diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0189.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0189.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0189.json.gz.jsonl" @@ -0,0 +1,399 @@ +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T00:37:22Z", "digest": "sha1:M3YSAJC2ZQGBSSRZW3WPPEUXDRQIMJQE", "length": 5270, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரிய திகில் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தென் கொரிய திகில் திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"தென் கொரிய திகில் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஎ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்\nஐ சா த டெவில் (திரைப்படம்)\nவகை வாரியாக தென் கொரிய திரைப்படங்கள்\nநாடு வாரியாக திகில் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/23985-muralidharan-asking-vijay-sethupathi-to-dont-act-800-movie.html", "date_download": "2020-11-25T00:10:55Z", "digest": "sha1:EKEUSVKA6K7UR4OLOMUHUP7CT6DIU5RE", "length": 15483, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விலகச் சொன்ன முரளிதரன்.. நன்றி சொன்ன விஜய் சேதுபதி! | muralidharan asking vijay sethupathi to dont act 800 movie - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவிலகச் சொன்ன முரளிதரன்.. நன்றி சொன்ன விஜய் சேதுபதி\nவிலகச் சொன்ன முரளிதரன்.. நன்றி சொன்ன விஜய் சேதுபதி\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை எடுத்துச் சொல்லும் `800' படத்தின் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. தினமும் ஒருவர் எதிர்ப்பு என்கிற ரீதியில் இதில் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கிடையே, ``முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ஒரு நல்ல கதை என்பதால் அதில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை, இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் படம் பதில் சொல்லும்\" இலங்கை ஊடகத்திடம் தனது நிலைப்பாடு குறித்து எடுத்து கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதற்கிடையே, முரளிதரன் ஒரு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு இருக்கிறார். அதில், ``எனது சுயசரிதை படமான 800 ���ிரைபடத்தை சுற்றி, தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.\nஎன் மீதான தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சில தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒருபோதும்‌ நான்‌ சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்காலத் தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு உத்வேகத்தையும்‌ மன உறுதியையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்கச் சம்மதித்தேன்‌. அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட்டுள்ளன .\nநிச்சயமாக இந்தத் தடைகளையும்‌ கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌, அவர்கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.\nஇத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும்,‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்,‌ தமிழ்‌த் திரைப்படக் கலைஞர்களுக்கும்,‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர்களுக்கும்,‌ பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌\" என்று கூறியிருந்தார். இந்த அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் விஜய் சேதுபதி, `நன்றி வணக்கம்' என்று முடித்துக்கொண்டார். எனினும் படத்தில் இருந்து விலகினாரா இல்லையா என்பது குறித்து தெளிவாக கூறவில்லை.