிறு வண்டே – இவள் கார்யம் செய்க்கைக்கு முன்பே சிரமம் செய்து இருப்பாரைப் போலே வடிவு சிறித்து இருந்ததாயிற்று –\nகார்ய காலத்தில் வந்தவாறே அணுவத்தை ஏறிட்டுக் கொள்ள வேண்டாதபடி இருக்கும் –நீங்கள் என் தசையை அங்கே அறிவிக்க\nஅவனைப் புறப்பட விடுவார்கள் –\nஸ்திரீ காதுகனாய் இருக்கிறவன் நடுவேயோ நாம் யஜிக்கிறது என்று புறப்பட விடுவார்கள்\nஅறிவிக்கும் அதுவே வேண்டுவது -என்கிறாள்\nஎன் நிலைமை –பாசுரம் இல்லாததுக்கு என்னால் பாசுரம் இடப்போமோ –\nஎன் வடிவு இருக்கிறபடி கண்டி கோளே-இனி நீங்களே பாசுரம் இட்டு சொல்லும் இத்தனை –\nஉரையாயே-கொடு வர வேண்டா-அறிவிக்கும் அத்தனை இறே இத்தலைக்கு வேண்டுவது –\nகிருபை அவன் பணியே-வாராது ஒழியும் அன்று ரஷகனுக்கு குறையாமே –\nநீங்கள் அறிவித்த அநந்தரம் உங்கள் பேச்சுக் கேட்டு தானே வாரா நிற்கும்-என்கிறார் முதல் பாசுரத்தில்-\nஅறுகால-இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே-ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம் தலைக் கட்டலாம் இறே –\nநித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது –\nஎன் ஜீவனம் கூடு பூரித்து கிடந்தபடி என்றான் -என்கிறாள்\nநீ சென்று –முறை கெட்டாகிலும் நீ முற்பட சென்று –அவன் தானே வர பெற இருக்குமதாயிற்று முறை –\nபயலை நோயை உரை –வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான்\nவாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு சொல்லவற்றுக் காணும் இவை தான் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nஆசை இல்லாத ஜகத்தையும் தான் ஆசைப்படுமவன் -அவற்றை சொன்ன சொல் தன்னளவிலே வந்து\nபர்யவசிக்கும்படி நிற்கிற பெரும் பிச்சன் –\nஅவனுடைய பிரணயித்வத்துக்கு விஷயம் ஆயிற்றிலோம் ஆகிலும் அவனுடைய கிருபைக்கு விஷயம் ஆகாது ஒழிவுதோமா-\nஅவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –\nநம் தசையை அறிவித்தால் நமக்கு தலை வேணும் -என்றான் ஆகில்\nநம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க வேண்டா -என்றான் ஆகில்-நாம் முடிந்து பிழைக்கும் படி —\nஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே-ஸ்ரீ திரு ஆ���ியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்\nபின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை\nநீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nதூதர்க்கு வார்த்தை சொல்லப் புக்கு\nஅது தான் போய் பாவனா பிரகர்ஷத்தாலே அவன் முன்னே நின்றனவாய் கொண்டு அவன் தனக்கு\nவார்த்தை சொல்லி செல்லுகிறது மேலில் பாட்டுக்களில் –\nஅவனுக்கு பொருளை இட்டு பிரிய வேண்டா-பிரிகிறது பொருளுக்காகவே –\nஇம்முத்தையும் பொன்னையும் கொள்-என்று பாரித்து காட்டினால் போலே யாயிற்று\nகண்ண நீரும் உடம்பில் வைவர்ண்யமும் இருக்கிற படி –\nஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி -திரு விருத்தம் -11-என்னக் கடவது இறே-\nஉம்மை நீர் அறியீரோ –நம்மைப் பிரிந்தார் தரித்து இருக்க மாட்டார்கள் என்று இருக்க வேண்டாவோ –\nஉன்னைக் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாயோ –\nஒரு தழும்பாகில் அன்றோ உன்னால் மறைக்கல் ஆவது\nஉன் உடம்பு அடங்கலும் ஆஸ்ரிதர்க்காக கார்யம் செய்ததால் வந்த தழும்பு அன்றோ -என்கிறாள் –\nதழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்த வா மங்கை –\nஅழகிய திருக் கையானது ஜ்யாகிண கர்க்கசமாய்க் கிடக்கும்\nஅழகிய திருக் கையானது ஸ்ரீ சார்ங்கத்தைப் பிடிக்கையால் வந்த தழும்பைச் சுமந்தது –\nதிருவடிகள் ஆனவை சகடாசுர நிரசனம் பண்ணி அத்தால் வந்த தழும்பைச் சுமந்தது –\nஅந் நொய்ய கோவர்த்தன கிரியைப் பொகட்டு என் ஆற்றாமையிலே பாதியை சுமக்க வல்லையே\n-என்றது -ஆக வேணும் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன் என் கையில் வளை பெறா விடில்\nஉண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –சமகாலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ\nஇவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும்-உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும்\nஇவள் கையில் வளை சேஷிக்கில்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nமகா பலியாலே அபஹ்ருதமான பூமியை மீட்டு இந்தரனுக்கு கொடுத்த நீர் மையை உடையவனே-\nஅந் நீர்மைக்கு பிற்பாடானாரும் இழவாமைக்கு ஆக ஆயிற்று திருவாலியிலே வந்து நிற்கிறது\nஸ்ரீ திருப் பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வாமனனாய் அவதரித்து பூமியை அகப்படுத்திக் கொண்டால் போலே யாயிற்று\nஸ்ரீ திருவாலியிலே வந்து நிற்கிற தன் யௌவனத்தைக் காட்டி இவரை அகப்படுதின படி –எ��்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nமன்றிலே குடக் கூத்தாடி தன் அலகை சர்வ ஸ்தானம் பண்ணினவன் பிற்பாடர் இழவாமைக்காக\nதிருக் குடந்தையிலே சுலபன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்றாய் ஆயிற்று\nஅவன் பிரத்யாசன்னன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்று ஆயிற்று இவளுக்கு-\nஉறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –\nஇளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nபிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே\nதலைமகளான சமயத்திலும் சேஷத்வ அநுரூப வ்ருத்தியையே ஆசைப்படுகிறாள் இறே\nஉன்னை ஆஸ்ரயித்த மகா ராஜர் ஆர்த்தி போக்குகைக்காக மராமரங்களை எய்து மழு ஏந்தி கொடுததிலையோ –\nஅவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஅவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –\nஇத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –\nநிலையாளா -என்கையாலே நித்ய கைங்கர்யம் பெறுகையே பிராப்யம் என்னும் இடம் சொல்லுகிறது –\nவேண்டாயே யாகிலும் -என்கையாலே உபாய பாவமும் அவன் பக்கலிலே என்னும் இடம் சொல்லுகிறது\nஎன் முலையாள ஒரு நாள் -என்கையாலே ருசி உடையார் படி சொல்லுகிறது\nசிலையாளா -என்கையாலே சரண்யதை சொல்லிற்று\nமரம் எய்த -என்கையாலே ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும்\nஇத்தலையில் அபேஷை குறை வற்று இருக்கிறபடியையும்-இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது-\nநெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும்\nதூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது –\nஇத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை –\nஅவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று\nஇவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று –\nசர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா –\nஇப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nகள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து\nவள்ளி மர��ங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று\nவெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று\nஅள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-\nஇருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்-அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் –\nலங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே-உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ\nஇருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்\nகாணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி-\nகண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு -அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து\nந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து-திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே –\nஇத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது\nஇது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க\nதுடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன\nஅருளிச் செய்த படி என்ன -என்று கேட்க –\nமுன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து\nஇப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார் –அஞ்சுவன்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய்\nஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –\nமாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள்\nஅளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஅவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்-இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை –\nஇருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nநிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது\nஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் -என்கிறார் ஆ���ாம் பாசுரத்தில்\nஇங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே-\nஸ்ரீ பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளாள்–என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nசெழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்-\nதன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ–என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஸ்ரீ ஈஸ்வரனைக் காட்டில் ஸ்ரீ பிராட்டி-அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே\nஸ்ரீ பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே\nஇவளுடைய கண்கள் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஇப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா –\nஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –\n எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்\nகந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து\nமந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே \nசத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்கிறாராக-என்று ஆழ்வான் பணிக்கும்-\nதேவானாம் தானவானாம் ச சாமான்ய மதிதை வதம் -என்கிற சம்பந்த சாமான்யத்தைப் பார்த்து\nஅசுரர்களுக்கு அருள் செய்கை தவிர்ந்து-அனுகூலராய் அநந்ய சரணரான எங்களுக்கே\nபிரசாதத்தைப் பண்ணி அருள வேணும் என்று தேவர்கள் வந்து ஸ்தோத்ராதிகளைப் பண்ணி\nஆஸ்ரயிக்கிற ஸ்தானம்–என்கிறார் முதல் பாசுரத்தில்\nஅதனுடைய வியசனத்தைப் போக்கின ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்தானம்\nவினை தீர்க்கையாகிறது -அது நினைத்தபடியே திருவடிகளில் பூவைப் பணிமாறலாம் படி சென்று முகம் காட்டுகை\nஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையைப் போக்கி – அத்தாலே ப்ரீதியான ஸ்ரீ பிராட்டி கரத்தைப் போலே\nஅணைக்க அவளோட்டை வரும் சம்ச்லேஷத்தை பெற்ற ஸ்ரீ எம்பெருமான்\nஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே –அப்போது சென்று அனுபவி\nபெரிய பிராட்டியாரோட்டை சம்ச்லேஷ சுகத்தை –\nதன்னுடைய பிரேமம் உண்டு -ஸ்நேஹம்அத்தோடு கூட அனுபவித்த சர்வேஸ்வரனுடைய ஸ்தானம் ––\nமாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய பண்டு இலங்கையிலே வென்ற ஸ்ரீ சர்வேஸ்வரனே\nஸ்ரீ திரு மணி மாட ���ோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே அங்கே சென்று அனுபவி –\nநாலு வேதத்தை உத்தரிப்பாராய் பஞ்ச மகா யஞ்ஞாத்ய அனுஷ்டானங்களில் —\nசப்த ரசங்களையும் உள்ளபடியே அறிந்து இருக்கும் பிராமணர்-இப்படிப் பட்ட விலஷணமானவர்கள்\nஆஸ்ரியா நின்றார்கள் என்கிற புகழை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nபிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன்\nஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத்தேசத்தை ஆஸ்ரயி-\nஉயர்ந்த சோலையின் தலையிலே மேகங்கள் சஞ்சரிக்க அவற்றைக் கண்டு ஹர்ஷராகக் கொண்டு\nசோலையில் வர்த்திக்கிற மயில்கள் ஆனவை ஆடத் துடங்கும் –\nஇப்படிப் பட்ட ஸ்ரீ திரு நாங்கூரில் ஸ்ரீ மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nகண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து\nமண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே\nஇவ்விடத்தை ஸ்ரீ பிள்ளை விழுப்ப அரையரும் ஸ்ரீ ஆப்பானும் கூட அனுசந்தித்து இரண்டு இடத்திலே -வைகி -என்று உண்டாய் இருந்தது\nஇது செய்யும்படி என் என்று ஸ்ரீ பட்டரை கேட்க – சௌகுமார்யத்தாலே இரண்டு இடத்திலும் கிடந்தது என்று அருளிச் செய்தார்-\nபூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட ஸ்ரீ சர்வேஸ்வரன்\nஸ்ரீ திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nகாளியனால் வந்த ஆபத்தை போக்கின ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்\nஇப்படி சர்வ ரஷணங்களையும் பண்ணும் ஸ்ரீ சர்வேஸ்வரன் வர்த்திக்கிற தேசம்-நெஞ்சே அங்கே சென்று அனுபவி\nதீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேல் -என்னும்படி சிற்றில் சிதைத்தும்\nஅவர்களோடு உண்டான விளையாட்டோடு கூட – அவர்களுக்கு பிரேம ஆகாரத்தை விளைத்த ஸ்ரீ சர்வேஸ்வரன்\nஉடைய வாசஸ் ஸ்தானம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த செயலையும்-திவ்ய ஆயுதங்கள் உடைய சேர்த்தி அழகையும்\nசொல்லி தேவர்கள் ஏத்த ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –\nப்ரஹ்மாதி தேவர்கள் விடாதே ஸ்தோத்ரம் பண்ணுகிற இடம் –நெஞ்சே அங்கே சென்று அனுபவி\nஇத் திருமொ���ிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே\nலோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி மத்தகத்தின் மேல் ஏறி கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் –\nஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய் ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக\nமுத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்-நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் –\nஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க\nஸ்ரீ ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து அபிஷேகம் பண்ண அமையும் ஸ்ரீ பாகவத சேஷம் ஆகலாம் ஆகில் என்று காணும்\nஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்-\nசலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு\nதடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை\nநலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்\nநாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nசலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி\nசண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே\nவலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1-\nநல் உயிரான அமிர்தத்தை வாங்கி நம்மை ஆஸ்ரயித்த தேவ ஜாதி கார்யம் தலைக் கட்டப் பெற்றோம் இறே -என்று\nஅது பெற்றால் அவர்களுக்கு உரும் இன்பத்தை தான் உடையேனாய் –\nஅவ்வமுருதத்தை புஜித்தாருக்கு இழியக் கண்ட ராகராதிகளை தான் உடையனாய் இருக்கிறவன்-\nபெரிய ஹர்ஷத்தோடு நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரிதருக்கு இனிதான தேசம்-என்கிறார் முதல் பாசுரத்தில்\nதன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-\nபூமியில் இதுக்கு இவனே கடவான் இதுக்கு இவனே கடவான் என்னும்படி சமைந்த பிராமணர் நெருங்கி வர்த்திக்கிற தேசம்-\nஅண்டமும் இந்த லோகத்தை சூழப் போந்து அலை எறிகிற அண்ட தீபங்களையும் எல்லாம் அமுது செய்த\nதிரு வயிற்றை உடையவன் –இப்படி சர்வ நியந்தாவானவன் வர்த்திக்கிற கோயில்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஅவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று\nஅநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே\nபுகும்படி பண்ணின தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்-என்கிறார் நாலாம் ���ாசுரத்தில்\nஅன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய ஸ்ரீ பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை\nஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே\nஅவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்\nவிரோதியைப் போக்கப் பெற்றோமே என்று அத்தாலே தீப்தனாய் ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம்\nவெண்ணெயையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யம் ஆகையாலே திரு உள்ளமானது குளிரும்படியாக அமுது செய்து\nஅநந்தரம் இந்த லோகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணுகையாலே\nஇளகிப் பதித்து இருக்கிற-நிரவதிக சம்பத்து மாறாதே செல்லுகிற தேசம் ஸ்ரீ நாங்கூர் வைகுந்த விண்ணகரம்\nஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ருத்ரனுக்கும் என்னது என்று கூறிட்டு அனுபவிக்கும் படி திரு மேனியைக்\nகொடுத்துக் கொண்டு இருக்கிற சீலத்தை உடையவன் –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நாதன் ஆனவன்\nதேவர்களோடே-சனகாதிகளோடே-புஷ்பாத் உபகரணங்களைத் தூவி எங்களுக்கு நாதனான ஸ்ரீ சர்வேஸ்வரனே\nஎங்கள் பக்கலில் கிருபையை பண்ணி அருள வேணும்-என்னும் ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரீதி பூர்வகமாக\nநித்ய வாசம் பண்ணுகிற தேசம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரன்\nநித்ய வாஸம் பண்ணுகிற தேசம்-தமிழ் தொடை பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள்\nஇட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nதிருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ\nதீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்\nஅருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்\nஅமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்\nதரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்\nதாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ\nஅருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-\nபொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே\nஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள்\nநமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –\nதேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான\nஸ்ரீ நித்ய சூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –என்கிறார் முதல் பாசுரத்தில்\nஅவர்கள் நீ வேண்டா -எங்களுக்கு உப்புச் சாறு அமையும் –என் பெரு விலையனான தன் படி ஒன்றும் பாராதே\nதன் தோள் நோவும்படி கடலை நெருக்கிக் கடைந்த அவர்களுக்கு அமிர்தத்தை உபகரித்தவன் –\nஎன் ஆரமுதம் – அவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே தம்முடைய அமிர்தம் இருக்கிறபடி-\nகொண்டாடிக் கொண்டு வர்த்திக்கிற தேசம்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nபிரளயத்திலே நோவு பட புக வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –\nஇடையர்கள் கண்டு பிரீதராம்படி குவலயா பீடத்தின் உடைய கொம்பை முறித்து\nஅநந்தரம் கம்சனுடைய மயிரைப் பிடித்து தலை கீழாகத் தள்ளி\nமுதுகிலே அறைந்து அவனை அழியச் செய்த உபகாரகன் உடைய கோயில்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஹிரண்யன் உடைய முரட்டு உடலிலே வைத்தால் வளையக் கடவது அன்றிக்கே கூர்மை மிக்கு இருந்த\nதிரு உகிராலே இரண்டு கூறாம்படி பிளந்து அவன் பக்கல் இழவு தீரும் படி அவன் மகன் என்று\nஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே அருளைப் பண்ணினவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nமகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக\nநாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து\nஎனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும்\nஎல்லாம் அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்காக இலங்கைக்கு நிர்வாஹனாய் இருக்கிறவனுடைய\nபத்துத் தலையும் இருபது தோளும் உதிரும்படியாக –\nதாளை உடைத்தாய் -நெடிதாய் -திண்ணியதாய் இருக்கிற வில்லை வளைத்த தசரதாத் மகன் -சேய் -பிள்ளை\nதயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னுமா போலே காணும் இருப்பது –\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி வர்த்திக்கிற ஸ்தானம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nதேனுகன் பூதனை அவர்களை முடித்துப் பொகட்ட அழகில் வந்தால் காமனுக்கும் உத்பாதனாய்\nஅள்ளல் அல்லாதபடி ஸ்ர��ஹரமான திருமேனியை உடையனாய் இருக்கிற\nஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆயிற்று-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஸ்ரமஹரமாய் இருக்கிற திருமேனியை உடையவன் பசுக்களை ரஷிக்கைக்காக ஸ்ரீ கோவர்த்தனத்தாலே மழை தடுத்து\nமன்றிலே ஆயர் அனுபோவ்யமாம் படி குடக் கூத்தாடினவன் கொண்டாடி வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஅவை நின்ற இடத்திலே சென்று சினத்தை உடைத்தாய் இருக்கிற ருஷபங்கள் ஏழையும் முடியும்படி அடர்த்து\nஸ்ரீ பின்னை பிராட்டி உடைய செவ்வியை உடைத்தாய் இருந்துள்ள தோள் உடன் அணைந்து ஸ்ரீயபதியாய் வர்த்திக்கிற கோயில்-\nபயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே-என்னும்படி அவர்களுக்கு தலைவராய்\nதிருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் மூன்றாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–\nஇரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி\nகருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்\nஅருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே\nசெருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1–பிரவேசம் –\nஅவ்வோ நிலங்களுக்கு சிறப்பானவற்றை இட்டுச் சொல்ல கடவர்கள் ஆயிற்று கவிகள் ஆனவர்கள் –\nயதாபூதவாதிகளான ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்து அருளின நிலங்கள் விஷயமாகச் சொல்லுமவற்றில்\nநாம் கண்டு காணாதவை கொள்ளும்படி எங்கனே என்றால்\nஅவர்கள் உடைய பிரேமத்துக்கு அவதி இல்லாமையைக் கொள்ளும் இத்தனை –\nதன் புத்திரன் விரூபமாய் இருக்கச் செய்தேயும் அல்லாதவர்கள் உடைய புத்ராதிகளில் காட்டிலும் ரூபவானாய் தோற்றும் இறே\nபிரேமத்தால் – அப்படியே இவர்கள் உகப்புக்கு அவதி இல்லாமையாலும்\nசொன்ன ஏற்றம் எல்லாம் பொறுக்கும்படி ஸ���ரீ சர்வேஸ்வரன் விஷயமாக சொல்லுகையாலும்-இப்படி ஆகையில் ஒரு தட்டில்லை –\nகாரணமான பிரேமத்துக்கு ஒரு அவதி இல்லாமையாலே அதின் கார்யமாய் வருமவை எல்லாம் உண்டாகைக்கு ஒரு குறை இல்லை இறே –\nரஜோ குணபிரசுரனான பல்லவனும் கூட ஸ்ரீ பரமேச்சுவர விண்ணகரிலே ஆஸ்ரயிக்கலாம்படி +சந்நிஹிதனான படியை அனுசந்தித்தார் –\nசத்வ நிஷ்டராய் சர்வ சாஸ்திரம் உசிதமானவர்களை ஸ்ரீ பகவத் சமாராதான புத்த்யா மாறாதே அனுஷ்டிக்கும்\nபிராமணர்க்கு உபாஸ்யனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து சந்நிஹிதனாபடியை அனுசந்தித்தார் –\nதேவர்களுக்கு அந்தர்யாமி என்கிற புத்தி விசேஷத்தைப் பண்ணி அவ்வோ முகங்களாலே ஆஸ்ரயிக்கை அன்றிக்கே\nஅவன் தன்னையே ஆஸ்ரயிக்கும் அனுகூலர்களுக்காக-லோகத்துக்கு காதாசிதமாக உண்டாகும் பிரளயத்தை போக்கி நோக்குமா போலேயும்\nஸ்ரீ நித்ய சூரிகளுக்கு சதா தர்சனம் பண்ணுகைக்கு தன்னைக் கொடுத்து கொண்டு இருக்குமா போலேயும்\nஅபரிச்சின்னனான தன்னை இவன் இவ்வளவில் உள்ளான் என்று இவர்களுக்கு பரிச்சேதித்து பிரதிபத்தி பண்ணலாம் படி\nதனக்கு உள்ளது அடைய இவர்களுக்கு காட்டிக் கொடுத்து கொடு நிற்கிற இடம் ஆகையாலே\nஅவ்விடத்தை பிராப்யம் என்று புத்தி பண்ணி அத்தை பேசி அனுபவிக்கிறார்.\nஇத் திரு மொழிக்கு உயிர் பாட்டு –வையம் ஏழும் உண்டு -பாசுரம் என்பர்-\nவையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு\nமெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல்\nமொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட\nசெய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-அடியவர்க்கு மெய்யனான தெய்வ நாயகன்-\nஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து\nதாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்\nகானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்\nதேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-பிரவேசம்-\nஅடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன் -என்று ஆஸ்ரிதர்க்கு சுலபனாகைக்கா ஸ்ரீ திருவயிந்திர புரத்திலே\nசந்நிஹிதன் ஆனான் என்றார் கீழ் –\nஅவன் படி இதுவான பின்பு விரோதியான தேஹத்தைக் கழித்து ஸ்ரீ பகவத் பிராப்தி பண்ணி வேண்டி இருப்பார்க்கு\nசரீரத்தை ஒறுத்து சாதன அனுஷ்டானம் பண்ண வேண்டா\nஅவன் உகந்து வர்த்திக்கிற ஸ்ரீ திருச் சித்ர கூடத்தை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –\nமன்னு மழல நுகர்ந்தும் வண் தடத்தின் உட் கிடந்தும் -பெரிய திரு மடல் -என்கிறபடியே\nகோடைக் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராயும்-சீதகாலம் தடாகங்களிலே அகமகர்ஷகம் பண்ணியும்\nஅதிலே பாசி ஏறக் கிடந்தும்-இப்படி சரீரத்தை ஒறுத்து-அப்பஷராயும் வாய்பஷராயும் சால மூல பலாதிகளை புஜித்தும்\nதபஸு பண்ணி கிலேசிக்க வேண்டா\nபிரளய ஆபத்துக்களில் அபேஷா நிரபேஷனாய் ரஷிக்கும் ஸ்வ பாவனாய் ராவண ஹிரண்யாதிகள் உடன் நலிவு வந்த காலத்தில்\nஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்களைப் பண்ணி ரஷித்தும் இப்படி சர்வ பிரகாரமாக சர்வ ரஷகனான\nஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீயபதி ஸ்ரீ திருச் சித்திர கூடத்தில் சந்நிஹிதன் ஆனான்\nஅத்தேசத்தைச் சென்று சேரவே சகல விரோதிகளும் போய் அவனைப் பெறலாம்\nசடக்கென அத தேசத்தில் சென்று சேருங்கோள் என்று பர உபதேசம் பண்ணுகிறார்-\nவாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு\nஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்\nகூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்\nசேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-பிரவேசம்\nஸ்ரீ கிருஷ்ண அவதாராதிகளில் இழவு தீர ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து சந்நிஹிதனானான் –\nஎல்லோரும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –\nஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்\nதருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி\nஅருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்\nதெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1–பிரவேசம் –\nநீங்கள் அவனைப் பெறுகைக்கு உறுப்பாக பண்ணும் சாதனா அனுஷ்டானத்தை\nஅவன் தான் உங்களைப் பெறுகைக்கு உறுப்பாக அவதாராதி முகங்களாலே பண்ணிக் கொடு\nஇங்கே வந்து நின்றான் -என்றார்\nஅவன் படி இதுவான பின்பு-அர்த்தித்வம் துடக்கமாக மேல் உள்ளவற்றை எல்லாம் அவன் கையிலே ஏறிட்டு\nநீங்கள் அவன் உகந்த ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –\nஇவன் பரம பக்தி பர்யந்தமாகப் பண்ணினாலும்-அதடைய பிரதிகூல்ய நிவ்ருத்தி மாத்ரத்திலே நிற்கும்படி இறே\nபேற்றின் உடைய வைலஷண்யத்தைப் பார்த்தால் இருப்பது –\nவந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்\nஎன் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே\nஅந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்\nசெந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1- -பிரவேசம்\nஎல்லாரும் தம்தாமுக்கு நன்மை வேண்டி இருக்கில் ஸ்ரீ சர்வேஸ்வரன் பக்கலில் ந்யச்த பரராய் கொண்டு\nஸ்ரீ சீராம விண்ணகரம் ஆஸ்ரயியுங்கோள் -என்றார்\nதம்மளவில் வந்தவாறே ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாகக் கொண்டு அங்கே எழுந்து அருளி நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்\nதானே ஸ்வயம் பாரித்துக் கொண்டு வந்து இருக்கிறபடியை அனுசந்தித்து –\nபரம ப்ராப்யனாய் இருக்கிற நீ என் பக்கல் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்கச் செய்தே –என் ஹிருதயத்தில் வந்து புகுந்தாய் –\nஎனக்கு உன்னை ஒழிய செல்லாமையைப் பிறப்பித்தாய்\nஉன் வ்யதிரேகத்திலே நான் பிழையாதபடியை பண்ணினாய் –\nஇங்கனே இருந்த பின்பு இனித் தான் நீ போகில் நான் பிழையேன்-போகல் ஒட்டேன்\nஉனக்கு எந்தனை தயநீயர் இல்லை\nஆனபின்பு என்னை நித்ய கைங்கர்யத்தை கொண்டு அருள வேணும் -என்று\nபிராப்யனான அவன் திருவடிகளில் கைங்கர்யத்தை அபேஷித்து அப்போதே கிடையாமையாலே\nஅதில் க்ரம பிராப்தி பற்றாமையால் உண்டான தம்முடைய த்வரையை ஆவிஷ்கரித்தாராய் தலைக் கட்டுகிறார்-\nதூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே\nபூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே\nதீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி\nஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-பிரவேசம் –\nஸ்ரீ நஞ்சீயர் உடைய நோவிலே ஸ்ரீ பெற்றி அறியப் புகுந்து இங்கு தமக்கு வேண்டி இருக்கிறது என்-என்று கேட்டு\nதூ விரிய மலர் உழுக்கிப் பாட்டு கேட்கவும் ஸ்ரீ பெருமாள் எழுந்து அருள பின்னும் முன்னும் சுற்றும் வந்து\nதிருவடி தொழவும் வேண்டி இரா நின்றேன் -என்று அருளிச் செய்து அருளினார் –\nஅப்போதே ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அரையரை அழைத்து விட்டு பாட்டுக் கேட்டு அருளா நிற்க\nதானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்\nமீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ\nதேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்\nஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4–என்னும் அளவிலே வந்தவாறே\nகாம சரங்களால் ஏவுண்பதற்கு முன்பே வாராவிட்டால் பட்ட புண் பரிஹரிக்க வாகிலும்-வந்தால் ஆ��ாதோ\nஎன்று அருளிச் செய்து அருளினார் –\nவந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்றும்\nஅடியேன் மனத்து இருந்தாய் -என்றும் –\nஎன் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் -என்றும் மானச அனுபவ மாத்ரமாய் நின்றது கீழ் திருமொழியில் –\nமானச அனுபவமானது முதிர்ந்து-அது தான் பிரத்யஷ சாமானகாரமாய் என்று இருக்கை அன்றிக்கே –\nபிரத்யஷம் என்றே பிரதிபத்தி பண்ணி-அநந்தரம் பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து\nஅது தான் நினைத்த படி அனுபவிக்கக் கிடையாமையாலே ஆற்றாமை கரை புரண்டு ஒரு ஸ்ரீ பிராட்டி தசையை பிராப்தராய்\nஅவள் பேச்சாலே ஸ்வ தசையை -பேசுகிறார் –\nபொன் நெருப்பிலே இட இட அழுக்கற்று தன்னிறம் பெற்று சுத்தமாம் போலே ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவஹாகிக்க\nஅபதோஷாநாம் பின்னை ஸ்ரீ பிராட்டிமார் படி உண்டாக கடவதாயிற்று –\nசகல ஆத்மாக்களுக்கும் ஸ்ரீ பிராட்டிமார் தசை பிறந்தபடி தான் என் என்னில்\nஅனந்யார்ஹ சேஷத்வம் என்று ஓன்று உண்டு –அது இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும்\nகலந்த போது பிரீதி பிறக்கையாலும்-பிரிந்த போது ஆற்றாமை பிறக்கையாலும்-தத் ஏக போகத்தாலும்\nஅவன் நிர்வாஹகனாக-இத்தலை நிர்வாஹ்யம் ஆகையாலும் ஸ்வ யத்னத்தாலே பேறு என்று இருக்கை இன்றிக்கே\nஅத் தலையாலே பேறு என்று இருக்கையாலும்ஸ்ரீ பிராட்டிமார் படி உண்டாகத் தட்டில்லை –\nசர்வதா சாத்ருச்யம் சொல்லுகிற இடங்களில் வந்தால் தாமரை போலே வந்தால் என்னும் அத்தை\nதாமரை தான் என்று தாமரை என்றே வ்யவஹரிக்கும் இறே\nந ச சீதாத் யா ஹீநா நசா ஹமபி-என்று ஒக்கச் சொன்னார் இறே ஸ்ரீ இளைய பெருமாள்-\nஇவ்வோ வழிகளால் ஸ்ரீ பிராட்டிமார் தசையை பிராப்தராய் அடைய தட்டில்லை\nநாயகனோடு இயற்கையிலே கலந்து பிரிந்து-பிரிவாற்றாமை நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி\nஅவன் வரும் தனையும் பொறுத்து இருக்க மாட்டாமையாலே தூது விடப் பார்த்து அதுக்குத்த பரிகரத்தில்\nகால் நடை தந்து போக வல்லார் இல்லாமையாலும்\nஇனித்தான் சேதன அசேதன விபாகம் அற இரக்க வேண்டும்படியான தசையையும் உடையளாய் இருக்கையாலும்\nஸ்ரீ ராமாவதாரத்துக்கு பின்பு திர்யக்குகள் போன கார்யம் தலைக்காட்டி வரக்கண்ட வாசனையாலும்\nகண்ணால் கண்ட பஷிகளை அடைய தூது விட்டு-தூதர்க்கு சொல்லுகிற வார்த்தையாலே தன நெஞ்சு தான்\nபுண் பட்டு இருக்கிற சமயத்தில்-அவன் தான் சந்நிஹிதனாய்க் கொண்டு வர\nஅவனுக்கு தன் இழவுகளைச் சொல்லி தலைக் கட்டிற்றாய் செல்லுகிறது-\nகள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து\nவள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று\nவெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று\nஅள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1- பிரவேசம் –\nதூது விட்டு தூதுவருக்கு சொன்ன பாசுரம் நெஞ்சிலே ஊற்று இருந்து அத்தை பாவித்து பாவநா பிரகர்ஷத்தாலே\nஅவன் தான் முன் நின்றானாகக் கொண்டு அவனுக்கு வார்த்தை சொல்லும்படி பிறந்த தசா விசேஷம்\nஅவன் திரு உள்ளத்திலே பட்டு – அது பொறுக்க மாட்டாதவன் ஆகையாலே-தானே வந்து முகம் காட்டி -இவளைக் கூட கொண்டு போக –\nஆதி வாஹிகரை வர காட்டிக் கொண்டு போம் சிலரை – ஸ்ரீ பெரிய திருவடியை வரக் காட்டிக் கொண்டு போம் சிலரை –\nநயாமி -என்று தானே கொடு போம் சிலரை –அப்படியே தானே வந்து- அத்தவாளத் தலையாலே மறைத்துக் கொண்டு போக-\nஅந்தரமாக காத்துக் கொடு போந்த ஸ்ரீ திருத் தாயார் வந்து படுக்கையில் இவளைக் காணாமையாலே\nபோன அவள் படிகளையும்-தனக்கு அவளை ஒழியச் செல்லாமையும் -எதிர்தலை இப்படி பட வேண்டி இருக்கிற\nஇவள் உடைய வைலஷண்யத்தையும் தன் இழவையும் சொல்லி கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –\nஅவன் இவளைக் கொடு போகையாவது என் – ஸ்வாபதேசத்தில் ஓடுகிறது என் என்னில் –\nமானச அனுபவமாய் இருக்கச் செய்தே பாஹ்ய சம்ச்லேஷம் போலே இருக்கப் பண்ணி கொடுத்த தொரு\nஸ்த்திதே மனஸி-நின்றவா நில்லா மனதும் ஓர் இடத்திலே நிற்கப் பெற்று\nஅபசயாத்மகமான சரீரமும் அங்கே இங்கே சிதிலமாகாதே ஒருபடிப்பட்டு\nதாதுக்களும் ஓன்று முடங்கி ஓன்று நிமிருகை அன்றிக்கே\nசாம்யாவஸ்தையை பஜித்து-இப்படி சரீரத்திலே ஒரு லாகவம் பிறந்து சத்வம் உத்ரிக்தமான சமயத்தில்\nஆரேனும் ஒருவன் ஆகவுமாம் தான் கீழ் சம்சாரியாய் நின்ற நிலையையும்\nஇத்தைக் கழித்துக் கொள்ளுகைக்கு ஈடாக இருப்பதொரு கைம்முதல் தன் பக்கலில் இன்றிக்கே இருக்கிற படியையும்\nஅவனைப் பற்றியே கழிக்க வேண்டும்படி இருக்கிற படியையும்-இதில் நின்றும் கரை ஏற்றுக்கைக்கு ஈடான சக்தியும் பிராப்தியும்\nஅவன் பக்கலிலே உண்டாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து-அவன் பக்கலிலே பர ந்யாசத்தைப் பண்ணுவது\nபின்னை பேற்றுக்கு இவ்வளவுமேயோ என்னில்-சரீரத்தை பற்றி இருக்குமவற்றுக்கு ஆத்மா சுக துக��கம் அனுபவம் பண்ணுமா போலே\nஇவற்றுக்கு வருவது தனதாம்படி விசேஷ சரீரனுமாய்-இவன் தன்னை ஒரு கால் அனுசந்தித்தால்\nபின்பு இவ்னைப் போலே மறைக்கக்கு அடியான கர்ம நிபந்தனமான கலக்கம் இன்றிக்கே இருக்குமவன்\nஇப்படி ஒரு நாள் அனுசந்தித்தவன்\nபிரகிருதி வச்யனாய் -பின்பு தன் தேக யாத்ரையிலே அந்ய பரனாய் திரிந்து பின்பு ஸ்ம்ரிக்கைக்கு கூட யோக்யதை இல்லாதபடி\nகாஷ்டாபாஷா சந்நிபனாய் கிடக்கும் அன்று இவனைப் போல் ஒரு கால் ஸ்மரித்தால் பின்பு விஸ்வமரிக்குமவன்\nஅன்றிக்கே நான் ஸ்மரித்த படியே இருப்பன்-\nஸ்மரிக்கைக்கு யோக்யதை இல்லாத வன்று-ஸ்மரித்திலன் என்று விடும் அத்தனை துராராதனையோ அவன் பற்றிற்று –\nஐஸ்வர்ய காமனுக்கும் -ஆத்மப்ராப்தி காமனுக்கும் -பக்தி காமனுக்கும் அந்திம ஸ்ம்ருதி உண்டு\nஇவன் முதலிலே துடங்கி சர்வ பர ந்யாசம் பண்ணினவன் ஆகையாலே இவனுக்காக நான் நினைப்பன் –\nநயாமி பரமம் கதம் –\nஇப்படி நினைத்து நானே கை தொடனாய் வந்து கொடு போவேன்\nத்வயம் -எம்பெருமானுடைய சர்வ ஸ்வமும் இறே இவை –\nஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே வர்த்தித்த வைஷ்ணவன் அந்திம சமயத்தில் பட்ட கிலேசத்தைக் கண்டு\nஸ்ரீ பெரிய நம்பிக்கும் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் நடந்த சம்வாதத்தை நினைப்பது\nமத்பக்தம் என்கிற இடமும்-பக்திமானையே சொல்லிற்று ஆனாலோ பிரபன்னனை சொல்லிற்று ஆனாலோ\nஎன்கைக்கு நியாமகர் யார் என்ன-அவனுக்கு அந்திம ஸ்ம்ருதி விதிக்கிற சாஸ்திரம்-\n எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்\nகந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து\nமந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே \nஸ்ரீ பகவத் விஷயத்தில் தமக்கு பிறந்த பிராவண்ய அதிசயத்தை பார்ஸ்யர் பேச்சாலே அனுபவித்தார் –\nமாதா பிதாக்களுக்கு ஆகாதே ஸ்ரீ வயலாலி மணவாளனுக்கேயாய் இருக்கிற இருப்பைத் ஸ்ரீ திருத் தாயார் பேச்சாலே\nஅனுபவித்தாராய் நின்றார் கீழ் –\nஇப்படி ஸ்ரீ திருவாலியில் புக்கு அனுபவித்த இடத்திலும் ஆற்றாமையில் தமக்கு பிறந்த பிராவண்யம்\nஉகந்த விஷயத்தை கண்ணாலே கண்டு ஸ்பர்சாதிகளை அபேஷிக்குமா போலே அனுபவிக்கையில் மூட்ட –\nஅப்போதே பெறாமையாலே திரு உள்ளம் பதற – திரு உள்ளத்தைக் கொண்டாடி அப்பேறு பெறும் தனையும்\nஉகந்து அருளின நிலங்கள் -என்று-ப��ரயோஜனாந்த பரர்களான தேவர்களுக்கும் தாம்தாம் அபிமதங்கள் அபேஷிக்கலாய்\nஅவ்வோ காலங்களில் இழந்தார் எல்லாருக்கும் எல்லா இழவுகளையும் தீர்க்கைக்காக\nஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –\nஅங்கே சென்று அனுபவி என்று திரு உள்ளத்தை அனுசாசிக்கிறார்-\nசலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு\nதடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை\nநலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்\nநாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nசலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி\nசண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே\nவலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1–பிரவேசம்\nஅபிமத விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் அவயவங்கள் தோறும் விரும்பி அனுபவிக்குமா போலே –\nஅங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் –\nஆபத் சகனாய் –சர்வத்துக்கும் ரஷகனாய் –இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் ரஷணத்துக்கு பாங்கான தேசம்\nஎன்று விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆகையாலே\nஅங்குண்டான திர்யக்குகளும் அகப்பட முக்தர் பகவத் அனுபவத்தாலே களிக்குமா போலே\nகளித்து வர்த்திக்கும் தேசம் ஆனபின்பு நீயும் உத்தேச்யத்தை பிராப்யி என்று\nதிரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-\nதிருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ\nதீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்\nஅருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்\nஅமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்\nதரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்\nதாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ\nஅருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1- -பிரவேசம்-\nஆஸ்ரித விரோதி சீலனாய் – ஆஸ்ரிதர்களுக்கு ஆபத்திலே வந்து உதவும் ஸ்வ பாவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்\nதான் ரஷகனாம் இடத்தில் புருஷாகாரமாய் ஸ்ரீ பிராட்டிமாருடன் கூடி வந்து நிற்கிற படியை அனுசந்தித்து –\nஸ்ரீ நித்ய சூரிகள் –இது ஒரு சீல குண ப்ராசுர்யம் இருந்தபடி என் என்று –இதிலே ஈடுபட்டு ஆஸ்ரயிக்கும் படியாக\nஸ்ரீ அரிமேய விண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான் –\nஆனபின்பு நீயும் அங்கே சென்று அவனை ஆஸ்ரயித்து உன்னுடைய குறைகள் எல்லா வற்றையும்\nதீர்த்துக் கொள்ளப் பாராய் -என்று திரு உள்ளத்தைக் குறித்த�� அருளிச் செய்கிறார்-\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-மூன்றாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —\nஇரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி\nகருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்\nஅருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே\nசெருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-\nஷட்பத நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில் தேனைக் குறைவற உண்டு\nஆசையாலே ஸ்ரீ நித்யசூரி பரிஷத் கதனான வாசுதேவ தருவின் பாதமலரில் தேனை புஜிக்க கோலி\nசஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்\nமின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்\nபன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்\nபின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து\nதென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-\nஸ்ரீ சர்வேஸ்வர லஷணம் ஆகிறது – ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல்\nவேதைக சமிதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு-\nஸ்ரீ பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று\nஅங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் –\nபாடப் பகை தீரும் -எனபது இறே-பேதை நெஞ்சற பாடும் பாட்டால் பகை தீர்ந்ததே –\nவையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு\nமெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல்\nமொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட\nசெய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-\nகாதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே\nதன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு-அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே\nதனக்கு அசாதாரணமாய் இருப்��ார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து அனுபவிக்கலாம் படி\nவெளி இட்டுக் கொண்டு நிற்கிற-ஸ்ரீ தெய்வ நாயகனிடம்-\nஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே\nஇங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் –\nஅகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே\nவிருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று\nகுறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே\nமாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா\nகூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் மிடைந்து\nசாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல்\nசேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே–3-1-4-\nபெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்-அண்ணிய உறவு இல்லை இறே –\nபுறம்பு –இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபு ராதமான -என்கிறபடி தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று –\nஉன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் –\nவ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே\nகரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக்கும் ஆயிற்று-\nஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து\nஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை\nகொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி\nதேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–3-1-5-\nமகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே\nதன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம்\nஅவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு –\nஇடையர் பூத்த கொடி போலே இருக்கிற ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக\nஉபன்னம் தேட்டமான பருவம் ஆயிற்று பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே\nஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் ��ருக்கை\nஇனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –\nகூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங் கொடியோடும்\nகானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் கவினாரும்\nவானுலாவிய மதி தவழ் மால்வரை மா மதிள் புடை சூழ\nதேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே–3-1-6-\nஒக்கத்தை உடைய பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய்\nவண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருவயிந்திரபுரமே\nமுன்பு -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கு ஸ்ரீ சித்ர கூடத்தையும் ஸ்ரீ தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து\nமின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை\nமன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல்\nஅன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர\nசெந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே–3-1-7-\nஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது\nஇப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற\nபையலுடைய–தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின\nமிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம் –\nவிரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த அடல் மழைக்கு\nநிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடமார்\nவரை வளம் திகழ மதகரி மருப்பொடு மலைவளர் அகில் உந்தித்\nதிரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-8-\nஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்குமாக மலையை எடுத்து மழையை பரிகரித்தான் ஆயிற்று –\nஇந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால் போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே நோவு படாமே நோக்குகைக்காக வந்து\nநித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று –\nவேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர்\nகோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல்\nகால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்\nசேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-9-\nஅர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது –\nஉடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று –\nதான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று –\nஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –\nஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று –\nதான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய்\nஅந்தர்பவித்து நிற்குமா போலே தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று சொல்லலாம்படி யாயிற்று இருப்பது-\nமூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை\nதேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து\nமேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த\nபாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-\nசர்வ நியந்தாவாய் ஆயிற்று –ஆபத் சகனும் ஆயிற்று-தேவானாம் தனவாநாஞ்ச-என்கிறபடியே\nதன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும் ஒத்து இருக்கையாலே தம்தாமுடைய அபேஷித சித்திக்காக\nதேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிகலாம் படி திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி\nஅத்தாலே பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை எல்லாம் இல்லை இறே பரமபதத்தில்\nஇவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த ஏற்றம் உண்டு இறே இங்கு-\nபாடிட-பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில்\nஇத்தை அதிகரிக்கில் அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம் –\nஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து\nதாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்\nகானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்\nதேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-\nமாம்சமானது குறைய அசன வசநாதிகளைக் குறைத்து பிராணன்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே\nகால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி\nதாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா-தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–\nகாயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐ���்து\nதீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்\nவாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த\nதீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-\nநெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா\nஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்\nவாயாலே ஓதுகிற வேதம் குறைவறுகையாலே வந்த ஸ்வ பாவிக சம்பத்தை உடைய பிராமணர் என்றும்\nஒக்க முறையாலே அனுஷ்டித்த அக்னி வளர வளர புகழ் ஓங்கா நின்று உள்ள ஸ்ரீ தில்லை\nவெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த\nவம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்\nபைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த\nசெம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-\nபொழில் சூழ்ந்த பூமியை எடுத்தவனுடைய திருவடித் தாமரையை அணைய வேணும் என்னும் விருப்பத்தோடு வர்த்திப்பீர் –\nரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும் பல்லவர் கோன் பணிவதும் செய்து\nசெம் பொன்னாலும் மணியாலும் செய்த மாடங்கள் சூழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-\nஅருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த\nபெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்ன கிற்பீர்\nகருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல்\nதிருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-4-\nதிரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து கண் வளர்ந்து அருளின\nஸ்ரீயபதி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூட விடாதே சஞ்சரிக்கிற ஸ்ரீ தில்லை –\nகோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய\nதாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்\nபூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்\nசேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-5-\nஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி\nபுகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய\nபொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை\nநெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு\nமையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்\nஅவ்வாய் இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக\nசெவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-6-\nபிராமணர் உடைய ஹிருதயத்துக்கு ஏற்ற – சிவந்த வாயை உடைத்தான கிளியானது\nநல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-\nமௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த\nதெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்\nகௌவைக் களிற்றின் மருப்பும் பொறுப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்\nதெய்வப் புனல் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-7-\nமுல்லை -உடன் கூடின திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யினுடைய\nமிருதுவான திருத் தோளிலே கலந்து அங்குண்டான மச்த்யங்கள் சுழலும்படி\nசுழன்று வருகிற கடல் பெற்ற ஸ்ரீ பெரிய பிராட்டி தங்கும் திரு மார்பை உடையவனை\nஹிருதயத்தில் வைத்துக் கொள்ளும் என்பீர்-ஸ்ரீ தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–\nமா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்\nகோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்\nமூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி\nதேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-8-\nபெருத்துப் பழையதான ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து ஆயர் தலைவனாய் பசு மேய்த்து லோகத்தை திரு வயிற்றில் வைத்த\nஆச்சர்ய பூதனுடைய ஆபரண ஒலியை உடைத்தாய் போக்யதை மிக்க திருவடிகளை கூட வேணும் என்னும் குறிப்பு உடையீர்\nசாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே ஆஸ்ரயிக்க அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் தேஜசை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்\nசெரு நீல வேல் கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்\nஅரு நீல பாவம் அகலப் புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்\nபெரு நீர் நிவா வுந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்��ு உகள\nதிரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-9-\nப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரிய ஸ்ரீ பரம பதத்தில் இருக்க வேண்டி இருப்பீர்\nமிக்க நீரை உடைய நிவா என்கிற ஆறு முத்தை கொடு வந்து வித்துகிற வயலிலே விக்ருதமான கயல்கள் பாய்ந்து\nதாவித் திரிய தர்சநீயமான நீலம் நின்று திகழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை –\nசீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு\nஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்\nகாரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்\nபாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10-\nபரம உதாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழி பத்தும் வல்லார்\nப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வர் –\nவாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு\nஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்\nகூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்\nசேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-\nஇடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக இந்த்ரன் பிரேரித்த புஷ்கலா வர்த்தகாதி மேகங்கள்\nஎல்லாம் கூடி வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன்\nஎன்று எல்லாரும் சொல்ல வருகிறவன்-ஸ்ரீ தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–\nபேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால்\nமா நிலமா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண்\nபூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி\nதே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே —3-3-2-\nஇவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன்\nஎன்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி\nசெவ்வைப் பூவைத் தூவ வருமவன்\nபண்டு இவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப\nஎண் திசையோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு\nஅண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு\nதிண் திறல் பாட வருவான் சித்திர கூடத்து உள்ளானே–3-3-3-\nஇவன் வெண்ணெய் உண்டான் என்று இடைப் பெண்கள் கூடி ஏ�� எட்டுத் திக்கில் உள்ளாறும் திருவடிகளிலே\nவணங்கும்படியாக நிர்விகாரமான மருதின் உள்ளிட்டுப் போய்\nஇடையர்களும் தேவர்களுமாய் ஆயிரம் திரு நாமங்களை சொல்லிக் கொண்டு\nதன்னுடைய ஆண் பிள்ளைத் தனத்தை பண்டு பாட வருவான்-\nவளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப\nதளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண\nமுளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட\nதிளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-\nவளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட\nகட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று\nஇடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று\nஅது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே-\nபருவக் கரு முகில் ஒத்து முத்துடை மா கடல் ஒத்து\nஅருவித் திரள திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை யொத்து\nஉருவக் கரும் குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்று\nதெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-5-\nஸ்ரீ நப்பின்னை பிராட்டி