\nடிசம்பரில் சசிகலா விடுதலை... முடிவெடுத்த கர்நாடக சிறைத்துறை\nதென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் ந��வடிக்கை\nநிவர் ஸ்பெஷல்: மின் வாரியம் சார்பில் உதவி மையம்\nஉதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் ரத்து...\nநிவர் புயல்.. பெயர் வைத்தது யார் தெரியுமா.. அந்த 13 நாடுகள் கூட்டமைப்பு தெரியுமா\nஎண்களால் மதிப்பிடப்படும் புயல் எச்சரிக்கை கூண்டு: சில தகவல்கள்\nமக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nஆன்லைன் விளையாட்டு தடை : அவசர சட்ட நகலை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபிச்சை எடுத்த டாக்டர் திருநங்கை.. வாழ்வை மாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்\nஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு.. அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்கள்.. கவர்னரிடம் ஸ்டாலின் பேச்சு..\nகவர்னர் புரோகித்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு.. 7 பேர் விடுதலைக்கு கோரிக்கை..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரமாகச் சரிவு.. சென்னை, கோவையில் பரவல்..\nகுடிக்கும் சாதியாகத்தான் வன்னியர்கள் இருக்க வேண்டுமா\nதல ஒருவர் தான்... ரசிகர்களை குஷிப்படுத்திய கேஎல் ராகுல்\nநன்றாக விளையாட புத்தியை தீட்ட வேண்டும் தோனிக்கு அட்வைஸ் கொடுப்பது யார் தெரியுமா\nரஃபேல் தந்த பயம்... சீனாவிடம் தஞ்சம் புகுந்த பாகிஸ்தான்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி: தவான் தகவல்\nஉத்திர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம்.. 5 வருடம் வரை சிறை\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nடிசம்பரில் சசிகலா விடுதலை... முடிவெடுத்த கர்நாடக சிறைத்துறை\nரோகித், இஷாந்த் சர்மாவுக்கு 2 டெஸ்டுகளில் விளையாட முடியாது ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு\nஆயுர்வேத டாக்டர்கள் ஆபரேஷன் செய்வதா ஆயுஷ் முடிவுக்கு மருத்துவ சங்கம் எதிர்ப்பு\nகேரளாவில் டியூஷன், கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் திறக்க அனுமதி\nடெல்லி கலவரத்தில் `மாஸ்டர் மைன்ட்.. உமர் காலித்தை வளைக்கும் டெல்லி போலீஸ்\nசூப்பர் ஸ்டாரை மாமா என அழைத்த இளம் நடிகர்... ஆத்திரத்தில் போனை தூக்கி வீசிய சூப்பர் ஸ்டார்\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\n5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..\nடாக்டரிடம் மலர்ந்த காதல்.. ரகசியமாக 2வது திருமணம் செய்து கொண்ட பிரபலம்..\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\nசபரிமலையில் ஆழித் தீ அணைந்தது மிகவும் அபூர்வமான சம்பவம் என பக்தர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129724/", "date_download": "2020-11-25T00:20:28Z", "digest": "sha1:THMZNZCJPVHV4T44OGUFUXAF54PIPKRR", "length": 17577, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு ‘செந்நா வேங்கை’- முன்பதிவு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அறிவிப்பு வெண்முரசு ‘செந்நா வேங்கை’- முன்பதிவு\nவெண்முரசு ‘செந்நா வேங்கை’- முன்பதிவு\nமகாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரக் களம் மெல்லமெல்ல உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான ஒருக்கங்கள் போல. முதற்குருதி விழுகிறது. எரியில் விழும் முதல்துளி நெய்போல.\nபோரெழுகையின் ஓவியம் இந்நாவல். போர் என்பது புறத்தே நடப்பது மட்டுமல்ல. குருக்ஷேத்திரம் எவ்வகையிலோ எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து உயிர்களிலும். அனைத்து உடல்களிலும். அனைத்து உள்ளங்களிலும். இது அந்த முடிவிலாச் சமரின் கதை\nசெந்நா வேங்கை – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினெட்டாவது நாவல். 848 பக்கங்கள் கொண்ட நாவல் இது.\nஇந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: பிப்ரவரி 29, 2020.\n* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.