யிடையாட்டத்துக்காக திரண்டு பெருமையை உடைய ருஷபங்களைக் கொன்று\nதன் பருவத்தில் பிள்ளைகளோடே தெருவிலே கூடி விளையாடி வருமவன் ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே\nஎய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்\nஉய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி\nவையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே\nதெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-6-\nஇவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக\nஅவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க\nதேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்-\nஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே\nமேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய\nகாவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்\nதேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே–3-3-7-\nதர்சநீயங்களாய் காவிமலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள்\nகை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ தில்லைச் சித்திர கூடத்துள்��ானே-\nபொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ\nஅங்கு அவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட\nபைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு பேழ் வாய்\nசிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-8-\nபண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து\nஆயிரம் தோள் தோற்ற வ்யாபாரித்த உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும்\nநீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன ஸ்ரீ சிம்ஹ ரூபத்தை உடையவனாய் வருமவன்-\nகருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும்\nபெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த\nஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்\nதிருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-9-\nகாளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய்\nபெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த\nஸ்ரீ பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-\nதேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த\nவானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன் மருவார்\nஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்\nதானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே–3-3-10-\nசத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த\nஅழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா-\nஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்\nதருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி\nஅருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்\nதெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-\nஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும் மேன்மையை உடையவன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் –\nஅபௌருஷேயத்வ நிபந்தனமான கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய திரள்கள் நாலும் பஞ்ச மகா யஞ்ஞங்களும்\nஆறு அங்கங்களும் ஏழு இசைகளும் தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும்\nஇவை எல்லாம் அடைய சிறக்கும்படியான ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்\nநான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசன���ல் நவிற்றி நக்கன்\nஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச்\nசூழ் முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்\nதேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-2-\nஜகத்துக்கு ஈச்வரர்களாக பிரசித்தர் இருவரும் இறே அவர்கள் இருவரும் உடைய அபிமானத்தை கழித்தான் ஆயிற்று-\nப்ரஹ்ம ருத்ராதிகள் -சேக்கள்-ஈச்வரோஹம் என்று கை ஒழிய ஓட ஸ்ரீ பக்தி உழவன்\nநம் பூர்வர்கள் -சங்குகள் -ஸ்வ ஸ்வபாவரைப் பெறுவிக்க\nகமலமலர் பாவை முகம் விகசித்து அனுராக அதிசயம் வெள்ளம் இட அதிலே துள்ளா நிற்பர் ஸ்ரீ நித்ய சூரிகள்-\nவையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து\nநெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு\nமையணைந்தகு வளைகள் தம் கண்கள் என்றும் மலர்க்குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்\nசெய்யணைந்து களைகளை யாதேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-3-\nகளை பறிப்பதாக அடுத்து வயலிலே இழிந்து கண்ணுக்கும் வாய்க்கும் அவற்றோடு உண்டான\nசர்வதா சாம்யத்தாலே களை பரியாதே போந்து ஏறுகிற ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே\nபஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண்\nநெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத்\nதஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே த்ண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்\nசெஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-4-\nஆளிட்டு செய்தல் -ஆயுதங்களாலே அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே\nஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற வேலாலே அழியச் செய்து அத்தாலே வந்த சுத்தியை உடையவன்\nதிருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்-ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும்\nஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று\nதெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து\nவெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்\nஅவ்வாய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்\nசெவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-5-\nஅயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து இப்படி ஆஸ்ரித விரோதிகளை\nகை தொட்டு போக்குமவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே\nபைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை\nசெங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்\nதுங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்\nதிங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-6-\nவிரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த\nஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர்\nபொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந்தன போலப் புவி மேல் சிந்த\nசெருவில் வலம்புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி\nமருவி வலம்புரி கைதைக் கழி யூடாடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி\nதெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே–3-4-7-\nசத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி\nஅவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்-\nபட்டரவேரகல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பாலாம் இன் சொல்\nமட்டவிழும் குழலிக் காவானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி யணை வீர் அணில்கள் தாவ\nநெட்டிலைய கரும் கமுகின் செங்காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்\nதெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-8-\nஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி ஹேதுவாக என்றும் ஒக்க ஸ்வர்க்கத்தில் இருக்கக் கடவதான\nவ்ருஷத்தை பூமியிலே கொடு வந்து நிறுத்தினவனுடைய\nஇத்தால் –அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன் என்கை-\nபிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து\nகறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி\nதுறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச்\nசிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காசிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே——3-4-9-\nஅபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு அநந்ய பரையான ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற\nதிருமேனியில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ சீலவானைப் பெற வேண்டி இருப்பீர்-\nசெங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை\nஅங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்\nகொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன\nசங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10-\nநாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன –\nஅதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார்\nஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்-\nவந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்\nஎன் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே\nஅந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்\nசெந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1-\nஎனக்கு தாரகனுமாய்-நிரதிசய போக்யனுமான நீ ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து\nதனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே –\nஅந்யதா அஞ்ஞானமான தேசத்தை இருப்பிடமாக உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து\nஎன் ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே- –\nநீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை\nவேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்\nசோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்\nஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–3-5-2-\nஸ்ரீ திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று –\nவிலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று\nவிபரீத ஜ்ஞானம் ஜனகமான தேசத்தை இருப்பிடமாக உடையையாய் இருந்து வைத்து\nஎன்னுடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்தாயே –\nநென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை\nஎன் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில்\nசெந்நெல் கூழை வரம் பொரீ இ அரிவார் முகத்தெழு வாளை போய் கரும்பு\nஅந்நல் காடு அணையும் அணி யாலி யம்மானே–3-5-3-\nமநோ ரதத்தாலே நான் கால ஷேபம் ப���்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது\nஇஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்-\nமின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்\nமன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்\nபுன்னை மன்னு செருந்தி வண் பொழில்வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்\nஅன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே–3-5-4-\nஉன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக –\nநான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –\nதர்ச நீயமான ஸ்ரீ திரு வாலியிலே நிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே –\nநீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்\nவாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா\nபாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்\nஆடலோசை யறா அணி யாலி யம்மானே–3-5-5-\nஆஸ்ரிதர்க்கு விஸ்வாசத்தைப் பண்ணிக் கொடுக்குமவன் அன்றோ –\nஎங்களுடைய நினைவு போலே தப்பிலும் தப்பி பலிக்கிலும் பலிக்கும் படி அன்று இறே உன் நினைவு இருக்கும் படி –\nகந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்\nபுந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்\nசந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்\nபரம போக்யமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –\nசர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை\nகையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –\nநான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல ஒட்டேன் –\nஉலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்\nபுலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்\nநிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி\nஅலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே–3-5-7-\nஉன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே\nநீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன்\nஸ்ரீ வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு-அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு\nவாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –\nசங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் ���ுரிந்து\nஇங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ\nகொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம்\nதெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே–3-5-8-\nஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய்\nஅங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய்\nஇவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய் –\nஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்\nவேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்\nநீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு\nஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–3-5-9-\nஎன்னை வன்னியமறுத்து ஆளுகிறவனே எனக்கு ஸ்வாமி ஆனவனே\nமாஸூச -என்று நான் உஜ்ஜீவிக்கும்படி ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –\nபுல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை\nகல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த\nநல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே\nவல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10–\nஇதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்-\nதூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே\nபூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே\nதீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி\nஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-\nஅதில் ஒரு வண்டைக் குறித்துத் தூது விடுகிறாள் முதல் பாட்டில் –\nஉனக்கு உன் கார்யம் குறை அற்று இருந்தது-எனக்கு என் கார்யம் குறை பட்டு இருக்கிறபடி -கண்டாயே\nஎனக்கு குறை தீர்க்கைக்காக வந்திருக்கிற அவனுக்கு அறுவியாயோ- என்கிறாள் –\nபிணியவிழும் நறு நீல மலர்கிழியப் பெடையொடும்\nஅணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே\nமணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்\nபணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே–3-6-2-\nஅறுகால-இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே-ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம் தலைக் கட்டலாம் இறே –\nநித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது –\nஎன் ஜீவனம் கூடு பூரித்து கிடந்தபடி என்றான் -என்கிறாள்\nநீ சென்று –முறை கெட்டாகிலும் நீ முற்பட சென்று –அவன் தானே வர பெற இருக்குமதாயிற்று முறை –\nபயலை நோயை உரை –வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான்\nவாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு சொல்லவற்றுக் காணும் இவை தான் –\nநீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன்\nதாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே\nசீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்\nகூர்வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே–3-6-3-\nஆசை இல்லாத ஜகத்தையும் தான் ஆசைப்படுமவன் -அவற்றை சொன்ன சொல் தன்னளவிலே வந்து\nபர்யவசிக்கும்படி நிற்கிற பெரும் பிச்சன் –\nஅவனுடைய பிரணயித்வத்துக்கு விஷயம் ஆயிற்றிலோம் ஆகிலும் அவனுடைய கிருபைக்கு விஷயம் ஆகாது ஒழிவுதோமா-\nஅவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –\nநம் தசையை அறிவித்தால் நமக்கு தலை வேணும் -என்றான் ஆகில்\nநம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க வேண்டா -என்றான் ஆகில்-நாம் முடிந்து பிழைக்கும் படி —\nதானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்\nமீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ\nதேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்\nஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4-\nஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே-ஸ்ரீ திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்\nபின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை\nநீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு-\nவாளாய கண் பனிப்ப மென்முலைகள் பொன் அரும்ப\nநாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஒ மண்ணளந்த\n என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே \nஅத்தலை இத்தலையாய்-தன்னைப் பெற வேண்டும் நான் ஆசைப்பட்டு நோவு படா நிற்க –\nதான் தன்னைத் தொட்டாரும் அகப்படுத்தினான் என்று சொல்லுங்கோள் என்று தூதர்க்கு வார்த்தை சொல்லப் புக்கு\nஅது தான் போய் பாவனா பிரகர்ஷத்தாலே அவன் முன்னே நின்றனவாய் கொண்டு அவன் தனக்கு\nவார்த்தை சொல்லி செல்லுகிறது மேலில் பாட்டுக்களில் –\nஸ்ரீ ராமாயணத்தின் படி போலே இருக்கிறதாயிற்று இதுவும் –\nதூதர்க்கு வார்த்தை சொல்லா நிற்க்ச் செய்தே பாவனா பிரகர்ஷத்தாலே அவன் சந்நிஹிதனாகக் கொண்டு\nஅங்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே-ஷம பேதம் மஹீ பதே -என்னுமா போலே–\nதாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்\nபோரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்\nதேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும��\nகாராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–3-6-6-\nஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன் என் கையில் வளை பெறா விடில்\nஉண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –சமகாலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ\nஇவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும்-உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும்\nஇவள் கையில் வளை சேஷிக்கில்\nகொண்டு அரவத் திரை யுலவு குரை கடல் மேல் குலவரை போல்\nபண்டு அரவின் அணைக் கிடந்தது பாரளந்த பண்பாளா \nவண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா \nகண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ\nமகா பலியாலே அபஹ்ருதமான பூமியை மீட்டு இந்தரனுக்கு கொடுத்த நீர் மையை உடையவனே-\nஅந் நீர்மைக்கு பிற்பாடானாரும் இழவாமைக்கு ஆக ஆயிற்று திருவாலியிலே வந்து நிற்கிறது\nஸ்ரீ திருப் பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வாமனனாய் அவதரித்து பூமியை அகப்படுத்திக் கொண்டால் போலே யாயிற்று\nஸ்ரீ திருவாலியிலே வந்து நிற்கிற தன் யௌவனத்தைக் காட்டி இவரை அகப்படுதின படி –\nகுயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ \nதுயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ \nமுயலாலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே\nவயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே \nமன்றிலே குடக் கூத்தாடி தன் அலகை சர்வ ஸ்தானம் பண்ணினவன் பிற்பாடர் இழவாமைக்காக\nதிருக் குடந்தையிலே சுலபன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்றாய் ஆயிற்று\nஅவன் பிரத்யாசன்னன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்று ஆயிற்று இவளுக்கு-\nஉறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –\nஇளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –\n நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்\nமுலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே \n நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-\nபிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே\nதலைமகளான சமயத்திலும் சேஷத்வ அநுரூப வ்ருத்தியையே ஆசைப்படுகிறாள் இறே\nஉன்னை ஆஸ்ரயித்த மகா ராஜர் ஆர்த்தி போக்குகைக்காக மராமரங்களை எய்து மழு ஏந்தி கொடுததிலையோ –\nஅவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –\nமையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி\nநெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை\nகையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மால��\nஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே–3-6-10-\nநெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும்\nதூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது –\nஇத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை –\nஅவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று\nஇவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று –\nசர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா –\nஇப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று-\nகள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து\nவள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று\nவெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று\nஅள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-\nஇருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்-அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் –\nலங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே-உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ\nஇருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று\nபண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள் தன்\nதொண்டை யஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்\nகெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து\nவண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ \nகாணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி-\nகண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு -அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து\nந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து-திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ-\nவெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே\nபஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து\nவஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ \nஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே –\nஇத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது\nஇது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க\nதுடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன\nஅருளிச��� செய்த படி என்ன -என்று கேட்க –\nமுன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து\nஇப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார் –\nஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை யூதி மன்னர்\nமாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்\nபோது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ \nஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய்\nஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –\nமாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள்\nஅளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-\nதாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த\nமாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்\nவேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து\nபோயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ \nஅவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்-இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை –\nஇருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ-\nஎன் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்\nதன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்\nவன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்\nஇன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ \nநிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது\nஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே-\nஅன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்\nபின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்\nமின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து\nபுன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ \nஇங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே\nமுற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற\nசிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்\nபெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து\nமற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ \nசெழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்-\nதன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ\nகாவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்\nபாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து\nதூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்\nவாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ \nஸ்ரீ ஈஸ்வரனைக் காட்டில் ஸ்ரீ பிராட்டி-அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே\nஸ்ரீ பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே\nதாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா\nபோயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று\nகாய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்\nமேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே–3-7-10-\nஇப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா –\nஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-\n எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்\nகந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து\nமந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே \nப்ரஹ்மாதிகள் எங்கள் அபிமதங்கள் செய்ய வேணும் – என்று பிரார்திக்கிற\nஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நெஞ்சே நீயும் சென்று அனுபவி -என்கிறார் –\nமுதலைத் தனிமா முரண் தீர அன்று முது நீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய\nவிதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம் விண்ணனவும்\nபதலைக்க போதததொளி மாட நெற்றிப் பவளக் கொழுங்கால பைங்கால் புறவம்\nமதலைத் தலை மென்பெடை கூடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே—3-8-2-\nஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தைப் போக்கினவன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்ற அருளினான்\nநெஞ்சே -உன் துக்கம் எல்லாம் கெட அங்கே சென்று அனுபவி -என்கிறார்\nகொலைப் புண் தலைக் குன்ற மொன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து கொங்கு ஆர்\nஇலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால்\nஅலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி\nமலைப்பண்ட மண்டத்திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே \nஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையைப் போக்கி – அத்தாலே ப்ரீதியான ஸ்ரீ பிராட்டி கரத்தைப் போலே\nஅணைக்க அவளோட்டை வரும் சம்ச்லேஷத்தை பெற்ற ஸ்ரீ எம்���ெருமான்\nஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே –அப்போது சென்று அனுபவி என்கிறார் –\nசிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்\nகறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்\nமுறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்\nமறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே \nமாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய பண்டு இலங்கையிலே வென்ற ஸ்ரீ சர்வேஸ்வரனே\nஸ்ரீ திரு மணி மாட கோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்-\nஇழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து\nதழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்\nகுழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு\nமழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-\nபிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன்\nஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத்தேசத்தை ஆஸ்ரயி-என்கிறார்-\nபண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன்\nஉண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள்\nகண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து\nமண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-\nபூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட ஸ்ரீ சர்வேஸ்வரன்\nஸ்ரீ திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்\nதளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்\nஇளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்\nதிளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்\nவளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-\nகாளியனால் வந்த ஆபத்தை போக்கின ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்\nநெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்-\nதுளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா\nஇளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்\nமுளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்\nவளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8-\nஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்களோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணின ஸ்ரீ கிருஷ்ணன்\nஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்-நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்-\nவிடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்\nபடையோடு சங்கு ஓன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைந்தடத்துப்\nபெடையோடு செங்கால அன்னம் துகைப்பத் தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்\nமடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-9-\nஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த செயலையும்-திவ்ய ஆயுதங்கள் உடைய சேர்த்தி அழகையும்\nசொல்லி தேவர்கள் ஏத்த ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –\nநெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார் –\nவண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்\nதொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்\nகண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்\nவிண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10-\nஇத் திருமொழிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே\nலோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி மத்தகத்தின் மேல் ஏறி கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் –\nஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய் ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக\nமுத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்-நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் –\nஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க\nஸ்ரீ ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து அபிஷேகம் பண்ண அமையும் ஸ்ரீ பாகவத சேஷம் ஆகலாம் ஆகில் என்று காணும்\nஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்-\nசலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு\nதடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை\nநலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்\nநாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nசலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி\nசண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே\nவலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1-\nநல் உயிரான அமிர்தத்தை வாங்கி நம்மை ஆஸ்ரயித்த தேவ ஜாதி கார்யம் தலைக் கட்டப் பெற்றோம் இறே -என்று\nஅது பெற்றால் அவர்களுக்கு உரும் இன்பத்தை தான் உடையேனாய் –\nஅவ்வமுருதத்தை புஜித்தாருக்கு இழியக் கண்ட ராகராதிகளை தான் உடையனாய் இருக்கிறவன்-\nபெரிய ஹர்ஷத்தோடு நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரிதருக்கு இனிதான தேசம்-\nதிண்ணிய தோர் அரி யுருவாய்த் திசை யனைத்தும் நடுங்கத்\nதேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை\nநண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன்\nநாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nஎண்ணில் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும்\nஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்\nமண்ணில் மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-2-\nதன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-\nபூமியில் இதுக்கு இவனே கடவான் இதுக்கு இவனே கடவான் என்னும்படி சமைந்த பிராமணர் நெருங்கி வர்த்திக்கிற தேசம்-\nஅண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்\nஅமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்\nமுண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்\nமுதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nஎண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி\nஇலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய\nவண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-\nஅண்டமும் இந்த லோகத்தை சூழப் போந்து அலை எறிகிற அண்ட தீபங்களையும் எல்லாம் அமுது செய்த\nதிரு வயிற்றை உடையவன் –இப்படி சர்வ நியந்தாவானவன் வர்த்திக்கிற கோயில்\nகலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்\nகாதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி\nதலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த\nதடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nசிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்\nசெழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்\nமலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-4-\nஅவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று\nஅநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே\nபுகும்படி பண்ணின தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்\nமின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை\nவேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர\nதன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த\nதடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nசெந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை\nசெங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்\nமன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-5-\nஅன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய ஸ்ரீ பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை\nஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே\nஅவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்\nபெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய\nபேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு\nதிண்மை மிகு மருதொடு நற் சகடம் இறுத்து அருளும்\nதேவனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nஉண்மை மிகு மறையொடு நற் கலைகள் நிறை பொறைகள்\nஉதவு கொடை என்று இவற்றின் ஒழிவில்லா பெரிய\nவண்மை மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-6-\nவிரோதியைப் போக்கப் பெற்றோமே என்று அத்தாலே தீப்தனாய் ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம்\nவிளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து\nவேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்\nஉளங்குளிர அமுது செய்து இவ் வுலகுண்ட காளை\nஉகந்தினிது நாள் தோறும் மருவி யுறை கோயில்\nஇளம்படி நற் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல்\nஈன் கரும்பு கண் வளரக் கால் தடவும் புனலால்\nவளங்கொண்ட பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வண்ங்கு மட நெஞ்சே–3-9-7-\nவெண்ணெயையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யம் ஆகையாலே திரு உள்ளமானது குளிரும்படியாக அமுது செய்து\nஅநந்தரம் இந்த லோகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணுகையாலே\nஇளகிப் பதித்து இருக்கிற-நிரவதிக சம்பத்து மாறாதே செல்லுகிற தேசம் ஸ்ரீ நாங்கூர��� வைகுந்த விண்ணகரம் –\nஆறாத சினத்தின் மிகு நரகனுரம் அழித்த\nஅடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்\nகூறாகக் கொடுத்தருளும் திரு யுடம்பன் இமையோர்\nகுல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nமாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி\nமது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை யடைப்ப\nமாறாத பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-8-\nஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ருத்ரனுக்கும் என்னது என்று கூறிட்டு அனுபவிக்கும் படி திரு மேனியைக்\nகொடுத்துக் கொண்டு இருக்கிற சீலத்தை உடையவன் –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நாதன் ஆனவன்\nமா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி\nஈசனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்\nசெங்கயலும் வாளைகளும் செந்நெல் இடைக் குதிப்பச்\nசேலுகளும் செழும் பணை சூழ் வீதி தொறும் மிடைந்து\nமங்குல் மதிய கடு உரிஞ்சி மணி மாட நாங்கூர்\nவைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-9-\nதேவர்களோடே-சனகாதிகளோடே-புஷ்பாத் உபகரணங்களைத் தூவி எங்களுக்கு நாதனான ஸ்ரீ சர்வேஸ்வரனே\nஎங்கள் பக்கலில் கிருபையை பண்ணி அருள வேணும்-என்னும் ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரீதி பூர்வகமாக\nநித்ய வாசம் பண்ணுகிற தேசம் –\nசங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்\nதாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்\nவங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர்\nவைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்\nமங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய\nவாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன\nசங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள்\nதரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-\nஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரன்\nநித்ய வாஸம் பண்ணுகிற தேசம்-தமிழ் தொடை பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள்\nஇட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-\nதிருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ\nதீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்\nஅருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்\nஅமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்\nதரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்\nதாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ\nஅருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் ���ணங்கு மட நெஞ்சே–3-10-1-\nபொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே\nஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள்\nநமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –\nதேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான\nஸ்ரீ நித்ய சூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –\nவென்றி மிகு நரகனுரமது அழிய விசுறும்\nவிறல் ஆழித் தடக்கையன் விண்ணவர்கட்கு அன்று\nகுன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்\nகுரு மணி என்னாரமுதம் குலவி யுறை கோயில்\nஎன்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்\nஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்\nஅன்று உலகம் படைத்தவனை யவர்கள் நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-2-\nஅவர்கள் நீ வேண்டா -எங்களுக்கு உப்புச் சாறு அமையும் –என் பெரு விலையனான தன் படி ஒன்றும் பாராதே\nதன் தோள் நோவும்படி கடலை நெருக்கிக் கடைந்த அவர்களுக்கு அமிர்தத்தை உபகரித்தவன் –\nஎன் ஆரமுதம் – அவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே தம்முடைய அமிர்தம் இருக்கிறபடி-\nகொண்டாடிக் கொண்டு வர்த்திக்கிற தேசம்\nஉம்பரும் இவ் ஏழு உலகும் ஏழு கடலும் எல்லாம்\nஉண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வெய்த\nகும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்\nகுஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்\nபைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்டப்\nபலங்கனிகள் தேன் காட்ட படவரவேரல்குல்\nஅம்பனைய கண் மடவார் மகிழ்வெய்து நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-3-\nபிரளயத்திலே நோவு பட புக வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –\nஇடையர்கள் கண்டு பிரீதராம்படி குவலயா பீடத்தின் உடைய கொம்பை முறித்து\nஅநந்தரம் கம்சனுடைய மயிரைப் பிடித்து தலை கீழாகத் தள்ளி\nமுதுகிலே அறைந்து அவனை அழியச் செய்த உபகாரகன் உடைய கோயில்-\nஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று\nஉலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி\nவாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு\nஅருள் செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்\nசேடேறு மலர்ச் செருந்தி செழுங்கமுகம் பாளை\nசெண்பகங்கள் மணம் நாறும் வான் பொழிலினூ��ே\nஆடேறு வயலாலைப் புகை கமழும் நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-4-\nஹிரண்யன் உடைய முரட்டு உடலிலே வைத்தால் வளையக் கடவது அன்றிக்கே கூர்மை மிக்கு இருந்த\nதிரு உகிராலே இரண்டு கூறாம்படி பிளந்து அவன் பக்கல் இழவு தீரும் படி அவன் மகன் என்று\nஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே அருளைப் பண்ணினவன் வர்த்திக்கிற தேசம்-\nகண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக்\nகளவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு\nஅண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம்\nஅளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழிலயலே\nஅண்டமுறு முழ ஒலியும் வண்டினங்கள் ஒலியும்\nஅரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்\nஅண்டமுறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 3-10-5-\nமகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக\nநாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து\nஎனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும்\nஎல்லாம் அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்\nவாள் நெடுங்கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை\nமன்னன் முடி யொருபதும் தோள் இருப்பதும் போய் உதிர\nதாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன்\nதனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் தடமார்\nசேண் இடங்கொள் மலர்க்கமலம் சேல் கயல்கள் வாளை\nசெந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழு முத்தம்\nவாள் நெடும் கண் கடைசியர்கள் வாரு மணி நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-6-\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்காக இலங்கைக்கு நிர்வாஹனாய் இருக்கிறவனுடைய\nபத்துத் தலையும் இருபது தோளும் உதிரும்படியாக –\nதாளை உடைத்தாய் -நெடிதாய் -திண்ணியதாய் இருக்கிற வில்லை வளைத்த தசரதாத் மகன் -சேய் -பிள்ளை\nதயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னுமா போலே காணும் இருப்பது –\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி வர்த்திக்கிற ஸ்தானம் –\nதீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்\nதேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்\nகாமனைத் தான் பயந்த கரு மேனி யுடை யம்மான்\nகருதும் இடம் பொருது புனல் துறைதுறை முத்து உந்தி\nநா மனத்தால் மந்திரங்கள் நால் வேத��் ஐந்து\nவேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று அங்கு\nஆ மனத்து மறையவர்கள் பயிலு மணி நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-7-\nதேனுகன் பூதனை அவர்களை முடித்துப் பொகட்ட அழகில் வந்தால் காமனுக்கும் உத்பாதனாய்\nஅள்ளல் அல்லாதபடி ஸ்ரமஹரமான திருமேனியை உடையனாய் இருக்கிற\nஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆயிற்று\nகன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை\nகாமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்\nகுன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்\nகுலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்\nதுன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்\nதொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை\nஅன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-8-\nஸ்ரமஹரமாய் இருக்கிற திருமேனியை உடையவன் பசுக்களை ரஷிக்கைக்காக ஸ்ரீ கோவர்த்தனத்தாலே மழை தடுத்து\nமன்றிலே ஆயர் அனுபோவ்யமாம் படி குடக் கூத்தாடினவன் கொண்டாடி வர்த்திக்கிற தேசம்\nவஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த\nதயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க\nகஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை\nகருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி\nமஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து\nவளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி\nஅஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர்\nஅரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-9-\nசென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை\nசெவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் கோயில்\nஅன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்\nஅரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை\nகன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்\nகலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும்\nஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து\nஉத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே–3-10-10-\nஅவை நின்ற இடத்திலே சென்று சினத்தை உடைத்தாய் இருக்கிற ருஷபங்கள் ஏழையும் முடியும்படி அடர்த்து\nஸ்ரீ பின்னை பிராட்டி உடைய செவ்வியை உடைத்தாய் இருந்துள்ள தோள் உடன் அணைந்து ஸ்ரீயபதியாய் வர்த்திக்கிற கோயில்-\nபயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே-என்னும்படி அவர்களுக்கு தலைவராய்\nதிருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்-\n���்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – இரண்டாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —\nவானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே –வேங்கடம் மேவி மாண் குறளான\nவந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-\nதன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு–மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க\nஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –அவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு\nநீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே-என்கிறார் முதல் பாசுரத்தில் –\nதண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற\nநம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு\nஅடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே-\nஉபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே –\nஅவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே\nஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு\nஉபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய்\nஇருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில் –\nபாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன\nவிசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் –\nஅக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே –அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய\nவ்ருத்தியிலே அன்வயித்தாயோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –\nஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு –\nஅமரருடைய வ்யாபாரத்தை அந��தரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே-\nஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே\nகண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nதன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு வரையாதே ரஷகன் ஆனவனுக்கு\nஅடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nபலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் –\nப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் –\nநீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும்\nபாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-\nஎன்கிறார் பத்தாம் பாசுரத்தில் –\nகாசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்—வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-\nஅறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச –\nஇவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில் –\nதிரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –-அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே –\nஇது புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று-\nபூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம்\nஎன்று சாய்ந்தான் ஆயிற்று –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில் –\nதிரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய்ஸ்ரீ வைகுண்டத்தில்\nஇருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று –\nசர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட\nவேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று –\nபரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று\nகண் வளர்ந்து அருளுகிறான் -எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nஅசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும்\nப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை நடத்துகிறான் என்று ஸநகாதிகள்\nஏத்தும் படியாய் இருக்கிறவன் இங்கே சாய்ந்தான் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-\nதிரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி\nநிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-\nஇப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் –\nஎனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –\nநித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் –\nநிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் – குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் –\nஅப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி\nமார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஇங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி\nஅவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் –\nஅவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில்\nஅவர்கள் ஆளுமது பரம பதம் —என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nவிற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை–\nவிரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் –\nதனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –\nபோலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே காணப் பெற்றேன்\nவேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்-அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் –\nகேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும் சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –\nஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களாலே எப்போதும் ஒக்க இனியனானவனை –\nதன்னையே ஆஸ்ரயிக்கும் படி ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –\nஅவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை அடிமை கொண்ட -உபகாரகனை –\nஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nபுருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –\nஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஅந்த மழையின் அளவு அல்லாத பெரிய மலையாலே மழையைத் தடுத்து –அப்படியே\nசந்த துக்க வர்ஷிணி -என்கிற என்னுடைய சம்சாரம் ஆகிற வர்ஷத்தை பரிகரிக்க வந்தவன்\nஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –\nஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் –\nஎனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nவலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது-\nத்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –\nஇலக்குமனோடு மைதிலியும் தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி-\nகண்டு அனுபவித்தார்களோடு –கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –\nஅவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nவாயில் ஓர் ஆயிர நாமம் –-அவன் அப்போது சொல்லிற்று-நால் இரண்டாகிலும்\nபருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –\nநால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்–ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம் -ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –\nஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய்\nஅவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து\nஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக ஸ்ரீ திரு வாழியை ஏவினான் ஆயிற்று –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்\nஅப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .\nஅன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு\nஉறையுமிடமாவது நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-\nஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்-ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே நடந்தான் –\nஇடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –\nஉகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை-\nமுன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி –அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில்\nவந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான்\nவாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து\nதிருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்-\nநில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்-அன்றிக்கே\nபூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nதான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே-\nஅதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய\nஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்–என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி –\nநீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –\nஅவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –\nரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி\nஎன்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய்-அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது\nசேஷித்வமாய்-ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே\nஸ்ரீ நாராய���ன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் –\nநான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய\nவார்த்தையாலே –முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் –\nஇனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று\nஎங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு\nநாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே\nதிருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் –\nஅவ்வரியத்தையும் செய்யும்-இப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் –\nஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் – அதுக்கு மேலே\nபிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் –\nஅன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் ஐஸ்வர்யத்தை அனுபவித்து\nபின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nபாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணை —-கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-\nசர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை\nகேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை –\nஇடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே\nநான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்\nஎனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை – காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே\nநோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய\nரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை –\nஎல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை\nஅனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை – ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்-\nநிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை-\nஅந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை காணப் பெற்றேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nபரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது –\nபூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை –\nஎல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –\nஅவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே காணப் பெற்றேன்\nஎன்கிறார் – ஆறாம் பாசுரத்தில்\nஅவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய்\nசெவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும்\nகாண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் –\nசாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே\nவிடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே –\nஇது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன்\nபடபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று\nஉறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nசாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை –\nஅப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் –\nசர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று –\nஇப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்\nபாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்\nஎன்றால் -இது கூடுமோ என்னில் –அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nநண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய\nதண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-\nபிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-\nநம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே\nபுறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்-\nகலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது\nஅஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று –\nநித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –\nஇது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –\nஇது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-\nகேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற\nஅனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே\nவஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் –என்கிறார் முதல் பாசுரத்தில்\nமுதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –\nஅவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –\nந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே\nநமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை\nஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-\nநமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை\nநமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –\nமாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை\nகீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் –\nஅவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை க��ர்யம் கொள்ள வுரியார் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் –\nஅவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஅவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து\nகிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்-\nஇவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று\nநின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே-\nகுல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-என்கிறார் நான்காம் பாசுரத்தில்\nகுத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –\nஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –\nகர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே\nஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை –\nதிரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி-\nஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் –\nநமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nஅந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே\nஎன் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை –\nஅவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை –\nபாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஇங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை –\nஅவர்கள் தொழ���ம் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்-\nரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –\nஇத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு\nபிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nதிவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த\nவவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்\nகுவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த\nவிவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-\nமுதலிலே ஸ்ரீ பாற் கடலாய் அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –அவ் வம்ருதம் தானே கோதாம்படி\nபிறந்தவள் ஆயிற்று –வடிவு அழகாலும் பருவத்தாலும்-பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –\nஅவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-\nதிருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது –\nகுவளை யங்கண்ணி –என்று அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு –\nஅவன் தன்னில் காட்டில் –அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும்\nபோருமாயிற்று அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் –\nஅவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் –\nஅவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே –\nஸ்ரீ கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே கை கழியப் போனாரும் பிழைக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையிலே\nவந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே-என்கிறார் முதல் பாசுரத்தில்\nபின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை\nஉண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே\nஅதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று –\nஇவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ\nஉன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nநை வார்த்தைர் ந ச பூஷணை -என்னும்ப��ி பண்ணுகைக்குகோ நீ இங்கே வந்து இருக்கிறது\nஸ்ரீ ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்\nஇவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –\nஇடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே\nகிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஉகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்\nஇவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –\nஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-\nஉதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து\nநம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்-\nநம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்-\nஅணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும்\nஇவளுடைய-வை வர்ண்யமும்-அத்யாவச்யமும்-செல்லாமையும்-வடிவு அழகும் பிறப்பும்\nஇருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-\nஇவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தையில் இருப்பு –\nஉடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –\nஉம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்\nஇவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே விட்டுக் கொண்டு இருந்தால் போலே\nஇவளைப் பெறுகைகாக ஸ்ரீ திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –\nநம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ\nயென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் –\nராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில்\nநீர் நினைத்து இருக்கிறது என்- என்கிற��ர் எட்டாம் பாசுரத்தில்\nதாய் கைவிடுதல் தான் கை விடுதல்-செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக\nஸ்ரீ திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர் -உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –\nவாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –\nஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி\nதான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு\nமாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஅறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார்\nஅவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில்\nவந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –\nஇப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்\nதாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார் கூப்பிடுவதாக வேண்டாதபடி\nபகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nதிரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப\nமுரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க\nஎரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா\nஅரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-\nஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே\nஇரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே\nநிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் –\nஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய்\nவந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் முதல் பாசுரத்தில் –\nவீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது –\nசீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது –\nஇவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ\nகழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான்\nபிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்- இரண்டாம் பாசுரத்தில் –\nயுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய\nகொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக���கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை –\nகம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல\nஉன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-\nஅவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து\nஅருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது\nமுறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே\nஅத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உனக்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார் நாலாம் பாசுரத்தில் –\nகடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா\nஉனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –\nபெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம்\nஇவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்-ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார்\nசொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய்\nநீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்\nஇவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா\nஉனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-ஏழாம் பாசுரத்தில் –\nவ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன-\nசொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் –\nஉன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –எட்டாம் பாசுரத்தில்-\nஇவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே\nஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன்\nஅப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன்\nஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன்\nஅன்றோ நான் என்கிறார்-ஒன்பதாம் பாசுரத்தில்\nஉருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே\nநித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nசொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்\nநல்லரன் நான்மு���ன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி\nபல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்\nபல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1-\nதாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும்\nவிலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை\nபண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் –\nபிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது-\nஅவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் –\nஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார் முதல் பாசுரத்தில்-\nஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு-இவன் சத்ரு வதம் பண்ணினதோடு\nவாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்-\nதான் இல்லை யானாலும் தன்னுடைய வீர ஸ்ரீ நிற்கும்படி வாழ்ந்த பல்லவன் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்-\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் –\nகட மா களி யானை வல்லான் -என்றும்\nஆடல் மா வலவன் -என்றும்\nமருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்\nதுறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-\nசத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி\nமுன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nநாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது –\nபல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் –\nபெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் –\nபண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-\nமகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய்\nமுன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு\nஅளந்தவனு��்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-\nசக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு\nநீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் –\nஅழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்-\nநப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி .\nநெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம்\nகடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக\nதோற்றுகிறதாயிற்று இவர்க்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nபகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார்\nபெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –\nஉஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்\nஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்\nஅது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –\nசமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –\nஅவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே-\nமஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்\nஎஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை\nதுஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய\nசெஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1-\nஆபத் சகன் -என்கிறது –\nதிரு வயிற்றிலே எடுத்து வைத்து பிரளயத்துக்கு அஞ்சவும் அறியாதே ஓர் ஆலின் இலை மேல்\nஅது தன்னிலும் ஒரு பவனான இளம் தளிரிலே யோக நித்தரை கொண்டு அருளின\nஆதார ஆதேய பாவம் தன் புத்த்ய அதீநமாம் படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை\nஸ்ரீ திருக் கோவலூரிலே நான் காணப் பெற்றேன் -என்கிறார் முதல் பாசுரத்தில்-\nஅவனை ஆஸ்ரயித்து நான்மறைகளைக் கொண்டு-ஆத்மேத்யேஸ்து க்ருஹணீயாத் -என்றும்\nஆத்மேதிதிது பகச்சந்தி க்ராஹயந்திச -என்கிறபடியே\nஅவனை பிரகாரியாகவும் த���்களை பிரகாரமாகவும் காலங்கள் தோறும் ஒருப்படிப்பட அனுசந்திதுச் சொல்லுகிற\nஅத ப்ராஹ்மியான ஸ்ரீ லஷ்மி மாறாமே செல்லுமாயிற்று -ஸ்ரீ பகவத் உபாசன ரூப சம்பத்-\nகையிலே திரு ஆழியையும் விட அறியாதே-ஆகாச அவகாசத்தை இடம் அடைத்துக் கொண்டு தோற்றி –\nஏவர வெளியடைய-அதினுடைய புண் ஆறும்படியாக திருக் கையாலே ஸ்பரசித்து\nதிருப் பரியட்டத் தலையாலே ஒற்றிப் பண்ணின சிசிரோ உபசாரங்களை நினைக்கிறது-மூன்றாம் பாசுரத்தில்-\nஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும்\nசேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம்\nஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய\nகரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாசுரத்தில்-\nராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்-\nராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் –\nசோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து\nஇவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று\nஅனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் தனக்கு தாரகமாய் அது பெறாத போது அவன் முடியும் அளவாய் இருக்குமா போலே\nஅவன் வியாபாரம் தங்களுக்கு பிராணகரமாய் இருக்கும்படியாலே அத்தை தேடா நிற்பார்கள் இறே இவர்கள்\nகருங்களிறே போலே-தன்னை உணராதே நின்ற நிலை-பிரதிகூலரான துர்யோநாதிகள் கட்டின கட்டாகில் இறே\nஅவிழ்த்துக் கொண்டு போக வல்லது-அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இறே-\nவிஸ்மய நீயமான கலையை வாகனமாக உடையளாய் எட்டுத் தோளை உடைய துர்க்கை அவள் ஆயிற்று அவ் ஊருக்குக் காவல்\nபிறந்த அன்று காட்டிக் கொடுத்துப் போனோம் -என்னும் அவ் இழவு தீர அவள் ஊர்ந்து நோக்குகிற தேசம் ஆயிற்று\nஇதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூ ரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்-\nவில் விழவு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு அழைத்து க்ருத்ர்மத்தாலே நலிய அழைத்த கம்சனை\nஅவன் நினைவு அவன் தன்னோடே போக்கி அவனுக்���ு மிருத்யு ஆனவனை-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nஇவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்-\nரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய்\nவெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்-\nஒரு கல்பக தரு பணைத்து பூத்தாப் போலே ஆயிற்று ஸ்ரீ பிராட்டிமார் உடன் திவ்ய ஆயுதத்தை தரித்தால் இருக்கும் படி-\nதனிக் கற்பகம் அன்றிக்கே சோலை செய்து இருப்பதொரு கல்பகம் போலே நின்று –\nஅதாகிறது-சர்வ அபேஷித ப்ரதனாய் இருக்கும் படி –\nநாங்கள் எங்கள் உடைய ரஷணத்துக்கு கடவோம் அல்லோம் நீயே கடவாய் -என்று\nதன் கை பார்த்து இருக்கும் அவர்கள் பக்கலிலே மிக்க பிரசாதத்தைப் பண்ணும்படியை மநோ ரதிக்குமவனை –\nஅருள் பண்ணா விட்டால் தான் விடலாமோ – இவன் வடிவைக் கண்டால் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஇப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும்\nபகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-\nஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து\nஅந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-இரண்டாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–\nவானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே –வேங்கடம் மேவி மாண் குறளான\nவந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-பிரவேசம் –\nஅடியேனை ஆட் கொண்டு அருளே -என்றும்\nஇனி நான் உன்னை என்றும் -விடேன் என்றும்\nகைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே வந்து சரணம் புக்கு\nஇக்கைங்கர்யம் தான் நித்யமாக செல்ல வேண்டும் என்னும்படி-அதிலே ப்ரேமம் பிறந்ததாய் -நின்றது\nநமக்கு இப்படி இந்த சமாதி தான��� பிறக்கைக்கு அடி என் -என்று ஆராய்ந்து -பார்த்தார்\nஉபகார ஸ்ம்ருதிக்காக –அத்தை ஆராய்ந்தவாறே –\nநாட்டார் பாஹ்யராயும் -குத்ருஷ்டிகளாயும் அனர்த்தப் பட்டு போரா நிற்க\nநமக்கு கைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகையும்\nஅது தான் அவிச்சின்னமாக செல்ல வேணும் என்னும் படியான ருசி பிறக்கையும்\nஇஸ் சம்ருதிக்கு அடி இந் நெஞ்சு இறே என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து\nஉன்னாலே இஸ் சம்ருத்தி எல்லாம் உண்டாயிற்று என்று திரு உள்ளத்தோடே கூடி இனியர் ஆகிறார் –\nகாசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்—வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-பிரவேசம்-\nஆஸ்ரித விஷயத்தில் -பிராட்டி திறத்தில் பண்ணும் ஓர் ஆதரத்தைப் பண்ணும் ஸ்வ பாவனாய் –\nஅவர்கள் காலாலே காட்டுமத்தை -தலையாலே செய்வானாய் –அகடிதங்களை கடிப்பிக்க வல்லனுமாய் –\nப்ரஹ்மாதிகளுக்கு அவிஷயமாம் படி பெரியவனுமாய் –சர்வ பூத ஸூ க்ருத்துமாய் –சர்வ விஸஜாதீயனுமான\nதனக்கு ஆஸ்ரிதர் பக்கல் உண்டான இனிமையாலே\nஅவர்கள் சரீரம் சம்பந்தம் அற்று பரம பத்தில் போனால் செய்யும் அடிமையை –\nஇண்டை யாயின கொண்டு தமக்கு ஏத்தலாம் படி ஸ்ரீ திரு வெவ்வுள்ளிலே வந்து சாய்ந்து அருளின படியை\nவிற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை–\nஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –ஆஸ்ரித சுலபனாய் –\nஇதர விஸாஜதீயனாய் – இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்\nஇக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –\nஇப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி\nவந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே\nஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும் என்று இடர் பட –\nஅவ் விடர் தீர்க்கைக்காக-அது இடர் பட்ட மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து\nஅத்தை ஆற்றி-இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று சாய்ந்து அருளினான் உண்டே -என்கிறார் –\nஅன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு\nஉறையுமிடமாவது நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-பிரவேசம்\nஸ்ரீ பிராட்டிமாரோடே கூட வந்து-வி���ோதி நிரசன சீலனாய்-பிரபல விரோதியான பாபங்களை\nஅநாயேசேந போக்க வல்லவனாய்-சர்வ ஸ்வாமியான-ஸ்ரீ சர்வேஸ்வரன்\nஉகந்து அருளின நிலங்கள் எங்கும்-பண்ணும் விருப்பத்தை\nஸ்ரீ திரு நீர் மலையிலே பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனானான் –\nஅநவஹிதராய் இருப்பார் வார்த்தையைக் கேட்டு அநர்த்தப் பட்டுப் போகாதே\nஅவனை ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய் போங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிறார்-\nபாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணை —-கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-பிரவேசம்-\nஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித வத்சலனாய் –ஆஸ்ரித சுலபனாய் –\nஸ்வ ப்ராப்திக்கு உபாயமும் தானேயாய் –இருக்கிற சர்வேஸ்வரனை\nதிருக் கடல் மல்லையிலே நான் அகப்படக் காணப் பெற்றேன் –\nஅவன் அரியன் என்று கை வாங்காதே\nஅவனை ஒழிந்தது அடங்கலும் படு குழி -அவற்றில் புக்கு\nஅவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போக பாருங்கோள் என்கிறார்-\nநண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்\nபெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய\nதண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை\nஎண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1–பிரவேசம்-\nஅஹம் அச்ம்ய அபராதா நாம் -என்றும்\nசாதே தேச்மின் பிரத்யுஜ்யதாம் – என்று சரணாகதிக்கு லஷணம் சொல்லிற்று\nவானிலா முறுவலிலும்-தாயே தந்தை யிலும் ஆக அனுசந்தித்தார் –\nகாணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் என்றும்\nதொண்டனேன் கண்டு கொண்டேன் என்றும்-அது தன்னை அனுபாஷித்தார் –\nஆனுகூலச்ய சங்கல்ப-பிரதிகூலச்ய வர்ஜனம் -என்று-அவனுக்கு சம்பாவிதமாய்\nஅநந்தரம் வரும் ஸ்வபாவங்களை சொல்லுகிறது –\nஅவை தமக்கு பிறந்தபடி சொல்லிற்று ஆயிற்று இதில் -கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை\nஎண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று\nஅவை தான் இரண்டும் லஷணமாக வேண்டிற்று இல்லை\nபரஸ்பர விரோதத்தாலே -த்வமே-என்று உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகையாலும்\nஇதில் அங்கங்களோடு கூடி இருப்பதாகச் சொல்லுகையாலும் –\nஇது அவனுக்கு சம்பாவித ஸ்வ பாவமாம் இத்தனை –\nபசுர் மனுஷ்ய பஷீ ரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –\nஞானமும் ஞான அனுரூபமான வ்ருத்தமும் ஒழியவேயும்\nபகவத் பிராப்திக்கு சாதனமாக சொல்லா நின்றது இறே-\nமிருக பஷி யாதிகளையும் கூட எடுக்கிறது இறே\nஇவை தான் பின்னை இரண்டோ –\nபாகவத சமாஸ்ரயணம் ஆவது -பகவத் சமாஸ்ரயண்த்தின் உடைய காஷ்டை அன்றோ -என்னில்\nஅவ்யவதாநேந பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகிறோம் என்று இருப்பது ஓன்று –\nபாகவத சமாஸ்ரயணத்தாலே பகவத் சமாஸ்ரயணம் பண்ணுமதும் ஓன்று உண்டு\nஇந்த முக பேதத்தைப் பற்றிச் சொல்லுகிறது –\nபாகவத சமாஸ்ரயணம் ஒழிய பகவத் விஷயத்தில் இழியும் துறை இல்லை-\nவேறாக வேத்தி இருப்பார் யாகிறார் யார் –\nமற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் யார் –\nஇத்தை ஒரு உதாஹரன நிஷ்டமாகக் காட்டலாமோ வென்னில் –\nவேறாக வேத்தி இருப்பார் யாகிறார் -சர்வேஸ்வரனைக் கண்ட அநந்தரம்-தம்மைப் பேணாதே\nபகவத் சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணும் ஸ்ரீ பெரியாழ்வார் போல்வார் –\nமற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் –\nவல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் போல்வார் –\nஇனி இவர் தாம் பாகவதாராக நினைத்து இருப்பது\nஉகந்து அருளின நிலங்களிலே நீர்மையிலே ஈடுபட்டு இருக்கும் அவர்களை –\nஅபாகவதாராக நினைத்து இருப்பது அங்குத்தை வாசி அறியாதவர்களை –\nஓன்று செய்து தலைக் கட்டிற்றாய் ஓர் அளவில் மீளுமது அல்லாமையாலே\nப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்குமது இங்கு ஓர் அளவில் மீளாதிறே-\nபராதி கூலச்ய வர்ஜனம் -ப்ராப்தி அளவும் இறே நிற்பது –\nப்ராதிகூல்ய நிவ்ருத்தி பிறந்தால் உண்டாமதாகையாலே-ஆனுகூல்யம் பிற்பட்டது இறே –\nஅந்த ப்ராதி கூல்ய நிவ்ருத்தி தமக்கு உண்டான படியைச் சொல்லுகிறார் முதல் பாட்டில் –\nஇது தான் உண்டாகவே அமையும் இறே –\nசம்பந்தம் இன்றாக உண்டாக்க வேண்டாவா –\nதானே ஏறிட்டுக் கொண்டத்தை தவிரும் இத்தனை வேண்டுவது –\nதிவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த\nவவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்\nகுவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த\nவிவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-பிரவேசம்\nததீய சேஷத்வ பர்யந்தமாக பகவத் அனுபவம் பண்ணுகையாலே\nதம்முடைய அனந்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்தித்தாராய் நின்றார் கீழ் –\nஅனந்யார்ஹ சேஷத்வத்துக்கு லஷணம் சொல்லுகிற இடத்தில்\nநின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றார் இறே-\nதம்முடைய சேஷத்வத்துக்கு எதிர் தலையான அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்த இடத்தில்\nஅது தமக்கு ரசித்து இருக்கும் படியாலே அவனை அனுசந்திபதாகப் பாரித்தார் –\nஅப்போதே நினைத்தபடி அனுபவிக்கப் பெற்றிலர் –\nஅவ் விழவாலே தாமான தன்மை போய்-பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள்\nஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய்-அந்நிலை தானும் போய் குலைந்தது\nஅதாவது தன் ஆற்றாமையை தானே வாய் விட்டு ஆற்றுகை அன்றிக்கே-பிறர் வாயாலே சொல்லுகை இறே –\nஆக நாயகனோடு நினைத்த படிகளை பரிமாறாமையாலே\nநம்முடைய ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருவாய்மொழி படியாலே\nஸ்த்திதி கமன சயநாதிகளிலே ஒரு நிலை இன்றிக்கே\nஅர்த்தியாய் நோவு படுகிற பெண் பிள்ளை உடைய தசையை அனுசந்தித்த திருத் தாயார்\nஇவளுக்கு உண்டான செல்லாமையையும் –\nஅவன் இவ்வளவில் வந்து முகம் காட்டாதே இருக்கிற இருப்பையும் –\nஇவளுடைய தசைக்கு தன்னால் ஒரு பரிஹாரம் இன்றிக்கே இருக்கிற படியையும்-\nஅவனை இட்டே பரிஹரித்துக் கொள்ள வேண்டும் படியாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து\nஇதுக்கு நேரே நிதான பூதரராய் இருக்கிற அவர் இருக்க வழியே போவாரோ பாதியான நமக்கு இது தெரியுமோ –\nஆனபின்பு அவர் தம்மையே இதுக்கொரு போக்கடி கேட்போம் என்று அத்யவசித்து\nஸ்ரீ திருவிட வெந்தை நாயனார் -திருவடிகளிலே இவளைக் கொடு போய் பொகட்டு\nஉம்முடைய சௌந்தர்ய சீலாதிகளிலே துவக்குண்ட இவள் உம்மை நினைத்தபடி அனுபவிக்கப் பெறாமையாலே –\nமிகவும் நோவு படா நின்றாள் –\nநீர் இவளுடைய திறத்து செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற திருத் தாயார் பாசுரத்தாலே\nதமக்குப் பிறந்த தசையை பேசுகிறார் ஆயிற்று –\nதிரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப\nமுரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க\nஎரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா\nஅரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-பிரவேசம் –\nஹ்ரீரேஷா ஹி மம துலா -என்னவும் மாட்டாதே நிற்கிற இடம் இறே இவ்விடம்\nஅவன் அப்படி இரானாகில் ஆஸ்ரயணீயன் ஆக மாட்டான் –\nதான் யுக்த அயுக்தங்கள் அறியாதே –நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்க் கொண்டு\nமோஹித்துக் கொண்டு கிடந்த தசையை அனுசந்தித்த திருத்தாயார்\nஅவன் படிகளை சொல்லிக் கூப்பிடக் கேட்டும் -தான் வாய் வெருவியும் அவ்வழி யாலே அல்பம் தெளிவு பிறந்தது –\nஅவன் குணங்களை நெஞ்சிலே ஊற்றிருந்தது அறிவு கலங்கும் ஆபத்திலே வந்து உதவும் ஸ்வபாவன் என்று\nஅவன் படிகளை அனுசந்தித்து ஆச்வஸ்தையாய் பின்பு\nஸ்ரீ திரு அட்டபுயகரத்து நாயனாரை அனுசந்தித்து அவரையே பாவித்து அந்த பாவன பிரகர்ஷத்தாலே\nப்ரத்யஷ சாமானகாரமாய் உருவு வெளிப்பாடு போலேயாய்\nஅவனுக்கு சில வார்த்தைகள் தான் சொல்லுகிறாள் ஆகவும் –\nஅவர் அதுக்கு சில மறு மாற்றங்கள் சொல்லுகிறார் ஆகவும் –\nசிலவற்றைச் சொல்ல இதைக் கேட்ட பந்து வர்க்கம் எல்லாம-நீ பிரமித்தாயோ -சொல்லுகிறது என் எனபது -என்ன\nஸ்ரீ திரு அட்டபுயகரத்து நாயனாரை நான் இங்கனே சில வார்த்தைகளைக் கேட்டேன் –\nஅவர் எனக்கு சில மறு மாற்றங்கள் அருளிச் செய்தார் என்று\nஅவ் வார்த்தையை தாய்மார் தோழி மார்களுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது-\nசொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்\nநல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி\nபல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்\nபல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1- –ப்ரேவேசம் –\nமன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடி மாலை என்று தொண்டைமான் சக்கரவர்த்தி\nஸ்ரீ திரு அட்டபுயகரத்திலே அனுகூலித்த படியை அனுசந்தித்தார் –\nஅந்த பிரசங்கத்தாலே பல்லவன் என்பான் ஒருத்தன் ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரத்திலே அதிமாத்ரமான\nஆனு கூல்யங்களைப் பண்ணி ஒரோ ஒன்றை எடுத்தது ஆயிரமாம் படி பண்ணினான் ஆயிற்று\nபின்பு சோழன் கண்டு அது தான் பொறுக்க மாட்டாமையாலே அவை தன்னை அமைத்த வித்தனை –\nஇனித் தான் பகவத் விஷயத்தில் ஓரடி வர நின்றார் தமக்கு உத்தேச்யராக இறே நினைத்து இருப்பது –\nஅத்தாலே அவன் படிகள் எல்லாம் தமக்கு இனிதாய் இருக்கையாலே அவற்றை அனுபவித்துப் பேசுகிறார் –\nமஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்\nஎஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை\nதுஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய\nசெஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1- பிரவேசம் –\nயுத்தே சாப்ய பலாய நம் -என்றும்\nஈஸ்வரபாச-என்றும்-சொல்லும்படி யானவனும் கூட ஆஸ்ரயித்த படியை அனுசந்தி��்தார்\nஸ்வ வர்ணத்துக்கும் ஸ்வ ஆஸ்ரமத்துக்கும் உசிதமான கர்மங்களை பாலாபி ஸந்தி ரஹீதமாக\nபகவத் சமாராதன புத்யா அனுஷ்டித்து\nசமதமாத்யு பேதராய் இருக்கிற ப்ரஹ்மா போல்வாருக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு\nபிராட்டிமாரும் தானுமாக ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து நின்றான்-\nஅவை ஒன்றும் இல்லாத நான் அவனை அங்கே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-இரண்டாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —\nவானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ\nமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை\nகான வரிடு காரகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற\nளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-\nதன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க\nஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –\nஅவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு நீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே\nஉறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை\nமண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்\nகுறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து\nஅறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-\nதண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற\nநம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு\nஅடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே-\nஇண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்\nகொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்\nவண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை\nஅண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-\nஉபய விபூதி உக்தனா�� சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே –\nஅவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே\nஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு\nஉபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –\nதந லுப்தன் ஒரு காசு விழுந்த இடத்தில் கை எல்லாம் புழுதியாக தேடும் இறே\nபாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை\nமேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை\nகோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்\nஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-\nஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய்\nஇருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-\nபொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை\nதங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்\nஎங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்\nஅங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-5-\nபாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன\nவிசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் –\nஅக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே – அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய\nதுவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்\nதமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்\nகவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை\nஅமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-\nஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு –\nஅமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே-\nதருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை\nநெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்\nமருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை\nஅருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-7-\nஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே\nகண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –\nசேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கே��்டிருந்தே\nஎன்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே\nவேய்கள் நின்று வெண் முத்தமே சொறி வேங்கட மலை கோயில் மேவிய\nஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-\nதன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு-இன வாயர் தலைவன் -என்னக் கடவது இறே\nஇன்று அடிமைத் தொழில் பூண்டாயே-வரையாதே ரஷகன் ஆனவனுக்கு அடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-\nகூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்\nபாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலா\nஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து\nஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-9-\nபலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் –\nப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் –\nநீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-\nமின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய\nஅன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை\nகன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்\nமன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-\nஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும்\nபாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-\nகாசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்\nநாசமாக நம்ப வல்ல நம்பெருமான்\nவேயினன்ன தோள் மடவார் வெண்ணெய் யுண்டான் இவன் என்று\nஏச நின்ற வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-\nபையலுடைய ஊரானது -ஸ்மசாந சத்ருசமாம்படி யாக திரு உள்ளத்திலே கொண்டருளி\nஅப்படி செய்து தலைக்கட்டுகைக்கு ஈடான வீர ஸ்ரீ யால் பூரணன் ஆனவன் –\nஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது செல்லாமையை உடையனாய் –அவர்கள் உடைய வெண்ணெயைக் களவு கண்டு\nஅமுது செய்து அவர்கள் அத்தைச் சொல்லி ஏசும்படி நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –\nஅறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச –\nஇவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-\nதையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்\nபொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று\nசெய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள\nஎய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2-\nதிரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –\nஸ்ரீ பட்டரோ பாதியும் போருமாயிற்று இவருக்கு அவ் வவதாரத்தில் பஷ பாதம் –\nஸ்ரீ சிறியாத்தான் -ஸ்ரீ பட்டர் -ராமாவாதாரத்தில் பஷ பதித்து இருப்பவர் என்று அருளிச் செய்யும் வார்த்தையை கேட்கைக்காக –\nஸ்ரீ பெருமாளுக்கு எல்லா ஏற்றமும் உண்டாகிலும்\nஆஸ்ரித அர்த்தமாக கழுத்திலே ஓலை கட்டித் தூது போன இவ்வேற்றம் இல்லையே -என்ன\n-அவர் போகாமை அல்ல -பிறப்பில் குற்றமே -காணும் -என்று அருளிச் செய்தார் –\nஇஷ்வாகு வம்ச்யர் கழுத்திலே ஓலை கட்டித் தூது போக விடுவாரைக் கிடையாதே –\nஅவ் வவதாரத்திலே ஸ்ரீ திருவடி அங்கே போவது இங்கே வருவதாய்க் கொண்டு வார்த்தை சொல்லித் திரிந்த ஏற்றத்தைக் கண்டு\nநாமும் இப்படி ஆஸ்ரிதர்க்காக தூது போக பெற்றிலோம் -என்று செவி சீ பாய்ந்தது – அதுக்காக விறே பின்னை வந்து அவதரித்து\nஆஸ்ரிதர்க்காக தூது போயிற்று –\nஷத்ரியன் என்று நிஸ்சயிக்கில் தூது போக விடுவார் இல்லை என்று அத்தை மறைத்து இறே -வளர்ந்தது\nஅபிஷித்த ஷத்ரிய வம்சத்தில் பிறக்கில் தூது போக விடுவாரைக் கிடையாதே —\nமுன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்\nமன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே\nபின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்\nஇன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-\nஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே –\nஇது-புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று-\nபூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம்\nஎன்று சாய்ந்தான் ஆயிற்று –\nபந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்\nவெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்\nநந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்\nஎந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-4-\nதிரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் ஸ்ரீ வைகுண்டத்தில்\nஇருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று –\nசர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட\nவேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று –\nபாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டாலிலை மேல்\nசால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்\nநீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி\nஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே—2-2-5-\nபரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று\nகண் வளர்ந்து அருளுகிறான்-எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –\nசோத்த நம்பி யென்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்\nஆத்தனம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்கெல்லாம்\nமூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர் தொழு\nதேத்தும் நம்பி யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-6-\nஅசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –\nஇதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும்\nப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை\nநடத்துகிறான் என்று ஸநகாதிகள் ஏத்தும் படியாய் இருக்கிறவன்\nதிங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்\nதங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்\nதொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற\nஎங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7-\nதிரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி\nநிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-\nமுனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த\nபுனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்\nதனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு\nஇனியன் எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—–2-2-8-\nஇப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் –\nஎனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –-எவ்வுள் கிடந்தானே\nபந்திருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்\nவந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்\nஅந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாயமைந்த\nஇந்த்ரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-9-\nநித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் –\nநிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் –\nஅப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி\nமார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-\nஇண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை\nவண்டு பாடும் பைம் புறவில் மங்க��யர் கோன் கலியன்\nகொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்\nஅண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-\nஇங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி\nஅவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் –\nஅவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —\nவிற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ\nசெற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை\nபற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை\nசிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-\nவிரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் –\nதனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –\nபோலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே\nவேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்\nகோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்\nஆதியை யமுதை யென்னை யாளுடையப்பனை ஒப்பவரில்லா\nமாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே–2-3-2-\nவேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்-அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் –\nகேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்\nசநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய\nஎப்போதும் ஒக்க இனியனானவனை –தன்னையே ஆஸ்ரயிக்கும் படி\nஜகத் காரண பூதனாய் உள்ளவனை –அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –\nஅவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை அடிமை கொண்ட -உபகாரகனை –\nஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –\nவஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர\nநஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை\nவிஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி\nஅஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-\nபுருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு\nஅம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் –\nஇந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்\nமந்திர வி��ியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்\nஎந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன\nஅந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-\nஅந்த மழையின் அளவு அல்லாத பெரிய மலையாலே மழையைத் தடுத்து –\nசந்த துக்க வர்ஷிணி -என்கிற என்னுடைய சம்சாரம் ஆகிற வர்ஷத்தை பரிகரிக்க வந்தவன்..\nஇன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்\nதன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்\nவன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்\nஎன் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-\nஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன்\nஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் –\nஎனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-\nஅந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று\nஎந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன\nசந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப\nஇந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-\nவலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை –\nசொல்லுகிறது-த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –\nபரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்\nஇரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை\nகுரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால\nஇரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–\nஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –\nஇலக்குமனோடு மைதிலியும் -தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –\nபெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி-\nகண்டு அனுபவித்தார்களோடு – கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –\nஅவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—\nபள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்\nஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி\nபிள���ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்\nதெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8-\nவாயில் ஓர் ஆயிர நாமம் – அவன் அப்போது சொல்லிற்று\nநால் இரண்டாகிலும் பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –\nநால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்-ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம்-ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –\nஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய்\nஅவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –\nமீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த\nகானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ\nஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை\nதேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-\nஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து\nஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக ஸ்ரீ திரு வாழியை ஏவினான் ஆயிற்று –\nமன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்\nதென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை\nகன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி\nசொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-\nஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்\nஅப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .\nஅன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு\nஎன்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்\nநன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்\nநின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-\nஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்- ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே -நடந்தான் –\nஇடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –\nஉகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர�� மலை-\nகாண்டா வனமென்பதோர் காடு அமரர்க்கரையனது கண்டவன் நிற்க முனே\nமூண்டாரழலுண்ண முநிந்ததுவும் அதுவன்றியும் முன்னுலகம் பொறை தீர்த்து\nஆண்டான் அவுணனவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய்\nநீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-\nமுன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி ––அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில்\nவந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான்\nவாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து\nதிருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்-\nஅல மன்னு மடல் சுரி சங்க மெடுத்து அடலாழியி னாலணி யாருருவில்\nபுல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாளடுவாளமரில்\nபல மன்னர் படச் சுடராழி யினைப் பகலோன் மறையப் பணி கொண்டணிசேர்\nநிலா மன்னனுமாயுலகாண்டவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-3-\nநில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு-ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்\nஅன்றிக்கே பூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-\nதாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்\nபூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்\nபாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட\nநீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-4-\nதான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே-\nஅதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய\nஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்-\nமாலுங்கடலார மலைக் குவடிட்டணை கட்டி வரம்புருவ மதி சேர்\nகோல மதிளாய விலங்கை கெடப் படை தொட்டொரு கால மரி லதிர\nகாலமிது வென்றயன் வாளி யினால் கதிர் நீண்முடி பத்தும் அறுத்தமரும்\nநீல முகில் வண்ணம் எமக்கிறைவர்க்கிடம் மா மலையாவது நீர் மலையே—-2-4-5-\nராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி –\nநீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –\nஅவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலைய��� –\nபாராருலகும் பனி மால் வரையும் கடலும் சுடருமிவை யுண்டும் எனக்\nகாரா தென் நின்றவன் எம்பெருமான் அலை நீருலகுக்கரசாகிய அப்\nபேரானை முனிந்த முனிக் கரையன் பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான்\nநீரார் பேரான் நெடு மாலவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே –2-4-6-\nரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி\nஎன்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய் அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது\nசேஷித்வமாய் ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே\nஸ்ரீ நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் –\nபுகரார் உருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்\nநகராயின பாழ்பட நாமம் எறிந்தது வன்றியும் வென்றி கொள் வாள்அவுணன்\nபகராத வனாயிர நாமம் அடிப்பணி யாதவனைப் பணியால் அமரில்\nநிகராய வன்னெஞ்சு இடந்தானவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே –2-4-7-\nநான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய\nவார்த்தையாலே முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் –\nஇனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று\nபிச்சச்சிறு பீலி பிடித்துலகில் பிணந்தின் மடவாரவர் போல் அங்ஙனே\nஅச்சமிலர் நாணிலரா தன்மையால் அவர் செய்கை வெறுத் தணி மா மலர் தூய்\nநச்சிந மனாரடையாமை நமக்கருள் செய்யென வுள் குழைந்தார்வமொடு\nநிச்சம் நினைவார்க்கு அருள் செய்யுமவற்கிடம் மா மலையாவது நீர் மலையே -2-4-8-\nஎங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு\nநாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே\nபேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்\nநாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல்\nவாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்\nநீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே—2-4-9-\nதிருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் –\nஅவ்வரியத்தையும் செய்யும்-துர் வ்யாதிரி வந ஸ் யதி-என்கிறபடியே –\nஇப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் –\nநெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்\nகட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே\nவிடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்\nகொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-\nஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் –\nஅதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் –\nஅன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் சந்தரனைப் போலே இருக்கிற\nவெண் கொற்றக் குடைக் கீழே இருந்து ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்\nபாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்\nபடு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட\nசீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே\nபுணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை\nகண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-\nசர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை\nகேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை\nஇடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே\nநான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார்\nபூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப்\nபொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி\nமாண்டு அவத்தம் போகாதே வம்மின்\nஎந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்\nநீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை\nநின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை\nகாண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக்\nகண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-\nஎனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை –காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே\nநோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-\nஉடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்\nஉலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி\nவிடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து\nவிளையாட வல்லானை வரை மீ கானில்\nதடம்பருகு க���ுமுகிலைத் தஞ்சைக் கோயில்\nதவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்\nகடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்\nகடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே —-2-5-3-\nஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய\nரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-\nபேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப்\nபிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மானோக்கின்\nஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை\nஅந்தணர் தமமுதத்தைக் குரவை முன்னே\nகோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்\nகாத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்\nகடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-4-\nஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை –\nஎல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-\nதன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை –\nஅவனை ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்-\nபாய்ந்தானைத் திரி சகடம் பாரி வீழப்\nபாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்ப\nமேய்ந்தானை இலங்கொளி சேர் மணிக் குன்றன்ன\nஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை\nதோய்ந்தானை நிலமகள் தோள் தூதிற் சென்று\nஅப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்\nகாய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்\nகடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-5-\nநிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை-\nஅந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை-காணப் பெற்றேன் என்கிறார் –\nகிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்\nகிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே\nபடர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு\nபறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற\nவிடந்தானை வளை மருப்பின் ஏனமாகி\nஇரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்\nகடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்\nகடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-\nபரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –\nஉடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது –\nபூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை –\nஎல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –\nஅவன் தானே திருவடிகளை கொண���டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே\nகாணப் பெற்றேன் -என்கிறார் –\nபேணாத வலி யரக்கர் மெலியவன்று\nபெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை\nபூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்\nபொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை\nஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை\nகாணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்\nகடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-7-\nஅவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய்\nசெவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும்\nகாண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் –\nசாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே\nவிடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-\nபிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை\nதண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்\nதடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி\nஇலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட\nகண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்\nகடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-\nசர்வேஸ்வரன் ஆகிறான் தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன்னோடு ஒத்த வரிசையை கொடுப்பன் ஒருவன் என்று\nகொண்டு அவனுடைய நீர்மையை சொல்லுகைகாக –அல்லாதார்க்கு உத்கர்ஷத்தை சொல்லா நிற்கும் பிரமாணங்கள்\nஅவர்கள் தாங்களும் புழுக் குறித்த எழுத்துமா போலே –சிலவற்றைத் தோற்றச் செய்யும் –\nஅவற்றைக் கண்டு இவர்கள் பக்கலிலேயும் குவால் உண்டு -என்று நாட்டார் பிரமிக்கைக்கு உடலாய் இருக்கும் –\nஆக பிரமாண கதி இருந்தபடியாலும்-சேதனர் மந்த மதிகளாய் இருந்தபடியாலும்\nஇவற்றின் தாத்பர்யம் அறியாதே-சம்சார சாகரம் -என்று சொல்லுகிற கடலிலே புக்குப் போம் இத்தனை இறே –\nஅவற்றை அனுசந்தித்துச் சொன்ன இவ் வாழ்வார்கள் ஈரச் சொல் இன்றாகில் – என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார்-\nஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே –\nஇது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன்\nபடபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று\nஉறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –\nவிலஷண சரீரத்தைப் பரிக்ரகித்து-ஒரு தேச விசேஷத்தே போய் காண்கை யாகிறது\nஆரேனும் பசிக்க ஆரேனும் ஜீவித்தாப் போலே இருப்பது ஓன்று இறே\nகாண வேணும் என்று உறாவின கண்களோடு காணப் பெற்றேன்-\nதொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்\nபடி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்\nவிண்டானை தென்னிலங்கை யரக்கர் வேந்தை\nவிலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு\nஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்\nகண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்\nகடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே-2-5-9-\nசாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை –\nஅப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் –\nபட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை\nபட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி\nதடமார்ந்த கடல் மல்லை தல சயனத்துத்\nதாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை\nவெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்\nதிடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்\nதீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10-\nசர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று –\nஇப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்\nபாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்\nஎன்றால் -இது கூடுமோ என்னில் – அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம்\nநண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்\nபெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய\nதண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை\nஎண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-\nபிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-\nநம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே\nபுறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்-\nகலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது\nஅஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று –\nநித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –\nஇது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –\nஇது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-\nகேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற\nஅனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே\nவஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .\nபார்வண்ண மட மங்கை பனி நன் மா மலர்க் கிழத்தி\nநீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்தவனூர்\nகார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம்\nஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே–2-6-2-\nமுதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –\nஅவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –\nந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே\nநமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை\nஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-\nநமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை\nநமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –\nமாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை\nகீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் –\nஅவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள வுரியார் –\nஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்\nவானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள\nகானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற\nஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-\nஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் –\nஅவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –\nவிண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்\nகொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து\nகண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை\nகொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-\nஅவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து\nகிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்-\nஇவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று\nநின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே-\nகுல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-\nபிச்சச் சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர்\nவிச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே\nகச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்\nகுத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –\nஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –\nகர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே\nஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை –\nதிரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி-என்கிறார்-\nபுலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கைம்மா களிற்றினமும்\nநலம் கொள் நவ மணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து\nகலங்களி யங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம்\nவலங்கொள் மனத்தாரவரை வலங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-\nஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் –\nநமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –\nபஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத\nவஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத\nகஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்\nநெஞ்சில் தொழு வாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே-2-6-7-\nஅந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே\nஎன் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –\nசெழு நீர் மலர்க்கமலம் திரை யுந்து வன் பகட்டால்\nஉழு நீர் வயலுழ வருழப்பின் முன் பிழைத்து எழுந்த\nகழு நீர் கடி கமழும் கடல் மல்லைத் தல சயனம்\nதொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே –2-6-8-\nஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை –\nஅவர்களுக்கு ஊரைத் தொ���ுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை –\nபாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது –\nபிணங்களடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு\nஇணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்\nகணங்களி யங்கும் மல்லைக் கடல் தல சயனம்\nவணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-\nஇங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை –\nஅவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்-\nகடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து\nஅடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்\nவடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்\nமுடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-\nரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –\nஇத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு\nபிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-\nதிவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த\nவவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்\nகுவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த\nவிவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-\nமுதலிலே ஸ்ரீ பாற் கடலாய் அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –அவ் வம்ருதம் தானே கோதாம்படி\nபிறந்தவள் ஆயிற்று –வடிவு அழகாலும் பருவத்தாலும்-பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –\nஅவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-\nதிருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது –\nகுவளை யங்கண்ணி –என்று அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு –\nஅவன் தன்னில் காட்டில் –அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும்\nபோருமாயிற்று அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் –\nஅவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் –\nஅவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே –\nஸ்ரீ கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே கை கழியப் போனாரும் பிழைக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையிலே\nவந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே\nபின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை\nதுளம்படு முறுவல் தோழியார்க் கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்\nகுளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்\nவளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழியாள்\nஇளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-\nஉண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே\nஅதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று –\nஇவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ\nஉன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –\nசாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கணியிலும் தழலாம்\nபோந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்\nமாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்\nஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே -2-7-3-\nநை வார்த்தைர் ந ச பூஷணை -என்னும்படி பண்ணுகைக்குகோ\nநீ இங்கே வந்து இருக்கிறது\nஸ்ரீ ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது\nஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்\nஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்\nதோழியோ வென்னும் துணை முலை யரக்கும் சொல்லுமின் என் செய்கேன் யென்னும்\nஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-4-\nஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்\nஇவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –\nஇடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே\nகிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்\nஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து\nகாதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்\nபேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்\nஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-\nஉகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்\nஇவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –\nஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-\nதன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை\nவன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்\nமின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த\nஎன் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-\nஉதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து\nநம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்-\nநம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ\nஎன்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்-\nஅணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும்\nஇவளுடைய வை வர்ண்யமும் அத்யாவச்யமும் செல்லாமையும் வடிவு அழகும் பிறப்பும்\nஇருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-\nஇவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தை யில் இருப்பு –\nஉடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –\nஉம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்\nஇவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-\nஉளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்\nவளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்\nகளங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே வலம் சேர்ந்திருந்த\nஇளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே விட்டுக் கொண்டு இருந்தால் போலே\nஇவளைப் பெறுகைகாக ஸ்ரீ திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –\nஅலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்\nபுலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்\nகுலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி\nஇலங்கெ���ில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-\nநம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ\nயென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் –\nராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில்\nநீர் நினைத்து இருக்கிறது என்-\nபொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்\nஅன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்\nமின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு\nஎன் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-\nதாய் கைவிடுதல் தான் கை விடுதல் செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக\nஸ்ரீ திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர்\nஉம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –\nவாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –\nஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி\nதான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு\nமாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி\nஅன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்\nஎன்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை\nமன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்\nபன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-\nஅறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார்\nஅவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில்\nவந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –\nஇப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –\nபிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்-தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார்\nகூப்பிடுவதாக வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –\nதிரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப\nமுரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க\nஎரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா\nஅரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-\nஒரு சிறுக்கனுக்கு தமப்பன�� பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே\nஇரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-\nஅடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் –\nஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –\nஉனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் –\nவெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதமுரைத்து இமையோர் வணங்கும்\nசெந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்\nவந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த\nஅந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-\nவீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது –\nசீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது –\nஇவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ\nகழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான் என்கிறார்\nபிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்-\nசெம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்\nஉம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே\nவெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட\nஅம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-3-\nயுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய\nகொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை –\nகம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல\nஉன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-\nமஞ்சுயர் மா மணிக்குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை\nஅஞ்ச அதன் மருப்பன்று வாங்கும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்\nவெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து\nஅஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-4-\nஅவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து\nஅருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது\nமுறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே\nஅத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உ���க்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார்-\nகலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை\nநிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து நீண்ட\nமலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற\nஅலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-\nகடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா\nஉனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார்\nஎங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார்\nசங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து தாமும்\nபொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம்\nஅங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே-2-8-6-\nஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார்\nபெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம்\nஇவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்\nசொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய்\nநீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-\nமுழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து\nஇழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்\nஎழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்\nஅழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-\nஇவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா\nஉனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-\nமேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை\nதேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்\nகாவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்\nஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-8-\nவ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன-\nசொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் –\nஉன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –\nதஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு\nவஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது ��ண்டு\nநஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்\nஅஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-\nஇவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே\nஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன்\nஅப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன்\nஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன்\nமன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்\nதன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை\nகன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா\nஇன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10-\nஉருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே\nநித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார்-\nசொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்\nநல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி\nபல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்\nபல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1-\nதாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும்\nவிலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை\nபண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் –\nபிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது-\nஅவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் –\nஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார்-\nகார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்\nதார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி\nதேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண சிலையோன்\nபார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-2-\nஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு\nஇவன் சத்ரு வதம் பண்ணினதோடு\nவாசி அற்று இருக்��ிறது ஆயிற்று இவருடைய ஆதரம்-\nஉரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒரு கால் முன்னம் மா வுருவாய்க் கடலுள்\nவரந்தரு மா மணி வண்ணனிடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி\nநிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல் நெடு வாயிலுகச் செருவில் முன நாள்\nபரந்தவன் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே-2-9-3-\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் –\nகட மா களி யானை வல்லான் -என்றும்\nஆடல் மா வலவன் -என்றும்\nமருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்\nதுறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –\nஅண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரோடு வான் எரி கால் முதலா\nஉண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி\nவிண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரியச் செருவில் முனிந்து\nபண்டு ஒரு கால் வளைத்தான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே-2-9-4-\nசத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி\nமுன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்\nதூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்\nபூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி\nதேம் பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற\nபாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5-\nநாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது –\nபல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்-\nதிண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள்\nபுண் படப் போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி\nவெண் குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேற் படை முன் உயர்த்த\nபண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே–2-9-6-\nஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் –\nபெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் –\nபண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார்-\nஇலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்\nசலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி\nஉலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கரு ஊர் வெருவ\nபல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-7-\nமகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய்\nமுன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு\nஅளந்தவனுக்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்-\nகுடைத்திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை\nயடைத்தவன் எந்தை பிரானது இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி\nவிடைத் திறல் வில்லவன் நென் மெலியில் வெருவச் செரு வேல் வலங்கைப் பிடித்த\nபடைத்திறல் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-8-\nசக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு\nநீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் –\nஅழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்\nபிறை யுடை வாணுதல் பின்னை திறத்து ஒரு கால் செருவில் உருமின்\nமறை யுடை மால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் தான் தடம் சோந்து அழகாய கச்சி\nகறை யுடை வாள் மற மன்னர் கெடக் கடல் போல் முழங்கும் குரல் கடுவாய்\nபறை யடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-9-\nநப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி .\nநெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம்\nகடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக\nபார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர் மேல்\nகார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த\nசீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்\nதேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10-\nபகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார்\nபெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –\nஉஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்\nஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்\nஅது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –\nசமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –\nஅவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே-\nமஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்\nஎஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை\nதுஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய\nசெஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1-\nஆபத் சகன் -என்கிறது –\nகொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழப் பணங்கொள் பாம்பில்\nசந்தணி மென்முலை மலராள் தரணி மங்கை தாமிருவர் அடி வருடும் தன்மையானை\nவந்தனை செய்து இசை ஏழ் ஆறங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்\nசிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10–2-\nஅவனை ஆஸ்ரயித்து நான்மறைகளைக் கொண்டு-ஆத்மேத்யேஸ்து க்ருஹணீயாத் -என்றும்\nஆத்மேதிதிது பகச்சந்தி க்ராஹயந்திச -என்கிறபடியே\nஅவனை பிரகாரியாகவும் தங்களை பிரகாரமாகவும் காலங்கள் தோறும் ஒருப்படிப்பட அனுசந்திதுச் சொல்லுகிற\nஅத ப்ராஹ்மியான ஸ்ரீ லஷ்மி மாறாமே செல்லுமாயிற்று -ஸ்ரீ பகவத் உபாசன ரூப சம்பத்-\nகொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி\nஅழுந்திய மா களிற்றுனுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம்மே வரத்தோன்றி அருள் செய்தானை\nஎழுந்த மலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்ன முத்தரும்பிச் செம்பொன் காட்ட\nசெழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும் திருக் கோவலூர் அதனுள் கண்டேனே–2-10-3-\nகையிலே திரு ஆழியையும் விட அறியாதே-ஆகாச அவகாசத்தை இடம் அடைத்துக் கொண்டு தோற்றி –\nஏவர வெளியடைய-அதினுடைய புண் ஆறும்படியாக திருக் கையாலே ஸ்பரசித்து\nதிருப் பரியட்டத் தலையாலே ஒற்றிப் பண்ணின சிசிரோ உபசாரங்களை நினைக்கிறது-\nதாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை\nஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை\nகோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக��� குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு\nதீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-\nஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும்\nசேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம்\nஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய\nகரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-\nகறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்\nபிறை எய்ற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை\nமறை வளரப் புகழ் வளர மாடந்தோரும் மண்டபம் ஒண் தொளி யனைத்தும் வாரமோத\nசிறை யணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-2-10-5-\nராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்-\nராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் –\nசோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து\nஇவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று-\nஉறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க\nதறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை\nவெறியார்ந்த மலர்மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்\nசெறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-\nஅனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் தனக்கு தாரகமாய் அது பெறாத போது அவன் முடியும் அளவாய் இருக்குமா போலே\nஅவன் வியாபாரம் தங்களுக்கு பிராணகரமாய் இருக்கும்படியாலே அத்தை தேடா நிற்பார்கள் இறே இவர்கள்\nகருங்களிறே போலே-தன்னை உணராதே நின்ற நிலை-பிரதிகூலரான துர்யோநாதிகள் கட்டின கட்டாகில் இறே\nஅவிழ்த்துக் கொண்டு போக வல்லது-அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இறே-\nவிஸ்மய நீயமான கலையை வாகனமாக உடையளாய் எட்டுத் தோளை உடைய துர்க்கை அவள் ஆயிற்று அவ் ஊருக்குக் காவல்\nபிறந்த அன்று காட்டிக் ���ொடுத்துப் போனோம் -என்னும் அவ் இழவு தீர அவள் ஊர்ந்து நோக்குகிற தேசம் ஆயிற்று\nஇதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூ ரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்-\nஇருங்கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி இனவிடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து\nவரும்சகடம் இற உதைத்து மல்லை யட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை\nகருங்கமுகு பசும்பாளை வெண் முத்து ஈன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட\nசெருந்தி மிக மொட்டலர்த்தும் தேன் கொள் சோலைத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-\nவில் விழவு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு அழைத்து க்ருத்ர்மத்தாலே நலிய அழைத்த கம்சனை\nஅவன் நினைவு அவன் தன்னோடே போக்கி அவனுக்கு மிருத்யு ஆனவனை-\nபாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கி பார்த்தன் செல்வத்\nதேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை\nபோரேறொன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்\nசீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-8-\nஇவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்-\nரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய்\nவெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-\nதூவடிவின்பார்மகள் பூ மங்கையோடு சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற\nகாவடிவின் கற்பகமே போலே நின்று கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை\nசேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு வுருவமானான் தன்னை\nதீவடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-9-\nஒரு கல்பக தரு பணைத்து பூத்தாப் போலே ஆயிற்று ஸ்ரீ பிராட்டிமார் உடன் திவ்ய ஆயுதத்தை தரித்தால் இருக்கும் படி-\nதனிக் கற்பகம் அன்றிக்கே சோலை செய்து இருப்பதொரு கல்பகம் போலே நின்று –\nஅதாகிறது-சர்வ அபேஷித ப்ரதனாய் இருக்கும் படி –\nநாங்கள் எங்கள் உடைய ரஷணத்துக்கு கடவோம் அல்லோம் நீயே கடவாய் -என்று\nதன் கை பார்த்து இருக்கும் அவர்கள் பக்கலிலே மிக்க பிரசாதத்தைப் பண்ணும்படியை மநோ ரதிக்குமவனை –\nஅருள் பண்ணா விட்டால் தான் விடலாமோ – இவன் வடிவைக் கண்டால் –\nவாரணம் கொள் இடர�� கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை\nசீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று\nவாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்\nகாரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-\nஇப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும்\nபகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-\nஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து\nஅந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -முதல் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —\nஅநாதி காலம் விஷய ப்ரவணனாய் -பகவத் விஷயத்தில் விமுகனாய் போந்த நான்\nவிஷயங்கள் தான் சவாதியாய் மீண்ட அளவிலே -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே\nகைக் கொண்டான் என்கிற அர்த்தத்தை -உய்வதோர் பொருளால் -என்கிறத்தாலே சொன்னார் முதல் பாட்டிலே –\nகாலம் அடங்க வ்யர்தமே புறம்பே போக்கினேன் என்றார் இரண்டாம் பாட்டிலே –\nரஷையே வேண்டி அதுக்கு வ்ருத்தமான துஷ் கருமங்களைப் பண்ணி\nவிஷய ப்ரவணனாய் -கால த்ரயம் அடங்க நிஷ் பிரயோஜனமாகப் போக்கின நான்\nயோக்யனுமாய் பிராப்தனுமான சர்வேஸ்வரனையும் -அவனுக்கு வாசகமான\nதிரு நாமத்தையும் காணப் பெற்றேன் என்றார் மூன்றாம் பாட்டில் –\nதுர்மாநியாய் -சோகிக்க கடவ அல்லாத விஷயங்களுக்கு சோகித்து –\nவிஷய ப்ரவணனாய் -அநாத்ம குணங்களால் குறைவற்ற நான்\nஅமாநித்வாதி ஆத்ம குண பேதர் பெரும் பேற்றைப் பெற்றேன் என்றார் நாலாம் பாட்டில் –\nஆத்ம அபஹாரத்தைப் பண்ணி பஸ்யதோஹரனாய் -சர்வேஸ்வரன் ஒருவன் உளன்\nஎன்று இருப்பார் உண்டாகில் உக்த்ய ஆபாசங்களாலே இல்லை செய்து போந்த நான்\nஆத்ம சமர்ப்பணம் பண்ணி என்றுமே இது யாத்ரையாய் போருவார் பெரும் பேற்றை\nபெற்றேன் என்றார் ஐஞ்சாம் பாட்டில் –\nஇதுக்கு அர்த்தம் என் -இது இருந்தபடி என் -என்கிற அர்த்தத்தையும் சொல்லி\nசம்சாரிகள் எல்லாம் இங்கனே கிலேசப்படா நிற்க -நான் இப்பேற்றைப் பெற்றேன்\nஎன்றார் ஆறாம் பாட்டில் –\nஅல்லாதார் இழக்கிறார்கள் அவிசேஷஞ்ஞர் ஆகையாலே\nஎன்னோடு சஜாதீயராய் -விசேஷஞ்ஞராய் -கவி பாடித் திரிகிற நீங்கள் இழவாதே\nகொள்ளுங்கோள் என்றார் ஏழாம் பாட்டில் –\nநீர் சொல்லுகிற அர்த்தத்துக்கு நாங்கள் தேசிகர் ஆக வல்லோமோ -என்ன\nகெடுவிகாள் -நான் அன்றோ இவ் விஷயத்துக்கு நிலனாய் உங்களுக்கு கூட உபதேசிக்கிறேன் –\nஆன பின்பு பகவத் விஷயத்துக்கு ஆள் ஆகாதார் இல்லை -என்றார் எட்டாம் பாட்டில்\nநீர் திரு நாமத்தைப் போர ஆதரியா நின்றீர் –\nஇது என்ன பலத்தை தரவற்று -என்ன\nதிரு நாம பலத்தைச் சொல்லுகிறார் இப் பாட்டில்-\nவாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று-1-2–\nதம் இழவை பரிஹரித்த பிரசங்கத்தாலே மஹா ராஜர் இழவை பரிஹரித்த படியைப் பேசினார் முதல் பாட்டிலே –\nமஹா ராஜர் இழவை பரிஹரித்த பின்பு இறே பெருமாள் தம் இழவை பரிஹரித்துக் -கொண்டது\nஅந்த க்ரமத்திலே ராவண வதம் பண்ணுகிற படியைப் -பேசுகிறார்-இரண்டாம் பாட்டிலே –\nஸ்ரீ பிராட்டிகாக இலங்கையை அழித்த படி சொல்லிற்று கீழில்\nஸ்ரீ நப்பின்னை பிராட்டிகாக ரிஷபங்களை அடர்த படி சொல்லுகிறது-மூன்றாம் பாட்டிலே –\nஅப்பருவத்தில் பாலகனுக்கு உதவினபடி சொல்லுகிறது –நான்காம் பாட்டிலே\nஅவ் வவதாரங்களுக்கு அடியாக ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை அனுசந்திக்கிறார்-ஐந்தாம் பாட்டில்\nஅப்படி திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவன் இங்கே வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்திக்கிறார் –ஆறாம் பாட்டில்\nஆறாம் பாட்டிலே அந்த ஷீராப்தி நாதனே ஹிமாவானில் அர்ச்சாவதாரமாக இருக்கிறான்\nஎன்று அங்கு பிரணாமம் பண்ணினார்கள் என்று அருளிச் செய்து\nஏழாம் பாட்டில் அர்ச்ச்யன் ஆகையாலே அர்ச்சனை பண்ணுகிறார்கள் என்கிறார்-\nசர்ப்பங்களோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி அற எல்லாருக்கும் ஆஸ்ரயணீயமான தேசம் ஆயிற்று\nஆன பின்பு நெஞ்சே நீயும் அத்தை ஆஸ்ரயிக்க பாராய் என்கிறார் –என்கிறார் எட்டாம் பாட்டில்\nஆஸ்ரயணீய வஸ்து சுலபன் ஆகையாலே ஆஸ்ரயிப்பாருக்கு தம் தாமுடைய அநுபவ விநாச்யமான பாபங்களை அனுசந்தித்து\nபயப்படவும் வேண்டா-என்கிறார் ஒன்பதாம் பாட்டில்\nஇப் பாசுரங்களைச் சொன்னவர்களை அச் சொல் வழியே சர்வேஸ்வரன்\nஅவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-என்கிறார் பத்தாம் பாட்டில்\nமுற்ற மூத்து கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து–1-3-\nஅவன் தானும் இது பாங்கான போதே தன்னை ஆஸ்ரயிக்கலாம் படி இங்கே ஸ்ரீ பதரியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –\nஆனபின்பு இது அநுகூலமான போதே அவனை ஆஸ்ரயித்து இத்தைக் கழிப்பித்துக் கொள்வோம் என்று பார்த்து\nஇந்த கிலேசங்களை தவிர்க்கும் அளவு அன்றிக்கே-நிரதிசய ஆனந்தத்தைப் பெற்று களிக்கலாம் படியான\nதேசம் ஆயிற்று –என்கிறார் இரண்டாம் பாட்டில் –\nசிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும்\nசொல்லி –வணங்குவோம் -என்கிறார் மூன்றாம் பாட்டில்\nஅரியன செய்து நோக்குபவன் நித்ய வாசம் செய்யும் தேசம் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாட்டில்\nஎன்றும் ஒக்க அனுபவமே யாத்ரையாக செல்லும் தேசம் –என்கிறார் ஐந்தாம் பாட்டில்\nஎம்பெருமான் -அவ்வடிவு அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய –ஸ்ரீ வதரியை\nபரிஹரித்த அன்றே சாதனமுமாய் பின்னை பிராப்யனுமானவன் வர்த்திக்கிற –\nவதரி வணங்குதுமே –என்கிறார் ஏழாம் பாட்டில்\nதன்னை ஆஸ்ரயித்தார்க்கு கொடுத்து ஆதரிகைக்காக மாலை இட்டு இருக்கிற வனதான\nஸ்ரீ வதரியை வணங்குதுமே-என்கிறார் எட்டாம் பாட்டில்\nஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே புக்கு அவர்களில் ஒருவராய் ஆஸ்ரயிப்போம் என்கிறார் ஒன்பதாம் பாட்டில்\nஆழ்வார் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே\nசேதனாராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது என்கிறார் பத்தாம் பாட்டில்-\nஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க-\nகங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-\nதிவ்யமாய் -விலஷணமாய் -செவ்வியை உடைத்தான பூக்களைக் கொண்டு தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி\nகங்கா தீரத்திலே ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் -ஆனான்-என்கிறார் முதல் பாட்டில்\nதிருவடிகள் ஸஹ்யம் ஆகையாலே-திருக் காவேரிக்கு ஸஹ்ய பர்வதம் உத்பத்தி ஸ்தானம் ஆனால் போலே\nஆகாசத்திலே யாய்ப் பழையதான கங்கையின் கரை மேல் நித்ய வாசம் செய்து அருளுகிறான் ��ன்கிறார் இரண்டாம் பாட்டில் –\nஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி\nபாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி –முக்தர் சாம கானம் பண்ணுமா போலே\nஅனுபவத்துக்கு போக்கு விட்டு பாடும் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில் –\nநம் விரோதியைப் போக்கி நித்ய சூரிகள் இருப்பை நமக்கு பண்ணித் தரும் பரம க்ருபாளானவன் சர்வேஸ்வரன்-\nநித்ய வாசம் செய்து அருளும் -என்கிறார் -நான்காம் பாசுரத்தில்\nசிவந்த பொன்னாலே செய்யப்பட மேருவிலே விளங்கா நின்றுள்ள இடமுடைத்தான சிகரத்தில் நின்றும்\nஇழிந்த கங்கையின் கரை மேல் ஸ்ரீ வதரி யாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –\nகுளிர்ந்த மேகம் போலே இருந்துள்ள வடிவை உடையவனாய் அவ்வடிவைக் கொண்டு\nஎன்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவன் நித்யவாஸம் செய்து அருளும் திவ்ய தேசம்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nஎனக்கு தன்னை தந்து அருளின –எனக்கு தந்தை-எனக்கு ஸ்வாமி-என்னை\nஅனன்யார்ஹன் ஆக்கினான்–என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nவிச்வாமித்ரனை- ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே –\nஅவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே\nஅத்தை சொல்லிற்று -எட்டாம் பாசுரத்தில்\nஎங்கும் ஒக்க பரந்து பெரு நீராய் அது அடைய தெளிந்து இருப்பதான கங்கையின் கரை மேல்\nஸ்ரீ வதரி யாச்சிரமத்துள்ளானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nபெரிய கடல் சூழ்ந்த பூமியை ஏகாதபத்ரமாக நடத்தி பின்பு ப்ரஹ்ம பதத்தை நிர்வஹித்து\nஅநந்தரம் -நித்ய ஸூரிகளோடு ஒரு கோர்வையாக பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –\nகலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்–சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5–\nஆஸ்ரித விரோதியைப் போக்கி பிற்பட்டாருக்கும் உதவுகைக்காக வந்து வர்த்திக்கிற ஸ்ரீ சாளக்ராமத்தை\nஆஸ்ரயிக்கப் பாராய் -நெஞ்சே -என்கிறார்-முதல் பாசுரத்தில்\nராவணனை நிரசித்தபடியைச் சொல்லிற்று முதல் பாட்டில்\nஅதுக்கு உறுப்பாக அவனுடைய முதல் நாள் படை எழுச்சி சொல்லுகிறது -இரண்டாம் பாட்டில் –\nகண் வளர்ந்து அருளும் போதும் தன்னோடு பொருந்தாத ஆசூர வர்க்கத்துக்கு -அவர்க்கு என்றும் சலம் புரிந்து -என்கிறபடியே\nசாத்��வத்தையை உடையனாய் இருக்குமவன் ஏவம் விதன் ஆனவன் வந்து சந்நிதி பண்ணுகிற\nஜல சம்ருத்தியை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற ஸ்ரீ சாளக்கிராமத்தை அடைந்து ஆஸ்ரயிக்கப் பாராய்-என்கிறார் மூன்றாம் பாட்டில் –\nஅதுக்கும் முன்னே உண்டான ஸ்ரீ ராம வ்ருத்தாந்த்தைச் சொல்லுகிறது –நான்காம் பாசுரத்தில்\nஅதுக்கு முன்னாக சூர்பணகை நிரசனத்தை அருளிச் செய்கிறார் –ஐந்தாம் பாசுரத்தில் –\nஅநுகூல ஸ்பர்சம் உடைய த்ரவ்யமும்-பிரதிகூல பிராணனும் ஒக்க தாரகமாக வளர்ந்தவன் அழகாலே வசீகரிக்கும் படியான\nவாமன வேஷத்தை உடையனாய் கொண்டு சென்று லோகம் ஏழையும் அளந்து கொண்டு\nலோகம் ஏழையும் அளந்து கொண்டு தாவினவன் நித்யவாஸம் செய்து அருளும் சாளக்கிராமம் அடை நெஞ்சே-ஆறாம் பாசுரத்தில்\nசத்ருக்களான ஆசூர பிரகிருதிகள் அஞ்சும்படியாக யுத்தத்திலே நரசிம்ஹமாய் அத்விதீயன்-\nசந்திர சூர்யாதி களுக்கு அந்தர்யாத்மாதயா புக்கு இவர்கள் தான் என்னலாம் படியாய்\nஆகாசமாய தேஜோ பதார்த்தமாய் வாயு தத்வமாய் கார்ய கோடியில் மலையாய் -கடல் சூழ்ந்த பூமி\nஅசாதாராண திவ்ய விக்ரஹ உக்தனாய் இருக்கிறவன் நித்யவாஸம் செய்து அருளும் சாளக்கிராமம் அடை நெஞ்சே-ஏழாம் பாசுரத்தில்\nஈஸ்வர அபிமாநியாய்-தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில் கையும் ஒடுமாய் திரிந்த\nதுர் மாநியானவனுடைய சாப மோசத்தை பண்ணினவன்-சாளக்கிராமம் அடை நெஞ்சே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –\nவழு விழா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளும் –\nநித்ய சூரிகளும் – –கேவல ப்ராஹ்மணரும் –தேவரீரே எங்களுக்கு ஆஸ்ரயணீ யனாகவே எங்களுக்கு அருள வேணும்\nஎன்று தனித்தனியே சொல்லா நின்று கொண்டு சேருகிற ஸ்ரீ சாளக்கிராமம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில் –\nநித்ய ஸூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம் அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே\nதாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த – ஆயிரம் திரு நாமங்களையும்\nவாயாலே சொல்லப் பாருங்கோள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –\nவாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே\nநாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-\nவாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன் –\nஇது என்னுடைய பூர்வ வ்ருத்தம் இருந்தபடி -��ன்கிறார் –\nவிஹிதங்களை அனுஷ்டித்து சம தமாதி ஆத்ம குண பேதராய் இருப்பார் இறே -இதுக்கு அதிகாரிகள் –\nஅதில் நான் செய்து நின்ற நிலை இது என்கிறார் –முதல் பாசுரத்தில் –\nதிருவடிகளிலே புக்கு சரணம் புக்கவாறே முன்பு தாம் செய்து போந்த படிகள் அடங்கலும் தோன்றிற்று\nஅத்தாலே போக்கினேன் பொழுதை வாளா -என்கிறார்\nபகவத் விஷயத்தில் அடிக் கழஞ்சு பெற்று செல்லக் கடவ காலத்தை வ்யர்த்தமே போக்கினேன்–என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nபோக்கினே பொழுதை வாளா -என்றார்\nசிலவற்றை செய்து இறே போது போக்குவது செய்தபடி தான் எங்கனே என்ன அது தன்னை சொல்கிறார்-மூன்றாம் பாசுரத்தில்\nஅத்தனையோ -இன்னும் ஏதேனும் செய்தது உண்டோ என்ன-இன்னம் செய்ததுக்கு சொல்கிறார் –\nஏதேனும் தோற்றிற்று செய்து திரிந்தார்க்கும் வந்து பற்றலாம்படி\nசரண்யனான நீ வந்து சந்நிஹிதன் ஆகையாலே திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –என்கிறார் நான்காம் பாசுரத்தில்\nஅத்தனையோ-இன்னும் ஏதேனும் உண்டோ -என்ன திரு உள்ளத்துக்கு பொறுக்க ஒண்ணாதவையும் எல்லாம் செய்து போந்தேன் என்கிறார் –\nமுன்பு எல்லாம் தோன்றின படி செய்து திரிந்து அவற்றுக்கு வரும் பலத்தைக் கேட்டு பயப்பட்டு போக்கடி தேடி\nபுறம்பு ஒரு புகல் காணாமையாலே தேவரீர் திருவடிகளில் சரணம் புகுந்தேன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nநமக்கு ஒரு புகல் ஏதோ என்று ஆராய்ந்து திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –\nநான் நாடிக் கிட்டினேன் ஆக நினைத்து இருந்தேன்\nநீ எனக்கு முன்பே நாடி-பூர்வஜனாய் திரு நைமி சாரணி யத்திலே வந்து சந்நி ஹிதனானாய்-என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்\nஅடியேன் என்று அஹ்ருத்யமாய்-நான் ஒரு உக்தி மாத்ரமாய் சொல்ல-அத்தை சஹ்ருதயமாக்கிநித்ய ஸூரிகளுக்கே உன்னை\nஅனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்க கடவ நீ என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து விடாதே இருந்தாய் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nதிருக் குறுங்குடியில் ஸ்ரமஹரமான வடிவைக் கொடு வந்து நீ சந்நிஹிதன் ஆகையாலே – நல்ல சந்தஸ் ஸுக்கள் ஆர்ந்துள்ள\nஇனிய சொற்களாகிய பல மலர்களைக் கொண்டு அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணி திருவடிகளிலே விழுந்து –\nஅனர்த்தங்களை விளைக்கைக்கு உறுப்பான வற்றியே சொல்லிப் போந்த என் நாவாலே –ஸ்துத்யனான நீ\nஎன்னுடைய ஸ்துதிக்கு விஷய பூதனாய் கொண்டு திரு நைமி சாரணி ய���்துள் வந்து சந்நி ஹிதன் ஆனாய் -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nதம்முடைய வ்ருத்தி இருந்த படியை கீர்த்தித்தார் இறே முன்பே –\nஇனி நானுடைத்தவம் என்கிறது அவன் தன்னையே –\nநான் பண்ணின தபச்சாலே-அவனாலாயே-அவன் திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஸ்ரீ பகவத் விஷயத்தில் ஆசை மிகுந்து வருகிற ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த\nசப்த சந்தர்பத்தை அர்த்த சஹிதமாக கற்க வல்லவர்கள் –அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தையும் நிர்வஹித்துப்\nபின்னை நித்ய ஸூரிகள் பதத்தை பெறுவர்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nஅங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்—பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்\nசெங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-\nஆனையினுடைய மஸ்தகத்தை கிழித்து அதினுடைய கொம்பைப் பறித்து பகவத் பக்தியாலே திருவடிகளிலே இட்டு\nஆஸ்ரயியா நிற்கும் ஆயிற்று சிம்ஹங்கள் ஆனவை பத்திமையால் அடிக்கீழ் இட்டு இறைஞ்சும் –\nஇவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே இருக்கச் செய்தேயும் பகவத் பக்தி ஒருபடிப்பட்டு செல்லும் ஆயிற்று\nசீற்றம் விக்ருதியாய் பகவத் பக்தி பிரக்ருதியாய் இருக்குமாயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்\nஸ்ரீ நரசிம்ஹத்தின் உடைய சீற்றத்தோடு -அங்கு உள்ளார் உடைய சீற்றத்தோடு –\nஅவர்கள் வ்யாபாரத்தோடு -வாசி அற்று இருக்கிறது ஆயிற்று – இவருக்கு-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்\nதன்னிலே உண்டான நெருப்பாலே தேய்ந்த வேய்களும் வண்டினம் முரலும் சோலையோபாதியாக தோற்றுகிறது ஆயிற்று இவர்க்கு –\nஅது இது உது என்னலாவன வல்ல -என்னக் கடவது இறே –\nபிறருக்கு குற்றமாய் தோற்றுமவையும் உபாதேயமாக தோற்றுகை இறே ஒரு விஷயத்தை உகக்கை யாகிறது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஅத்தேசத்தை சென்று ப்ராபிக்க ஆசைப்படுகிறவர் தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா-என்கிறார் ஆயிற்று –\nஸ்ரீ நரசிம்ஹனுடைய அழகைக் கண்டு கண் எச்சில் படுவார் இல்லை என்னுமத்தைப் பற்ற –\nஅந்தியம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவனை பல்லாண்டு – என்னுமவர்கள் இறே\nஅநாஸ்ரிதர்க்கு சென்று கிட்ட ஒண்ணாது ஆயிற்று ஹிரண்யன் போல்வாருக்கு சென்று பிரவேசிக்கப் போகாது ஆயிற்று –\nஎன்கிறார் நாலாம் பாசுரத்தில் –\nஇப்படி இருக்கையாலே ஒருவருக்கும் சென்று காண்கைக்க�� அரிதாய் இருக்கும் ஆயிற்று\nஸ்ரீ பரம பதத்தோ பாதி இந் நிலத்துக்கும் நமக்கு பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nபுலி –பெரு வழியிலே சஞ்சரியா நின்றுள்ள ஆனையினுடைய மஸ்தகத்தை பிளந்து அத்தைப் பானம் பண்ணுகைகாக\nஅவை போகிற பெரு வழியிலே அவற்றைச் சுவடு ஒத்தி நிற்கும் ஆயிற்று –\nஆஸூர பிரக்ருதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்கு ஸ்ரீ நரசிம்ஹம் அடிச்சுவடு ஒத்ததுமா போலே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nஉகவாதார்க்கு கண்ணாலே காணலாம்படி சென்று கிட்டி கண் எச்சில் பட ஒண்ணாத படி இருந்த தேசம் ஆயிற்று என்கிறார் ஏழாம் பாசுரத்தில்\nசதுர்முகனும் தேவர்களில் தலையான ருத்ரனும் முன்பு ஹிரண்யனுக்கு அஞ்சி மனுஷ்ய வேஷம் கொண்டு திரிந்தவர்கள்\nஅவன் பட்ட பின்பு தந்தாமுடைய தரம் குலையாதபடி முறையாலே வந்து சேஷித்வ ப்ராப்தியாலே ஸ்தோத்ரம் பண்ண —\nஅவர்களுக்கு ஸ்துத்யனாய்க் கொண்டு அவ்விடத்திலே இதுக்கு முன்பு அனுபவித்து அறியாத\nஸ்ரீ நரசிம்ஹமாயக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன் உடைய ஸ்தானம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –\nஎனக்கு பாங்கான நெஞ்சே-நீ எனக்கு பாங்காய் இறே இப் பேறு பெற்றது –நாம் தொழுது உஜ்ஜீவிப்போம்\nஇது இத் திருமொழியில் பாட்டுக்கு எல்லாம் கிரியா பதம் –\nபிரதிகூல நிரசனத்துக்காக இவ்வடிவு கொண்டது போய்-அநு கூலர் பக்கலிலேயும் வந்து பலிக்கும் அளவாயிற்று\nஎன்று அந்த சீற்றத்தை ஆற்றுகைக்காக ஸ்ரீ பெரிய பிராட்டியார் வந்து கட்டிக் கொள்ளும் ஆயிற்று –\nஇவளை அணைத்தால் இவளைக் கட்டிக் கொள்ள ஆயிரம் தோளும் உண்டாம் ஆயிற்று-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nசிங்க வேள் குன்றம் தனக்கு வாஸஸ்த்தாநமாக உடையவன்-சம்சாரிகளான நம் போல்வாருக்கும் சென்று ஆஸ்ரயிகலாம் படி\nஇருக்கிற உபகாரகனை அநு பாவ்யமாம் படி பண்ணித் தந்தவர் -ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற\nதமிழ் சாஸ்திர உக்தமான படி யைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே\nகொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்—திரு வேம்கடம் அடை நெஞ்சே–1-8-\nஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து குருந்தை முறித்தாற் போலே என் விரோதியைப் போக்கி உபகரித்தவன் –\nபகாசுரனை வாயை கிழித்து இப்படி விரோதிகளை போக்குகை பழையதாக செய்து போருகிறவர்\nவந்து வர்த்திக்கிற ஸ்தானம் –ஸ்ரீ திரு வேம்கடம் அடை நெஞ்சே–என்கிறார் முதல் பாசுரத்தில் –\nகொண்ட கொண்ட வடிவம் எல்லாம் இவருக்கு உத்தேச்யமாய் இருக்கும் ஆயிற்று – அவன் கொண்ட வடிவம் ஆகையாலே –\nகிருத யுகத்தில் வெளுத்த நிறத்தை உடையவனாய்-கலி யுகத்தில் கறுத்த நிறத்தை உடையவனாய்\nத்வாபர யுகத்தில் வந்தவாறே ஸ்யாமமான நிறத்தை உடையவனாய் இருக்கும் என்று இவ்வடிவுகளை அநு சந்தித்து\nதெள்ளியார் -உண்டு -அநந்ய பிரயோஜனர் ஆனவர்கள் நாள் தோறும் வணங்குவர்கள் ஆயிற்று –\nநித்ய ஸூரிகளைப் போலே நித்ய அனுபவம் பண்ணும் –ஸ்ரீ திரு வேம்கடம் அடை நெஞ்சே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில் –\nஒரு மலையை எடுத்து பரிஹரித்தவன்-ஒரு மலையிலே நின்று ரஷிக்கப் பார்த்தான்\nஅவனை ஆஸ்ரயிக்கப் பார் நெஞ்சே என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nகுரவை கூத்தை அநு சந்தித்து–அதிலே ஈடுபட்டு யேத்துமவர்கள் உடைய ஹ்ருதயத்தை விடாதே வர்த்திக்குமவன் –\nஸ்ரீ பெரிய பிராட்டியாருக்காக ஸ்ரீ திருவிடவெந்தையிலே வந்து சந்நிஹிதன் ஆனால்\nபோலே ஆயிற்று-யேத்துமவர்கள் நெஞ்சை விட்டுப் போக மாட்டாதபடி –என்கிறார் நான்காம் பாசுரத்தில்\nஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் வ்யாபாரம் ஓவும் தனையும் பார்த்து இருந்து பிற்பாடனான குறை தீரஆஸ்ரிதருக்கு முற்பாடனாக\nஉதவுகைக்காக வந்து இருக்கும் தேசம் ஆயிற்று –அந்த திவ்ய தேசம் அடை நெஞ்சே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nதிருமந்தரம் சொன்ன சிறுக்கனுக்கு உதவினவன்-திருநாமம் சொன்னார் எல்லார் உடைய\nசம்சார துரிதத்தைப் போக்குகைகாக வர்த்திக்கிற திருமலையை அடையப் பாராய்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nஜகதாகாரனாய் நின்று தான் கொடுத்த உடம்பைக் கொண்டு தன்னுடைய திரு நாமத்தை சொல்லி\nஆஸ்ரயிக்கலாம் படி நிற்கிறவன் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-\nஜகதாகாரனாய்–திவ்ய மங்கள விக்ரஹ உக்தனாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-பிராட்டியும் தானுமாய்\nபெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –நித்யவாஸம் செய்து அருளும் திருவேம்கடம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஓர் அதிகாரி சம்பத்தி வேண்டா இறே-பெற்ற தாய் பேர் சொல்லுவாருக்கு –\nஅப்படியே இடர் வந்த போது-எல்லாரும் ஒக்க சொல்லிக் கொடு-போரக் கடவதான இனிய திருநாமமான\nஎட்டு எழுத்தையும் சொல்லுமவர்கள��க்கு-சத்தா ஹாநி வாராமே அவர்கள் உஜ்ஜீவிக்கும்படி அங்கீகரித்து – பின்னையும் அவர்களுக்கு\nவிரோதியான சம்சார பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் உபகாரகன் வர்த்திக்கிற ஸ்தானம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்-\nதரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய் பின்பு\nநித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி ஆகப் பெறுவர்கள் –இதில் சங்கை வேண்டா-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nதாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் திருவேம்கடவா–1-9-\nபந்துக்கள் அல்லாதவரை பந்துக்கள் என்று நினைத்து இருந்தேன் –அக் குற்றத்தை பொறுத்து அருள வேணும் -என்று\nசரணம் புகுந்தார் முதல் பாட்டில் –\nபோக்யம் அல்லாதவற்றில் போக்யதா புத்தி பண்ணிப் போந்தேன்-அக் குற்றத்தை பொறுத்து அருள வேணும்\nஎன்று சரணம் புகுகிறார் இரண்டாம் பாட்டில்-\nபந்துக்கள் அல்லாதாரை பந்துக்கள் என்றும் போக்யம் அல்லாதார் பக்கலிலே போக்யதா புத்தி பண்ணியும் போந்த அளவேயோ –\nதேவர் திரு உள்ளத்துக்கு அசஹ்யமாம் படி பர ஹிம்சையே பண்ணிப் போந்தேன் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-\nஏதேனும் ஒரு சாதன அனுஷ்டானம் பண்ணுகிறது உண்டோ என்னில்\nபலத்தோடே வ்யாப்தமாய் இருப்பதொரு சாதன அனுஷ்டானம் பண்ணப் பெற்றிலேன்-ஜன்ம பரம்பரைகளிலே அலந்து முசித்தேன் –\nஇனி ஒரு ஜன்மம் வரும் என்று அஞ்சி ஏங்க வேண்டாதபடியான தாஸ்யத்திலே என்னை மூட்ட வேணும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்-\nஅரணாக போரும்படியான திண்ணிய வரைகளாலே சூழப்பட்ட திருமலையை வாஸ ஸ்தானமாக உடைய நிருபாதிக பந்துவானவனே –\nஅடியேனை –என்னுடைய பாப அநு கூலமாக வன்றிக்கே-உன்னோடு உண்டான நிருபாதிக பாந்தவ அநு ரூபமான\nகைங்கர்யத்தில் என்னை மூட்ட வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nகீழே அப்பா என்றார்-இங்கே அண்ணா என்னா நின்றார்-தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் விட்ட\nஉறவு முறைக்கு எதிர்தட்டான எல்லா உறவு முறையும் எம்பெருமானே என்றாய் இற்றே இவர் இருப்பது –\nஅடியேனை –வெளிறு கழிந்தால் சம்பந்தம் நித்ய ஸூAரிகளோடு ஒத்து இருக்கும் இறே எனக்கும்\nஆனபின்பு அவர்களைக் கொண்டருளும் அடிமை என்னைக் கொண்டருள வேணும்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-\nஅரியே –என்னுடைய பிரதிபந்தகத்தை போக்குகைக்கு ஈடான-ப��ாபி பவந சாமர்த்யத்தை உடையவனே –\nபிறர்க்கே உழையாமல்-ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யத்தை கொண்டு அருள வேணும்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-\nஎனக்கு ஆற்றாமை உண்டானால் பிறப்பே யாற்றாமை உடைய உன்னை என் ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தை\nதர வேணும் என்றுபிரார்த்திக்க வேண்டுகிறது என் –நான் ஆற்றாமை உடையேனாய் -இருந்தேன்\nஆற்றாமை பிறப்பது எப்போதோ என்று பார்த்து நிற்குமவனாய் இருந்தாய் நீ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஎனக்கு புறம்பு பற்று இல்லை என்றேனே-எனக்கு பற்றான நீ ஸ்ரீ லஷ்மீ பதியாய் இருந்தாயே\nஆனபின்பு என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தை கொண்டருள வேணும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஇவற்றை அப்யசிப்பாருக்கு ஒரு பாபங்களும் வந்து கிட்டாது-பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகங்கள் அடங்க ஓடிப் போம் –\nபாவமே செய்து பாவி ஆனேன் -என்று இவரும் சொல்லி-ஈஸ்வரனும் அத்தைப் பொறுத்த பின்பு இவருக்கு பாபம் இல்லையே –\nஇவருடைய பரிகரமாய்-இவருடைய பிரபந்தத்தை அதிகரிக்கவே-இவர்கள் பாபங்களைப் போக்கும் ஆயிற்று –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்\nகண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்\nவிண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய அண்ணா வடியேன் இடரைக் களையாயே-1-10-1-\nப்ரஹ்மாதிகள் ஆஸ்ரயிக்கும் ஸ்வ பாவனாய் ஸ்ரீ திருமலையை வாஸ ஸ்தானமாகக் கொண்டு\nசந்நிதி பண்ணின நிருபாதிக பந்துவே- இங்குத்தை இருப்பு இடர் என்று என் நெஞ்சில் பட்ட பின்பு\nஎன் கைங்கர்ய விரோதியைப் போக்கி அருள வேணும்-என்கிறார் முதல் பாசுரத்தில்–\nகீழில் பாட்டிலும் இரண்டாம் பாட்டிலும் அவனுடைய விரோதி நிரசன சீலதையைச் சொல்லி\nஎன் துக்கத்தைப் போக்கித் தர வேணும் என்கிறார்-\nரஷணத்துக்கு மாலை இட்டு முடி சூடி இருக்கிற நீ இனி என் விரோதியை போக்குகை என்று ஓன்று இல்லை\nஎன் பக்கலில் கிருபையைப் பண்ணி அருள வேணும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்–\nசர்வ ரஷகனாய்-பூமிக்காக நிர்வாஹகனாய் இருந்தபடியைச் சொல்லுகிறது-பரம பதத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம்\nமிக்குப் போலே காணும் ஸ்ரீ திருமலை -இருப்பது-ஆரா அமுதே –இவ்வம்ருதம் ஸ்வர்க்கத்தில் அல்ல போலே காணும் இருப்பது –\nஅடியேற்கு –இதுவே போக்யம் என்று இருக்கிற என்னை இத்தை அனுபவிப்பித்து அருள வேணும்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்\nஸ்ரீ யசோதை பிராட்டியும் இந்த்ரனும் பெற்ற பேற்றின் அளவில்லாத என்னுடைய கைங்கர்யத்தை\nதந்து அருள வேணும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்\nஇனி இரண்டு பாட்டாலே தமக்கு உபகரிக்க ஒருப்பட்டபடி சொல்லுகிறாராய் –\nஅதுக்கு உறுப்பாக திருமலையிலே வந்து நின்றபடியை ஐந்தாம் பாசுரத்தில் சொல்லி\nஅநந்தரம் ஆறாம் பாசுரத்தில் திரு உள்ளத்தில் புகுந்த படியைச் சொல்லுகிறார் –\nமிடுக்கை உடைய திரு வநந்த வாழ்வானை படுக்கையாக உடையவனே-\nப்ராப்தி ஒத்து இருந்த பின்பு அவன் பெற்ற பேறு நானும் பெறுவேனாக திரு உள்ளம் பற்ற வேணும்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்\nஉம்முடைய பக்கல் விலக்காமைக்கு அவசரம் பார்த்து இருக்கிற நாம் உம்மை இரக்க விட்டு வைப்புதுமோ என்று இசைவு பெற்றவாறே\nநெஞ்சிலே வந்து புகுந்தான் –என் நெஞ்சிலே வந்து புகுந்து போக மாட்டு கிறிலன்-இவ்வளவும் செய்து பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்\nதன் பேறான அருளைப் பண்ணும் தலைமையை உடையவன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்\nருஷபங்களை அழியச் செய்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியை லபித்து அவளோடு கூட அரவத்தமளியினோடும் -என்கிறபடியே\nவந்து இனி ஒருகாலும் பேரான் என்று தோற்றும்படி இருந்தான் ஆயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-\nருஷபங்களை அழியச் செய்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியைக் கை பிடித்துக் கொண்டு என்னுடைய ஹ்ருதயத்தில் வந்து\nபுகுந்த பின்பு இனி இந்த அந்தர் ஹஸ்யத்துக்கு எடுத்துக் கை நீட்டுகை ஒழிய வேறு ஓன்று அறியேன் -என்கிறார் –\nஇதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான்\nஅவனை விட்டுப் போவேனோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்\nஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே –\nஎனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் –ஆனபின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ\nஇத்தால் -பரபக்தி பர்யந்தமாக பிறந்தது -என்றபடி-அரை ஷணம் அவனை ஒழியச் செல்லாமை உண்டாகை இறே\nபரபக்தி -யாவது வ்யதிரேகத்தில் ஜீவியாத படி -ஆனார்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்\nஅங்குத்தை திரு வேடர் எப்போதும் ஏறிட்ட வில்லும் தாங்களுமாய்\nஉணர்ந்து நோக்குவார்கள் ஆயிற்று –\nஸ்ரீ குஹப் பெருமாள் இரவு எல்லாம் உணர்ந்து நோக்கினா��் போலே – இவற்றை அப்யசிக்க வல்லார்கள்\nநித்ய ஸூரிகள் உடைய நித்ய கைங்கர்யமே தங்களுக்கு யாத்ரையாகப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்-\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in திருமங்கை ஆழ்வார், பெரிய திரு மொழி, பெரியவாச்சான் பிள்ளை, Thirumangai Aazlvaar | Leave a Comment »\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,534)\nஅமலனாதி பிரான் . (40)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (396)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (61)\nகிருஷ்ணன் கதை அமுதம் (539)\nசிறிய திரு மடல் (27)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,469)\nதிரு வேங்கடம் உடையான் (35)\nதிருக் குறும் தாண்டகம் (27)\nநான் முகன் திரு அந்தாதி (36)\nநான்முகன் திரு அந்தாதி (36)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (84)\nபெரிய திரு அந்தாதி – (14)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (465)\nமுதல் திரு அந்தாதி (142)\nமூன்றாம் திரு அந்தாதி (133)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (8)\nஸ்ரீ நம் ஆழ்வார் (3,864)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (34)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (268)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,893)\nஸ்ரீ யதிராஜ விம்சதி (55)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (385)\nஸ்ரீ வசன பூஷணம் (124)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/18/2-injured-in-grenade-attack-on-security-forces-in-pulwama-3506368.html", "date_download": "2020-12-01T15:06:40Z", "digest": "sha1:MTTHPLNBMFMO6T4NWRZR7LLNKJRONTNN", "length": 8894, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாதுகாப்பு படைகள் மீது கையெறி குண்டுவீச்சு\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nபாதுகாப்பு படைகள் மீது கையெறி குண்டுவீச்சு: பொதுமக்கள் இருவர் காயம்\nஜம்மு காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் மீது வீசப்பட்ட கையெறி குண்டுவீச்சு இலக்குத் தவறி பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர். (கோப்புப்படம்)\nஸ்ரீநகர்: ஜம���மு காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் மீது வீசப்பட்ட கையெறி குண்டுவீச்சு இலக்குத் தவறி பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர்.\nஜம்மு காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் உள்ள கக்போரா பகுதியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் புதனன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் எதிர்பாராவிதமாக அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசினர். ஆனால் குறிதவறி அது சாலையில் வெடித்தது.\nஇந்தத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்காக கூடுதல் படைகள் தற்போது குவிக்கப்பட்டுள்ளன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinaseithy.com/tag/china/", "date_download": "2020-12-01T15:34:07Z", "digest": "sha1:3FCGC364BSTWYFNIVGSPBFO4PHUARGHS", "length": 7143, "nlines": 98, "source_domain": "www.dinaseithy.com", "title": "China Archives - Dinaseithy", "raw_content": "\nலடாக் எல்லையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\nஇந்தியா- சீனா இடையே இன்று ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் மலைச்சிகரங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சீனா திரும்பப்…\nகொழும்பு துறைமுக நகரை நிர்மாணிக்கும் சீன நிறுவனத்துக்கும் சிக்கல்\nதென்சீனக் கடலில் செயற்கைத் தீவை உருவாக்கி இராணுவமயமாக்கலுக்கு உதவிய குற்றச்சாட்டில் 24 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைக்கு இலங்கையில்…\nஇலங்கையின் கல்வித்துறைக்கு உதவ சீனா த��ார்\nநாட்டின் கல்வி மற்றும் தொழிற் கல்வி அபிவிருத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கைத்தொழில், மற்றும் டயர் தொழிற்சாலை செயற்றிட்டங்களில் உதவுவதற்கு…\nமீண்டும் அத்துமீறிய சீனா.. நீண்டகால மோதலுக்கு இந்திய ராணுவம் தயார்.\nலடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருப்பதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ராணுவ அதிகாரிகள்…\nசீன நிறுவனத்திற்கு வழங்கிய ஸ்மார்ட் மீட்டர் டென்டர் ரத்து\n20 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் தயாரித்து வழங்குவதற்காக, சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. சீனாவை…\nசீனாவுடனான தொடர்பை துண்டிக்க டிக்டாக் நிறுவனம் திட்டம்\nஇந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதால், டிக்டாக் நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை…\nஆன்லைன் விற்பனை – நாட்டின் பெயரை குறிப்பிட அமேஸான், பிளிப்கார்டிற்கு உத்தரவு\nஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் தயாரிக்கப்படும் நாட்டின் பெயரைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம்…\nஅத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா\nஅமெரிக்கா சீன கடல் எல்லையில் நிறுத்தி உள்ள அணு ஆயுத போர் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என்று…\nசீனாவில் இருந்து பரவும் புதிய பிளேக் தொற்று..\nசீன மருத்துவமனை ஒன்றில் இருந்து புபோனிக் பிளேக் நோய்ப் பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள…\nஇந்தியாவின் சூழ்ச்சியால் உருக்குலையும் சீனா\nஇந்திய – சீன நாடுகளுக்கு இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் இனி இந்த…\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது\nகிளிநொச்சியில் தொற்று சமூகத் தொற்றென சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை\nறிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது\nயாழில் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி\nநீட் தேர்வு முடிவு – இன்று வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/chennai-anna-nagar-group-of-four-claiming-to-be-police-and-raid-homes.html", "date_download": "2020-12-01T14:25:56Z", "digest": "sha1:NJC7TO2GUL6S3W6PE2JFTZO3D7WJL7BB", "length": 13728, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "மக்களே உஷார்.. போலீஸ் என கூறி வீடு வீடாக 4 பேர் ரெய்டு! சென்னை அண்ணாநகரில் பரபரப்பு..", "raw_content": "\nமக்களே உஷார்.. போலீஸ் என கூறி வீடு வீடாக 4 பேர் ரெய்டு\nசென்னை அண்ணா நகரில் போலீஸ் என கூறி 4 பேர் சேர்ந்து வீடு வீடாகச் சென்று ரெய்டு நடத்தி வரும் சம்பவம், பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nநாட்டில் கொரோனா ஊரடங்கு சீசனுக்கு தகுந்தார் போல், வித விதமான முறையில் குற்றங்களும் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளும் வித்தியாசமாக யோசிக்கத் தொடங்கி உள்ளனர். அப்படி தான், சென்னை அண்ணா நகரில் நூதன முறையில் சில குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது, அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.\nசென்னை அண்ணா நகர் 4 வது பிரதான சாலையில் வசித்து வரும் 66 வயதான செல்லதுரை, சென்னை பூவிருந்தவல்லியில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகின்றார்.\nஇந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி அன்று செல்லதுரை, தனது வீட்டிலிருந்து கடைக்கு சென்ற பிறகு, இவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், நாங்கள் போலீஸ்” என்று கூறிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.\nமேலும், செல்லதுரை வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் அந்த மர்ம கும்பல் சோதனை செய்து உள்ளனர். சோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு, அங்கு எந்த பொருட்களையும் எடுக்காமல், “நாங்கள் மீண்டும் வருவோம்” என்றும், கூறிக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது.\nஇதனையடுத்து, செல்லதுரையின் மனைவி செல்லதுரைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால், கடையிலிருந்து பதறிப்போய் செல்லதுரை வீடு திரும்பி உள்ளார். வீட்டில் மனைவியிடம் என்ன நடந்தது என்று கேட்டு விசாரித்து உள்ளார்.\nமேலும், இது குறித்து உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, அவர்களிடம் விசாரித்து உள்ளார். அப்போது, போலீசார் தரப்பில் “காவல் துறை சார்பில் யாரும் வரவில்லை” என்று அதில் அளித்து உள்ளனர். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த செல்லதுரை, “எனது வீட்டில் சோதனை நடத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்” அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், இதே கும்பல் அண்ணாநகர் சிந்தாமணி அருகே உள்ள ஒரு வீட்டில் நுழைந்து, “நாங்கள் போலீஸ்” என்று கூறிக் கொண்டு, அந்த வீடு முழுவதும் சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அந்த சோதனைக்கு அந்த வீட்டு உரிமையாளர் உள்ளே அனுமதிக்காமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த கும்பல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்தும், போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.\nமேலும், அந்தக் கும்பல் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளையும், பாதிக்கப்பட்ட பொது மக்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.\nஇது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அந்த கும்பல் “கடந்த சில நாள்களாக அண்ணா நகர் பகுதியில் டாடா சுமோ காரில் சுற்றித் திரிவதையும்” கண்டுப்பித்து உள்ளனர்.\nஅத்துடன், “காரில் சுற்றித் திரியும் அந்த கும்பல் உண்மையான போலீஸா அல்லது போலியான போலீஸா” என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டுள்ளது.\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் சிறுமி 3 மாதம் கர்ப்பம் சிறுமி 3 மாதம் கர்ப்பம் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nபொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு\nவேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமசாஜ் சென்டர் சென்ற இளம் விஞ்ஞானி கடத்தல் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் உட்பட 3 பேர் கைது\nவிவசாயிகளை பலப்படுத்தும் வேளாண் சட்டம். எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரானவை: பிரதமர் மோடி விமர்ச\nபள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்திவைப்பு - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\n“பூமி விரைவில் அழியப் போகிறது” எச்சரிக்கை குரல் கொடுக்கும் 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம்\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nவிஜய் டிவி சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்...\nகங்கனா நடிப்பில் உருவாகும் தலைவி திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் \nநடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிறந்தநாளில��� மாறா படக்குழுவினர் செய்த சர்ப்ரைஸ் \nசூர்யா பாடலுக்கு நடனமாடி அசத்தும் ஷிவானி \nதல அஜித் பாணியில் அறிக்கை வெளியிட்ட நடிகர் ஜாக்கி சான் \nசினிமா கைகொடுக்காததால் மீன் விற்கும் குணச்சித்திர நடிகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/09/blog-post_25.html", "date_download": "2020-12-01T16:07:23Z", "digest": "sha1:BUR2ADUMHN2WNXGZPTNUKCFJ23UMIZF2", "length": 13621, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "இந்தியாவை தாக்கினால் மறக்கமுடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும் – வெங்கையா நாயுடு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்தியாவை தாக்கினால் மறக்கமுடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும் – வெங்கையா நாயுடு\nஅவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவாறு பதிலடி தருவோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nடெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சமீபகாலமாக நம்மை சீண்டிப் பார்ப்பவர்களை நாம் ஏதும் செய்யாமல் இருந்து வருகிறோம்.\nஆனால், யாராவது நம்மை தாக்கினால் அவர்கள் தங்களது வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுவதும் மறக்க முடியாதவாறு சரியான பதிலடி கொடுக்கப்படும். நம்மை சீண்டிப் பார்ப்பவர்கள் உற்பட அனைவரும் இதை புரிந்துக் கொள்ள வேண்டும் ”என எச்சரித்துள்ளார்.\nஇந்தியா போர் விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அவர் இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை அன்னதானத்தைப் பற்றி *“நீங்கள்அனைவரும் நன்றாக தெரி ந்து கொள்ளுங்கள்...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nமாவலி கொண்ட ஈழ நிலம் (பகுதி -1)\nதிருக்கரசையில்.... (ஒரு நெடுங்கதையின் தொடக்கம்) - பாலசுகுமார் - மாவலியாற்றின் அழகில் சொக்கிக் கிடந்தான் இராஜேந்திர சோழன் .இன்ற...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/corona-for-80-railway-employees.html", "date_download": "2020-12-01T14:46:52Z", "digest": "sha1:EGUZBD6VF3DXG4SRG6BY27DIHA5QE6MA", "length": 7876, "nlines": 127, "source_domain": "www.tamilxp.com", "title": "corona updates | தெற்கு ரயில்வே பணியாளர்கள் 80 பேருக்கு கொரோனா", "raw_content": "\nதெற்கு ரயில்வே பணியாளர்கள் 80 பேருக்கு கொரோனா\nதெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.\nமே 1ம் தேதி முதல் நாடு முழுவதும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் சில அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பமான 7000 மாணவிகள்\nசாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 10 பேர் பலி\nரூபாய் 51 கோடி கடன் பாக்கி – அதிர்ந்து போன டீக்கடைக்காரர்\nபழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் – மகள் – உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை\nசிட்டுக்குருவிக்காக இருளில் வாழும் மக்கள் – எந்த ஊர் தெரியுமா\nரத்தம் சொட்ட.. சொட்ட.. மனைவியின் கோர முகம்.. நடந்தே மருத்துவமனை சென்ற கணவன்..\nதண்ணீர் கேட்டு கெஞ்சிய அணில் – மனதை உருகவைத்த வீடியோ\nமழைக்காலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் – அதிர்ச்சி தகவல்\nஎன்ன சிம்ரன் இது.. கணவரை விவாகரத்து செய்த பெண்.. வளர்ப்பு மகனோடு திருமணம்..\nபாதம் பருப்பில் பிரதமர் மோடி ஓவியம்\nகாட்டுமிராண்டி கூட்டம் – கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஐடிசி நிறுவனம் கடந்து வந்த பாதை\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவி கோயில் வரலாறு\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nகாஞ்சி பெரியவர் பற்றிய வாழ்க்கை வரலாறு\nவெள்ளரிக்காய் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nமுதுகு வலி நீங்க இதோ சில டிப்ஸ்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்து வந்த பாதை\nசத்துக்கள் குறையாமல் இருக்க சூப் இப்படித்தான் தயாரிக்க வேண்டும்\nஎந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா\nநெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தை வரம் தரும் புத்திர காமேஸ்வரர் கோவில் வரலாறு\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-01T15:08:37Z", "digest": "sha1:C7HKEBC6YUS4ESUCGZO5MELOLNMAVIWY", "length": 9593, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "தாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது உரிமையா? |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nதாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது உரிமையா\nஇந்து மதம் சார்ந்து கேள்வி எழுப்ப எனக்கு உரிமை இல்லையா\nஉங்களுக்கு உரிமை உள்ளது.. ஆனால் தாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசியது தவறா இல்லையா உங்கள் குடும்பத்தை பற்றி மற்றவர்களிடம் இழிவு படுத்தி பேசுவீர்களா \nமதமாக இருந்தாலும், மனுஷனா இருந்தாலும் அதை இழிவுபடுத்தும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது \nநீங்கள் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதத்தை பற்றி கொச்சையாக பேச உங்களுக்கு தைரியம் உள்ளதா \nகோவில் கோபுரங்களில் இருக்கும் சிலைகள், கடவுள் சிலைகள், இந்து கடவுள்கள் போன்றவற்றை கேவலமான எண்ணத்துடன் பார்ப்பதும், பேசுவதும் சொந்த தாயை கேவலமாக பார்ப்பதும் ஒன்று தான்…\nமற்றவர் கண்களுக்கு கலையாக தெரியும் சிலைகளை உன்னோட கண்களுக்கு மட்டும் எப்படி அசிங்கமான பொம்மைகளாக தெரிகிறது என்றால் உங்களின் நோக்கம் தான் என்ன\nஎங்கள் மதத்தில் இருந்து கொண்டு எங்களை கொடுமை படுத்தி கொண்டு இருப்பது என்ன நியாயம் .. எத்தனை மனிதர்கள், எத்தனை இதயங்கள் வேதனை படுகிறது\nஉங்களுக்கு இந்துமதம் புடிக்கவில்லை என்றால் மதம் மாறி விடுங்கள்,, எங்களை வேதனை படுத்தாதீர்கள்..\nசிறுபான்மையினர் சந்தோசப்பட வேண்டும் என்பதற்காக, எங்களை வேதனை படுத்துவதை விட்டு விட்டு உங்களை நம்பி இருக்கும் சில்லறைகளுக்கு எதாவது நல்லது செய்ய முயற்சி பண்ணுங்கள் அதுதான் நீங்கள் உலகத்தில் வாழ்வதற்கு அர்த்தம்.-\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை…\nஎங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.\nபுத்தம் வேறு - இந்துமதம் வேறு அல்ல\nநீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பித்தலாட்டம் ஸ்டாலின்\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nபொதுகருத்து சுதந்திரம் திருமாவளவன்கள� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_91.html", "date_download": "2020-12-01T15:11:46Z", "digest": "sha1:6BGDGYIJK2ZML54KL4I2K2CYMMJWI3VR", "length": 6963, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது\nமட்டக்களப்பில் இன்று காலை டயர் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பில் தமிழ் மக்கள் சிலர் முஸ்லிமுக்கு ஆளுநர் பதவி வழங்கியமைக்காக எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது Reviewed by Ceylon Muslim on January 11, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇலங்கையின் சட்டத்தை லொஸ்லியாவுக்காக திருத்தியமைக்க முடியாது - நாமல் அதிரடி\nதனியார் ஊடக நிகழ்ச்சியொன்றின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழ...\nஜனாஸா வழக்கு; நீதிமன்றம் தலையிடக்கூடாது: சட்டமா அதிபர்\nஜனாஸா எரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றம் த...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் இன்றும் பதிலடி; தடுமாறும் சுகாதாரத் துறை\nஇன்றைய தினம்(29) கொழும்பில் கொரேனாவால் மரணமடைந்தத��க கூறப்படும் 3 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்...\nரவூப் ஹக்கீமின் மருமகன் இனி ஜனாஸாக்கள் தகனம் செய்வதற்கு ஆதரவாக ஆஜராகமாட்டார் - ரவூப் ஹக்கீம்.\nகொவிட் - 19 வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடி...\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, நீதிமன்றில் நடந்த சூடான வாதம் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம...\nஜனாஸா எரிப்பு விவகாரம் நீதிமன்றில் இன்று நடந்தது என்ன..\n-அஸ்லம் எஸ்.மௌலானா- கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/11/blog-post_11.html", "date_download": "2020-12-01T14:06:17Z", "digest": "sha1:QUGVMHKCETIA53S2KIC4GX5VO2SJK4IK", "length": 10018, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "இருபதை ஆதரித்தமைக்கான வியூகங்கள் விரைவில் சமூக நலன்களாக வெளிப்படும் - மு.கா .பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட். - Eluvannews", "raw_content": "\nஇருபதை ஆதரித்தமைக்கான வியூகங்கள் விரைவில் சமூக நலன்களாக வெளிப்படும் - மு.கா .பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்.\nஇருபதை ஆதரித்தமைக்கான வியூகங்கள் விரைவில் சமூக நலன்களாக வெளிப்படும் - மு.கா .பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்.அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nஇருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...\nஎதையும் நிபந்தனையாக குறிப்பிடாமல், எழுமாந்தமாக இருபதை ஆதரித்ததாக சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். பேரினவாதத்தின் விழிப்புக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் சார்ந்த சில நலன்களை வியூகத்தின் வடிவிலே சாதிக்க வேண்டியுள்ள���ு.இதனால்தான் இன்று வரைக்கும் மௌனியாகச் செயற்படுகிறோம்.\nகாலப்போக்கில் சமூகநலன்கள் கை கூடுகையில், எங்களால் பேசப்பட்டவைகள் எவை என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளும். இவ்வேளையில் வீண் விமர்சகர்கள் வாயடைத்து வெட்கிக்கப் போவது உறுதி.\nபேரம் பேசும் பலம் இழந்துள்ளதாகக் காட்டப்பட்ட அரசியல் பின்புலங்களிலும் அவ்வாறு பலம் குன்றவில்லை என்பதை நொடிப் பொழுதில் நிரூபித்தவர்கள் நாங்கள். காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் காய்களை நகர்த்த வேண்டிய நிலைமைக்கு சிறுபான்மையினர் தள்ளப்பட்டுள்ளதை, இவ்விமர்சகர்கள் விளங்காதுள்ளமைதான் எமக்குள்ள கவலை.\nதம்பட்டமடிக்காது, தக்க தருணத்தில் அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல், வெற்றி பெறும் நாட்கள் வெகு தொலைவிலும் இல்லை.\nகொரோனாவின் சூழலில், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமய நம்பிக்கைகள் மீதான கெடுபிடிகளைக் கருத்தில் கொள்ளாமலும்,நாங்கள் இருபதை ஆதரிக்கவும் இல்லை.அல்லாஹ்வின் உதவியால்,எமது வியூகங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமுகக் கவசம் அணியாத 15பேர் மட்டக்களப்பு நகரில் கைது தலா 2000 ரூபாய் அபராதம்.\nமுகக் கவசம் அணியாத 15பேர் மட்டக்களப்பு நகரில் கைது தலா 2000 ரூபாய் அபராதம்.\nஅக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்து மட்டக்களப்புக��கு வரும் அரச உத்தியோகஸ்த்தர்கள் வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு உத்தரவு – மட்டு.அரச அதிபர்.\nஅக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் அரச உத்தியோகஸ்த்தர்கள் வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு உத்தரவு – மட்டு.அரச அதிபர்.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/?p=1040", "date_download": "2020-12-01T15:27:40Z", "digest": "sha1:SWL2P7AIE24D2F5MYHDJ7HSOOEB3KWR4", "length": 7979, "nlines": 135, "source_domain": "www.radiomadurai.com", "title": "பற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள் | RADIO MADURAI", "raw_content": "\nHome உடல் நலம் சமையல் பற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள்\nபற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள்\nபற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமானால், முதலில் அதிக அளவில் அளவில் காபி அல்லது டீ குடிப்பது, புகைப்பிடிப்பது, ரெட் ஒயின் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனால் பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.\nஇரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெகு் துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், பிரஷ்களில் உள்ள பாக்டீரியாவானது வாயில் நுழைந்து, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.\nதினமும் காலை பிறும் இரவில் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். வாயில் இருக்கும் துர்நாற்றம் வரவும், பற்களில் கறைகள் அகலாமல் இரண்டுக்கவும், நாக்கில் உள்ள அழுக்குகளும் முக்கிய காரணமாகும். ஆகவே தவறாமல் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.\nபற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களான ஆப்பிள், கேரட் போன்றவற்றை தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால், பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.\nஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆசிட்டுகளானது பற்களில் தங்கியுள்ள கறைகளை நீக்குவதோடு, வாயில் பாக்டீரியாக்கள் இருக்கும், அவற்றையும் அழித்து வெளியேற்றிவிடும்\nNext articleடூ இன் ஒன் வெந்தயப் பொடி\nடூ இன் ஒன் வெந்தயப் பொடி\nநுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்..\nநமது உடலின் உள்ளுறுப்பு���ள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா\nஉலக சாம்பியன் கனவு நிறைவேற மாணவனுக்கு பந்தய சைக்கிள் பரிசளித்த ஜனாதிபதி\nசக்தி வேண்டும் என்கிறவர்கள் படிக்கலாம்..\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nரேடியோமதுரை -நம்ம ஊரு தமிழ் ரேடியோ இது ஒரு மதுரை மதி மீடியாவின் படைப்பு இசை,பல்சுவை,வீடியோ, தகவல்களை தரக்கூடிய தளம் விளம்பரம் & வியாபார தொடர்புக்கு radiomadurai@gmail.com மற்றும் 9095349124 க்கு வாட்சப் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=cinema&pg=5", "date_download": "2020-12-01T14:43:00Z", "digest": "sha1:BMHKRTTMW3HVQFHUX4VDYDOQVC6YPRZ4", "length": 23331, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nபல மொழிகளில் வெளியாகியுள்ள `ஜிமிக்கி கம்மல்’ பாடல்\n​கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாப்பட்டது. கொச்சியில் உள்ள ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’ கல்வி நிறுவனத்தின் மாணவிகள், ஆசிரியர்கள் `ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடி மேலும் படிக்க... 11th, Apr 2018, 09:09 AM\nஜிமிக்கி கம்மல் ஷெரிலிற்கு திருமணமாம் : மாப்பிள்ளை யார் தெரியுமா \n​ஒரே ஒரு பாடலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் ஜிமிக்கி கம்மல் ஷெரில். இவர் ஆடிய நடனம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படிக்க... 11th, Apr 2018, 08:57 AM\nசுசானாவின் முதல் திருமணம் குறித்த காணொளி வெளியானது : ஆர்யாவின் நிலை என்ன \n​எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் படிக்க... 11th, Apr 2018, 08:56 AM\nஅஜித், விக்ரமுக்கு இடையே இப்படியொரு பிரச்சனையா\n​தமிழ் சினிமாவில்தல அஜித், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோர் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகிறார்கள். ஆனால் இது போன்ற நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் மேலும் படிக்க... 10th, Apr 2018, 04:17 PM\nபிக் பாஸ் காயத்ரியின் கணவர் இவர் தானா\n​உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். ஆனால் இவர் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றார். மேலும் படிக்க... 10th, Apr 2018, 12:07 PM\n​தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவால் தற்போது ரசிகர்கள் அனைவரும் புலம்பி வருகின்றனர். தில்லான நடிகை நீங்க இப்படி பண்ணலாமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படிக்க... 10th, Apr 2018, 12:06 PM\nதெலுங்க���ல் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி\n​சமீபகாலமாக தமிழில் வெளியாகி மெகா ஹிட்டான படங்கள் அனைத்தும் மற்ற மொழிகளில் ரி-மேக் செய்யப்பட்டு வருகின்றன. கத்தி, தனி ஒருவன், மேலும் படிக்க... 10th, Apr 2018, 12:02 PM\nகல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன்\n​பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் தீபிகா படுகோன், இவர் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. மேலும் படிக்க... 10th, Apr 2018, 12:01 PM\nரகசியமாக முடியும் விஸ்வாசம் வேலைகள்\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 10th, Apr 2018, 11:54 AM\nசூப்பர் ஸ்டாருக்கு மருமகனாகும் பிரபாஸ்\nபாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். இந்த படத்தை அடுத்து தற்போது சாஹா படத்தில் நடித்து வருகிறார். மேலும் படிக்க... 9th, Apr 2018, 03:06 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேல���ம் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்ற��� நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/articles/461029/", "date_download": "2020-12-01T16:03:45Z", "digest": "sha1:HSK4NILL62MT3VNVLFGADTEJ6435QYUO", "length": 5073, "nlines": 89, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம் - தமிழ் - முஹம்மத் இம்தியாஸ்", "raw_content": "\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்\nஎழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nالناشر: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n1. ‘‘காதலர் தினம்’’ மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலா சாரத்தின் சிந்தனையால் உருவான தினம்\n2. கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை.\n3. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர் களுக்கு.\n4. இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவர விடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்\nஇஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்\nஇஸ்லாத்தின் பார்வையில் முஃஜிஸத்துக்களும் கராமத்துக்களும்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/baabb0bc1b9fbcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/b95bc1b9fbbfb9abc6bafbb2bcdbb5b95bc8", "date_download": "2020-12-01T15:58:46Z", "digest": "sha1:543MJY2Z4XBCFOHRB3QCESG4GRF2PDYD", "length": 16723, "nlines": 112, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குடிசெயல்வகை — Vikaspedia", "raw_content": "\n1021. கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின்-தன் குடி செய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணி கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை.\n('குடி செயற்கு என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச் செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், பீடுடையது இல்' என்றார். குடி செய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும், உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமையன்மையானும், அவை உரையன்மை அறிக.) ---\n1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயலால், குடி நீளும் - ஒருவன் குடி உயரும்.\n(நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.) -\n1023. குடி செய்வல் என்னும் ஒருவற்கு - 'என் குடியினை உயரச் செய்யக் கடவேன்' என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்று தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும்.\n(முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்பட்டது.) ---\n1024. தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழ வேண்டாமல், தானே முடிவெய்தும்.\n(குடி ஆகு பெயர். தெய்வம் முந்துறு தலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது. ---\n1025. குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார்.\n(குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.) ---\n1026. ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல்.\n(போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினை யாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச் செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.) ---\n1027. அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர்மேலதானாற் போல; தமரகத்தும் பொரை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பவராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம்.\n(பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.) ---\n1028. மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச் செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்து கொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை. ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை.\n(காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - 'இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ' என்று உட்கோடல். மேல் ''இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது'' (குறள். 481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ' என்று உட்கோடல். மேல் ''இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது'' (குறள். 481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.) ---\n1029. குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற்காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ\n(''உறைப்பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே'' (புறநா. 290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என் குடிமுழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமைநோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.) ---\n1030. இடுக்கண் கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண் மகன் பிறவாத குடியாகிய மரம்.\n(முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார்; ''தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன, ஓங்குகுலம் நைய அதனுட்பிறந்த வீரர், தாங்கல் கடன்'' [சீவக. காந்தருவ. 6] என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/baabb0bc1b9fbcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/b95bc1b9fbbfbaebc8", "date_download": "2020-12-01T15:45:44Z", "digest": "sha1:EZ7W4WPIOJTKICDSLNVEPS7G76GPCXV3", "length": 16363, "nlines": 113, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குடிமை — Vikaspedia", "raw_content": "\n951. செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இப்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா.\n('இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல. செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம்; பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம். -\n952. குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார்.\n(ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின், 'இழுக்கார்' என்றார்.) ---\n953. வாய்மைக் குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர்.\n(பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும், 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.) ---\n954. அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார்.\n('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.) ---\n955. பழங்குடி - தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார்.\n('சேர சோழ பாண்டியர்' என்றார்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.) ---\n956. மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்று கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார்.\n(அமைவின்மை: அம்மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்விய��்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.) ---\n957. குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின் கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும.\n(உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால்மாறு பட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.) ---\n958. நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம்.\n(நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) ---\n959. நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச்சொல் காட்டும் - அது போலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும்.\n(கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.) ---\n960. நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக.\n(நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது, விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்\" (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல. \"அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர், தந்தைதாய் என்றிவர்\" எல்லாரும் அடங்க, 'யார்க்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.) ---\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T15:29:54Z", "digest": "sha1:K55DTMLX5MBF5SKGFOZ5UGP3SWGQR2VJ", "length": 35593, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழீழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamil Eelam, දෙමල ඊලාම්) எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியைக் குறிப்பதாகும்.\nதமிழீழம் தங்களது தேசியமாக தமிழர்களாலும்,அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது.இத்தேசிய கோரிக்கை,இலங்கையின் மக்கட் தொகையில் பெரும்பான்மை இனமாக உள்ள சிங்களத்தவரைபிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்களால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்பட்ட உணர்வாகும்.\nதமிழீழக் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு,அறுதிப்பெரும்பான்மைவாக்கினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் ஆதரவினை இது பெற்றது.மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போதும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை இது பெற்றுள்ளது.\n1 சுயநிர்ணய உரிமைப் போர்\n2 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம்\n3 சமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும்\n7 தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை\n15 தமிழீழ தேசிய சின்னங்கள்\n19.1 தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ கட்டுமான வலைத்தளங்கள்\nதமிழீழத்தின் சுயநிர்ணய உரிமை அல்லது தனிநாட்டுப் ப���ரிவினையை வேண்டி 30 ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டுப் போராக,ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்றது.அரசியல் ரீதியான கோரிக்கைகளும்,சாத்வீகப் போராட்டங்களும் 1956-ஆம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டன.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம்[தொகு]\nஇந்திய நலன்களுக்கும், மேலாதிக்க சக்திகளுக்கும் சார்பாக இருத்தல் தொடர்பான உட்சந்தேகங்கள், அதிகாரப்போட்டிகள், சகோதரக் கொன்றொழிப்புக்கள் போன்ற நிகழ்வுகளைத்தொடர்ந்து இப்போராட்டத்தை தொடக்கிய, கொண்டு நடத்திய தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே நீண்ட காலத்துக்கு தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவந்தது.\nமே 2009 வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான காவல் துறை, நீதித்துறை, அரசியல் அமைப்புக்கள், இராணுவம், வைப்பகம், பொருளாதாரக் கட்டுமானங்கள், திட்டமிடல், வரி போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவந்தது.\nஇப்போராளிக்குழுவுடன் தமது முழுமையான உடன்பாட்டினை உறுதிப்படுத்திக்கொண்டு 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காவல் துறை\nசமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும்[தொகு]\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசின் உதவியுடன் மாசி 2002இல் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை நடப்பில் வந்தது. பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது[5][6].\nதமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாய���ப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள். இந்த அரசாங்கம் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை.\nமுதன்மைக் கட்டுரை: வட இலங்கை முசுலீம்களின் கட்டாய வெளியேற்றம்\nதமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லிம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.\nயாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் 90களில் அவர்களைத் திடீர் கட்டளையின் கீழ் 24 மணி நேரத்தினுள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்கமுடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முஸ்லீம்களிடம் வருத்தம் தெரிவித்தார். யாழ்குடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்களுக்கு மீள்குடியேற்றம் வழங்குவதுடன் சிங்கள் அரசு தன் இராணுவத்தையும் இப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொண்டால் தான் வெளியேற்றப்பட்ட முசுலீம் மக்களை மீண்டும் அப்பகுதிகளில் குடியேற அனுமதிப்போம் என்றும் கூறியிருந்தார்.[7]\nஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள்.\nதமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.\n���ிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.[8]\nதமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை[தொகு]\nஇந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இலங்கையின் இந்தியத் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றது.\nதமிழீழச் சமூகம் ஒரு சாதிய படிநிலை அடுக்கமைவு கொண்ட சமூகம். வெள்ளாளர் எனப்படும் பெரும்பான்மை வேளாண்மை நில உடமைச் சமூகமே ஆதிக்கமிக்க சாதியாகும். பிராமணர்களிடம் ஆதிக்கமிக்க சாதியாகத் திகழக்கூடிய அளவுக்குக் சனத்தொகை இல்லை. தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் தொடர் போராட்டம் காரணமாகவும், ஈழப்போராட்டம் காரணமாகவும் சாதிய அமைப்பு பெரும்பாலும் பலம் இழந்து இருக்கின்றது. எனினும் திருமணத்தின் ஊடாக தொடர்ந்து சாதிய அமைப்புப் பேணப்பட்டே வருகின்றது.\nதமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்) பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. [சான்று தேவை] ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளித் தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்ப்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும்() மேலும், புலம்பெயர் தமிழர்கள் பன்மொழித் தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்() மேலும், புலம்பெயர் தமிழர்கள் பன்மொழித் தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்(\nதமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி, காலனித்துவ அரச சலுகைகள் காரணமாகவோ சமயம் மாறியவர்கள் ஆவர். ஈழப் போராட்டத்துக்கான தமிழ்க் கிறித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் மற்றும் பௌத்தம், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.\nதமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கியத்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் பல்கலைக்கழகங்கள் ஆகும்.\nதமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.\nநவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முகப் பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.\nதமிழீழம் 9 மாவட்டங்களைக் கொண்டது. அவை:\nயாழ்ப்பாணம் (சப்த தீவுகள் உட்பட)\nதமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழ தேசிய சின்னங்கள்\nநாடு கடந்த தமிழீழ அரசு\nவடக்கு கிழக்கு மாகாண சபை\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\n↑ போர் நிறுத்தத்திலிருந்து விலக சிறிலங்கா அரசு முடிவு: நோர்வேக்கும் அறிவிக்கப்படும்\n↑ [செவ்விகள்]. Interview with ஆனந்தி சூரியப் பிரகாசம். பிரபாகரன் செவ்விகள் - 1994 இல் வழங்கப்பட்ட செவ்வி. பி.பி.சி. தமிழோசை. 1 வானொலியில் கண்ட செவ்வி. 2009 இணையத்தில். Retrieved on 8 August 2013.\nசி. புஸ்பராஜா. 2003. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம். பதிப்பு: அடையாளம்.\nமகா.தமிழ்ப் பிரபாகரன். 2013. | புலித்தடம் தேடி - ரத்த ஈழத்தில் 25 நாட்கள் (2009 போருக்கு பிந்தைய இலங்கையின் கோரமுகம்) , விகடன் பிரசுரம் ISBN 978-81-8476-497-0 [1]\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ கட்டுமான வலைத்தளங்கள்[தொகு]\nதமிழீழ வானொலி மற்றும் புலிகளின் குரல்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2020, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88.pdf/11", "date_download": "2020-12-01T15:52:34Z", "digest": "sha1:MEFRL3ZOIMJYYZIKOM7ZMQBT6X5OUV37", "length": 4769, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வெள்ளை யானை.pdf/11 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n21 C) வெள்ளை யானை குழந்தையின் குறு குறுப்போடு பார்ப்பாள். காம தேனு கற்பகத் தரு சங்கநிதி பதுமநிதி வரிசையில் இடம்பெற வேண்டிய ஏதோ ஒன்று, தவறிப் போய் இடம் மாறி தபோவனப் புழுதியில் கிடப்பதாக இந்திரன் கணிப்பு. அவள் மனத்திலும் ஒரு சிணுக்கு. அவிழ்க்க முடியாதபடி, CID தோழியர்களின் ஆரவாரக் குரல் அகல்யாவின் பிரம்மையைக் கலைத்தது. 'அகலிகை உன் காதுக்குக் கரும்பான சேதி உன் காதுக்குக் கரும்பான சேதி நாளைஉனக்குச் சுயம்வரம்' என்றனர் தோழியர் - ح&م--ج* مـ\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 22:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_626.html", "date_download": "2020-12-01T14:22:23Z", "digest": "sha1:XKVJHNDKZWCMW4DBMYQOE2T4R67DBLAY", "length": 11061, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "கவர்ச்சிக்கு \"நோ\" சொன்ன பொண்ணா இது..? - நிவேதா தாமஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nivetha Thomas கவர்ச்சிக்கு \"நோ\" சொன்ன பொண்ணா இது.. - நிவேதா தாமஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nகவர்ச்சிக்கு \"நோ\" சொன்ன பொண்ணா இது.. - நிவேதா தாமஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nசமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார்.\nஇதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார்.\nதிரைப்படங்களில் பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ் இவர் தமிழ் சினிமா உலகில் தற்போது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான \"குருவி\" படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பிரபலமானார்.\nசமீபத்தில், வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தில் கமலுடைய மகளாகவும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்தின் திரைப்படமான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப் படத்தின் டப்பிங் ஆன பிங்க் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எளிதில் மக்களிடையே பிரபலமானார்.\nஇவ்வாறு தெலுங்கில் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நிவேதா தாமஸ் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இதன் மூலமாக அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறர்.\nமேலும் இதுவரை கவர்ச்சி என்றால் என்ன என்ற மனநிலையில் இருந்த நடிகை நிவேதா தாமஸ் தற்போது கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் போடும் ஒரே கண்டிஷன் என்னவெ���்றால், கவர்ச்சியாக நடிக்க ரெடி.\nஆனால், பாடல்களில் அல்லது வேண்டுமென்றே இணைக்கப்பட்ட காட்சிகளாக இருந்தால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். படத்தின் கதைக்கு தேவை என்றால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார் அம்மணி.\nஇதனை அறிந்த இயக்குனர்கள், தயரிப்பாளர்கள் முதல் ரசிகர்கள் வரை கவர்ச்சிக்கு நோ'ன்னு சொன்ன பொண்ணா இப்படி பேசுது என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிரார்களாம். அப்போ, அடுத்தடுத்து வரும் படங்களில் அம்மணியின் கவர்ச்சி விருந்தை எதிர்பார்க்கலாம்.\nகவர்ச்சிக்கு \"நோ\" சொன்ன பொண்ணா இது.. - நிவேதா தாமஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.. - நிவேதா தாமஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\n\"உங்க பேண்ட்ட மட்டும் இல்ல, எங்க மனசையும் கிழிச்சிட்டீங்க..\" - முழு தொடையும் தெரிய மகேஸ்வரி ஹாட் போஸ்..\n\"பிங்க் கலர் ப்ரா..\" - படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி..\nகாற்றில் தூக்கிய ஆடை - அப்பட்டமாக தெரிந்த *** - தீயாய் பரவும் தமன்னா-வின் வீடியோ..\n\"ஓ.. அது சைக்கிள் சீட்டா.. - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..\" - லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடை கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%80", "date_download": "2020-12-01T15:36:04Z", "digest": "sha1:JSBLCP5BHBTREF723MNPORKJXRDJ3HKH", "length": 5646, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈமுலைடீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈமுலன் ஆல்பம் (Haemulon album)\nஈமுலைடீ (Haemulidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். 19 பேரினப் பகுப்புக்களில் 150 இனங்களைக் கொண்ட இக்குடும்பத்து மீன்கள் வெப்பவலயத்து உவர்நீர், உப்புநீர்ப் பகுதிகளில் உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை பற்களை உரசுவதன் மூலம் ஒலியெழுப்பக் கூடியவை.\nஅனிசோட்ரெமசு (Anisotremus) கில், 1861\nபோரிடா (Boridia) கூவியெர், கூவியரும் வலன்சியென்னசு, இல் 1830\nபிராக்கிடியூட்டேரசு (Brachydeuterus) கில், 1862\nகானோடன் (Conodon) கூவியெர், கூவியரும் வலன்சியென்னசு, இல் 1830\nடையாகிராமா (Diagramma) ஆக்கென், 1817\nசெனியாட்ரெமசு (Genyatremus) கில், 1862\nஈமுலோன் (Haemulon) கூவியெர், 1829\nஈமுலோப்சிசு (Haemulopsis) இசுட்டெயின்டாக்னர், 1869\nஆப்பலோயெனிசு (Hapalogenys) ரிச்சார்ட்சன், 1844\nஇசாசியா (Isacia) யோர்தனும் ஃபெசுலரும், 1893\nமைக்குரோலெப்பிடோட்டசு (Microlepidotus) கில், 1862\nஆர்த்தோபிரிசுட்டிசு (Orthopristis) கிராட், 1858\nபரக்கூலியா (Parakuhlia) பெலெகிரின், 1913\nபரபிரிசுத்திபோமா (Parapristipoma) பிளீக்கர், 1873\nபொமடாசிசு (Pomadasys) லாசெப்பீடே, 1802\nசெனிக்திசு (Xenichthys) கில், 1863\nசெனிசுட்டியசு (Xenistius) யோர்தனும் கில்பர்ட்டும், 1883\nசெனோசிசு (Xenocys) யோர்தனும் போல்மனும், 1890\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88.pdf/12", "date_download": "2020-12-01T15:56:31Z", "digest": "sha1:XJGM6XBWDMGTXISHKOILOHGOJDI2H7DE", "length": 4484, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வெள்ளை யானை.pdf/12 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n2. சுயம்வர காண்டம் முக்தல ம��னிவர் ஆசிரமத்தில் விழாக் கோலம். ஒருபக்கம் இறு மாப்பு - இந்திராதி தேவர்கள். மறுபக்கம் பரபரப்புமகுடம் தரித்த மண்ணின் மைந்தர்கள். இன்னுமோர் பக்கம் ஏக்கப் பெருமூச்சு - காவி குறுந்தாடியோடு கமண்டலக் கூட்டம். இதுவோர் மும்முனைப் போட்டி. சேடிகள் புடை சூழ வசந்த விழாக் காணும்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 22:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/j-deepa-says-jayalithas-home-poes-gardern-for-mine-her-political-party-merged-with-aiadmk/", "date_download": "2020-12-01T15:34:22Z", "digest": "sha1:FOFYK3S3KS62FWUURYIEU7T775PQ7NSH", "length": 16954, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நோ பாலிடிக்ஸ் ; போயஸ் இல்லம் எனக்குதான் : ஜெ. தீபா பேட்டி – வீடியோ! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநோ பாலிடிக்ஸ் ; போயஸ் இல்லம் எனக்குதான் : ஜெ. தீபா பேட்டி – வீடியோ\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nமாற்று உடலுறுப்பு அறுவை சிகிச்சை ; தொடர்ந்து தமிழ்நாடு முதலிடம்- ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு\nகொரோனா தடுப்பூசி தயாராவது எப்படி: பிரதமர் மோடி நேரில் ஆய்வு- வீடியோ\n2021-2025: உலக அரசியலில் இந்தியா லிட்டில் சூப்பர் பவர்\nமாரடோனா மறைவு ; கால்பந்து ரசிகர்கள் இறுதி அஞ்சலி – வீடியோ\nநோ பாலிடிக்ஸ் ; போயஸ் இல்லம் எனக்குதான் : ஜெ. தீபா பேட்டி – வீடியோ\nஅதிமுகவுடன் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இணைந்து செயல்படும் எனவும் அதிமுக அரசுக்கு போயஸ் இல்லத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள தீபா, ஜெயலிதா வின் சொத்துகளை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். தீபாவின் அமைப்புக்கு பெரிதாக வரவேற்பு இல்லததால், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்னர் தான் இயக்கத்தை கலைப்பதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் தீபா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.\nஇதன் பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த தீபா பேரவையின் தலைமை நிலைய செயலாளர் தொண்டன் சுப்ரமணி கூறுகையில், “எங்கள் பொது செயலாளர் தீபாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு வரவில்லை அதிமுகவில் இணைய விரும்பி கடிதம் வழங்கி உள்ளோம். தலைமைக் கழகம் எங்களை என்று அழைக்கிறதோ அன்று நாங்கள் அனைவரும் எந்த நிபந்தனையின்றி இணைய உள்ளோம் எனக்கூறினார். இந்நிலையில், இன்று மாலை ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது பேசிய ஜெ தீபா, “ என் அத்தை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கடந்த 2017-ம் ஆண்டு, அலை கடலென எனது இல்லத்தின் முன்பு திரண்ட மக்கள், என்னை அரசியலில் ஈடுபட அழைத்த காரணத்தால், அந்த மக்களுக்காக இயக்கத்தைத் தொடங்கினேன். இரண்டு ஆண்டுகளாக பல சோதனைகள், வேதனைகளைக் கடந்து இயக்கத்தை நடத்திவந்தேன். அதேசமயத்தில், எனது கணவர் மாதவனும் ஒரு இயக்கம் நடத்தி வந்தார். சேலம் பொதுக்கூட்டத்தில் இரண்டு இயக்கமும் இணைக்கப்பட்டது. இரண்டு தரப்பினரின் சம்மதத்துடன் இணைக்கப்பட்டு, ஒரே இயக்கமாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாங்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தோம். அதை அ.தி.மு.க தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.\nஇதையடுத்து, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொண்டர்கள் என்னை அணுகி, இணைப்புப் பணிகளை விரைவாக நடத்தும்படி கேட்டுக்கொண்டனர். என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட காரணத்தால், என்னால் தீவிர அரசியல் பணிகள், அலுவல் பணிகளைக் கவனிக்க முடியாமல் ஓய்வெடுக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டேன். நான், மாற்றிப் பேசவும் இல்லை. மாற்று நிலைப் பாட்டை எடுக்கவும் இல்லை. எனது உடல்நிலை பாதிப்பட்டதால், கடினமான பணிகளை ஆறு மாத காலத்திற்கு செய்யமுடியாத நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனை தெரிவிக்கும் விதமாகத்தான் முன்னதாக ஒரு அறிக்��ையை வெளியிட்டேன்.\nநானும் எனது கணவர் மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து பேசி, நான் தொடங்கிய இயக்கத்தை அ.தி.மு.க-வுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம். இதற்கான நிர்வாகிகளின் பட்டியலையும் அ.தி.மு.க-வினரிடம் அளித்துள்ளோம். இணைப்பு விரைவில் நடத்தலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. எனது பாட்டி வாங்கியது. என் அத்தையின் சொத்து அது. அதற்கும் இணைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க-வுக்கும் போயஸ் இல்லத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளும் சட்டரீதியாக மீட்க அனைத்து முயற்சிகளும் என்னால் மேற்கொள்ளப்படும். அரசியலில் இருந்து ஓய்வுபெற முடிவுசெய்துள்ளேன். அ.தி.மு.க-வில் எந்தப் பொறுப்பையும் கேட்கவில்லை\nதனக்குப் பின்னர் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையு மாறு கேட்டுக்கொள்கிறேன். உடல்நிலை காரணமாக அரசியலைவிட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன், அதிமுகவுடன் இணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அலை கடலென தொண்டர்கள் திரண்டு வந்தனர், பல சோதனைகளை தாண்டி இயக்கத்தை நடத்தி வந்தேன். மீண்டும் சொல்கிறேன் அதிமுகவில் எந்த பொறுப்பையும், பதவியை யும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் அதிமுக எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத போயஸ் இல்லத்தை மீட்பதில், சட்டரீதியிலான நடவடிக்கை தொடரும்” என்று தீபா சொன்னார்.\nசந்தானம் நடிக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்\nசாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்\nபிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\n‘கே.ஜி.எஃப்’ புரொடக்‌ஷன் காட்டப் போகும் அதிரடிப் பாய்ச்சல்\nதமிழ்நாட்டில் மேலும் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nவேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம்\nமாற்று உடலுறுப்பு அறுவை சிகிச்சை ; தொடர்ந்து தமிழ்நாடு முதலிடம்- ஓ.பன்னீர் செல்வம் பாராட்ட���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/545539-cartoon.html", "date_download": "2020-12-01T15:01:01Z", "digest": "sha1:7XNRL36XJ5TBZ5SBMAHSWM2WYHM26XU4", "length": 9589, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கி கரோனாவை அடக்குவோம்! | Cartoon - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nபோனாலும் குத்தம், போகலைன்னாலும் குத்தம்\nபோனாலும் குத்தம், போகலன்னாலும் குத்தமா\nஇந்தோனேசியாவில் கரோனா பலி 17,081 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 380 பேர் பாதிப்பு:...\nடிச.1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\n15 மாத சிறை தண்டனை: இஸ்ரேல் சிறையிலிருந்து பாலஸ்தீன மாணவி விடுதலை\nபாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நினைவகம்: கங்கணா யோசனை\nஅமெரிக்க துணை அதிபர், மனைவிக்கு கரோனா சோதனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/222247-.html", "date_download": "2020-12-01T14:00:22Z", "digest": "sha1:SKV3XN6CYMF7L6P3EW27AUDFIVQAC3NY", "length": 13026, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "தளம் புதிது: ஒரு டேப்... ஒரு செய்தி... | தளம் புதிது: ஒரு டேப்... ஒரு செய்தி... - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nதளம் புதிது: ஒரு டேப்... ஒரு செய்தி...\nசெய்திகளைத் தெரிந்துகொள்ள மேலும் ஒரு புதிய வழியாக ‘தி ஹாஷ் டுடே' இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்தத் தளத்தில் இப்போதைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் வழக்கமான செய்தித் தளங்கள் போல் அல்லாமல் புதுமையான முறையில், தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை முன்வைக்கிறது.\n‘ஹாஷ் டேப்' எனும் பெயரில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘குரோம் பிரவுசர்' நீட்டிப்புச் சேவையைத் தரவிறக்கம் செய்துகொண்டால் அதன் பிறகு ஒவ்வொரு முறை பிரவுசரில் புதிய ‘டேப்'ஐத் திறக்கு��்போது, ஒரு தலைப்புச் செய்தி தோன்றும். ஆர்வம் இருந்தால் அதை கிளிக் செய்து படித்து மேலும் விவரங்களை அறியலாம்.\nடிவிட்டரில் குறும்பதிவுகளாக அதிகம் பகிர்ந்துகொள்ளப்படும் செய்திகளின் அடிப்படையில், புதிய செய்திகளைத் தேர்வு செய்து, பிரவுசர் டேபில் தோன்றச்செய்கிறது இந்தச் சேவை. எனவே பிரவுசர் டேப்பை கிளிக் செய்தாலே உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ளலாம். பிரவுசர் நீட்டிப்பு தவிர, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலி வடிவிலும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nவான்வழித் தாக்குதல்: ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படைத் தளபதி பலி\nஇந்தியா - பாகிஸ்தான் தொடர் நடந்தால் மகிழ்ச்சியே; ஆனால்- ஐசிசி தலைவர் கருத்து\nஆஸ்திரேலியாவில் டிஆர்பி சாதனை படைத்த 2-வது ஒருநாள் போட்டி ஒளிபரப்பு\n1975-76இல் என் மகன் பிறந்தபோது விடுமுறை கேட்டேனா - சுனில் கவாஸ்கர் விளக்கம்\nஇந்தியாவில் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணமா\nஇந்தியாவில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ்: டிசம்பர் 5-6 தேதிகளில் புதிய சலுகை\nரீவைண்ட் 2020 கிடையாது: யூடியூப் அறிவிப்பு\nஃபிளாஷ் ப்ளேயருக்கு விடை கொடுத்த அடோபி: விண்டோஸிலும் நீக்கம்\nவீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் ‘ஜூம்’ செயலி - பயன்பாடும் விழிப்புணர்வும்\nவாட்ஸ் அப் உளவு மென்பொருள் விவகாரத்தில் நடந்தது என்ன\nஇளமை நெட்: யாரெல்லாம் டிஜிட்டல் தலைமுறை\nஒருநாள் தரவரிசை: கோலி மீண்டும் முதலிடம்\nநிலேஷ் குப்தா - இவரைத் தெரியுமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/do-not-ask-me-about-sabarimala-issue-said-kamal/", "date_download": "2020-12-01T14:32:06Z", "digest": "sha1:W3ERPSWBXSM3XJGXOCKRKKBUFLFTPI6Z", "length": 15101, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "சபரிமலை விவகாரம் குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்!: கமல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபரிமலை விவகாரம் குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்\nசபரிமலை விவகாரம் குறித்து தன்னிடம் கேட்க வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:\n“தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். ஏற்கனவே திரைப்படம் மூலம் மக்களுக்கு என்னை தெரியும். ஆனால் தற்போது மக்களை சந்திப்பது என்பது எங்களுடைய அரசியல் பாதையில் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டறியவே பயணிக்கிறேன்.\nவருகின்ற தேர்தலுக்கான பணிகளை எங்கள் கட்சிக்குள்ளே பேசி தயார்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.\nராகுல் காந்தியை நான் சந்தித்தது பலநாட்களுக்கு முன்பு. சமீபத்தில் அல்ல. ஆகவே காங்கிரஸுடன் கூட்டணியா என்று இப்போது சொல்ல இயலாது.\nசபரிமலை பக்தர்களின் உணர்வு குறித்து என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது, காரணம், எனக்கு அதுபற்றி தெரியாது. நான் சபரிமலைக்கு சென்றதில்லை. ஆகவே பக்தர்களின் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற இயலாது.\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வில்லை. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள மக்கள் மதிக்கவில்லை. ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.\nசபரிமலை குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு வரவேற்றது. ஆனால் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது. இதிலும் அரசியல் இருக்கிறது.\nநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் பெண்கள், காவல்துறை பாதுகாப்புடன் செல்வது என்பது அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்லலாம். பறிக்கப்படவில்லை” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.\nமேலும், “அமைச்சர் ஜெயக்குமார் என்னைப் பற்றி விமர்சனம் செய்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்.\nதுரைமுருகன், கமல் நடிப்பு பிடிக்கும், கமல் அரசியல் பிடிக்காது என்று கூறி இருக்கிறார். அவரது நடிப்பு பிடிக்க வில்லை.\nஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் என்னை தொடர்ந்து விமர்சிப்பதற்கு காரணம் என்மீது கொண்ட பதட்டம் தான்” என்று கமல் தெரிவித்தார்.\nசிறப்புக்கட்டுரை: மீண்டும் எழுகிறதா தனித்தமிழ்நாடு முழக்கம் கலப்புத் திருமண தம்பதி மீது கொலைவெறித் தாக்குதல் : நெடுமாறன் கண்டனம் காவிரி நீர் பிரச்சினை: டெல்டாவில் விவசாயிகள் மறியல் போராட்டம் கலப்புத் திருமண தம்பதி மீது கொலைவெறித் தாக்குதல் : நெடுமாறன் கண்டனம் காவிரி நீர் பிரச்சினை: டெல்டாவில் விவசாயிகள் மறியல் போராட்டம்\nTags: Do not ask me about Sabarimala issue said kamal-, சபரிமலை விவகாரம் குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்\nPrevious சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்\nNext சின்மயி ஒரு அய்யங்கார் “… ” : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் ஆபாசமாக பேசியதாக அதிர்ச்சி ஆடியோ\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nபுதிய புயல் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசுப் பள்ளி மாணாக்கர்களின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணம். ரூ.16 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,68,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்\nசென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்க��்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக…\nநாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்\nடில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nதபால் வாக்குகளால் 15 சதவீதம் முறைகேடு நடக்கும் வாய்ப்பு: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு அவசரக் கடிதம்\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2020-12-01T15:32:31Z", "digest": "sha1:4B4TORJBTZXUMUEG2QL33CAJARHE5UQO", "length": 15961, "nlines": 171, "source_domain": "virudhunagar.info", "title": "மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு | Virudhunagar.info", "raw_content": "\nமாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு\nமாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு\nபுதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,088 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் தொற்று 6 ஆயிரத்தை தாண்டியது இது முதல்முறையாகும்.\nஇந்தியாவில் இன்று(மே 22) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் பலியாகி உள்ளனர். 660,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48,534 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nமாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nமாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு\nமத்திய பிரதேசம் – 5,981 – 270\nஉத்தர பிரதேசம் – 5,515 – 138\nமேற்கு வங்கம்- 3,197 – 259\nதெலுங்கானா – 1,699 – 45\nகர்நாடகா- 1,605 – 41\nசண்டிகர் – 217- 03\nதிரிபுரா – 173 – 0\nஹிமாச்சல பிரதேசம் – 152 – 03\nஉத்தர்காண்ட்- 146 – 1\nசத்தீஸ்கர் – 128 – 0\nஅந்தமான் – 33 – 0\nபுதுச்சேரி- 20 – 0\nமிசோரம்- 01 – 0\nஅருணாச்சல பிரதேசம் – 01 – 0\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் ஒருங்கிணைய வே��்டிய நேரம்… சோனியாவிடம் எடுத்துக்கூறிய ஸ்டாலின்\nகையில் விலங்குடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. க.பெ.ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி\nவிவசாயிகளுக்கும், பிற வேளாண் உட்கட்டமைப்புகளுக்கும் ரூ.1 லட்சம் கோடி நிதி- பிரதமர் மோடி\nஆக அடுத்தது “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் வெறும் விவாதங்களுக்குரியது மட்டுமல்ல.. தேசத்துக்கும் மிகவும் அவசியமான ஒன்று என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்....\nபீகார் மேட்டர் ஓவர்.. மேற்கு வங்கத்துக்கு அமித் ஷா போட்ட பிளான்.. கலக்கத்தில் மம்தா\nபீகார் மேட்டர் ஓவர்.. மேற்கு வங்கத்துக்கு அமித் ஷா போட்ட பிளான்.. கலக்கத்தில் மம்தா\nகொல்கத்தா: பீகாரில் பல்வறு கருத்துக்கணிப்புகளில் பாஜக-ஜேடியு கூட்டணி கண்டிப்பாக தோற்கும் என்று கூறப்பட்டது. இதை தவிடுபொடியாக்கி வெற்றி பெற்றுள்ளது பாஜக. அடுத்ததாக...\nவெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க முடியும் – இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\n#JUSTIN புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிப்படை சான்றிதழ்களை தேசிய மருத்துவ ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை சமர்ப்பிப்பு\nவெளிநாடுவாழ் இந்தியர்களையும் வாக்களிக்க வைக்க தயார் – இந்திய தேர்தல் ஆணையம் #ElectionCommissionOfIndia | #TNElections2021\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிய��ன் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nசிவகாசியில் உள்ள தெய்வேந்திரன் பிளாஸ்டிக் பி. லிட். நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டர் வேலைக்கு ITI / Diploma முடித்த 25 வயதிற்குட்பட்ட...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=cinema&pg=7", "date_download": "2020-12-01T15:14:37Z", "digest": "sha1:FKGKMWLW7WJHRME7SKENLRBBBQ6VQDSM", "length": 22675, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nவாரியம் அமைக்காவிடில் தமிழர்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும் - ரஜினிகாந்த்\n​காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தமிழர்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 8th, Apr 2018, 01:03 PM\nநடிகர்கள் மவுனப் போராட்டம் - ரஜினி, கமல் பங்கேற்பு\n​காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் நடந்து வரும் மவுனப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்றனர். மேலும் படிக்க... 8th, Apr 2018, 01:02 PM\nமீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா\n​விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருமணம் செய்ய இருக்கும் நிலையில், முன்பு காதலித்து பிரிந்த பிரபுதேவாவும் நயன்தாராவும் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 7th, Apr 2018, 08:42 AM\nஅஜித், விஜய் வழியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்\n​நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யை போல் பொது வாழ்வில் நடிகர் சிவகார்த்திகேயனும் அவர்கள் வழியை பின்பற்றியிருக்கிறார். மேலும் படிக்க... 7th, Apr 2018, 08:41 AM\nஆபாசமாக கமெண்ட் அடித்தவர்களை வெளுத்து வாங்கிய சுஜா வருணி\n​சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிகை, பிக்பாஸ் புகழ் சுஜா வருணி. மேலும் படிக்க... 7th, Apr 2018, 08:40 AM\nதனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்\n​தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க... 7th, Apr 2018, 08:39 AM\nபிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பிரசாந்த்\n​ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகர் பிரசாந்த், இந்த வருடம் முக்கிய பிரச்சனைக்காக தனது கொண்டாட்டத்தை தவிர்த்திருக்கிறார். மேலும் படிக்க... 7th, Apr 2018, 08:38 AM\nசமீபத்தில் இவருடைய காஸ்லி கார் ஒன்று டிரைவருடன் காணாமல் போய் விட்டதாக போலீசில் புகார் அழித்திருந்தனர். மேலும் படிக்க... 6th, Apr 2018, 12:23 PM\nடவல் கட்டிக்கொண்டு பேட்டி கொடுக்க வந்த பிரபல நடிகை\n​சமீப காலமாக நடிகைகள் சிலர் நிர்வாண புகைப்படங்களை கூட தயக்கமில்லாமல் வெளியிட தொடங்கி விட்டனர். மேலும் படிக்க... 6th, Apr 2018, 12:21 PM\nOMG வேல் படத்தில் நடிக்க வேண்டியது இவரா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ஹரி இயக்கத்தில் கடந்த 2007-ல் வெளியாகி மெகா ஹிட்டானது. மேலும் படிக்க... 6th, Apr 2018, 12:18 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக��க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்���ை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/10/09/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-12-01T14:20:42Z", "digest": "sha1:2FW4NXWL32ITZLATF27HAUOQMWE22ZKE", "length": 12744, "nlines": 129, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“உயிரின் இயக்க நிலைகளையும்… கண்களின் இயக்க நிலைகளையும்…” பற்றி ஞானிகள் காவியங்களில் நமக்கு உணர்த்தியது என்ன\n“உயிரின் இயக்க நிலைகளையும்… கண்களின் இயக்க நிலைகளையும்…” பற்றி ஞானிகள் காவியங்களில் நமக்கு உணர்த்தியது என்ன\n3.தெய்வங்கள் எங்கோ இருக்கின்றது என்று தான்\nஇன்றும் நாம் தேடிக் கொண்டேயுள்ளோம்.\n1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்கள் தான் நமக்குள் தெய்வமாக இருந்து\n2.உயர்ந்த குணங்களை எண்ணியதை நம் உயிர் ஆள்கின்றது\n3.அந்த நல்ல வழியில் நம்மை இயக்குகின்றது என்பதை\nநாம் எதையெல்லாம் அந்த நல்லதை எண்ணுகின்றோமோ அதன் வழி கொண்டு நமக்குள் இருக்கும் கண்கள் அந்த நல்ல வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.\nஇதை மகாபாரதத்தில் கண்ணன் (கண்கள்) கீதா உபதேசம் செய்கிறான் என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.\nஒவ்வொரு நிலையிலும் உலகிலுள்ள உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் அடக்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காட்டுவது கண்களே.\nநாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்திற்கும் கண்களே தான் காரணமாக இருக்கின்றது\n1.கண்களே தான் கெட்டதைக் காட்டுகின்றது\n2.அந்த உணர்வைப் பதிவு செய்வதும் கண்கள் தான்.\n3.மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அதே கண் தான் அந்த வழியைக் காட்டுகின்றது.\nபார்த்த உணர்வுகள் கொண்டு ஒவ்வொரு உறுப்புகளும் எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையைத் தெளிவுறக் காட்டுவற்காக வேண்டி மகாபாரதப் போர் என்று காவியமாக உருவாக்கினார்கள்.\nஅதில் நடு மையமாக கீதை என்ற நிலையை வைத்துக் கண்ணன் “சாரதியாக வந்து” வழி நடத்துகின்றான் என்றும் “குருக்ஷேத்திரப் போர்” என்றும் எத்தனையோ வகைகளில் நாம் தெளிவாகத் தெரிந்திட நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் மாமகரிஷிகள் காட்டியுள்ளார்கள்.\nஆனால் மகரிஷிகள் காட்டியதை காலத்தால் படித்துணர்ந்தவர்கள் அவரவர் சுயநலன்களுக்காகத் திசை திருப்பிவிட்டு விட்டார்கள்.\nதான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பெரிய மகான் என்ற நிலைகள் கொண்டு அவரைக் கண்டு நாம் வணங்கும் நிலையும் அவருக்குப் பொருள்களைக் கொண்டு குவிக்கும் நிலை தான் இன்று உள்ளது.\nஉண்மையின் நிலைகள் மறைந்து விட்டது. மறைந்த நிலைகள் கொண்டு தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஇதிலிருந்து விடுபட்டு இந்த விஞ்ஞான உலகால் மனிதனின் நினைவு அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் அனைவரும் இதைப் போன்ற மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் பின்பற்றி அதனின் சக்தியைப் பெறுவோம்.\nநமது குருநாதரோ பித்தரைப் போன்று மிகவும் எளிய நிலையில் அவர் சாக்கடையிலும் மற்ற அதைப் போன்ற இடங்களிலும் தான் அமர்ந்திருந்தார்.\nஅந்தச் சாக்கடையைச் சாக்கடை என்று எண்ணவில்லை. உலகத்தைச் சாக்கடையாகக் கருதினார்.\n1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று\n2.அருள் ஞானிகளின் உணர்வின் சத்தைத்தான் அவர் நுகர்ந்து கொண்டிருந்தார்.\nதீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை நீ உலகுக்கு எவ்வாறு காட்ட வேண்டும் என்ற நிலையை எனக்கு உணர்த்துவதற்காக என்னைச் சாக்கடையில் அமரச் செய்தார்.\nமகரிஷிகள் கண்டுணர்ந்த உண்மைகளை எனக்குச் சாக்கடை உபதேசமாகக் கொடுத்துத் தீமைகளிலிருந்து விடுபடும் நிலையைத் தெளிவாக உணர்த்தினார் பித்தரைப் போன்று திரிந்த குருநாதர்.\nஎனக்குக் கல்வியறிவு இல்லை என்றாலும் இந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலையும் அது அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அதை நான் கவர முடிந்தது.\nஎனக்குள் அந்த மெய்ஞானத்தை வளர்த்துக் கொண்டேன்.\nதீமைகள் வராதபடி காத்திடும் நிலையாக அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் உபதேசித்தார். அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.\n1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அந்த அருள் வழிப்படி\n2.இதை ஒவ்வொருவரும் நாம் பின்பற்றுவோம்\n3.விஞ்ஞான உலகின் தீமைகளிலிருந்து விடுபடுவோம்\n4.இந்த மனித உடலிலேயே முழுமையான நிலைகள் அடைவோம்\n5.உலகைக் காத்திடும் ஞானிகளாக உருவாவோம்.\nகடும் விஷம் கொண்ட வைரம் ஒளியாக மின்னுவது போல் உயிரின் துணை கொண்டு நாம் எதனையும் ஒளியாக மாற்ற முடியும்\nபேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு\nதவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…\nபனை மரத்தில் பேய் இருக்கிறது… என்ற எண்ணம் எப்படி உருவாகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/08/12/quiz-41/?like_comment=211&_wpnonce=2831d41cec", "date_download": "2020-12-01T15:36:22Z", "digest": "sha1:MXAVSA4AAD4RGCOEY7S2WVVL2DDTQDVY", "length": 3359, "nlines": 74, "source_domain": "oneminuteonebook.org", "title": "#41 கேள்விகள் பல! பதில் ஒன்று!! - One Minute One Book", "raw_content": "\nஇந்த நாட்டில் 10 கி.மீ. தூரத்தில் மொத்தம் 900 நதிகள் இருக்கின்றன.\nஇந்நாட்டின் மிகப்பெரிய ஏரி காரகுல்.\nஇந்த நாட்டின் தேசிய விளையாட்டு குஸ்தி.\nமத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடு இது.\nஉலகின் மிக பிரம்மாண்டமான நுரெக் அணை இந்த நாட்டில் உள்ளது.\nதொன்மையான வணிகப் பாதையான பட்டுச்சாலை இந்த நாட்டின் வழியாகச் செல்கிறது.\nஇந்த நாடு 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.\nபருத்தி, அலுமினியம் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.\nதுருவப் பிரதேசங்களைத் தவிர அதிகமான பனி இங்குதான் இருக்கிறது.\nசரியான விடை – தஜிகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88.pdf/13", "date_download": "2020-12-01T16:00:10Z", "digest": "sha1:XCSLPSV7AUEHFWYT72DLNTE5DRZZ4IQR", "length": 4937, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வெள்ளை யானை.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n23 O வெள்ளை யானை மன்மதத் தேராக அகலிகையின் அணிவகுப்பு. உடனேஅந்த அதிசய மலர்மீது ஆயிரம் வண்டுகள் மொய்த்தன. அவள் கண்வண்டுகளோ, ஆவலோடு இந்திரன் பக்கம். 'உலகை யார் முதலில் வலம் வருகின்றாரோ அவருக்கு உரியவள் நான் - தவமிருந்து பெற்ற தங்கப் பதக்கம் - என்று முக்தல முனிவன் முன்னறிவிப்புச் செய்தான். ஒரு பெண்ணின் காதல் சுதந்தரம் பந்தயப் பொருளாக மாற்றப்பட்டது. வெள்ளை யானை மீதேறி வேகமாகப் பறந்தான் இந்திரன். பசுவை வலம்வந்து பரிசுக்குக் கை நீட்டினான் கெளதவ முனிவன். பதக்கத்தின்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 22:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/544618-coronavirus-latest-updates-on-covid-19-crisis-around-the-world.html", "date_download": "2020-12-01T15:55:31Z", "digest": "sha1:GCQKNIFNLLKFADGHSFV337ZER5IPSFIY", "length": 20551, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ்: கோவிட்-19 குறித்த சமீபத்திய அப்டேட்ஸ் | Coronavirus: Latest updates on COVID-19 crisis around the world - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nகரோனா வைரஸ்: கோவிட்-19 குறித்த சமீபத்திய அப்டேட்ஸ்\nகரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த இந்திய மற்றும் உலகின் சமீபத்திய நிலவரங்கள் என்னவென்பது இங்கு தொகுத்தளிக்கப்படுகிறது.\nகல்ஃப் ஏர்லைன் ஃபிளை துபாய் இந்தியாவுக்கான விமானங்களை ஒரு மாத காலத்திற்குத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும் கரோனா வைரஸ் அச்சுறுத்தால் விசாக்களும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.\nமகாராஷ்டிராவில் இன்று 3வது கரோனா மரணம் ஏற்பட்டதையடுத்து பரவலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களைச் சோதனை செய்யும் ப்ரீத் அனலைசர் சோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுதும் கரோனா தொற்று கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் உலகின் அனைத்து முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அக்டோபரில் ஐசிசி டி20 உலகக்கோப்பையை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது.\nமத்திய தகவல் ஆணையம் அவசர விசாரணைகளை வீடியோ, ஆடியோ தொலைமாநாடு மூலம் மார்ச் 31ம் தேதி வரை நடத்துவதாக அறிவித்துள்ளது.\nமகாராஷ்ட்ரா தலைமைச் செயலகத்தில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர் இருப்பதாக வதந்தி கிளம்பியது.\nகேரளாவில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டிருபப்தால் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.\nகாலாபுர்கி, கர்நாடகாவில் கரோனாவுக்கு பலியான 76 வயது முதியவருக்கு ஆரம்ப கால சிகிச்சை அளித்த 63 வயது டாக்டர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் இஎஸ்ஐசி மருத்துவமனையில் தனிமைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nவிளையாட்டு தொடர்பான அனைத்து தேசிய முகாமகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார் படுத்திக் கொள்ளும் வீரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஹரியாணாவில் 29 வயது பெண்மணி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.க்களை அறிவுறுத்தியுள்ளார், ஆனால் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடரும் என்றார்.\nஉத்தரப் பிரதேச நொய்டாவில் 2 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவாகனங���களில் இயங்கும் வர்த்தகப் பிரிவு கரோனா பரவல் அச்சுறுத்தினால் விநியோக சங்கிலிகளை பெரிய அளவில் தொந்தரவு செய்யும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்தது.\nஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வர பயணத்தடைவ் விதிக்கப்பட்டது.\nநியூயார்க்கில் உள்ள ஐநா ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா தொற்று உறுதியாகியிருப்பது 129 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இறந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அயல்நாட்டிலிருந்து திரும்புபவர்கள் தங்கள் வருகையை கட்டாயமாக பதிவு ச்செய்ய வேண்டும். இவர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையும் வீட்டிலேயே தனிமைப்பிரிவும் உருவாக்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.\nலடாக்கில் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை: மதுபானக் கடைகளை மூடுவது குறித்து 2 நாட்களில் முடிவு: நாராயணசாமி\nகரோனா: 100 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றம்\nகரோனா அச்சம்: மாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடல்: தொல்லியல் துறை அறிவிப்பு\nகர்நாடகாவில் கரோனாவுக்கு பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கோவிட்-19 : இருவருக்கு உறுதி\nபுதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை: மதுபானக் கடைகளை மூடுவது...\nகரோனா: 100 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றம்\nகரோனா அச்சம்: மாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடல்:...\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nவில்வித்தை வீரர் கபிலுக்கு கரோனா தொற்று உறுதி\nகரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nகரோன�� தடுப்பு மருந்து: ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு...\nகரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி: அகமதாபாத், ஹைதராபாத், புனே மருந்து நிறுவனங்களில்...\nநாங்கள்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்ற முழக்கம், சந்திரனுக்கு மனிதனை முதலில் அனுப்புவது போன்றதா\nபாக்டீரியாக்களுக்கு எதிரான செல்கள் அதிக அளவில் செயலாற்றுவதே தீவிர கரோனா பாதிப்புக்குக் காரணம்:...\nஏற்கெனவே இருக்கும் டி-செல்கள் நினைவுப் பதிவு தொற்றின் தீவிரத்தை குறைக்கலாமே தவிர கரோனாவை...\nதெருவோர வியாபாரிகள் தற்சார்பு இந்தியா நிதி; ஆன்லைன் டாஷ்போர்டு தொடக்கம்\nகுஜராத் பாஜக எம்.பி. சென்னையில் மரணம்: கரோனா தொற்றால் சிகிச்சையில் இருந்த நிலையில்...\nஇந்தோனேசியாவில் கரோனா பலி 17,081 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 380 பேர் பாதிப்பு:...\nடிச.1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஜேட்லியின் அறிவுரைகளை பிரதமர் மோடி கேட்கவில்லையா: ரஞ்சன் கோகய் எம்.பி. நியமனம் குறித்து...\nகரோனாவால் பசு கோமியம், சாணம் ரூ.500-க்கு விற்பனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/20/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-12-01T15:06:15Z", "digest": "sha1:2IPDWAEMCD6DLHCPZ57XD5BP7UREMVBZ", "length": 14439, "nlines": 136, "source_domain": "virudhunagar.info", "title": "வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி- சந்திரபிரபா முத்தையா எம்எல்ஏ வழங்கினார் | Virudhunagar.info", "raw_content": "\nவறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி- சந்திரபிரபா முத்தையா எம்எல்ஏ வழங்கினார்\nவறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி- சந்திரபிரபா முத்தையா எம்எல்ஏ வழங்கினார்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வறுமையில் இருக்கும் செண்பகத்தோப்பு மழை வாழ்மக்கள், மம்சாபுரம் சலவை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலவள வங்கி தலைவர் முத்���ையா, மம்சாபுரம் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் அய்யனார் மற்றும் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் உடன் இருந்தனர். பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்று சென்றனர்.\nடெல்லியில் இருந்து திரும்பிய 172 பேர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்\nமாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் வழியில். தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர்...\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் சட்டசபை தொகுதிக்கான ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும்...\nஸ்ரீவில்லிபுத்துார் : சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அரசு கல்லுாரி முதல்வர் காமராஜ், ஆடிட்டர்...\nவெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க முடியும் – இந்திய தலைமை தேர்தல் ஆணையம்\n#JUSTIN புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிப்படை சான்றிதழ்களை தேசிய மருத்துவ ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை சமர்ப்பிப்பு\nவெளிநாடுவாழ் இந்தியர்களையும் வாக்களிக்க வைக்க தயார் – இந்திய தேர்தல் ஆணையம் #ElectionCommissionOfIndia | #TNElections2021\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nசிவகாசியில் உள்ள தெய்வேந்திரன் பிளாஸ்டிக் பி. லிட். நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டர் வேலைக்கு ITI / Diploma முடித்த 25 வயதிற்குட்பட்ட...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2016/09/blog-post_16.html", "date_download": "2020-12-01T14:40:23Z", "digest": "sha1:3MYQ4ZYONAUZR5U4FEBSCIW5ELGS33LE", "length": 4332, "nlines": 119, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: அடுத்த வாரம்.................................................", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nகிரேடு II மற்றும் தொகுப்பூதியம் டு ரெகுலர் அடுத்த வாரம் நடைபெற இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் அனைவரும் தெரிவிக்கிறார்கள்.\nஅதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் அப்டேட் செய்யப்படும்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n26/09/2016 தொகுப்பூதியம் இருந்து நிரந்தர கலந்தாய்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/page/2/", "date_download": "2020-12-01T14:25:31Z", "digest": "sha1:T63GRRHXNGIWCBULZJVP22IZX23URZYJ", "length": 7428, "nlines": 49, "source_domain": "mediatimez.co.in", "title": "Mediatimez.co.in - Page 2 of 195 -", "raw_content": "\n‘சிலம் பாட்டம்’ பட நடிகை சனா கான் தி டீர் திருமணம்..\nசிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம் பாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சனா கான். இதை தொடர்ந்து இவர், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு\nபல பெ ண்க ளை ஏ மா ற் றிய காசி.. நடிகையு டன் இ ருந்த வீடியோ ஆ தா ரம் சி க்கி யது.. மா ட்டி கொ ண்ட அவன் தந்தை..\nகல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என, சமூக வலைத்தளங்கள் மூ லமாக தொ டர் பு கொண்டு காதல் வ லை யில்\nதோழி மீது அ தீத அன்பு வைத்த 21 வயது இளம்பெண்.. – திருமணத்துக்கு பய ந்து இருவரும் எடுத்த வி பரீ த முடிவு..\nகேரளாவை சேர்ந்தவர் அணில்குமார். இவர் மகள் அமிர்தா (21). இவர் தோழி ஆர்யா (21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் இணைபிரியா தோழிகளாக இருந்தனர்.\nசட்டையை க ழட்டி விட்டு ஆ ட்டம் போ ட்டுள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா..\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் பிரபலமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது\nகொ டிய நோ யால் முற்றிலும் அ டை யாளம் தெ ரி யாமல் போன ‘வருத் தப் படாத வாலிபர் சங்கம்’ பட நடிகர்.. மன தை உ ரு கும் புகைப்படம் இதோ..\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வரு த்தப் படாத வாலிபர் சங்கம். இப்படம் இப்போதும் ரசிகர்களிடையே\nபிக்பாஸ் ரியோவின் மனைவி கண்ணீருடன் பேசியது.. உருக்கமாக வெளியிட்ட செய்தி\nரியோ ஒரு கலகலப்பான நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஆனால் சரவணன் மீனாட்சி சீரியல் தான் இவரை இன்னும் பிரபலமாக்கியது. பின் சிவகார்த்திகேயன் தயாரிப்பில்\nதந்தையின் உ டலை பார்க்க வந்த லாஸ்லியாவுக்கு அடுத்த மி கப்பெ ரிய சோ தனை.. க ண்ணீர் கடலில் மூ ழ் கிய குடும்பத்தினர்..\nபிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரிநேசன் கடந்த நாட்களுக்கு முன் கனடாவில் மா ர டை ப்பு காரணமாக உ யிரி ழந்தார். இவரின் இ ற ப்பு\nசெம்பருத்தி சீரியல் கு ழுவு டன் ஏ ற்பட்ட பி ரச் சனை, நடந்த அ திர் ச்சி சம்ப வம்.. – தா ங்க மு டியாமல் க தறி க தறி அ ழும் பிரபல சீரியல் நடிகை..\nசீரியல்கள் மூலம் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் நீ ங்கா இடம் பி டித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சினிமா நடிகைகளுக்கு நி கரா க அ திக ரசிகர்களையும்\nமாஸ்க் அணிந்து கொண்டு தியேட்டர் வந்த விஜய் தளபதியை கண்ட நாள் என ட்விட்டரில் பதிவு..\nதமிழ் சினிமாவில் அசைக்க முடியாது இடத்தில இருப்பவர் தளபதி விஜய். தனது கடின உழைப்பாளி புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை\nவலிமை படம் குறித்து யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த அப்டேட்- குஷியில் ரசிகர்கள்…\nதமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் தல அஜித். பப்ளிசிட்டியை விரும்பாதவர் எளிமையாக இருப்பதுடன் பட வேலைகள் போக விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்பு என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Anantapur/cardealers", "date_download": "2020-12-01T15:15:55Z", "digest": "sha1:JGZIVR6NOJOJURFNDZRFTQAX3CBTF5NH", "length": 6336, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "அனந்த்பூர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் அனந்த்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை அனந்த்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் ���ணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அனந்த்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் அனந்த்பூர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Garhshanker/cardealers", "date_download": "2020-12-01T14:57:33Z", "digest": "sha1:FX5FMH63KIJI65KU4U6YE4BFMZ4IOBV4", "length": 6760, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "கர்க்சங்கர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் கர்க்சங்கர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை கர்க்சங்கர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கர்க்சங்கர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் கர்க்சங்கர் இங்கே கிளிக் செய்\nவர்மா ஹூண்டாய் ஹோஷியார்பூர் சாலை, ஹோஷியாபூர் road, garhshankar, கர்க்சங்கர், 144527\nஹோஷியார்பூர் சாலை, ஹோஷியார்பூர் சாலை, Garhshankar, கர்க்சங்கர், பஞ்சாப் 144527\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88.pdf/14", "date_download": "2020-12-01T16:03:10Z", "digest": "sha1:EE626MSMTY46IG6LBQUAACDO2JOHNDN7", "length": 4924, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வெள்ளை யானை.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமுருகுகந்தரம் O 24 | விருப்பத்தைக் கேட்டா பரிசளிப்பு நடை பெறுகிறது ஒட்டப் பந்தயங்களை ஒழுங்காக வென்றவர் எவருமில்லை. அன்று - அர் கொனாட்ஸ் ஆனை முகப் பிள்ளையார். இன்று - கெளதமன். குறுக்கு வழியில் வென்ற இந்தப் r பெருந்தாடிப் பென் ஜான்சனைத் தகுதி நீக்கம் செய்ய யாருக்கும் துணிச்சலில்லை. தந்தை தாரை வார்க்கத் தலைநிமிர்ந்த கோலமயில் எதிரில், தலைவிரித்துக் குலை சரிந்த ஈந்தாகச் சடா முடியோடு தாடிக் கெளதமன். அவள் அடிமனத்தில் அவிழ்க்க முடியாத அநேக முடிச்சுகள் ஒட்டப் பந்தயங்களை ஒழுங்காக வென்றவர் எவருமில்லை. அன்று - அர் கொனாட்ஸ் ஆனை முகப் பிள்ளையார். இன்று - கெளதமன். குறுக்கு வழியில் வென்ற இந்தப் r பெருந்தாடிப் பென் ஜான்சனைத் தகுதி நீக்கம் செய்ய யாருக்கும் துணிச்சலில்லை. தந்தை தாரை வார்க்கத் தலைநிமிர்ந்த கோலமயில் எதிரில், தலைவிரித்துக் குலை சரிந்த ஈந்தாகச் சடா முடியோடு தாடிக் கெளதமன். அவள் அடிமனத்தில் அவிழ்க்க முடியாத அநேக முடிச்சுகள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 22:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-12-01T15:55:50Z", "digest": "sha1:TALLKDZNF6L2UMQFXE5YXRF3GLTCTYZC", "length": 21135, "nlines": 101, "source_domain": "ta.wikisource.org", "title": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/2. இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் - விக்கிமூலம்", "raw_content": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/2. இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்\n< மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்\n←1. முத��் மாடி ரிஸப்ஷனிஸ்ட் ரஞ்சிதம்\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் ஆசிரியர் விந்தன்\n2. இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்\nபாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பத்மாவதி கதை→\n420021மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் — 2. இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்விந்தன்\nஇரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா சொன்ன\nஇரண்டாம் நாள் காலை போஜனாகப்பட்டவர் பல்லைத் தேய்க்காமலே காபி குடித்துவிட்டு, காலைப் பத்திரிகையை எடுத்து ஒரு புரட்டுப் புரட்டிப் பார்த்துவிட்டு, அதற்கு மேல் குளித்து, ‘அடுத்த வீட்டுக்காரன் பூஜை செய்கிறானே' என்பதற்காகத் தானும் தன் மனைவியையும், அவள் செய்து கொண்டிருக்கும் சமையலையும் நினைத்துக் கொண்டே பூஜை செய்து, முப்பத்திரண்டு தருமங்களில் ஒரு தருமத்தைக்கூடச் செய்யாமல், சம்பிரமமாகச் சாப்பிட்டு, தாம்பூலம் தரித்து, மிஸ்டர் விக்கிரமாதித்தரின் சந்நிதானத்துக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த காலையில், அவருடைய நண்பரான நீதிதேவனாகப்பட்டவர் அங்கே வர, இருவரும் சேர்ந்து 'மலையில்லா மலைச்சாலை'க்குச் செல்வாராயினர்.