\n* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறாதவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.\n* ஆசிரியரின் கையெப்பம் வேண்டுமெனில் க���றிப்பில் தெரிவிக்கவும்.\n* முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.\n* மார்ச் 2ம் வாரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.\n* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 044-4959 5818 ஐ அழைக்கலாம்.\n* எம் ஓ, டிடி, செக் மூலம் பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.\n* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்.\n* Paypal மூலம் பணம் அனுப்ப விரும்புவர்கள் [email protected] என்ற paypal அக்கவுண்ட்டுக்கு பே பால் மூலம் பணம் அனுப்பவும். பணம் அனுப்பிய விவரத்தை [email protected] என்ற முகவரிக்குத் தெரியப்படுத்தவும்.\n* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். ஷிப்பிங் சார்ஜ் தொகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது அறிந்துகொள்ளலாம்.\n* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் [email protected] என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.\nமுந்தைய கட்டுரைஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nபின் தொடரும் நிழலின் அறம்\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஇன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாட���ம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/spiritual/03/205704?ref=archive-feed", "date_download": "2020-11-24T23:47:24Z", "digest": "sha1:EX72E2OK7AJJ4LFR6AW6TKGHB3Q4TNSY", "length": 8924, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "துலாம் ராசியினரே உங்கள் வாழ்வில் யோகங்களும் பெற வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்திடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதுலாம் ராசியினரே உங்கள் வாழ்வில் யோகங்களும் பெற வேண்டுமா\nதுலாம் ராசி கட்டங்களில் ஏழாவதாக வரும் ராசியாகும். இந்த ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார்.\nஅந்தவகையில் துலாம் ராசியில் பிறந்தவர்கள், தங்களின் மிகுதியான செல்வங்களையும், எண்ணற்ற அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தினை செய்தாலே போதும். தற்போது அந்த பரிகாரம் என்ன என்பதை பார்ப்போம்.\nநவ கிரகங்களில் சுக்கிர பகவானின் ஆதிக்கத்திற்குள் வருகின்ற துலாம் ராசியினர் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் ஏதாவது ரங்கநாதர் கோவிலுக்கு சென்று ரங்கநாதரையும், தாயாரையும் அர்ச்சனை செய்து வழிபடலாம்.\nவெள்ளிக்கிழமைகள் தோறும் வீட்டிலேயே சுக்கிர பகவானுக்கு விரதமிருந்து வழிபடுவதால் வாழ்வில் செல்வமும், சகல சுகபோகங்களும் பெருகும்.\nதிருமால் கோயிலில் பெருமாளுக்கு சாற்ற புனுகு, சந்தனம், அத்தர் போன்ற வாசனைத் திரவியங்கள் தானம் செய்ததும் வாழ்வில் மங்களங்கள் உண்டாக்குச் செய்யும் ஒரு பரிகாரமாகும்.\nபுதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வருபவர்களுக்கு சுக்கிர பகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.\nபறவைகள், மீன்கள் மற்றும் இன்ன பிற ஜீவராசிகளுக்கு உணவும், நீரும் வைப்பது சுக்கிர பகவானின் அருளாசிகளை உங்களுக்கு முழுமையாக கிடைக்க செய்யும்.