\nஅங்கே அவர்கள் ஏறிச் சென்ற 'லிப்ட்' இரண்டாவது மாடியை நெருங்கியதுதான் தாமதம். அந்த மாடியின் ரிஸ்ப்ஷனிஸ்டான மதனா விரைந்து வந்து, ‘நில்லுங்கள், நில்லுங்கள்’ என்று சொல்ல, ‘'சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று இருவரும் லிப்டை விட்டு இறங்கி, அவளை நோக்கிச் செல்வாராயினர்.\n“எங்கள் விக்கிரமாதித்தருக்கு உள்ளது போல உங்களுக்குத் தயை உண்டா\nஇப்படியாகத்தானே அவள் ஒவ்வொரு குணத்தையும் குறிப்பிட்டு,\"உண்டா, உண்டா\" என்று கேட்டுக் கொண்டே வர,\"உண்டு, உண்டு\" என்று சொல்லி அலுத்துப் போன போஜனும் நீதிதேவனும்,\"உறுதி உண்டா, உண்டு; ஒழுக்கம் உண்டா, உண்டு; நெறி உண்டா, உண்டு; நீதி உண்டா, உண்டு; வீரம் உண்டா, உண்டு; விசுவாசம் உண்டா, உண்டு; சக்தி உண்டா, உண்டு; பக்தி உண்டா, உண்டு\" என்று பாக்கியிருந்த அத்தனையையும் தாங்களாகவே ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, அசந்து போன வனிதாமணி மதனா,\"எல்லாவற்றுக்கும்\"உண்டு, உண்டு\" என்று சொல்லி விட்டால் மட்டும் உங்களை நான் விட்டுவிடுவேனா\" என்று கேட்டுக் கொண்டே வர,\"உண்டு, உண்டு\" என்று சொல்லி அலுத்துப் போன போஜனும் நீதிதேவனும்,\"உறுதி உண்டா, உண்டு; ஒழுக்கம் உண்டா, உண்டு; நெறி உண்டா, உண்டு; நீதி உண்டா, உண்டு; வீரம் உண்டா, உண்டு; விசுவாசம் உண்டா, உண்டு; சக்தி உண்டா, உண்டு; பக்தி உண்டா, உண்டு\" என்று பாக்கியிருந்த அத்தனையையும் தாங்களாகவே ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, அசந்து போன வனிதாமணி மதனா,\"எல்லாவற்றுக்கும்\"உண்டு, உண்டு\" என்று சொல்லி விட்டால் மட்டும் உங்களை நான் விட்டுவிடுவேனா விட்டால் நான் ரிஸப்ஷனிஸ்ட் ஆவேனோ விட்டால் நான் ரிஸப்ஷனிஸ்ட் ஆவேனோ உட்காருங்கள், கதையைக் கேளுங்கள்\" என்று கதை சொல்ல ஆரம்பிக்க, போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக் கொண்டே கதை கேட்கலாயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு....\n\"கேளாய், போஜனே இந்த மலையில்லா மலைச் சாலைக்குத் தெற்கே 'பரங்கிமலை, பரங்கிமலை' என்று ஒரு பதி உண்டு. அந்தப் பதியிலே 'முருக்கமரம், முருக்கமரம்' என்று ஒரு முருக்கமரம் இல்லாவிட்டாலும் 'முருங்கை மரம், முருங்கை மரம்' என்று ஒரு முருங்கை மரம் உண்டு. அந்த முருங்கை மரத்தடியிலே \"'காளி கோயில்\" என்று ஒன்று இல்லாவிட்டாலும், 'பிள்ளையார் கோயில்' என்று ஒன்று உண்டு. அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு ஒரு நாள் மாலை ஒரு பிள்ளையாண்டான் வந்து, முறைப்படி மூன்று முறை சுற்றி, மூன்று தோப்புக்கரணங்கள் போட்டு, மூன்று முறை கன்னத்தில் போட்டுக் கொண்டு, மூன்று குட்டுக்கள் குட்டிக்கொண்டு, கை குவித்து, சிரம் தாழ்த்தி, 'ஐயா, விநாயகரே அம்மாவைப்போல் பெண் கிடைக்காத வரை நான் கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று நீர்தான் அரசமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் உட்கார்ந்து அடம் பிடித்ததெல்லாம் போதாதென்று, இப்பொழுது முருங்கை மரத்தடியிலும் வந்து உட்கார்ந்து அடம் பிடித்துக் கொண்டிருக்கிறீர் அம்மாவைப்போல் பெண் கிடைக்காத வரை நான் கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று நீர்தான் அரசமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் உட்கார்ந்து அடம் பிடித்ததெல்லாம் போதாதென்று, இப்பொழுது முருங்கை மரத்தடியிலும் வந்து உட்கார்ந்து அடம் பிடித்துக் கொண்டிருக்கிறீர் எனக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; என் பாட்டியைப் போல ஒரு பெண் கிடைத்தால் கூடப் போதும், பரம சந்தோஷமாகக் கலியாணம் செய்து கொண்டு விடுவேன். அதற்காக உமக்கு ஏதாவது வேண்டுமானால் தயங்காமல் கேளும், தாரளமாகக் கொடுக்கிறேன் எனக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; என் பாட்டியைப் போல ஒரு பெண் கிடைத்தால் கூடப��� போதும், பரம சந்தோஷமாகக் கலியாணம் செய்து கொண்டு விடுவேன். அதற்காக உமக்கு ஏதாவது வேண்டுமானால் தயங்காமல் கேளும், தாரளமாகக் கொடுக்கிறேன் என்ன இருந்தாலும் நான் மனிதன்; பிறருக்காக ஒரு பைசா செலவழிக்கத் தயாராயில்லா விட்டாலும் எனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருப்பேன் என்ன இருந்தாலும் நான் மனிதன்; பிறருக்காக ஒரு பைசா செலவழிக்கத் தயாராயில்லா விட்டாலும் எனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருப்பேன்' என்று 'வேண்டு வேண்டு' என வேண்ட, அப்போது முருங்கை மரத்தின் உச்சாணிக் கிளையொன்றில் தலை கீழாகத் தொங்கியபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாதாளசாமி என்னும் ஒர் அரைப் பைத்தியம், 'ஆயிரம் தேங்காய்களைக் கொண்டு வந்து சூறை விடு, அப்பனே' என்று 'வேண்டு வேண்டு' என வேண்ட, அப்போது முருங்கை மரத்தின் உச்சாணிக் கிளையொன்றில் தலை கீழாகத் தொங்கியபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாதாளசாமி என்னும் ஒர் அரைப் பைத்தியம், 'ஆயிரம் தேங்காய்களைக் கொண்டு வந்து சூறை விடு, அப்பனே அடுத்த நாளே உனக்குக் கலியாணமாகும் அடுத்த நாளே உனக்குக் கலியாணமாகும்' என்று சொல்ல, அதை 'அசரீரி வாக்கு' என எண்ணி, அவனும் ஒரு வெள்ளிக்கிழமையன்று மாலை ஆயிரம் தேங்காய்களுடன் வந்து, ஒவ்வொரு தேங்காயாகச் சூறை விட்டுக் கொண்டே போய், தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது தேங்காய்களைச் சூறை விட்டுவிட்டு, ஆயிரத்தாவது காயை எடுத்துச் சூறை விடுவதற்காக ஓங்க, முருங்கை மரத்தின் மேல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த பாதாளம் அதை 'லபக்'கென்று பிடுங்கிக் கொண்டு மறைய, 'நம்முடைய பிரார்த்தனைக்கு இப்படி ஒர் இடையூறா' என்று சொல்ல, அதை 'அசரீரி வாக்கு' என எண்ணி, அவனும் ஒரு வெள்ளிக்கிழமையன்று மாலை ஆயிரம் தேங்காய்களுடன் வந்து, ஒவ்வொரு தேங்காயாகச் சூறை விட்டுக் கொண்டே போய், தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது தேங்காய்களைச் சூறை விட்டுவிட்டு, ஆயிரத்தாவது காயை எடுத்துச் சூறை விடுவதற்காக ஓங்க, முருங்கை மரத்தின் மேல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த பாதாளம் அதை 'லபக்'கென்று பிடுங்கிக் கொண்டு மறைய, 'நம்முடைய பிரார்த்தனைக்கு இப்படி ஒர் இடையூறா' என்று பிள்ளையாண்டான் அண்ணாந்து பார்க்க, மேலே யாரும் இல்லாததைக் கண்டு, 'இது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை��ே' என்று பிள்ளையாண்டான் அண்ணாந்து பார்க்க, மேலே யாரும் இல்லாததைக் கண்டு, 'இது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லையே தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்பது காய்களைச் சூறை விடும் வரை என்னுடைய பிரார்த்தனைக்கு எந்த விதமான விக்கினமும் நேராமல் இருந்து விட்டு, ஆயிரத்தாவது காயைச் சூறை விடும் போதுதானா இந்த அக்கிரமம் நடக்க வேண்டும் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்பது காய்களைச் சூறை விடும் வரை என்னுடைய பிரார்த்தனைக்கு எந்த விதமான விக்கினமும் நேராமல் இருந்து விட்டு, ஆயிரத்தாவது காயைச் சூறை விடும் போதுதானா இந்த அக்கிரமம் நடக்க வேண்டும் ஏ, அப்பமுப்பழும் அமுது செய்தருளும் தொப்பையப்பனே ஏ, அப்பமுப்பழும் அமுது செய்தருளும் தொப்பையப்பனே இதனால் அடுத்த நாளே நடக்க வேண்டிய என்னுடைய கலியாணம் இப்போது தள்ளியல்லவா போய் விடும் போலிருக்கிறது இதனால் அடுத்த நாளே நடக்க வேண்டிய என்னுடைய கலியாணம் இப்போது தள்ளியல்லவா போய் விடும் போலிருக்கிறது என்ன செய்வேன். இன்னும் எத்தனை நாட்கள் நான் ஒட்டலில் சாப்பிடுவேன் என்ன செய்வேன். இன்னும் எத்தனை நாட்கள் நான் ஒட்டலில் சாப்பிடுவேன் ஊர் வம்பு கேட்காமல் இருப்பேன் ஊர் வம்பு கேட்காமல் இருப்பேன் அவ்வப்போது அவள் செய்து வைக்கும் சாம்பார் ஸ்நானத்துக்கும், ரசம் ஸ்நானத்துக்கும் என் தலையைக் காட்டாமல் இருப்பேன் அவ்வப்போது அவள் செய்து வைக்கும் சாம்பார் ஸ்நானத்துக்கும், ரசம் ஸ்நானத்துக்கும் என் தலையைக் காட்டாமல் இருப்பேன்' என்று பலவாறாகப் புலம்பிய பின் ஒருவாறு தெளிந்து, அருகிலிருந்த கடைக்கு அவசர அவசரமாக ஒடி, இன்னொரு தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து சூறை விடுவதற்காக ஓங்க, அதையும் அவனுக்குத் தெரியாமல் பாதாளம் பிடுங்கிக் கொள்ள, ‘விடா முயற்சி வெற்றி தரும்' என்று யாரோ ஒரு 'போணி’ ஆகாத தேங்காய்க் கடைக்காரன் எப்போதோ சொல்லி வைத்ததை நம்பி, அவன் ஒன்றன்பின் ஒன்றாகத் தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து சூறை விடுவதற்காக ஓங்க, அத்தனையையும் அந்த பாதாளம் ‘லபக், லபக்'கென்று பிடுங்கிக் கொள்ள, அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டு நின்ற போது, அங்கே வந்த ஒரு பெரியவர், ‘என்ன தம்பி, ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறாய்' என்று பலவாறாகப் புலம்பிய பின் ஒருவாறு தெளிந்து, அருகிலிருந்த ���டைக்கு அவசர அவசரமாக ஒடி, இன்னொரு தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து சூறை விடுவதற்காக ஓங்க, அதையும் அவனுக்குத் தெரியாமல் பாதாளம் பிடுங்கிக் கொள்ள, ‘விடா முயற்சி வெற்றி தரும்' என்று யாரோ ஒரு 'போணி’ ஆகாத தேங்காய்க் கடைக்காரன் எப்போதோ சொல்லி வைத்ததை நம்பி, அவன் ஒன்றன்பின் ஒன்றாகத் தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து சூறை விடுவதற்காக ஓங்க, அத்தனையையும் அந்த பாதாளம் ‘லபக், லபக்'கென்று பிடுங்கிக் கொள்ள, அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டு நின்ற போது, அங்கே வந்த ஒரு பெரியவர், ‘என்ன தம்பி, ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறாய்' என்று கேட்க, அவன் நடந்ததைச் சொல்ல, ‘இந்த முருங்கை மரத்தின் மேல் பாதாளசாமி, பாதாளசாமி என்று ஒரு பைத்தியக்காரன் இருக்கிறான். அவன் இங்கே வருபவர்களுக்கு இப்படித்தான் ஏதாவது இடையூறு செய்து கொண்டே இருக்கிறான்' என்று பெரியவர் விளக்க, ‘இவ்வளவு பெரிய உலகத்தில் அவனைப் பிடித்து அடக்குவார் யாரும் இல்லையா' என்று கேட்க, அவன் நடந்ததைச் சொல்ல, ‘இந்த முருங்கை மரத்தின் மேல் பாதாளசாமி, பாதாளசாமி என்று ஒரு பைத்தியக்காரன் இருக்கிறான். அவன் இங்கே வருபவர்களுக்கு இப்படித்தான் ஏதாவது இடையூறு செய்து கொண்டே இருக்கிறான்' என்று பெரியவர் விளக்க, ‘இவ்வளவு பெரிய உலகத்தில் அவனைப் பிடித்து அடக்குவார் யாரும் இல்லையா' என்று பிள்ளையாண்டான் புலம்ப, 'அவனைப் பிடித்து அடக்க இந்த உலகத்தில் இருவரே உண்டு. அவர்களில் ஒருவர் மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஏ டு இஸ்ட்; இன்னொருவர் அவருடைய காரியதரிசி சிட்டி' என்று பிள்ளையாண்டான் புலம்ப, 'அவனைப் பிடித்து அடக்க இந்த உலகத்தில் இருவரே உண்டு. அவர்களில் ஒருவர் மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஏ டு இஸ்ட்; இன்னொருவர் அவருடைய காரியதரிசி சிட்டி’ என்று பெரியவர் சொல்ல, பிள்ளையாண்டான் எங்கள் விக்கிரமாதித்தரைத் தேடி வந்து முறையிடலாயினன், முறையிடலாயினன், முறையிடலாயினன்....\nஅவன் குறை கேட்டார் எங்கள் விக்கிரமாதித்தர்; ‘நிவர்த்திப்போம்” என்றார். உடனே புறப்பட்டார் சிட்டியுடன். முருங்கை மரத்தை நெருங்கினார்; ஏறினார். பாய்ந்து பிடித்தார் பாதாளத்தை; இறங்கினார்.\nஅப்போது, 'உம்மைப் பார்க்க வரும் போஜனிடமும், நீதிதேவனிடமும் உம்முடைய ரிஸப்ஷனிஸ்ட்டுகள் கதை சொல்லும்போது, என்னைப�� பிடிக்க வந்த உம்மிடம் மட்டும் நான் ஏன் கதை சொல்லக்கூடாது’ என்று சாட்சாத் விக்கிரமாதித்தரிடமே அந்த பாதாளம் கேட்க, ‘சொல் அப்பனே, சொல்’ என்று சாட்சாத் விக்கிரமாதித்தரிடமே அந்த பாதாளம் கேட்க, ‘சொல் அப்பனே, சொல்\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2019, 03:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.covaimail.com/?paged=2&cat=107", "date_download": "2020-12-01T15:00:56Z", "digest": "sha1:KFLWY6XVD63ERPRYXDE2XWXQRG6LGM4K", "length": 11083, "nlines": 93, "source_domain": "www.covaimail.com", "title": "General Archives - Page 2 of 64 - The Covai Mail", "raw_content": "\n[ December 1, 2020 ] நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது News\n[ December 1, 2020 ] அன்பரசனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது News\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள்\nOctober 30, 2020 CovaiMail Comments Off on பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள்\nசுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது சொந்த முயற்சியில் […]\nமுதல்வருக்கு ராசியான நம்பர் 7\n– எண் கணித நிபுணர் கணிப்பு சென்னை: எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற நாள் முதல் இன்றைய தினம் வரை அவருக்கு 7ஆம் தேதி ராசியான நாளாக இருக்கிறது. இதற்கான காரணத்தையும் எடப்பாடி […]\nகவிஞர் வாலி பிறந்த தினம்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் […]\nபட்டாசு வாங்கும் போது கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை நம்பி ஏமாற வேண்டாம்\nOctober 28, 2020 CovaiMail Comments Off on பட்டாசு வாங்கும் போது கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை நம்பி ஏமாற வேண்டாம்\nதீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசு வாங்கும் போது பட்டாசுகளில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என ராஜவீதி பரமேஸ்வரி ஸ்டோர்ஸ் பட்டாசு விற்பனையாளரான உமாபதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வெகு விமரிசையாக […]\nகவிதாசனின் வெற்றிச் சிந்தனைகள் திறனாய்வு நூ��் வெளியீட்டு விழா\nOctober 27, 2020 CovaiMail Comments Off on கவிதாசனின் வெற்றிச் சிந்தனைகள் திறனாய்வு நூல் வெளியீட்டு விழா\nகோவை ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் செயலர் சிந்தனை கவிஞர் கவிதாசன், கிருஷ்ணவேணி ஆகியோரின் புதல்வன் கவி.சித்தார்த் மற்றும் உடுமலைபேட்டை ராமசாமி, குணவதி ஆகியோரின் புதல்வி ரா.சூர்யா […]\nவிஜயதசமி : குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெற்றோர்\nOctober 26, 2020 CovaiMail Comments Off on விஜயதசமி : குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெற்றோர்\nகோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று (26.10.2020) நடைபெற்றது நவராத்திரி பெருவிழாவின் ஒன்பதாம் நாள் தொழில்களை போற்றும் நாளாகவும் அதற்கடுத்த நாளான இன்று விஜயதசமி என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. […]\nஆம். இந்தியப் பிரதமர் மன் கி பாத்தில் சொன்னதுதான்.கொரோனா தொற்று இன்னும் தீரவில்லை, குறைந்திருக்கிறது அவ்வளவுதான். இன்னும் ஆங்காங்கே ஆம்புலன்ஸ் சத்தமும், பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் பட்டியலும் வந்துகொண்டுதான் இருக்கின்றது. நமது ஊரின் ஒரு பகுதியில் […]\n“தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும் ” – இது உண்மையா\n” – இது உண்மையா\n“தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும்” இந்த பழமொழியில் சொல்வதுபோல் சில பழக்கங்களை கடைசிவரை நம்மில் பலரால் விடமுடிவதில்லை. பலர், பழக்கதோஷமாகச் செய்யும் சில செயல்களைத் தங்களின் அடையாளமாகவும் தங்களின் பாணியாகவும் கருதுகிறார்களே, இதுபற்றி சத்குரு […]\nகோவையில் 15 வயது கரடி உயிரிழப்பு..\nகோவை மதுக்கரையை அடுத்த மங்கலபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கரடி ஒன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு சுருண்டு கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மதுக்கரை வனச்சரகருக்கு அளித்த தகவலின் பேரில் […]\nகொங்கு கணபதி கோயில் கும்பாபிஷேகம்\nகொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் கொங்கு கணபதி திருக்கோயிலின் நன்னீராட்டு விழா இன்று (23.10.2020) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரி மலை […]\nநல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது\nஅன்பரசனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2020-12-01T15:46:55Z", "digest": "sha1:5X7ERM36XROX42BILUFGWV6Y5COITLCB", "length": 12744, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "வீடு வீடாக பால் விற்பனை செய்யும் திரிச்சூர் மேயர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவீடு வீடாக பால் விற்பனை செய்யும் திரிச்சூர் மேயர்\nகடந்த புதன்கிழமை கேரள மாநிலம், திரிச்சூர் மாநகராட்சி மேயராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (CPI) சேர்ந்த அஜிதா விஜயன் பொறுப்பேற்றார்.\nஇவர் கடந்த 18 வருடங்களாக தினமும் காலையில் 200 வீடுகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தார். மேயர் ஆன பின்னரும் இவர் பால் விநியோக தொழிலை தொடர்வது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும், இவர் பதவி ஏற்பதற்கு அரசு வழங்கிய சொகுசு வாகனத்தில் வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இவரோ தனது சொந்த இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். இவரை மக்கள் “பால்கார மேயரம்மா” என்றே அழைக்கின்றனர். இவர் மேயராக பதவியேற்பது இரண்டாவது முறை.\nமாத்ருபூமி ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். 4.30 மணிக்கு பால் விநியோகம் செய்யப் புறப்பட்டுச் செல்வேன். 7.30 மணிக்கு வீடு திரும்புவேன். அதன் பிறகு, வீட்டு வேலைகளை முடிப்பேன். பின்னர் மக்களைச் சந்திப்பேன். கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்பேன். பால் விநியோகிக்கச் செல்லும்போதே குடிநீர் வரவில்லை, இரவில் தெருவிளக்கு எரியவில்லை போன்ற பிரச்னைகளை மக்கள் சொல்லிவிடுவார்கள். கூடவே அரட்டையும் அடிப்பார்கள். தினமும் காலை இந்த உரையாடல்கள் தான் என் எனர்ஜி பூஸ்டர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇங்கிலாந்து குடிமகன் ஆனார் விஜய் மல்லையா இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் – வழக்கறிஞர்கள் எச்சரிக்கை ரூபாய் பிரச்சி���ை: 5 முதல்வர்கள் கொண்ட ஆலோசனை குழு இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் – வழக்கறிஞர்கள் எச்சரிக்கை ரூபாய் பிரச்சினை: 5 முதல்வர்கள் கொண்ட ஆலோசனை குழு\nTags: Mayor Ajitha, வீடு வீடாக பால் விற்பனை செய்யும் திரிச்சூர் மேயர்\nPrevious திருச்சி சிவாவின் திருநங்கைகளுக்கான தனிநபர் மசோதா நிறைவேறியது\nNext லாட்டரி டிக்கெட் வாங்குவதற்காக ரூ. 84 லட்சம் சில்லறையாக திருடிய வங்கி மேலாளர்\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/in-paris-unknown-person-kills-2-persons-isis-conspiracy/", "date_download": "2020-12-01T15:59:39Z", "digest": "sha1:XKCAROTGETVBXG37RFL7K6HNGKF6MZMY", "length": 11627, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "பாரிஸ்: மர்ம நபர் கத்தியால் குத்தி 2 பேர் பலி….ஐஎஸ்ஐஎஸ் சதியா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாரிஸ்: மர்ம நபர் கத்தியால் குத்தி 2 பேர் பலி….ஐஎஸ்ஐஎஸ் சதியா\nபாரிஸ் நகரில் அரேபிய மொழியில் சத்தமிட்ட மர்ம நபர் ஒருவர் மக்கள் மீது கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவீட்டுக்குள் பதுங்கிவிட்டு சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த அந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதைதொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றினர்.\nஇந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. இதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இன்று காலை தான் அல் பாக்தாதி ஜிகாத்துக்கு அழைப்பு விடுதத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பத்திரிகையாளர் உயிருக்கு உத்திரவாதமில்லை: அமெரிக்க சிபிஜே அமைப்பு குற்றச்சாட்டு 91 பேருடன் வெடித்துச் சிதறியது ரஷ்ய ராணுவ விமானம் 91 பேருடன் வெடித்துச் சிதறியது ரஷ்ய ராணுவ விமானம் தீவிரவாதிகள் சதி ஹிலாரி கிளிண்டன் பற்றி போலியாக முகநூலில் பதிந்தவர் சிறையில் அடைப்பு…\nPrevious கேரளா மக்களுக்காக பிரார்த்தனை…இம்ரான் கான்\nNext கணினி உலகில் மறக்க முடியாத ஆகஸ்ட் 24 : விண்டோஸ் 95 அறிமுகம்\nரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு\nகேரளாவில் இன்று 5,375 பேருக்��ு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/threatened-to-kill-i-will-not-go-to-home-deepas-husband-madhavan/", "date_download": "2020-12-01T15:33:13Z", "digest": "sha1:VIHPOF5EXSO3OCXV5JTODBAU3OOLO3EK", "length": 15150, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "கொலை மிரட்டல்.. வீட்டுக்குச் செல்ல மாட்டேன்!: தீபா கணவர் மாதவன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இ���்தத் தொடர் வெடிக்கும்\nகொலை மிரட்டல்.. வீட்டுக்குச் செல்ல மாட்டேன்: தீபா கணவர் மாதவன்\nதன் மீதான கொலை மிரட்டல் புகார் குறித்த நடவடிக்கை என்னவென்று அறியாமல், தனது வீட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் கூறியிருக்கிறார்.\nதமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு இவர் தனிக் கட்சி துவங்கினார். பிறகு இவரது கணவர் மாதவனும் தனிக்கட்சி துவங்கினார்.\nஇருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. வீட்டில் இருந்து மாதவனை, தீபா வெளியேற்றினார். இதற்கிடையே போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தின் வெளியே மாதவனுக்கும், தீபாவின் கார் டிரைவர் ராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.\nஇந்த நிலையில் தீபா மாதவன் இருவரும் மீண்டும் இணைந்தனர். இருவரும் மீண்டும் தி.நகர் இல்லத்தில் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தனர்.\nஇந்த நிலையில் ராஜா மீது, மாம்பலம் காவல் நிலையத்தில் கொலைமிரட்டல் புகார் அளித்தார் மாதவன்.\nஅதில் அவர், “நான் தி.நகர் சிவஞானம் தெருவில் மனைவி தீபாவுடன் வசிக்கிறேன். இந்நிலையில், கண்ணமாபேட்டை பஜனை கோயில் தெருவில் வசிக்கும் ராஜா என் மனைவியின் தம்பி தீபக்கின் நண்பர்.\nஇவர் வீட்டிற்கு வந்த போது பாதுகாவலர்கள் அனுமதிக்க வில்லை. இதனால் வீட்டில் வேலை செய்யும் சுந்தர், சிவா, எனது நண்பர் சண்முகம் ஆகியோரை ராஜா தாக்கி உள்ளார்.\nநேற்று முன்தினம் இரவும் ராஜா வீட்டில் வேலை செய்யும் சுந்தர், சிவா, ஜெரோம் ஆகியோரிடம் தகராறு செய்ததுடன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, மாம்பலம் போலீசில் புகார் அளித்துள்ளேன். எனவே, என்னை ராஜாவிடம் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nபோயஸ் கார்டனில் தீபா முன் மாதவனை கடுமையாக ராஜா பேசும் காட்சி\nபிறகு செய்தியாளர்களை சந்தித்த மாதவன், “ தீபா அவர்கள் ராஜா மீது எந்த தவறும் இல்லை என்று இப்போது கூறுகிறார். இது எனக்கு வியப்பளிக்கிறது. இது பற்றி தீபா விடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.\nபோயஸ் தோட்டத்தில் ராஜா நடந்துகொண்ட முறையை அனைவரும் அறிவார்கள். அதன் தொடர்ச்சியே இந்த கொலை மிரட்ட���்.\nநான் தொடர்ந்து தனி கட்சியாக செயல் படுகிறேன், என் கட்சியில் ஐந்து பேரவைகள் உள்ளன, இந்த பேரவைக்கு ஆசைப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த விசயத்தில் தெளிவு பிறக்கும் வரை டி.நகர் வீட்டிற்கு செல்வதாக இல்ல” என்று மாதவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n புதுச்சேரியில் பந்த்: தமிழக அரசு பஸ்மீது கல்வீசி தாக்குதல் ஒரு வருடத்துக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த கருணாநிதி..\n: தீபா கணவர் மாதவன்\nPrevious ஜெ. கைரேகை சர்ச்சை: ஐகோர்ட்டில் டாக்டர் பாலாஜி ஆஜர்\nNext களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் துறைமுகத்தில் பரபரப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nடில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006…\nசபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரளா ஒப்புதல்: நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nகேரளாவ���ல் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_68.html", "date_download": "2020-12-01T14:32:53Z", "digest": "sha1:NOU7NBMNZ2WOTTEL7X7P7K4BT3MXV7AE", "length": 3614, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "தனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS தனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு\nபுலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முடக்கச் செயற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nஇராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் முடக்க செயற்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/?p=1044", "date_download": "2020-12-01T14:45:11Z", "digest": "sha1:LE34TOY6FX6OCYHVSPFZU22J42O5RO6E", "length": 7826, "nlines": 135, "source_domain": "www.radiomadurai.com", "title": "டூ இன் ஒன் வெந்தயப் பொடி | RADIO MADURAI", "raw_content": "\nHome உடல் நலம் சமையல் டூ இன் ஒன் வெந்தயப் பொடி\nடூ இன் ஒன் வெந்தயப் பொடி\nவெந்தயம் – அரை கப், காய்ந்த மிளகாய் – 8, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – நெல்லிக்காய் அளவு.\nவெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியில் கட்டி வைக்கவும். அதில் தண்ணீர் தெளித்துக் கொண்டே இருந்தால், இரண்டு நாளில் நன்கு முளைத்து விடும். வாணலியைக் காயவைத்து, மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைப் போட்டு வறுத்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். புளியையும் அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுக்கவும். இவற்றோடு முளைகட்டிய வெந்தயத்தையும் போட்டெடுத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் லேசாக வெந்நீர் விட்டுக் கிளறினால் ‘இன்ஸ்டன்ட்’ துவையலாகிவிடும். சாதத்தில் போட்டும் ச��ப்பிடலாம். சிறிது எண்ணெயில் வெங்காயம், பூண்டு, தக்காளி தாளித்து, வெந்தயப் பொடியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றினால் ‘இன்ஸ்டன்ட்’ வெந்தயக் குழம்பு ரெடி.\nவெந்தயம் இரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறப்பிடம் பெறுகிறது. அத்துடன் கூந்தலில் ஏற்படும் பொடுகு, நுனி பிளவுபடுதல் போன்ற பிரச்னைகளுக்கு வெந்தயம் சிறந்த மருந்து\nPrevious articleபற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள்\nபற்களை வெள்ளையாக வைத்திருக்க சில இயற்கை குறிப்புகள்\nசில புகழ்பெற்ற கோவில்களில் மூலவருக்கு செய்யும் பிரசாதங்கள்\nகுடல் புண் சரி ஆகணுமா\nஅடேங்கப்பா இதுதான் காலிஃப்ளவர் – புதினா ரைஸா…\n5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி \nஒரு நாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு காஃபி குடிக்கலாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு மக்காச்சோளம் ரொட்டி\nகிருஷ்ணன் திருடன் ஆன கதை\nரேடியோமதுரை -நம்ம ஊரு தமிழ் ரேடியோ இது ஒரு மதுரை மதி மீடியாவின் படைப்பு இசை,பல்சுவை,வீடியோ, தகவல்களை தரக்கூடிய தளம் விளம்பரம் & வியாபார தொடர்புக்கு radiomadurai@gmail.com மற்றும் 9095349124 க்கு வாட்சப் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=cinema&pg=9", "date_download": "2020-12-01T14:14:42Z", "digest": "sha1:SPVXPXQLIJVPN5QKHDL6KQZVXZYU5MMZ", "length": 23164, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதல பிறந்த நாளை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் செய்த செயல்\n​தல அஜித் பற்றிய எந்தவொரு தகவலாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொள்வார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மேலும் படிக்க... 4th, Apr 2018, 11:57 AM\nசிவா சொல்லியும் கறாராக மறுத்து விட்ட இயக்குனர்\n​சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை அடுத்து சீமராஜா படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார், இந்த படத்தை பொன்ராம் இயக்கி உள்ளார். மேலும் படிக்க... 4th, Apr 2018, 11:54 AM\nசிவாவுடன் மீண்டும் மெகா ஹிட் நடிகை\nசிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை அடுத்து சீமராஜா படத்தில் நடித்து வந்தார், இந்த படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் படிக்க... 3rd, Apr 2018, 12:52 PM\nஉச்சகட்ட கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்\n​தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபல நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். மேலும் படிக்க... 3rd, Apr 2018, 12:51 PM\nஅஜித்தால் தூக்கத்தை தொலைத்த மகன்\n​தல அஜித் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கு ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் படிக்க... 3rd, Apr 2018, 12:50 PM\nதயாரிப்பாளரால் இணையத்தில் வெளியான நிர்வாண வீடியோ\n​திரையுலகில் இருக்கும் நடிகைகள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், எந்த நேரமும் எப்படி வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம். மேலும் படிக்க... 3rd, Apr 2018, 12:49 PM\n500 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை\nதோனி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் திஷா பதானி. இவர் தற்போது டைகர் ஷ்ஃபுராவுடன் ஜோடி சேர்ந்து பாகி-2 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரைக்க வந்தது. மேலும் படிக்க... 3rd, Apr 2018, 12:48 PM\nவசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படம்\n​தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் படிக்க... 2nd, Apr 2018, 01:39 PM\nவிஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்\n​தமிழ் சினிமாவில் கடந்த 1 மாதமாக தயாரிப்பாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க... 2nd, Apr 2018, 01:30 PM\nஇந்திய அளவில் முதலிடம் பிடித்த தல\n​தல அஜித் ரசிகர்கள் அனைவருமே தற்போது விஸ்வாசம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் மேலும் படிக்க... 2nd, Apr 2018, 01:28 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடை���ெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/939-50000", "date_download": "2020-12-01T15:27:47Z", "digest": "sha1:4UGSHN3IP34LKZ2O6YUPIBHFQDSJZCY5", "length": 18422, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉலகத் தமிழர்களுக்கு ஒரு கடிதம்\nஇலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை\nவிடுதலைப் புலிகளுக்கும் - ஈழ விடுதலைக்கும் தமிழகத்தில் பேராதரவு\nசிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் - நூல் விமர்சனம்\nஈழம் - குருதியில் பூக்கும் நிலம்\nகொசாவா விடுதலை: அலறுகிறது இலங்கை\nபிரபாகரனைக் கொலை செய்ய தொடர் முயற்சி\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் க��ழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nவெளியிடப்பட்டது: 26 அக்டோபர் 2009\n50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை\nதெற்காசியாவில் மனிதவுரிமைகள் மீறல்கள் என்ற கருத்தரங்கு 25/10/2009 அன்று பெங்களூரில் நடைபெற்றது. நிகழ்வில் தெற்காசியாவின் மனிதவுரிமை மீறல்களை குறித்துப் பேசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் 50000 ஈழத்தமிழர்கள் மீள்குடியேற்றம் என்பது சுத்த பொய் என்றும் வன்னிமுகாமிலிருந்து ஜாப்னா முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே உண்மை என்றும் கூறினர். ஈழத்தில் நடைபெற்ற மனிதப்பேரவலங்கள் தெற்காசியாவின் மனித உரிமை மீறல்களை மேலும் ஊக்குவிக்கும் என்றும் ஈழத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட சோதனைகள் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் காஷ்மீரிலும் நடைபெறுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ளன என்றும் கவலை தெரிவித்தனர்.\nதெற்காசியாவில் மனிதவுரிமை மீறல்கள் என்ற தலைப்பில் தெற்காசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் பெங்களூர் பல்கலைகழகம் இணைந்து யுடிசி கல்லூரியில் நடத்தில் கருத்தரங்க நிகழ்வில் சிவசுந்தர் (‘o eezham’ என்ற கன்னட புத்தகத்தை எழுதியவர்), பால் நியுமென் (விரிவுரையாளர் பெங்களூர் பல்கலைகழகம்), முருகானந்தம் (செயலாளர் தமிழக மீனவர்சங்கம்), எலிசபெத் (விரிவுரையாளர் National Law School), தீனா (பத்திரிக்கையாளர் other media) ஆகியோர் கலந்துகொண்டனர்.\nநிகழ்வில் முதலாகப் பேசிய சிவ சுந்தர் இலங்கையின் ராணுவமயமாக்கல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் பற்றி உரை நிகழ்த்தினார். போரின் பிடியில் இல்லாத ஜாப்னாவில் ஐந்து லட்சம் மக்களுக்கு ஐம்பதாயிரம் ராணுவ வீரர்களை இலங்கை அரசு நியமித்துள்ளது. பத்து பேருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் இருப்பதால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வு பாதித்துள்ளவிதம் குறித்து கவலை தெரிவித்தார் மேலும் ராணுவவீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இலங்கை அரசிடம் இருப்பதையும் சுட்டிகாட்டிய சிவசுந்தர் பத்திரிக்கை சுதந்திரம் இ���ங்கையில் படும்பாடு குறித்தும் விளக்கமாகப் பேசினார்.\nஅடுத்தாக ‘சிறப்பு முகாம்களின் அவலங்கள்’ என்ற தலைப்பில் பேசிய பால் நியுமென் சிறப்பு முகாம்களில் இருந்து 50000 மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொய்யான பரப்புரைகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். வன்னி சிறப்புமுகாமிலிருந்து ஜாப்னா முகாமிற்கு இடம்மாற்றம் செய்யபட்டதை தவறாக மீள்குடியேற்றம் என்று பரப்புரை செய்வதையும், இலங்கையில் தேர்தல் முடியும்வரை ராசபக்சே அரசு மீள்குடியேற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதும் முகாம் மக்களின் வாக்குகள் தமக்கு எதிராக அமையும் என்ற அச்சத்திலேயே ராசபக்சேவின் அரசு மவுனம் சாதிக்கிறது என்றும் மழைக்காலம் துவங்கினால் மிகப்பெரியளவில் மனிதப்பேரவலம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.\nதமிழக மீனவர்கள் மீதான மனிதவுரிமை மீறல்கள் என்ற தலைப்பில் பேசிய முருகானந்தம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்படை நிகழ்த்திய தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மிகவிளக்கமாகக் கூறினார். மத்திய அரசும் மாநில அரசும் தமிழக மீனவர்களை கைவிட்டு விட்டமையையும் ஈழத்தமிழர்கள் பக்கம் நின்றிருக்க வேண்டிய இந்திய அரசு சிங்களர்கள் பக்கம் நின்றதால் இந்தியாவிற்கே அது ஆபத்தாக போய்விட்டது என்றும் எடுத்துரைத்தார்.\nதொடர்ந்து பேசிய எலிசபெத் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் மற்றும் ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகள் பற்றிப் பேசினார். ஈழத்தில் செயல்முறைப்படுத்தப்பட்ட சோதனை முயற்சிகளை இந்தியா வடகிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தும் ஆபத்து உள்ளதாகக் கூறினார்.\nகாஷ்மீரின் மனிதவுரிமைகள் பற்றிப் பேசிய தீனா ‘ஜம்மு காஷ்மீரில் பிறந்தவன் என்றாலே தீவிரவாதி’ என்று பார்க்கும் சூழல் உள்ளது என்றும் ராணுவமயமாக்கல் ஏற்படுத்தும் வாழ்வியல் சிக்கலையும் பட்டியலிட்ட தீனா, இலங்கையில் நடந்த மனிதப் பேரவலம் நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்களை நசுக்குவதற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2020-12-01T14:01:06Z", "digest": "sha1:N7OZLSHWGT6EFMWUF3CPVSWOB2POZQPZ", "length": 7435, "nlines": 58, "source_domain": "moviewingz.com", "title": "இந்தியன் 2' படத்திற்கு இயக்குநர் ஷங்கர் எடுக்கும் புதிய முயற்சி - www.moviewingz.com", "raw_content": "\nஇந்தியன் 2′ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் எடுக்கும் புதிய முயற்சி\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென படத்தை தயாரிக்கும் பணியை லைகா நிறுவனம் கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படம் குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை ஷங்கர் தயாரித்துள்ளார். இந்த புத்தகத்தில் இந்த படத்தின் கதை, நடிகர்களின் கதாபாத்திரம், படத்தின் காட்சி அமைப்புகள், தேவைப்படும் தொகை என அனைத்து தகவல்களும் உள்ளது. இந்த புத்தகத்தை ரிலையன்ஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் புதிய தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரபல நடிகருக்கு மீனவர் குறித்த கதையை சொன்ன இயக்குநர் இந்தியன் 2’விற்கு பதிலாக ‘தேவர் மகன் 2’ கமல்ஹாசன் திட்டம். இந்தியன் 2’ படத்தை கைவிடுமா லைகா நிறுவனம் ஷங்கருடன் கைகோர்க்குமா ரிலையன்ஸ் நிறுவனம் ஷங்கருடன் கைகோர்க்குமா ரிலையன்ஸ் நிறுவனம் கமல் – ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆசையா.. கமல் – ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆசையா.. இந்தியன் 2′ படத்தில் கமலஹாசனின் தோற்றம் மாற்றம் இந்தியன் 2′ படம் குறித்த முக்கிய தகவல் விஷாலின் அடுத்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இயக்குநர் ஹரி கூட்டணியில் இணையும் நடிகர் சிம்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும. அன்னையர் தினத்திற்கு நடிகர் ராகவ லாரன்ஸ் எடுக்கும் புதிய முயற்சி புதிய அவதாரம் எடுக்கும் நடிகர் மோகன்லால்\nPrevகமலின் சர்ச்சை பேச்சு குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம்\nNext100′ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nட்ரிபிள்ஸ்” மூன்று நண்பர்கள்…. ரெண்டு கல்யாணம்…கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்க வருகிறது \nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன் இயக்குநர் இமயம் பாரதிராஜா.\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டது…\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை.\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்.\nசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது யார் முதல்வர் வேட்பாளர்\nதளபதி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் பேரம் பேசும் திரையரங்கு உரிமையாளர்கள் தொங்கலில் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Madraskalai", "date_download": "2020-12-01T14:38:26Z", "digest": "sha1:JYZY3A5RVH5Q6P65OMD6TKUGECFYS6LF", "length": 3989, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Madraskalai\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Madraskalai\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:Madraskalai பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Nan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அம்பலகாரர் (இனக்குழுமம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:முத்துராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Gowtham Sampath ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Gowtham Sampath/தொகுப்பு 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர�� பேச்சு:Gowtham Sampath/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Almighty34/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88.pdf/15", "date_download": "2020-12-01T14:20:11Z", "digest": "sha1:CQSBHRTWMQEFLYUSGQWHVJ4AWFARCCU4", "length": 4549, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வெள்ளை யானை.pdf/15 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n3. ஆரண்ய காண்டம் சுவர்க் கோழிகளின் ஒசையைத் தவிர வேறு எதுவும் கேட்காத அடக்கமான அமைதி, ஒதுக்கக் கைநீட்டும் அடர்த்தியான கருக்கிருட்டு. குடிசையின் மாடத்தில் அணைந்து விடுமோ என்று அஞ்சும்படி மெலிதாக எரியும் அகல் விளக்கு. அவள் மார்க் கச்சைபோல் போதியும் போதாதது மான மான்தோல் விரித்த மூங்கில் கட்டில். அதன்மீது அண்டை வீட்டு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 22:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/actress-kasthuri-eating-lunch-on-republic-tv-live-debate-show.html?source=other-stories", "date_download": "2020-12-01T14:29:59Z", "digest": "sha1:RLC6WQRK7Y6XZUOAAT3USD3VXRFOUSEH", "length": 7716, "nlines": 63, "source_domain": "www.behindwoods.com", "title": "Actress kasthuri eating lunch on republic tv live debate show | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nபாலியல் வன்கொடுமை மற்றும் 'கொலை' மிரட்டல்களால் ... 'போலீஸ்'க்கு போன நடிகை\nஇவ்ளோ 'பெரிய' வீட்டுல... ஒரு எடத்துல கூட 'சிசிடிவி' கேமரா இல்ல... 'அதிர்ந்து' போன போலீஸ்\nVideo: 1 மாசத்துல '50 சிம்'கார்டு மாத்தி இருக்காரு... டூப்ளிகேட் சாவி 'மிஸ்ஸிங்'... பரபரப்பு கிளப்பும் நடிகர்\n9 மணி நேரம் விசாரிச்சும் 'அந்த' உண்மையை மறச்சுட்டாங்க... 'நடிகை'யின் சகோதரருக்கு போலீசார் சம்மன்\nரெண்டு துண்டாக 'அறுந்து' கிடந்த பெல்ட்... அவ்ளோ 'வெயிட்ட' இது எப்டி தாங்குச்சு... போலீசாரை குழப்பிய 'பச்சை' குர்தா\nமரணத்திற்கான 'காரணம்' இத��தான்... சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'இறுதி'... பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\n9 மணி நேர விசாரணை... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை... கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு\nநாங்கள் 'ஒன்றாக' வாழ்ந்தோம்... 9 மணி நேர 'தீவிர' விசாரணையில்... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை\nஅந்த போட்டோவ 'ஷேர்' பண்ணாதீங்க... தெரியாம பண்ணியிருந்தா 'டெலிட்' பண்ணிருங்க... இல்லன்னா நடவடிக்கை பாயும்\n'கடைசியாக' முகத்தை பார்க்க... கண்ணீருடன் 'வெள்ளை' உடையில் வந்த ரியா... 'விசாரணை' வளையத்திற்குள் கொண்டு வந்த போலீஸ்\n'நடிகருக்கு மரண தண்டனை...' 'போதைப்பொருள்' கடத்தியதாக 'குற்றச்சாட்டு...' 'சீனாவின்' செயலால் 'ஆத்திரமடைந்த நாடு...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/fan-asks-priya-punia-about-her-boyfriend-her-reaction-goes-viral.html", "date_download": "2020-12-01T14:09:22Z", "digest": "sha1:RBSTDB4OHBJEAFH6J57RGDESR3AGDAM3", "length": 8509, "nlines": 62, "source_domain": "www.behindwoods.com", "title": "Fan asks priya punia about her boyfriend her reaction goes viral | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமொதல்ல அவர டயர்டாக்கணும்...' 'அப்போ தான் நாங்க ஜெயிக்க முடியும்...' - ஹேசில்வுட் பேட்டி...\n'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு'.. 'இப்படி ஒரு 'மாஸ்டர் ப்ளான்' வச்சுருக்காங்களா'.. 'இப்படி ஒரு 'மாஸ்டர் ப்ளான்' வச்சுருக்காங்களா'.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. மாட்டிக்கிட்டு முழிக்கும் வீரர்கள்\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்.. இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் அதிரடி அறிவிப்பு.. இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் அதிரடி அறிவிப்பு.. 'அடடே.. ரசிகர்களுக்கு மேலும் ஒரு குட் நியூஸ்'\n... ‘வழக்கத்துக்கு மாறாக’... ‘பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்’... ‘வெளியான முக்கிய தகவல்’...\n'எதிர்பார்த்தத விட பயங்கரமா இருக்காரு'.. வாயடைத்துப் போன ஜாம்பவான்கள்.. வாயடைத்துப் போன ஜாம்பவான்கள்.. இந்திய அணியில் இருக்கும் சிக்கல்.. இந்திய அணியில் இருக்கும் சிக்கல்.. யார்க்கர் கிங் நட்டுவை வைத்து 'மெகா பிளான்'\n‘இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து’... ‘ஆஸ்திரேலிய முக்கிய வீரர் விலகல்’... ‘விராட் கோலி போலவே விருப்பம்’...\n\"... 'அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும்'... 'முன்னாள் சிஎஸ்கே வீரர் திடீர் ஒய்வு\n‘திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு’... ‘மூடப்பட்ட எல்லைகள்’... ‘விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட வீரர்கள்’... ‘முதல் ‘டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறுமா’... ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பதில்’...\n‘இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக’... ‘முன்னாள் நட்சத்திர வீரர் தேர்வாக வாய்ப்பு’... ‘வெளியான புதிய தகவல்’...\n'... 'மீண்டும் வெடித்த சர்ச்சை'... 'சூர்யகுமார் செய்த ஒரு காரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்'... 'சூர்யகுமார் செய்த ஒரு காரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n... இனி டீமுக்கு 13 Players-ஆ'... 'இதுக்கே ஷாக்கானா எப்படி'... 'இதுக்கே ஷாக்கானா எப்படி... 'ஏடாகூடமாக Rulesஐ மாற்றிய பிரபல டி20 தொடர்'... 'கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்... 'ஏடாகூடமாக Rulesஐ மாற்றிய பிரபல டி20 தொடர்'... 'கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்\n\"இந்நேரம் நான் 'கிரிக்கெட்' ஆடிட்டு இருந்துருக்கணும்... ஆனா நான் இப்போ...\" கொரோனாவால் தலைகீழான 'இளம்' வீரரின் வாழ்க்கை,,.. கலங்கிய 'ரசிகர்'கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-12-01T14:51:48Z", "digest": "sha1:K5WV4I4IOMIVETJ774HN43WMNAGETQSA", "length": 9845, "nlines": 126, "source_domain": "www.pannaiyar.com", "title": "மண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது\nமண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது\nமண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது\nவேம்பு இலை 50 கிராம்\nஎருக்கு இலை 50 கிராம்\nநொச்சி இலை 50 கிராம்\nபொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு) 50 கிராம்\nதயிர் அல்லது அடர்த்தியான மோர் 1 லிட்டர்\nமுதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15-20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம்.\nஒரு ஏக்கர��� நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும்\nஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம் -மகாலிங்கம்\nஇயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி\nஎன்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டுதல் செய்வது \nவறட்சியில் வளரும் மொச்சை சாகுபடி\nகாடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்\nஉயிர் முடாக்கு என்றால் என்ன \nஇயற்கை பூச்சி விரட்டி -Organic pest control\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/savukkuonline/", "date_download": "2020-12-01T14:44:24Z", "digest": "sha1:QX2BKYXN7GGTXZJHSPOTUXDE7CY45LX5", "length": 9022, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "savukkuonline – Savukku", "raw_content": "\nஎங்கும் பரப்பப்படும் பீதி, வெறுப்பு – இதுவரை காணாத தேர்தல் பிரச்சாரம்\nஎல்லோருக்கும் பொதுவான கட்சியாகக் காட்டிக்கொள்ள பாஜக போட்டுக்கொண்டிட வேஷங்கள் கலைந்துவிட்டன. தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரம் போலச் சுதந்திர இந்தியா ஒருபோதும் கண்டதில்லை. நாட்டின் அரசமைப்பு சாசனம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாஜக திரும்பத் திரும்ப “மற்றவர்கள்” மீது, குறிப்பாக முஸ்லிம்கள்...\nதமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு ஒரு பாமர வாக்காளனின் கடிதம்\nஅன்பார்ந்த டாக்டர் தமிழிசை அவர்களே, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர் நீங்கள். உங்கள் தந்தை குமரிஅனந்தன் பழுத்த காந்தியவாதி. 1996ல்தான் உங்கள் தந்தையை முதன் முதலாக கவனிக்கத் தொடங்கினேன். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஒரே வருடத்தில், காங்கிரஸோடு மோதலை தொடங்கினார். ராஜீவ்காந்தியின்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nகோத்ராவும் புல்வாமாவும் : தேர்தல் காலத்து மோடியின் நாடகம்\nசிஆர்பிஎப் படையினரை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்ட முறையிலேயே புறக்கணித்தது. அவ்வாறு புறக்கணிக்கத் தூண்டியது எதுவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும் பதிவான தோல்விதான். எதிரிகளின் செயற்கைக்கோள்களைச் சுட்டு வீழ்த்தும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர...\nபாஜக சாத்தான் ஓதும் வேதம்\nவெளிப்படைத்தன்மையை அமுக்குவதற்கான அரசின் முயற்சிகள் அதன் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதன் கட்சித் தலைவர் அமித் ஷா, அமைப்பில் வெளிப்படையான தன்மையைக் கொண்டுவருவதில் தேஜகூ அரசு உதாரணமாகத் திகழ்வதாக கூறினார். இந்தக் கூற்றைக் கேள்விக்கு உட்படுத்தக் குறைந்தபட்சம் ஐந்து காரணங்கள் உள்ளன....\nபாஜகவின் ‘மதசார்பற்ற முகம்’ என்பது வெறும் வெளிவேடம்\nகுடியரசு பாணி தேர்தலைக் கொண்டது இந்திய நாடாளுமன்ற முறை. பாரதிய ஜனதா கட்சி நான்கு விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. (i) மோடி வழிபாடு (ii) துல்லியத் தாக்குதல்கள் மற்றும் பாலகோட் குண்டுவீச்சைக் காட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் காப்பாளராக மோடியை...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nதாக்ரேயைத் தண்டித்த சட்டம் மோடியை ஏன் தண்டிக்கவில்லை\nமோடியை விடவும் குறைவான வெறுப்புப் பேச்சுக்களுக்காக பால் தாக்ரே வாக்களிக்கும் உரிமையை இழந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான விமானத் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலை மதவாதமயமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஏப்ரல் 1ஆம் தேதி வார்தாவில் நடைபெற்றக் கூட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/regional-news/2020/10/24/2375/", "date_download": "2020-12-01T14:13:24Z", "digest": "sha1:EYJ2YT4SPA6EN4PNL43AMZ6AZYBJZ76X", "length": 10505, "nlines": 126, "source_domain": "www.tamilmediacity.com", "title": "அம்பாறையில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது… | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் பிராந்திய செய்திகள் அம்பாறையில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது…\nஅம்பாறையில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது…\nஅம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5பேர், இன்று (சனிக்கிழமை) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்களிடமிருந்து 5 உள்ளூர் துப்பாக்கிகளை இதன்போது பொலிஸார் மீட்டுள்ளனர்.\nதிருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய, திருக்கோவில் பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையிலான பொலிஸார், சம்பவதினமான இன்று அதிகாலை விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில் காஞ்சாரம்குடா பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்\nஇதன்போது மறைத்துவைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான 5 சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டதுடன் 5 பேரை கைது செய்ததுள்ளர்\nஇதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுந்தைய கட்டுரைகிழக்கில் 25பேருக்கு கொரோனா- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…\nஅடுத்த கட்டுரைபேலியகொட மீன் சந்தைக்கு சென்ற இராணுவ கெப்டனுக்கு கொரோனா…\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nபேலியகொட பிரதேசத்தில் இருந்து கஹவத்தை சென்ற நபர் வீட்டு வாசலில் விழுந்து…\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஇலங்கையில் சம்பவம்; பாடசாலை மாணவி ஒருவரை விடுதியறைக்கு அழைத்து சென்ற சந்தேக நபர் கைது\nமழையுடனான காலநிலை குறைவடையலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்\n20 கையடக்க தொலைபேசிகள் மீட்பு 8 பேர் கைது\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n14 வயது மாணவி, 17 வயது மாணவன் தற்கொலையில் முடிந்த காதல் கதை\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sports-news/2018/04/21/1166/", "date_download": "2020-12-01T14:11:37Z", "digest": "sha1:ACYFQ6AEPWGTSWIGC6X3BDOKRUFSI6MQ", "length": 11156, "nlines": 124, "source_domain": "www.tamilmediacity.com", "title": "வருங்கால கணவரே என்னை மன்னித்துவிடுங்கள், டோனி தான் எப்போதும் என்னுடைய முதல் காதலன் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையா���ர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் விளையாட்டுச் செய்திகள் வருங்கால கணவரே என்னை மன்னித்துவிடுங்கள், டோனி தான் எப்போதும் என்னுடைய முதல் காதலன்\nவருங்கால கணவரே என்னை மன்னித்துவிடுங்கள், டோனி தான் எப்போதும் என்னுடைய முதல் காதலன்\nபுனேயில் நடைபெற்ற சென்னை அணி மோதிய போட்டியில் பெண் ரசிகை ஒருவர் டோனியை காதலிப்பதாக கூறி கையில் பேனர் ஒன்றை வைத்திருந்தது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் சென்னை-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக செல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் சென்னை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசால்ட்டாக வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி இன்றைய போட்டியில் அதிரடி காட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், வெறும் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.\nஇந்நிலையில் இப்போட்டியின் போது டோனி ரசிகை ஒருவர் வருங்கால கணவரே என்னை மன்னித்துவிடுங்கள், டோனி தான் எப்போதும் என்னுடைய முதல் காதலன் என்று எழுதி ஒரு பேனரை கேமரா முன்பு காட்டினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடிந்த பிறகு இலங்கை பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஅடுத்த கட்டுரைவவுனியாவில் புதையல் தோண்டிய மூவர் கைது : இருவர் தப்பியோட்டம்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nமும்பை அணி பதிலடி: சென்னை அணி அவமானத் தோல்வி\nபூரன் அரை சதம் – டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்…\nஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை..\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nநாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் – செய்திகளின் தொகுப்பு\nஒரு கோடியே 53 இலட்சம் பெறுமதியான தங்கத்துடன் நால்வர் கைது\nவவுனியா நகரசபையின் உப தவிசாளராக சுந்தரம் குமாரசுவாமி தெரிவு\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nT20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்து ஆரோன் பிஞ்ச் உலக சாதனை\nரஷ்ய ஒப்பன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் சவுரப் வர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamildesaithamilarkannotanum-may-1-2015", "date_download": "2020-12-01T15:25:07Z", "digest": "sha1:4ZGVZZKP5ZFDYQF3BFEVN3W5INK6MNHY", "length": 10227, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2015", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழினத் தற்காப்பு அரசியலின் தடைகளை நீக்குங்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nவேளாண்மையைக் காக்கும் மாற்றுப்பாதையே நிலப்பறிப்பை முறியடிக்கும் கி.வெங்கட்ராமன்\n'இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது\nஇணைய சமத்துவம் கோருவோம் க.அருணபாரதி\nகுற்றப் பரம்பரைச் சட்டமும் பெருங்காம நல்லூர் பேரெழுச்சியும் கதிர்நிலவன்\nஎரியும் ஏமனும் எதிர்கால உலகமும் கி.வெங்கட்ராமன்\nஅமெரிக்காவில் செய்யாத கொலைக்காக தூக்குத் தண்டனை; 30 ஆண்டுகள் கழித்து விடுதலை தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nஉயிர்த்தெழும்பி வா வெளியே நெல்லை இராமச்சந்திரன்\n உலகநாடுகள் உதவிட வேண்டும் தமிழ்த் தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6763:2010-02-16-17-31-17&catid=322:2010", "date_download": "2020-12-01T14:25:06Z", "digest": "sha1:5PXITVEPCWILWTY7EAFOVTVD7XRA6W5I", "length": 17386, "nlines": 46, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதேசம்நெற்றின் மகிந்த சிந்தனையும், அதை மூடிமறைக்கும் சந்தர்ப்பவாதிகளின் காரியவாத அரசியலும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2010\nபுலிக்கு பின் பல \"முற்போக்கு\" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது. மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.\nஇன்று தேசம்நெற் \"ஊடகவியல்\" முன்தள்ளும் மகிந்த அரசியலை மூடிமறைத்தபடிதான், மே 18 முதல் இனியொரு வரை இயங்குகின்றது. இதன் மூலம் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்துடன் கூடிய, தங்கள் காரியவாத அரசியலை முன் நகர்த்துகின்றனர். இதன் மூலம் இதன் முன்னணிப் பிரமுகர்கள், தம் பின்னால் மந்தைகளை உருவாக்கியபடி அவர்களை தமது காரியவாததுக்கு ஏற்ப மேய்க்க விரும்புகின்றனர்.\nஇவர்களின் காரியவாதத் தயவில் தான், மகிந்த சிந்தனை புலத்தில் புளுக்கின்றது. இது பல வேஷம் போடுகின்றது.\nஇதில் ஒன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல். இதைச் செய்தலே தமிழ்மக்கள் நலன் என்று காட்டுகின்றனர். தன்னார்வ நிதி பற்றி மெய்சிலிர்க்க குதிப்பவர்கள், மகிந்த சிந்தனையின் பின் உருவாகும் இந்த எதிர்ப்புரட்சியை, தங்கள் காரியவாத அரசியல் மூலம் மூடிமறைக்கின்றனர். இதுபோல் புதிய ஜனநாயகக் கட்சி தேர்தல் பற்றிக் கொண்டுள்ள எதிர்ப்புரட்சிக் கண்ணோட்டத்தையும் விமர்சிப்பதில்லை. இப்படி அரசியலை தங்கள் குறுகிய காரியவாதத்துக்குள் மூடிமறைத்துக் கொண்டு, சந்தர்ப்பவாதத்தை முன்தள்ளுகின்றனர்.\nஇதன் மூலம் தான் எதிர்ப்புரட்சி அரசியல், தனக்கு முற்போக்கு முலாம் இடுகின்றது. மகிந்த சிந்தனையின் பின் நின்று தான் மக்களுக்கு உதவுவதைப் பற்றி பேசுகின்றது. இப்படியும் ஒரு கூட்டம். இதில் சிலர் பக்கா வியாபாரிகள். இவர்கள் தங்கள் வியாபாரத்தை, மகிந்தவின் பாசிச சிந்தனை மூலமே அங்கும் செய்ய முனைகின்றனர். இதற்கமைய உதவும் அரசியலை அது முன்தள்ளுகின்றது. இப்படி மகிந்த குடும்பம் நடத்தும் பாசிச அரசின் துணையுடன், மக்களுக்கு உதவுதன் மூலம் தங்க��் வியாபாரத்தையும் தொடங்கியுள்ளது.\nஇ;தைத்தான் புலிப்பினாமிகள் முன்பு செய்தனர். இதைத்தான் அரச பினாமிகள் இன்று தொடங்கியுள்ளனர். புலிகள் மக்களுக்கு உதவுதாக கூறி திரட்டிய நிதியை, அவர்கள் மோசடி செய்தனர். இவர்களும் வியாபாரிகள் என்பதால், இதுவே இவர்களின் நோக்கமாகும். உள்ளடக்க ரீதியாக தமிழ்மக்கள் அரசியலை, மோசடியாக வியாபாரம் செய்கின்றனர்.\nநாம் மக்களுக்கு உதவுவதற்காக இருந்தால், மகிந்த அரசுடன் நின்றுதான் தான் செயல்பட முடியும் என்கின்றனர். தங்கள் அரசுசார்பு நிலைக்கு அமைய, இதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இந்த வியாபார அரசியலுக்கு வெளியில், பாரிய உதவியை தனிநபர்களும் பல்வேறு அமைப்புகளும் சுயமாகவே செய்கின்றனர். அதை அவர்கள் அரசியலாக முன்னிறுத்துவதில்லை. இதை அரசியலாக முன்னிறுத்துபவர்களில், சிலர் புலத்தில் வியாபாரிகள். உதவி மூலம் முன்தள்ளும் அரசியலோ, மொத்தத்தில் அரசியல் வியாபாரம் தான்;. இதில் புலத்தில் வியாபாரம் செய்யும் அரசியல் வியாபாரிகள், இங்குள்ள அரசுகளையே ஏமாற்றி வியாபாரம் செய்யும் தில்லுமுல்லுப் பேர்வழிகள். இன்று தமிழ்மக்களை மகிந்தவுடன் சேர்ந்து ஏமாற்றி பிழைக்கும் புது வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.\nஇன்று தாங்கள் மகிந்தா அரசுடன் சேர்ந்து நின்று செய்வதையே, தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் என்கின்றனர். இந்த மகிந்த அரசியல் மற்றும் வியாபாரத்தையே அரசியலாக காட்டும் தளத்தில், தேசம் நெற் ஒரு சிறப்பான எடுத்துக் காட்டு.\nதங்கள் இந்த வியாபார வர்க்க அரசியலுக்கு அமைய, மார்க்சியத்தை எதிர்த்து மகிந்தாவுடன் நின்று வாந்தி எடுக்கின்றனர். மகிந்த பாசிசத்துடன் கூடி நிற்றல் தான், மாற்று என்கின்றனர். இப்படி மகிந்தா குடும்பம் நடத்தும் சர்வாதிகார பாசிச ஆட்சியுடன் கூடிக் குலாவி குலைத்துக்கொண்டு, மார்க்சிட்டுகளை அவர்கள் போட்டுத்தள்ள இலங்கை சென்று செயல்படுமாறு கோருகின்றனர். அதாவது போட்டுத் தள்ளும் அரசியலை செய்கின்றனர். மகிந்த அரசின் ஆள்காட்டிகளாக இருப்பவர்கள், தங்களை மூடிமறைக்கவே மனிதாபிமான உதவி ஊடாக உலகை வலம் வருகின்றனர்.\nதான் அல்லாதவர்களை போட்டுத் தள்ளும் மகிந்த அரசு, இவர்களுக்கு செங்கம்பளம் விரிக்கின்றது. இப்படி இலங்கைக்கு செல்லும் இவர்கள் தான், மார்க்சியவாதிகளைப் பார்த்து கொக்கரிக்கின்றனர்.\nமகிந்த பாசித்துக்கும் அதன் போர்க்குற்றத்துக்கும் துணை நிற்கும் இந்த போக்கிலிகளின் கவலை, தாங்கள் அம்பலப்படுவது தான். தாங்கள் அம்பலப்படாமல் இருக்க, மார்க்சியவாதிகளை ஓழித்துக்கட்டுவது அவசியம். இதனால் மார்க்சியவாதிகளை இலங்கை செல்லுமாறு கோருகின்றனர். என்ன வக்கிரம்.\nசரி உங்களை வரவேற்று நிற்கும் உங்கள் மகிந்தா அரசு, எங்கள் ஜனநாயகத்தை அங்கீகரித்துத்தான் விடுமா உங்கள் இணையமே அதை அங்கீகரிப்பதில்லை. உங்கள் கவலை, மார்க்சிட்டுகளை போட்டுத்தள்ள, இலங்கைக்கு அவர்களை வழிகாட்டுவது தான். இதற்கு வெளியில் இவர்களுக்கு, மார்க்சியவாதிகளின் அரசியல் பற்றி எந்த அக்கறையும் நோக்கமும் கிடையாது.\nஇதற்கு மத்தியில் மே18 இயக்கத்தின் உத்தியோகபூர்வத் தளமாக, தேசம்நெற் தன்னைக் காட்டிக்கொள்ள முனைகின்றது. ஜான் என்ற தனிநபர் தேசம்நெற் ஆசிரியருடன் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை கொண்டு, ஜானின் துணையுடன் மே 18 இயக்கத்தையே தேசம்நெற் தளம் மகிந்த சிந்தனைக்கு பயன்படுத்துகின்றது.\nஇங்கு மே 18 இயக்கம், தன் அரசியல் சந்தர்ப்பவாதம் மூலம் தேசம்நெற்றை விமர்சிப்பதில்லை. இதேபோல் தான் தேசம்நெற்றுடன் அசோக், நாவலன் போன்றவர்கள் சேர்ந்து நடத்திய கூத்துகள் ஒருபுறம்;. தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையை இவர்கள் யாரும் விமர்சிப்பது கிடையாது. கூடிக்குலாவி நடத்திய சுத்துமாத்து அரசியலும், தங்கள் காரியவாத உள்ளடக்கத்துடன் கூடிய அரசியலும் அதை அனுமதிப்பதில்லை.\nசந்தர்ப்பவாதம் மூலமான நகர்வுகள் தான் இவர்களின் அரசியல். தம்மைப் சுற்றி பல சுத்துமாத்து அரசியல் நகர்வுகளை மூடிமறைத்துக் கொண்டு, அவர்களுடன் கூடிக் குலாவிக்கொண்டும், ஒரு சந்தர்ப்பவாதத்தையே தங்கள் அரசியலாக முன் நகர்த்துகின்றனர்.\nஒரு எதிரியையும், ஒரு செயலையும் காட்டிக் கொண்டு, தங்களைச் சுற்றி சுத்துமாத்துகளையும் மக்கள் விரோத அரசியலையும் எதிர்ப் புரட்சி நகர்வையும் மூடிமறைக்கின்றனர்.\nகடந்தகாலத்தில் இயக்கங்கள் தோன்றிய போது, எதிரியைக் காட்டிபபடி தங்களுக்குள்ளும் தங்களை சுற்றியும் உருவான எதிர்ப்புரட்சி அரசியலை இனம் காட்டாது எதிர்ப் புரட்சி அரசியலையே புரட்சி அரசியலென மாற்றினர். அதே நடத்தையை, தங்கள் காரியவாத சந்தர்;ப்பவாதத்துடன் கூடிய எத��ர்ப்புரட்சி அரசியலையே இன்றும் கையாளுகின்றனர். தம்மைச் சுற்றிய அணிகளை ஏமாற்றிக்கொண்டும், தமக்குள் மட்டும் இதைப்பற்றி பேசிக்கொண்டும், வெளிப்படையாக சந்தர்ப்பவாதத்தை முன்தள்ளுகின்றனர். இதன் மூலம் தங்ளைச் சுற்றிய அணிகளை, மீண்டும் படுகுழியில் தள்ள இவர்களின் இந்தச் சந்தர்ப்பவாதமே போதுமானதாக இன்று உள்ளது.\nகடந்தகாலத்தில் என்ன நடந்தது என்ற சுயகற்கை மூலமான தெளிவின்றியும், இந்த நகர்வுகளை முன்னெடுக்கின்றவர்கள் கடந்தகாலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தனர் என்ற தெளிவான அரசியல் பார்வையின்றி, எந்த தனிமனித கண்ணோட்டமும் மக்களுக்கு எதிரானதாக மாறும் அல்லது சுய தற்கொலைக்கே இட்டுச்செல்லும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/today-rasipalan-12/", "date_download": "2020-12-01T14:37:58Z", "digest": "sha1:TVWKEF42TQHE2XVBXJAA35DUMD3Q4RUP", "length": 11638, "nlines": 148, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய நாள் எப்படி இருக்கு?? (26/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக! -", "raw_content": "\nஇன்றைய நாள் எப்படி இருக்கு (26/10/2020) ராசி பலன்கள் இதோ. (26/10/2020) ராசி பலன்கள் இதோ.\nமேஷம்: ஆற்றலும் நம்பிக்கையும் அதிகரிக்கும் நாள்.திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும்\nரிஷபம்: மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.நண்பர்கள் வட்டம் விரிவடையும்.திறமை மூலமாக காரியத்தை சாதிப்பீர்கள்.\nமிதுனம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nகடகம்: குழப்பங்கள் அகல பொறுமையை கடைபிடியுங்கள்.திட்டமிட்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும்.வாங்கல்-கொடுக்கலில் கவனம் தேவை\nசிம்மம்: அனுகூலமான நாள்.குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும்.ஈடுபாட்டோடு பணியை முடித்து பாராட்டை பெறுவீர்கள்\nகன்னி: மன குழப்பம் அதிகரிக்கும்.நிதானமாக செயல்படுங்கள்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.சுப காரிய பேச்சுகள் முடிவாகும்\nதுலாம்: குறிக்கோளை எட்ட அடியெடுத்து வைப்பீர்கள்.மனதில் உத்வேகம் பிறக்கும்.புதிய சிந்தனைகள் உருவாகும்\nவிருச்சகம்: எடுக்கும் முக்கிய முடிவுகள் வெற்றியை கொடுக்கும்.வருமானம் திருப்தி தரும்.மனதில் நம்பிக்கை பிறக்கும்\nதனுசு: சாதகமான நாள்.காரியத்தை சாதிப்பீர்கள்.பிள்ளைகளால் பெருமை உண்டு.சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்\nமகரம்: திட்டமிட்ட கா��ியங்கள் திட்டமிட்டப்படியே நடக்கும்.கடுமையாக பாடுபட்டதற்கு உரிய பலன் கிடைக்கும்\nகும்பம்: புதிய பாதைப் புலப்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.புத்ர பாக்கியம் கைக்கொடும்\nமீனம்: வேலை பளு அதிகரிக்கும்.மன குழப்பம் அகலும்.பிரியமனவர்களை சந்திப்பீர்கள்.\n4 பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ” பாவ கதைகள்”. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nகௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கும் பாவ கதைகள் தொடரை வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை...\n#BREAKING : பேச்சுவார்த்தை முடிந்தது.. போராட்டம் தொடரும் விவசாயிகள் அறிவிப்பு..\nவிவசாயிகளுக்கும் , அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டம் முடிந்தது. மற்றொரு பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் ...\nகர்ப்பிணி பெண்களுக்கு இந்த கால்சியம் நிறைந்த பழங்களை கண்டிப்பாக கொடுங்கள்.\nகால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்சியம்...\n#BREAKING :வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்..\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்...\n4 பிரபல இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ” பாவ கதைகள்”. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nகௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கும் பாவ கதைகள் தொடரை வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை...\n#BREAKING : பேச்சுவார்த்தை முடிந்தது.. போராட்டம் தொடரும் விவசாயிகள் அறிவிப்பு..\nவிவசாயிகளுக்கும் , அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டம் முடிந்தது. ம���்றொரு பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் ...\nகர்ப்பிணி பெண்களுக்கு இந்த கால்சியம் நிறைந்த பழங்களை கண்டிப்பாக கொடுங்கள்.\nகால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்சியம்...\n#BREAKING :வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்..\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/education/106784-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA.html", "date_download": "2020-12-01T15:06:10Z", "digest": "sha1:DTCSHSUL7RX363O7VIB3UCIAI3K72SWJ", "length": 7374, "nlines": 83, "source_domain": "dhinasari.com", "title": "மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nHome கல்வி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்\nஇன்று 16.09.2019 முதல் 30.09.2019 வரை அபராதம் இல்லாமல் தேர்வுகட்டணத்தை online ல் செலுத்தலாம்.\nM S University November 2019 Examinations – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நவம்பர் 2019 பருவ தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஇன்று 16.09.2019 முதல் 30.09.2019 வரை அபராதம் இல்லாமல் தேர்வு கட்டணத்தை online ல் செலுத்தலாம்.\n03.10.2019 முதல் 10.10.2019 வரை தேர்வு கட்டணத்தோடு அபராதம் ரூபாய் 1000 சேர்த்து செலுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து கல்லூரிகளில் தற்பொழுது படித்து கொண்டிருக்கும் மற்றும் படித்து முடித்த அனைத்து UG, PG, M.Phil. மாணவர்களும்\nPractical தேர்வுகள் 17.10.2019 முதல் தொடங்கும் என்றும் 04.11.2019 முதல் Theory தேர்வுகள் தொடங்கி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது Subject Name | Subject Code போன்றவை சரியாக உள்ளதா என உறுதி செய்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் உடனே தங்கள் கல்லூரி அலுவலகத்திற்கு சென்று சரி செய்து கொள்ள வேண்டும்.\nArrear பாடங்களில் தற்பொழுது எழுத விருப்பம் இல்லாத பாடங்களை நீக்கிவிட்டு தேர்வு கட்டணம் செலுத்தலாம். எழுத வேண்டிய பாடம் தோன்றவில்லை என்றால் Subject Name Subject Code போன்றவற்றை மாணவர்களே add செய்து விட்டு தேர்வு கட்டணம் செலுத்தலாம்.\nதேர்வு கட்டணம் செலுத்திய பின்னர் Payment Successful என்று வந்த பிறகும்\nMake Payment என்று வந்தால் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. 48 மணி நேரத்திற்குள் அது சரியாகிவிடும் என்றும் Payment Failure என்று வந்தால் மட்டும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடைசி நாளில் விண்ணப்பித்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாணவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious article‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்.. சாமியார் மீது வழக்குப் பதிவு\nNext articleஇந்த தேகத்தை அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்\nசுபாஷிதம் : ஆபத்தில் தைரியம்\nசுய முன்னேற்றம் 01/12/2020 9:08 காலை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசற்றுமுன் 01/12/2020 6:30 காலை\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் 30/11/2020 6:24 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/01/25/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-12-01T15:58:35Z", "digest": "sha1:BZM62NM4A6OVZ47IOLGFBQ2N6IEGTUMC", "length": 9534, "nlines": 112, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகெட்ட நேரத்தை “நல்ல நேரமாக மாற்ற முடியும்…”\nகெட்ட நேரத்தை “நல்ல நேரமாக மாற்ற முடியும்…”\nதிட்டியவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வின் தன்மை நம்முள் பதிவாகின்றது. அவர்களை எண்ணினால் அந்தக் குணம் நமக்குள் குருவாக இயக்கி அவருடன் சண்டையிடச் செய்யும்.\nஒருவர் வேதனைப்பட்டு சொல்லும் நிலைகளை ந��ம் எண்ணத்தில் எடுத்துக் கொண்டால் அதுவும் நமக்குள் பதிவாகின்றது.\nஅவர் கஷ்டப்படுகின்றார் என்று மீண்டும் நினைக்கப்படும் பொழுது, அந்த வேதனையான உணர்வின் சக்தி நமக்குள் குருவாக நின்று அடிக்கடி வேதனைப்படச் செய்து கடைசியில் நோயை உருவாக்கும்\nசண்டை போடுபவர்களையும் கஷ்டப்படுபவர்களையும் எந்த அளைவிற்கு நாம் வேடிக்கை பார்த்து அவர்களுடைய குறைகளை ஏற்றுக்கொள்கின்றோமோ அதே போல\n1.நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் குறைகள் நீங்க வேண்டும்,\n2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்\n3.அவர்கள் பெற்ற மெய் ஒளி பெற வேண்டும் என்று\n4.கூர்மையான எண்ணங்களைச் செலுத்தி ஏக்க உணர்வுடன் நாம் இருந்தால்\n5.அதுவே நமக்குள் குருவாக நின்று இயக்கி மெய் வழியில் அழைத்துச் செல்லும்.\nஇயற்கையின் சக்தி நம்மை எப்படி மனிதனாக வளர்த்ததோ இதைப் போல மனிதனாக வளர்ந்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற அந்த மெய் ஒளியின் தொடரை நாமும் தொடர முடியும்.\nஇப்படி எடுத்துக் கொண்டால் தான் அந்த ஆற்றல்களைப் பெற முடியுமே தவிர நாம் அமைதி கொண்ட நேரத்தில் இதைப் பெறவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் அது நடக்காத காரியம்.\nஏனென்றால் அமைதி கொண்டு தியானித்து எழுந்த பின் பிறர் செய்யும் செயலைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் நம் உயிர் அதனின் இயக்கமாக இயக்கி உணர்ச்சிகளைத் தூண்டி நுகர்ந்த உணர்வின் சொல்லாகவும் செயலாகவும் செயல்படுத்திவிடும்.\nதீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த இயக்கத்தையே உபயோகித்து “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்தினால் நம் எண்ணங்கள் புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து செல்லும்.\n1.தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்காது.\n2.விண்ணின் தொடர்புக்குள் நாம் செல்கிறோம்.\n3.மகரிஷிகள் ஆற்றலைப் பெறும் தகுதி துரிதமாக வந்து சேரும்.\n4.தீமைகளை அகற்றும் ஆற்றல்களைப் பெறுகின்றோம்.\n5.மெய் ஒளி நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.\n6.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திலேயே வாழத் தொடங்குகின்றோம்.\nசந்தர்ப்பங்கள் நம்மை இயக்கினாலும் அதே சந்தர்ப்பத்தையே நன்மையைப் பெறும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற முடியும். மனிதன் ஒருவனால் தான் இது முடியும்.\nகடும் விஷம் கொண்ட வைரம் ஒளியாக மின்னுவது போ���் உயிரின் துணை கொண்டு நாம் எதனையும் ஒளியாக மாற்ற முடியும்\nபேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு\nதவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…\nபனை மரத்தில் பேய் இருக்கிறது… என்ற எண்ணம் எப்படி உருவாகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t13-2", "date_download": "2020-12-01T14:57:10Z", "digest": "sha1:HMP7RB5YKKNL2P2W55CBD2E4Q3QM6V6Z", "length": 13182, "nlines": 111, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"இராணுவத்தினரின் அடாவடி! பூநகரி கோட்ட பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைகள் நிறுத்தம்\"", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n பூநகரி கோட்ட பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைகள் நிறுத்தம்\"\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\n பூநகரி கோட்ட பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைகள் நிறுத்தம்\"\n பூநகரி கோட்ட பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைகள் நிறுத்தம்\"\nதற்போது பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான பரீட்சை நடைபெற்றுவருகின்றது.\nஇந்த நிலையில் பூநகரி கோட்டத்தில் உள்ள 30க்கு மேற்பட்ட பாடசாலைகளில்\n3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரீட்சை எழுதிவரும் நிலையில் இராணுவத்தினர்\nஜெயபுரத்திலும் பிற கிராமங்களிலும் மாணவர்களை விளையாட்டுப் போட்டிக்கென\nவற்புறுத்தி அழைத்துச் சென்றதுடன் கல்வி திணைக்களத்தால் பரீட்சை\nநடைமுறைகளுக்கு அப்பால் இராவுத்தினரால் பரீட்சைகள் பூநகரி கோட்டத்தில்\nநிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் விசனம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் எந்த நிர்வாக நடைமுறையில் இந்த பரீட்சைகள் இராணுவத்தால்\nகுழப்பப்பட்டுள்ளன என்பது புரியாமல் அதிபர்களும் ஆசிரியர்களும்\nவிளையாட்டுப் போட்டிக்கென மாணவர்கள் துணுக்காய பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபூநகரி பிரதேசத்தில் இராணுவத்தினர் மாணவிகளை பெற்றார் ஆசிரியர்களின்\nபாதுகாப்பின்றி பஸ்களில் அழைத்துச்செல்வதும் நடைபெற்று வருவதாக\nஇருந்துவரும் அரசியல் தரப்பினர் கீழ்த்தரமான ஆடைகளுடன் பாடசாலை நேரத்தில்\nஇராணுவத்தின் ஒத்துழைப்புடன் செல்வதும் நடப்பதும் தெரியவருகின்றது\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/28._%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T15:54:58Z", "digest": "sha1:WJFEPSCL6GERCHNTY6HD6NM3LXMTRDIA", "length": 22814, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "நித்திலவல்லி/முதல் பாகம்/28. கபால மோட்சம் - விக்கிமூலம்", "raw_content": "நித்திலவல்லி/முதல் பாகம்/28. கபால மோட்சம்\n< நித்திலவல்லி‎ | முதல் பாகம்\nநித்திலவல்லி ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n416621நித்திலவல்லி — 28. கபால மோட்சம்நா. பார்த்தசாரதி\nஅழகன் பெருமாள் மீண்டும் அதையேதான் சொன்னான். ஆனால், கோபப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் சொன்னான்: “காரி, கழற்சிங்கன் முதலிய நால் வரும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பிவந்து சேரக் கூடியவர்கள் என்பதைப் பொறுத்து இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நகரத்தின் பரபரப்பான சூழ்நிலைக் கேற்ப அவர்கள் முயற்சியையும் மீறி ஏதாவது நடந்திருக்குமோ என்றுதான் இப்போது சந்தேகப்படுகிறேன்.”\nஇளையநம்பி இதற்கு மறுமொழி கூறவில்லை. புன்முறுவல் பூத்தான். சிறிது நேரம் பொறுத்து அழகன் பெருமாளை நோக்கி,\n இந்த இரண்டில் எது எப்போது இருக்கிறது என்பதைத்தான் உன்னோடு பழகுகிறவர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை-” என்றான் அவன்.\n“சொல்லப் போனால் வாழ்க்கையே இந்த இரண்டிற்கும் நடுவில் எங்கோதான் இருக்கிறது\"- என்று அவர்களுடைய உரையாடலில் குறுக்கிட்டாள் இரத்தினமாலை. அவளுடைய இந்த வாக்கியம் தன்னையும் அழகன் பெருமாளையும் ஒன்று சேர்த்து வைக்கும் தொனி உடையதாக இர���ப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. அவன் உள்ளூற நகைத்துக் கொண்டான். மதுராபதி வித்தகரின் பயிற்சிக்குப் பின் ஓர் இளம் கணிகையும்கூடத் தேர்ந்த அரச தந்திரியாயிருப்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. அதேசமயத்தில் முழுவேகத்துடனே குத்திக் காட்டுவது போலவோ சாடுவது போலவோ ஏதாவது பேசினால்தான் அங்கிருந்து கோபித்துக் கொண்டு போய் விடக் கூடும் என்ற எச்சரிக்கையும், அவளுடைய பேச்சுக்களில் இப்போது கலந்திருப்பதை அவன் உணர முடிந்தது. ‘இவ்வளவு பெரிய சாகஸத்துக்குரியவளை உணர்வின் வசப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ள இருந்தோமே'- என்று இப்போது, அவனுக்கே வருத்தமாகவும் வெட்கமாகவும் கூட இருந்தது. கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்ட தினத்தன்று அரண்மனைக்குப் போய் விட்டு வந்தபின், இரத்தினமாலை மறுபடி அரண்மனைக்குப் போகாததால் அரண்மனை ஒற்றர்கள் மூலமும் புதிதாக எதுவும் தெரியவில்லை. உப வனத்து முனையிலும், வெள்ளியம்பல முனையிலும் யாரும் புகுந்து புறப்பட்டு வர முடியாததாலோ என்னவோ நிலவறை மூலமாகவும் செய்திகள் தெரியவில்லை. அந்த மாளிகையில் அவர்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.இப்படியே பல நாட்கள் கழிந்தன.\n⁠உணவு முடிந்த பின் அன்றிரவு முதல் முறையாக அழகன் பெருமாளும், இளையநம்பியும், இரத்தினமாலையும் மாளிகையின் நடுக்கூடத்தில் அமர்ந்து வட்டு ஆடிக் கொண்டிருந்தனர். குறளன் சந்தனம் அரைக்கும் பகுதிக்கு உறங்கப் போயிருந்தான். விளையாடத் தொடங்கியவர்கள், இரவு நெடு நேரமாகியும் நிறுத்தாமல், ஆடிக் கொண்டிருந்தார்கள். நள்ளிரவுக்கு மேலும் ஆகிவிட்டது. விளையாட்டில் தொடர்ந்து இரத்தின மாலையின் காய்களே வென்று கொண்டிருந்தன.\n⁠“ஆட்டத்தின் காய்கள் கூட அழகிய பெண்களிடம் மயங்கி விடுகின்றன” என்றான் இளையநம்பி.\n⁠“ஆனால் ஆடுபவர்கள் ஒருபோதும் மயங்குவதில்லை” என்று உடனே மறுமொழி கூறி விட்டு, அவனை ஓரக் கண்களால் பார்த்தாள் இரத்தினமாலை. அழகன் பெருமாள் இதைக் கேட்டுச் சிரித்தான். அப்போது யாரோ ஓடி வரும் ஓசை கேட்டு விளையாட்டில் கவனமாயிருந்த மூவருமே திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தனர். ⁠கைகால் பதறி நடுங்கக் குறளன் தூக்கம் கலைந்து, சிவந்த கண்களோடு அவர்கள் எதிரே வந்து நின்றான்.\n⁠உடனே பேசுவதற்கு��் சொற்கள் வராமல், சந்தனம் அரைக்கும் பகுதியைச் சுட்டிக் காட்டிப் பயத்தோடு வார்த்தைகளை அரற்றினான் அவன். உடனே விளையாட்டை நிறுத்தி விட்டு மூவருமே எழுந்து விட்டனர். அவனோடு சந்தனம் அரைக்கும் பகுதிக்குச் சென்றதும், அங்கே நடுவாக இருந்த சந்தனக் கல்லருகே காதை வைத்து உற்றுக் கேட்டு விட்டு, அழகன் பெருமாளையும் கீழே படுத்தாற் போல் சாய்ந்து அதைக் கேட்கச் சொல்லிச் சைகை செய்தான் குறளன். நால்வரிடையேயும் எதையோ எதிர் பார்க்கும் பேச்சற்ற மெளனம் வந்து சூழ்ந்தது. அழகன் பெருமாள் சந்தனக் கல்லை ஒட்டிச் செவியைச் சாய்த்துக் கேட்ட பின் இளையநம்பியையும் அப்படியே கேட்குமாறு குறிப்புக் காட்டினான். அவனும் அவ்வாறே செய்தான். பின்பு இரத்தினமாலையும் கீழ்ப்பக்கமாகக் குனிந்து உற்றுக் கேட்டாள்.\n⁠கீழே நிலவறைப் படிகளில் யாரோ நடக்கும் ஒலி கேட்டது. அப்படி நடப்பவர் வேண்டியவராகவோ, வழி தெரிந்தவராகவோ இருந்தால் அடையாளமாகக் கல்லைத் தூக்கிக் கொண்டு மேலே வந்து விட முடியும். அப்படி வராமல் கீழேயே நடப்பதிலிருந்து, அந்நியன் யாரேனும் வந்து விட்டானோ என்ற பயம் அவர்களைச் சூழ்ந்தது. ஒருவனுடைய காலடி ஓசைதான் கேட்கிறது என்றாலும், பின்னால் வரிசையாகப் பல பூத பயங்கரப் படை வீரர்கள் நிற்கலாமோ என்று அழகன் பெருமாளின் கற்பனையில் ஒரு சந்தேகம் மருட்டியது. பல நாட்களாக அந்த வழியின் மூலம் அங்கே யாரும் வராததாலும், வந்திருப்பவரும் உடனே அடையாளமாக மேல் வாயிலின் மூடு கல்லைத் தூக்காமல் கீழே படிகளிலேயே தடம் தெரியாமல் நடமாடுவதாலும் அவர்கள் சந்தேகப்படுவதற்கும், தயங்குவதற்கும், பயப்படுவதற்கும் நிறைய நியாயமிருந்தது. ஒரு தாக்குதலை எதிர் கொள்ள ஆயத்தமாக வேண்டிய நிலையில் அப்போது அவர்கள் இருந்தார்கள். வருகிறவன் அந்நியனாயிருந்து, அவன் இந்த வழியாக வெளியேறி, இப்படி ஒரு வழி இருப்பதைக் கண்டு உயிர் பிழைத்து விடுவானாயின், அப்புறம் தாங்கள் உயிர் பிழைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். மின்வெட்டும் நேரத்தில் இளையநம்பி ஒரு திட்டமிட்டான். அந்த அறையின் ஒரு மூலையில், கருமரத்தில் செய்த இரும்புப் பூண் பிடித்த உலக்கைகள் இரண்டு இருந்தன. அதில் ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி அழகன் பெருமாளுக்குக் குறிப்புக் காட்டிவிட்டு, இன்னொன்றைத் தான் கையில் எடுத்துக் கொண்டு சந்தனக்கல்லை மேற்புறம் இருந்தபடியே மெல்லத் தூக்கி நகர்த்தும்படி குறுளனுக்கும் இரத்தின மாலைக்கும் சைகை செய்தான் இளையநம்பி. அவன் திட்டப்படி வந்திருப்பவனோ, வந்திருப்பவர்களோ எவ்விதமாகவும் உயிர் தப்பமுடியாது. இந்த வழி கண்டுபிடிக்கப்பட்டுக் களப்பிரர்களிடம் அகப்பட்டு விட்டால், தங்களுடைய எல்லா வழிகளும் அடைபட்டு விடும் என்ற இறுதிப் பாதுகாப்பு உணர்வின் எல்லையில், அவர்கள் அப்போது மிக எச்சரிக்கையோடு இருந்தார்கள். கீழே இருப்பவன் ஏதோ வலியில் அரற்றுவது போன்ற தீன ஒலிகளுடன் மூச்சு இரைக்க, இரைக்க நடந்து கொண்டிருப்பதைக் கூட அவர்கள் வெளிப்புறம் கேட்க முடிந்தது. வந்திருப்பவன் நிலவறை வழிக்கு முற்றிலும் புதியவனாக இருந்தாலொழிய, இப்படி மூச்சு இரைக்க நேருவது சாத்தியமில்லை என்றும் அநுமானம் செய்தார்கள் மேலே இருந்தவர்கள்.\n⁠எதிரெதிர்ப் பக்கங்களில் உலக்கைகளோடு அழகன் பெருமாளும், இளையநம்பியும் நின்று கொண்டபின், மேற்புறம் மூடியிருந்த சந்தனக்கல்லை மெல்ல நகர்த்தி எடுத்தார்கள் குறளனும் இரத்தினமாலையும். ஓரிரு கணங்கள் மயான அமைதி நிலவியது அங்கே. கீழே நிலவறைத் துவாரத்தின் இருளிலிருந்து யாரும் மேலே வரவில்லை. ஆனால் உட்புறம் மூச்சு விடுகிற ஒலி கோரமாகக் கேட்டது. மேற்பக்கம் கைகளில் உலக்கைகளோடு நின்ற இருவரும் இந்த வழியாக\nவெளியே நீட்டப்படும் தலைக்குக் ‘கபால மோட்சம்’ அளிப்பதென்ற உறுதியுடன் நின்று கொண்டிருந்தனர்.\nஅவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோதே கீழ்ப்புறமிருந்து வெண்மையாக ஏதோ மேல் நோக்கி எழுவது தெரிந்தது. வந்திருக்கும் மனிதனின் தலைப்பாகை என்று அதை அவர்கள் நினைத்தனர்.\n பச்சை மூங்கில் பிரம்பில் ஒரு பயங்கரமான கபாலமே மெல்ல மெல்ல மேலே வந்தது. எதிர்பாராதவிதமாக மேலே கழியில் கோத்த மண்டை ஓடு வரவே முந்திக்கொண்டு அதை அடிப்பதற்கு ஓங்கியிருந்த உலக்கைகள் திடுக்கிட்டுப் பின் வாங்கின. இருட்பிலத் திலிருந்து மேல் நோக்கி வந்து ஆடும் அந்தக் கபாலம் அவர்களை நோக்கிக் கோரமாக நகைப்பது போலிருந்தது. கீழே அந்த மூங்கில் பிரம்பைப் பிடித்திருந்தவனின் கை நடுங்கியதாலோ என்னவோ மேலே அந்தக் கபாலமும் நடுங்கி ஆடியது. பயத்தினால் இரத்தினமாலை இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள். எல்லாருக்கும் மேனி புல்லரித்திருந்தது.\nதொடர்ந்து வேறெதுவும் நிகழாமல் அந்தக் கபாலமே கழியில் ஆடிக்கொண்டிருக்கவே அழகன் பெருமாள், “ஒரு தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு வா” என்று மெல்லிய குரலில் குறளனிடம் கூறினான். குறளன் உள்ளே விரைந்தான். சில கணங்களில் தீப்பந்தத்தோடு அவன் திரும்பி வந்தான்.\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2018, 06:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88.pdf/16", "date_download": "2020-12-01T15:31:57Z", "digest": "sha1:PD6TODHVH2VW25VZWV7KFD3L425ZRDMD", "length": 5028, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வெள்ளை யானை.pdf/16 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமுருகுகந்தரம் 0 26 ரிஷிபத்தினிகள் கொண்டு வந்து சிதறிய காட்டுப் பூக்கள். அவளே பாரமாகி அவளையே அழுத்தும் பிரமை கூரையில் ஒரு சிலந்திக் கூடு. அவள் மனச்சிக்கல்போல் அதுவும் பெரிதாகிப் படர, அதன் நடுவில் ஒட்டிக் கொண்டிருந்த சிலந்தியும் உருண்டு திரண்டு ஒரு ராட்சதச் சிலந்தியாக வளர, தான் ஓர் ஈயாக மாறி வலையில் சிக்கிக் கொள்ள, சிலந்தியின் வளைந்த இடுக்கிப் பற்கள் தன்னை நெருங்கிவர அவள்பரிதாபமான இசிப்போடு கதறி மயங்கி விழுகிறாள். சில் லென்று குளிர்ந்த நீர் முகத்தில் விழக் கண் திறந்து பார்க்கிறாள் அகல்யா.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 22:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda-cr-v/what-is-boot-space-of-honda-crv.html", "date_download": "2020-12-01T15:03:41Z", "digest": "sha1:7SHS4CCN6RPLMBMI7BRNWLXDQPFIB3FW", "length": 4503, "nlines": 130, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the boot space of Honda CR-V? சிஆர்-வி | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா சிஆர்-விஹோண்டா சிஆர்-வி faqs What ஐஎஸ் the boot space அதன் ஹோண்டா CR-V\nசிஆர்-வி மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா க��ர்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/renault-scala/what-is-the-mileage-of-renault-scala.html", "date_download": "2020-12-01T14:42:12Z", "digest": "sha1:MMVMWWL2QUZB23V3BXBFQMPEHNQIVYM2", "length": 4042, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the mileage of Renault Scala? ஸ்காலா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் ஸ்காலா\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் ஸ்காலாரெனால்ட் ஸ்காலா faqs What ஐஎஸ் the மைலேஜ் அதன் ரெனால்ட் Scala\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Figo_Aspire/Ford_Figo_Aspire_Ambiente.htm", "date_download": "2020-12-01T15:38:53Z", "digest": "sha1:FSSIQNHJWVG24XUFNA2X7RXXEWGHOVGP", "length": 40599, "nlines": 621, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்\nbased on 666 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்ஆஸ்பியர்போர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்\nஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் மேற்பார்வை\nபோர்டு ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் Latest Updates\nபோர்டு ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் Colours: This variant is available in 5 colours: மூண்டஸ்ட் வெள்ளி, ரூபி சிவப்பு, வெள்ளை தங்கம், ஆக்ஸ்போர்டு வைட் and ஸ்மோக் கிரே.\nமாருதி டிசையர் எல்எஸ்ஐ, which is priced at Rs.5.89 லட்சம். ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல், which is priced at Rs.6.17 லட்சம் மற்றும் ஹூண்டாய் aura இ, which is priced at Rs.5.85 லட்சம்.\nபோர்டு ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் விலை\nஇஎம்ஐ : Rs.13,425/ மாதம்\nபோர்டு ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1194\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nபோர்டு ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முற���யில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபோர்டு ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை ti-vct பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் independent mcpherson\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin gas & oil filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 174\nசக்கர பேஸ் (mm) 2490\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger க��டைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் நிறங்கள்\nCompare Variants of போர்டு ஆஸ்பியர்\nஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்Currently Viewing\nஎல்லா ஆஸ்பியர் வகைகள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல்\nபோர்டு ஆஸ்பியர் டைட்டானியம் bsiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் படங்கள்\nஎல்லா ஆஸ்பியர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆஸ்பியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹோண்டா அமெஸ் இ பெட்ரோல்\nபோர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் மேற்கொண்டு ஆய்வு\n இல் ஐஎஸ் Aspire கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 7.10 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.42 லக்ஹ\nசென்னை Rs. 7.05 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.23 லக்ஹ\nபுனே Rs. 7.10 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.86 லக்ஹ\nகொச்சி Rs. 7.14 லக்ஹ\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/ladies-today/2020/10/88476/", "date_download": "2020-12-01T15:48:27Z", "digest": "sha1:N75KSXUZD2UHSJ3AHPN4EALDPWGRFWOB", "length": 59984, "nlines": 410, "source_domain": "vanakkamlondon.com", "title": "மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் - Vanakkam London", "raw_content": "\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமாவீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்ட��வது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nதீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...\nமாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது....\nசேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1\nசேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...\nமா��ீரர் நாள் 2020 | நிலாந்தன்\nநினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை...\nமாவீரர் நினைவுகள்: சேரா என்னும் சிவக்குமரன்\nயாழ்ப்பாணம், பரி யோவானின் Primary schoolல் சிவக்குமரன் வந்திணைந்தது நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம். வந்த நாளில் இருந்து அவனொரு குழப்படிக்காரன்,...\nஅப்பா | சிறுகதை | ஜெயஸ்ரீ சதானந்தன்\nமாலை ஏழு மணியாகியும் கூட புகழேந்தி வீட்டுக்கு வரவில்லை. வயலில் இருந்து வீட்டுக்கு வந்த அப்பாவும் \"புகழேந்தி இன்னும் வரேல்லையா\" என்று அம்மாவிடம் கோபமாக கேட்டு விட்டு களைப்போடு போய்...\nகவிதை | மழை | வண்ணதாசன்\nவரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...\nமண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்\nநவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.\nகவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்\nவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்��டங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....\nதிரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை\nநடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...\nகர்ப்பிணிக்கு உண்டாகும் வாயு பிரச்சனையை தீர்க்கும் எளிமையான வீட்டு வைத்தியம்\nகர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பிரச்சனைகளில் வாயு பிரச்சனையும் ஒன்று. கர்ப்பகாலத்தில் உடல் பல மாற்றங்களை சந்திக்கிறது. கர்ப்ப காலத்தில் உடலில் புரெஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன்...\nஇளநரை உள்ளவர்களுக்கு அதிர்ச்சி தகவல் | ஆய்வில் எச்சரிக்கை\nஇளநரை சகஜம்தானே என அசால்டாக இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இதய பாதிப்புகளின் அறிகுறிப் பட்டியலில் இளவயதில்...\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்\nமுப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...\nகண்களுக்கு மஸ்காரா தீட்டுவது எப்படி தெரியுமா\nகண் இமை முடிகளுக்கான மஸ்காரா வாங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், கண் இமை முடிகளுக்கான மஸ்காரா குறித்து நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறுகிய...\nசெயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி\nஅழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.\nஉடலும், மனமும் வெளிப்படுத்தும் தெரிவிப்புக் குறிகளே உணர்ச்சிகள். சில நேரங்களில் உ��ர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இரண்டுமே தவறில்லை....\nமழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nபருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்திற்கு வித்திட்டுவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் பொடுகு, பேன் தொல்லைகள் தலைதூக்குகின்றன.\nபொதுவாக பொடுகுடன் தொடர்புடைய மலாசீசியா எனும் பூஞ்சை வகை உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மலாசீசியா கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கி மழைக்காலத்தில் வளர்ச்சி அடையத்தொடங்கும். அதனால்தான் மழைக்காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச் சினைகள் உண்டாகும்.\nமழைக்காலத்தில் அவ்வப்போது ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவினால் மலாசீசியா வளர்ச்சியை குறைத்து விடலாம். அதற்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட ஷாம்புவை பயன்படுத்தலாம்.\nகுளித்தாலோ அல்லது மழையில் நனைந் தாலோ உடனடியாக கூந்தலை உலர வைப்பது முக்கியமானது. ஏனென்றால் அதிகப்படியான ஈரப்பதம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பேன் வளர்ச்சி அடைவதற்கு உகந்ததாக இருக்கும். ஒருபோதும் தலைமுடி ஈரமாக இருக்கும்போது பின்னக்கூடாது.\nஈரப்பதம் மயிர்க்கால்களை பலவீனமாக்கிவிடும். அதனால் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவக்கூடாது. தேவைப்படும்பட்சத்தில் அகன்ற பற்களை கொண்ட சீப்பை உபயோகிக்க வேண்டும். அது தலைமுடி அதிகம் சேதமடைவதை தடுக்கும்.\nஹேர் ஸ்பிரே, ஜெல் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை மழைக்காலத்தில் தலைமுடி மற்றும் உச்சந்தலையை மேலும் சேதப்படுத்தும்.\nதலைமுடி ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் புரதம் அவசியம். முட்டை, கீரை, கொழுப்பு நிறைந்த மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், தயிர், சோயா பீன்ஸ் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nமழைக்காலத்தில் உடல் குள��ர்ந்து போனாலும் கூந்தல் வறட்சித்தன்மையுடன்தான் காணப்படும். அதனால் கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் ஹேர் கண்டிஷனர்களை உபயோகப்படுத்த வேண்டும்.\nமுட்டையும், தயிரும் சிறந்த இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியவை. அகன்ற பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிட்டு அதனுடன் மூன்று டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை தலையில் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம். இதன் மூலம் முடி உதிர்வு, முடி வெடிப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்து விடலாம்.\nஆப்பிள் சிடேர் வினிகரும் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியது. ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகரை கலந்து தலையில் தடவி வரலாம். இது கூந்தலை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.\nகற்றாழை ஜெல்லும் கூந்தலை பொலிவாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்யை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு கூந்தலில் தடவலாம். உலர்ந்ததும் கூந்தலை நீரில் அலசி விடலாம்.\nPrevious articleபள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்\nNext article35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்\nதாய்ப்பால் – இயற்கையின் கொடை \n“தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கெட்டு விடும் தாய்ப்பாலை விட டின்களில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் புட்டிப்பால், பவுடர் பால் உள்ளிட்ட குழந்தை...\nகர்ப்பிணிப் பெண்கள் காபி குடிப்பதால் குழந்தைக்கு சிக்கலா\nகர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாமா அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை. கர்ப்பிணிப்...\nமுகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்\nசூரியகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நம் தோலிலுள்ள மெலனின் நிறமி சுரப்பிகளை அதிகமாக சுரபிப்பதால் தோலின் நிறம் மாறுபடுகிறது.உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் தோலிலுள்ள வியர்வைகோள துளைகள் விரிவடைந்து இருப்பதால் பருக்கள்,...\nபெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி\nபெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. பெண்களின் முகத்தில் லேசான குறை��ாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். நெற்றிக்கு...\nகருவளையத்தைப் போக்கும் 5 கண் மாஸ்க்குகள்\nகணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை...\nதலைமுடி உதிர்வை தடுக்கும் உணவுவகைகள் என்ன..\nநம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்\nசெய்திகள் பூங்குன்றன் - December 1, 2020 0\nLPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nசினிமா பூங்குன்றன் - December 1, 2020 0\nபிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nசினிமா பூங்குன்றன் - December 1, 2020 0\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...\nகொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை\nநாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ���தன்படி, ஆரம்ப சுகாதார...\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு\nஇலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...\nஇந்தியாவின் பெருமை சூர்யா… சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nநடிகர்கள் கனிமொழி - November 24, 2020 0\nஇயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களிலேயே சிறந்த படம் என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி...\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுதலை\nசிறைகளில் கொரோனா தொற்று பரவுவதைக் கருத்திற் கொண்டு கைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 600 கைதிகள்...\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளை நாளை (திங்கட்கிழமை) விடுவிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nகொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nநோய்த்தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பிய பின்னர், தென் கொரியாவின் ஆளும் கட்சி நாட்டிற்கு மில்லியன் கணக்கான கூடுதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை...\nவயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...\nஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்\nLPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .\nபிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபிக்பொ��் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nபிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...\nபயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா\nடென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.\nகிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...\nகமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு\nசமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...\nபுலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - November 26, 2020 0\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின்...\nமாவீரர் நினைவுகள் | கேணல் கிட்டு, திலீபன் என நிஜயமான நாயகர்கள் இருந்த காலமது\nகட்டுரை பூங்குன்றன் - November 24, 2020 0\nஎண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள்...\nவான் புலிகளின் சூரரைப் போற்று | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - November 23, 2020 0\nஎண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.\nபண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் | கானா பிரபா\nகட்டுரை பூங்குன்றன் - November 25, 2020 0\nஅது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்த���் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு...\nபிட்டுக்கு வெற்றி; மன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரசாத் பெர்னாண்டோ\nஇலங்கை பூங்குன்றன் - November 25, 2020 0\n“பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம்” என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/18235/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-01T14:55:21Z", "digest": "sha1:TZNGFQTCKJ2RCUCUJX7VCT73VJUXH6FK", "length": 7149, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "“இப்டி விளையாடுறத்துக்கு வேற ஏதாவது பண்ணலாம்” – கோபப்பட்டு கத்திய ஆரி ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“இப்டி விளையாடுறத்துக்கு வேற ஏதாவது பண்ணலாம்” – கோபப்பட்டு கத்திய ஆரி \nபிக்பாஸ் வீட்டில் நேற்று அரக்கர்கள் Vs அரச குடும்பம் டாஸ்க் நடைபெற்றது. இதில் அரக்கர்களின் தலைவராக சுரேஷ் சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தின் தலைவராக வேல்முருகன், அவருடைய மனைவியாக நிஷாவும் இருந்தனர். மேலும் அரச குடும்பத்தில் ரியோ, பாலாஜி, சோமசேகர், ரம்யா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா இடம் பெற்றனர்.\nஅரக்கர்கள் குடும்பத்தில் ஆஜித், ஷிவானி, கேப்ரியலா, ஆரி, ஜித்தன் ரமேஷ், அனிதா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இருந்தனர். எப்படியாவது அரக்கர்கள், அரசர்களை அடிமையாக்க வேண்டும். இதுதான் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்.\nஇந்நிலையில் இன்று அப்படியே உல்டாவாக அரக்கர்கள் அரசர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஆரி மற்றும் பாலாஜி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, “இந்த விளையாட்டை நீங்கள் விளையாட்டுவதற்கு பதில் வேற ஏதாவது செய்யலாம்” என்று ஆரி சொன்��தும் அரக்கர்களாக நடித்துக் கொண்டிருந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇத்தனை நாட்கள் அட்வைஸ் மட்டுமே செய்து வந்த ஆரிய முதல்முறையாக கோபப்பட்டது எல்லோருக்கும், ” இதுதான் ஆரியின் உண்மை முகமா ” என்று யோசிக்க வைக்கிறது. ஆக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nகால் சென்டர் டாஸ்க்கில் ஆரியை தனது கேள்வியால் மடக்கிய பாலாஜி \nபிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் வீடியோ\nBig Boss வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம் \nவேறு பெயரில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் தமிழ்ராக்கர்ஸ் \nதல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் வைரலாகும் வீடியோ \nநடிகர் விக்ரம் வீட்டிற்க்கு வெ டி கு ண் டு மி ரட்டல் சியான் ரசிகர்கள் அ திர்ச்சி சியான் ரசிகர்கள் அ திர்ச்சி \n“இது என்ன மேடம்” – வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/famous-actress-against-aishwarya/2061/", "date_download": "2020-12-01T14:05:37Z", "digest": "sha1:QK5E2XJVMK2VRLTG5ZN2UYCWVZEQDMDQ", "length": 9039, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "இவங்க மட்டும் தான் ஜெயிக்கணும், ஐஸ்வர்யாவுக்கு எதிராக ட்வீட் செய்த நடிகை - வைரலாகும் புகைப்படம்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil Cinema News இவங்க மட்டும் தான் ஜெயிக்கணும், ஐஸ்வர்யாவுக்கு எதிராக ட்வீட் செய்த நடிகை – வைரலாகும் புகைப்படம்.\nஇவங்க மட்டும் தான் ஜெயிக்கணும், ஐஸ்வர்யாவுக்கு எதிராக ட்வீட் செய்த நடிகை – வைரலாகும் புகைப்படம்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளது. தற்போது இறுதி போட்டியில் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nகடந்த மூன்று வாரங்களாக ஐஸ்வர்யா எலிமினேஷலில் இருந்து தப்பித்து வந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் எப்படியோ பைனல் வரை சென்று விட்டார்.\nஇந்நிலையில் தற்போது நடிகையும் முதல் சீசன் போட்டியாளருமான ஆர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.\nநம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம் நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம்\nஅதாவது அவர் டீவீட்டில் நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக் கூடாது. இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம் நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம்\nஇதனால் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் ஆர்த்தியை திட்டி தீர்த்து வருகின்றனர். உங்களின் ஒட்டு யாருக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் ரசிகர்களே\nNext articleவிஜயை பின்னுக்கு தள்ளிய துருவ் விக்ரம், ஆனாலும் தளபதி\nநாமினேட் பண்ண இதெல்லாம் ஒரு காரணமா போட்டியாளர்களை கடுப்பாக்கிய நாமினேஷன் லிஸ்ட்.\nஇந்த வாரம் வெளியேறப் போவது யார்\nஇறுதி நேரத்தில் Quarantine-ல் இருந்து வெளியேறிய அஸூம், காரணம் என்ன அப்போ பிக்பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரி இல்லையா அப்போ பிக்பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரி இல்லையா – வெளியான ஷாக்கிங் தகவல்கள்.\nஇறக்கும் தருவாயில் அப்பா சொன்ன வார்த்தை..‌ கலங்கியபடி உருக்கமாக பேசிய சிறுத்தை சிவா.\nOmg.. வயிற்றில் குழந்தையை சுமந்துக்கிட்டு தலைகீழாக நிற்கும் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.\nமாஸ்டர் படப்பிடிப்பில் சாதாரண மனிதராய் மூலையில் அமர்ந்திருக்கும் விஜய் – ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்த புகைப்படம்.\nஇரவு பார்டிக்கு அழைத்த அமைச்சர், கையும் களவுமாக போட்டுக்கொடுத்த அஜித் பட நாயகி – அமைச்சருக்கு தேவையா இது\nபொடி பையனா இருந்தாலும் கேட்டான் பாரு நறுக்குன்னு ஒரு கேள்வி – அர்ச்சனாவுக்கு ஆஜித் கேட்ட கேள்வி ( வீடியோ )\nOTT-ல் ரிலீசாகும் 18 தமிழ் படங்கள்.. கடும் அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் – இந்தப்படம் கூடவா\nநட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்த அனிகா – இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஎக்கச்சக்க கவர்ச்சியில் கேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷூட் – ப்ரோமோவே இப்படி இருக்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/14054802/1265821/Kurdish-politician-among-nine-civilians-shot-dead.vpf", "date_download": "2020-12-01T15:47:45Z", "digest": "sha1:DVCPKKA4PSK7AUSTJ5I5RGFW3ZFARIRK", "length": 14939, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியாவில் அப்பாவி மக்கள் 9 பேர் சுட்டுக்கொலை || Kurdish politician among nine civilians shot dead by pro-Turkey forces in Syria", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிரியாவில் அப்பாவி மக்கள் 9 பேர் சுட்டுக்கொலை\nபதிவு: அக்டோபர் 14, 2019 05:48 IST\nகுர்து இன போராளிகள் பிடியில் இருந்த நகரத்தில் அப்பாவி மக்கள் 9 பேரை துருக்கி ஆதரவு போராளிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர்.\nகுர்து இன போராளிகள் பிடியில் இருந்த நகரத்தில் அப்பாவி மக்கள் 9 பேரை துருக்கி ஆதரவு போராளிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர்.\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள குர்து இன போராளிகள் மீது துருக்கி தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், அங்கு எல்லைப்பகுதியில் குர்து இன போராளிகள் பிடியில் இருந்த நகரத்தில் அப்பாவி மக்கள் 9 பேரை துருக்கி ஆதரவு போராளிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் பியூச்சர் சிரியா கட்சியின் பொதுச்செயலாளரான கெவ்ரின் கலாப்பும் அடங்குவார்.\n35 வயதான இந்தப் பெண் தலைவர், தனது காரில் இருந்தபோது, காரில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு குர்து தலைமையிலான சிரிய ஜனநாயக படைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஇதையொட்டி அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “ நிராயுதபாணிகளாக உள்ள அப்பாவி மக்கள் மீது துருக்கி இன்னும் தனது காட்டுமிராண்டித்தனமான குற்றவியல் கொள்கையை பின்பற்றி வருகிறது என்பதற்கு இந்த தாக்குதல் சான்று பகர்கிறது” என கூறி உள்ளது.\nமேலும், “கெவ்ரின் கலாப்பை பொறுத்தமட்டில், அவர் ராஜதந்திர ரீதியில் செயல்படுவதில் வல்லவராக திகழ்ந்தார். அமெரிக்கர்கள், பிரான்ஸ் நாட்டினர், பிற வெளிநாட்டு தூதுக்குழுவினர் நடத்திய கூட்டங்களில் எல்லாம் அவர் கலந்து கொண்டிருக்கிறார். இப்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்” என்றும் கூறப்பட்டுள்ளது.\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n’நிலைமை கவலையளிக்கிறது‘ - இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு\nகொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும்- மருத்துவ ஆய்வில் தகவல்\nபிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி- மருத்துவத்துறையினர் ஆச்சரியம்\nரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nகுருநானக் ஜெயந்தி - சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141674594.59/wet/CC-MAIN-20201201135627-20201201165627-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}