\nஉடன் பிறந்த சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த எந்த ஒரு அன்பளிப்பை கொடுப்பதும், உங்கள் வாழ்வில் ஏற்றம் தரும் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/09/23.html", "date_download": "2020-11-24T22:48:29Z", "digest": "sha1:H3URAN3EKWKAVBPJCM5QICKKOAIDKUZU", "length": 4577, "nlines": 47, "source_domain": "www.tnrailnews.in", "title": "அறிவித்தால் மட்டும் போதுமா ? நிதி ஒதுக்கீடு வேண்டாமா ? - திணறலில் ரயில்வே திட்டங்கள் நாளிதழ்களில் இன்று(செப் 23) வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n - திணறலில் ரயில்வே திட்டங்கள் நாளிதழ்களில் இன்று(செப் 23) வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு\n - திணறலில் ரயில்வே திட்டங்கள் நாளிதழ்களில் இன்று(செப் 23) வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு\n✍ திங்கள், செப்டம்பர் 23, 2019\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழ���வதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237282-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-11-25T00:16:28Z", "digest": "sha1:3O6PJCHWJVN5CZA6IZI7KQQWHKIVSZ7S", "length": 26725, "nlines": 191, "source_domain": "yarl.com", "title": "முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி! - அறிவியல் தொழில்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி\nமுழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி\nJanuary 28 in அறிவியல் தொழில்நுட்பம்\nமுழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி\nஉலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ரேடியோ தொலைநோக்கியானது அலுவல்ரீதியாக வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட் ரேடியோ தொலைநோக்கி 2016ல் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், அதன் பின்னர் பரிசோதனை மற்றும் கட்டமைப்பதற்கு உட்பட்டிருந்தது.\nபாஸ்ட் என்பது ஐநூறு மீட்டர் துளை கோள தொலைநோக்கி ( FAST - Five-hundred meter Aperture Spherical Telescope) என்பதை குறிக்கிறது. பாஸ்ட்-ன் புனைப்பெயரான தியான்யான் என்பது, \"வானத்தின் கண்\" அல்லது \"சொர்க்கத்தின் கண்\"என பொருள்படுகிறது. இது தென்மேற்கு சீனாவின் குய்ஷோவில் இயற்கையான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள்ளது.\nமற்ற அனைத்து ஆய்வுகளை தவிர, நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றிவரும் பல்சர் எனப்படும் விண்வெளி பொருளை ஆராய்வதே இதன் அறிவியல் குறிக்கோள் ஆகும். அவற்றில் இரண்டை ஃபாஸ்ட் ஏற்கனவே ஆகஸ்ட் 2017ல் கண்டுபிடித்துவிட்டது.\nபாஸ்ட்-ன் பெயர் துல்லியமானதாக இல்லை. இது 500 மீட்டர் (1,640 அடி) விட்டம் கொண்டதாக இருந்தாலும், அதில் 300 மீட்டர் மட்டுமே எந்த நேரத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தொலைநோக்கி செயல்பாட்டில் உள்ளது மற்றும் அதை மாற்ற முடியும் என்பதற்காக ஒரு 300 மீட்டர் பகுதி ரிசீவர் மீது கவனம் செலுத்துகிறது.\nசின்ஹுவாவின் கூற்றுப்படி, பாஸ்ட் தொலைநோக்கியில் இருந்து வரும் அனைத்து தொழில்நுட்ப குறிகாட்டிகளும் திட்டமிட்ட அளவிற்கு ஈடாக அல்லது அதைவிட சிறப்பாக உள்ளன. ஒரு சக்திவாய்ந்த வானொலி தொலைநோக்கியான பாஸ்ட், குறிப்பாக அதன் முதல் இரண்டு ஆண்டுகளில் சில முக்கிய கண்டுபிடிப்புகளை செய்யும் என்று விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.\n*பெரிய அளவிலான நடுநிலை ஹைட்ரஜன் கணக்கெடுப்பு\n*சர்வதேச மிக நீண்ட பேஸ்லைன் இன்டர்ஃபெரோமெட்ரி (வி.எல்.பி.ஐ) நெட்வொர்க்கை வழிநடத்துவது\n*விண்மீன் தொடர்பு சமிக்ஞைகளைக் கண்டறிதல்\nஇந்த பாஸ்ட் தொலைநோக்கி சுமார் ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் இரண்டு விண்வெளி கணக்கெடுப்புகளையும் நடத்தும். அந்த எல்லா தரவுகளையும் பகுப்பாய்வு செய்ய இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும். இருப்பினும், தொலைநோக்கியின் செயல்பாட்டு அட்டவணையில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமுள்ளதால், எந்தவொரு ஆச்சரியங்களும் தொடரலாம்.\nவிண்வெளி கணக்கெடுப்புகள் இந்த தொலைநோக்கியின் கண்காணிப்பு நேரத்தின் பாதி பகுதியை எடுத்துக் கொள்ளும் நிலையில், உயிரினங்களுக்கு மிகமுக்கியமானதாக கருதப்படும் காந்தப்புலங்களைக் கொண்ட எக்ஸோபிளானெட்டுகளைத் தேடுவது போன்ற குறிக்கோள்களை அடைய மீதி நேரம் பயன்படும்.\nபாஸ்ட் தொலைநோக்கியின் சக்தி ஏற்கனவே வானியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2017 இல் இந்த தொலைநோக்கி இரண்டு புதிய பல்சர்களைக் கண்டுபிடித்���துள்ள நிலையில், உண்மையில் இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 102 பல்சர்களைக் கண்டுபிடித்ததுள்ளது.\nஒரே காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த பல்சர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்று ஜின்ஹுவா அதன் செய்திக்குறிப்பில் மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளது .\nபாஸ்ட்-ன் உணர்திறன் பல்சர்களின் நேரத்தை முன்பை விட 50 மடங்கு துல்லியமாக அளவிட அனுமதிக்கிறது. இதன்மூலம் ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட நானோஹெர்ட்ஸ் ஈர்ப்பு அலைகளை அளவிட முடியும்.\nவானத்தை கண்காணிப்பதை பொறுத்தவரை, வானொலி வானியலுக்கு பாஸ்ட் ஒரு முக்கிம படியாகும். ரேடியோ தொலைநோக்கிகள் திறம்பட ஆராயக்கூடிய விண்வெளி வரம்பின் அளவை விட இது நான்கு மடங்கு விரிவடைந்துள்ளது.\nஇது ஒரு பாய்ச்சல், இதன் பொருள் \"விஞ்ஞானிகள் இன்னும் அறியப்படாத நட்சத்திரங்கள், அண்ட நிகழ்வுகள் மற்றும் பிரபஞ்சத்தின் விதிகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும், அல்லது வேற்று கிரக வாழ்க்கையையும் கண்டறிய முடியும்\" என்று பீக்கிங் பல்கலைக்கழகத்தின் காவ்லி இன்ஸ்டிடியூட் ஆப் வானியல் மற்றும் வானியற்பியல் விஞ்ஞானி லி கெஜியா கூறியுள்ளார்.\nநிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் - இந்திய வானிலை ஆய்வு துறை\nதொடங்கப்பட்டது திங்கள் at 06:42\nபெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி\nதொடங்கப்பட்டது 35 minutes ago\nஎத்தனையோ...... கடவுளின் உருவங்கள்..... அத்தனையையும் அழகாக..... சிலையாக வடித்துவிட்டான்..... மனிதன்.......... இத்தனை கடவுளை வடித்த....... மனிதனால் ஒரு மனிதனை...... இனங்கான முடியவில்லை....... அவனுக்கொரு சிலையை....... வடிக்க முடியவில்லை....... இத்தனை கடவுளை வடித்த....... மனிதனால் ஒரு மனிதனை...... இனங்கான முடியவில்லை....... அவனுக்கொரு சிலையை....... வடிக்க முடியவில்லை....... & கவிநாட்டியரசர், கவிப்புயல் ^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ சமுதாய விழிப்புணர்வு கவிதை\nமூன்று வித மாவில் பாரம்பரிய புட்டு\nநித்திய வாழ்வினில் நித்திரை நெருப்போடு என்னடா விளையாட்டு ஒரு கூட்டு கிளியாக ஆணையிறவுக்கு சேலைகள் கட்டி\nநிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் - இந்திய வானிலை ஆய்வு துறை\nஇன்று கரையைக் கடக்கிறது ’நிவர்’ புயல்; தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதி��ில் உச்சகட்ட உஷார் சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 21-ந் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ஏற்கனவே ‘நிவர்’ என்று வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டிவிட்டது. நிவர் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கின. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் புற நகர் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை பாரிமுனையில் என்.எஸ்.சி.போஸ் சாலை மற்றும் எசுபிளனேடு சாலை சந்திக்கும் பகுதி முழுவதும் (குறளகம் அருகில்) மழைநீர் வெள்ளமென சூழ்ந்திருப்பதையும், அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதையும் படத்தில் காணலாம். இன்று கரையைக் கடக்கிறது நிவர் புயல் நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது எந்தெந்த பகுதிகளில் பலத்த காற்று எவ்வளவு வேகத்தில் வீசும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, இன்று திருவாரூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். அதேபோல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இந்த காற்று இன்று காலை முதல் இரவு வரை நீடிக்கும். இதுதவிர கடலும் இரவு வரை கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலை இயல்பைவிட 2 மீட்டர் உயரம் வரை சீற்றத்துடன் இருக்கும் நிவர் புயலையொட்டி, தமிழகத்தில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்களை கண்காணிக்கும் பணியினையும், பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் பணிகளையும் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிர்வாக கமிஷனர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகள் குழுவினர் முகாமிட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர். புயல் வருகிறபோது மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வழக்கம்போல பணிபுரிவார்கள். https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/25004649/Heavy-rains-lash-Chennai-as-Tamil-Nadu-braces-for.vpf ’நிவர் புயல்’ தீவிர புயலாக மாறியது: இந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: நிவர் புயல் தீவிர புயலாக மாறியது. நவம்பர் 24 ஆம் தேதி 11.30 மணி நிலவரப்படி கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவில் புயல் உள்ளது. இந்த புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/25042833/CycloneNivar-intensified-into-Severe-Cyclonic-Storm.vpf\nபெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி\nBy உடையார் · பதியப்பட்டது 35 minutes ago\nபெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி அரச அலுவலகமொன்றில் பணி புரியும் பெண் ஊழியர் மீது உயர் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் இடம்பெற்ற அலுவலகம் எது, அங்குள்ளது என்பது தொடர்பிலான உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் குறித்த சம்பவம் கம்பஹா – உடுகம்பொல பகுதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடந்த 23ம் திகதி இடம்பெற்றதாக சமூக வலைதள தகவல்கள் ��ெரிவிக்கின்றன. https://newuthayan.com/பெண்-ஊழியரை-தாக்கிய-மேலத/\nமுழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/12/27/", "date_download": "2020-11-24T23:41:48Z", "digest": "sha1:42WUBAMXNQXNAOB6YOJ52N4DV2B54WGX", "length": 10042, "nlines": 125, "source_domain": "www.stsstudio.com", "title": "27. Dezember 2018 - stsstudio.com", "raw_content": "\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்இயக்குனர் , பல்துறைசார்,கலைஞர் சுபோ சிவகுமாரன் அவர்கள் இன்று தனது கணவன்பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த…\nயேர்மனி வூபெற்றால் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்…\nயோகம்மா கலைக்குடத்தின் ஒளிப்பதிவில்.முள்ளியவளை கல்யாணவேளவர் ஆலயத்திற்கு. முல்லை மண்ணில் புகழ்பெற்ற பாடகி. முல்லை சகோதரி புவனாரட்ணசிங்கம் அவர்கள். ஆறு பாடல்கள்…\nகலைஞர் சாரு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிநடிகர், இசையமைப்பாளர் ,தாளவாத்தியக்கலைஞர் , சமூக தொண்டரும்…\nவெய்யோன் திரை விலக்கி புவி தேடித் தினப்…\n.தொழிலதிபர் நந்தீஸ் அவர்களுக்கு இளையோர்களால் அமிர்தானந்த சுரப்பி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது 27.12.2018\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபல்துறை கலை வித்தகர் குமாரு. யோகேஸ்.புனிதா தம்பதியினரின் திருமணவாழ்த்துக்கள் 2311.2020\nஅறிவிப்பாளர் சக்கிவேல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 22.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.080) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (194) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (704) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil/month-rishabam.php", "date_download": "2020-11-25T00:21:10Z", "digest": "sha1:2N3BXECH2LQICAFWQ6X63EWTPIRJEGE2", "length": 6783, "nlines": 40, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "நவம்பர் மாத ரிஷபம் இராசி பலன்", "raw_content": "\n2019 - 20 குரு பெயர்ச்சி\nதிங்களுக்கான ரிஷபம் இராசி பலன்\nநிலவு தற்பொழுது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇந்த விண்மீன் சனி க்கு உரிமையானதாகும்\nசனி இராசிக்கு 9 ஆம் இடத்தில் இயங்குகிறார். இங்கு ஆட்சி பெறுகிறார்.\nசந்திரன் மீனம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nசந்திரன் செவ்வாயுடன் இணைவதால் வாகனத்தை கவனமாக ஓட்டவும். ஆயுதங்கள், நெருப்பை கவனமாகக் கையாளவும்.\nசந்திரன் செவ்வாயுடன் இணைவதால் வாகனத்தை கவனமாக ஓட்டவும். ஆயுதங்கள், நெருப்பை கவனமாகக் கையாளவும். ராசிநாதன் ராசியில் தீவிரமான நிலை பெறுகிறார். சனி, பார்வை பெறுகிறார்.2 ராசியில் ராகு கோள்(கள்) உள்ளது . ராசியானது சூரியன், குரு, கேது, பார்வை பெறுகிறது.\nஏழாம் இடத்திலுள்ள சூரியனால் மனைவி/கணவருடன் சண்டை, வயிறு நோய், ஜீரன கோளாறு, ரத்த போக்கு, உணவு விஷமாதல், தொழிலில் நஷ்டம், வேலையில் பிரச்னை ஏற்படலாம்.\nசூரியன் விருச்சிகம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\n11 ஆம் வீட்டில் செவ்வாய் எல்லா வகையிலும் நன்மைகளையே தருவார். பணவரவு அதிகரிக்கும், ஆடை ஆபரண சேர்க்கை, செயல்கள் வெற்றி, திருமணம், குழந்தை பேறு, பூமி, வீடு, பயிர் இவற்றால் லாபம், வெளிநாட்டு பயணம் அல்லது வாணிபத்தில் லாபம் போன்ற நற்பயன்களை தருவார்.\nசெவ்வாய் மீனம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nசெவ்வாய் சனி பார்வை பெறுகிறார்.செவ்வாய் அசுபர் பார்வை பெறுவதால் தேகம் வலிமை இழக்கும். இராணுவம், காவல் துறையினர் தங்கள் துறையினருக்கு சற்று சவாலான கால கட்டமாகும். விபத்து, திருடு, களவு அதிகரிக்கும்.மருத்துவர், பல் மருத்துவர் தங்கள் தொழிலில் முன்னேற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.சகோதரர்களுக்கு நல்லதல்ல.மின்சார பற்றாகுறை அதிகரிக்கும்.\nராசிக்கு 6ல் புதன் வரும்போது பலவகை யோகங்களை தருவார். பணியாட்கள்,ஆடை ஆபரண சேர்க்கை, தாய் மாமனுக்கு நன்மை, அரசாங்க உத்தியோகம், எழுத்து தொழிலில் வெற்றி, பொது ஜன மதிப்பு, கெளரவ பட்டங்கள், பரிசு பொருட்கள் போன்ற நற்பயன்களை எதிர்பார்க்கலாம்.\nராசிக்கு 6 ல் சுக்கிரன் வருவதால் வாயிற்று வலி, நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்படலாம். காம இச்சை அதிகரித்து அதை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும். மறைமுக நோய்கள்,வீண் அலைச்சல், விபத்து, கெட்டவர் நட்பினால் பண இழப்பு, தவறான நடத்தை,அதனால் நோய,அவமானம்,சிறை பயம் போன்ற அநல்ல பலன்கள் ஏற்படலாம்\n2019 - 20 குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/01/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-24T23:20:49Z", "digest": "sha1:L2YLFENQSZXIEQQFNLTCRS4RXD4N4BCB", "length": 8496, "nlines": 72, "source_domain": "tubetamil.fm", "title": "இலங்கையில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ள செய்தியாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் – TubeTamil", "raw_content": "\nபிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....\nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல்..\nஇலங்கையில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ள செய்தியாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்\nஇலங்கையில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ள செய்தியாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்\nஇலங்கையில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ள செய்தியாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nஇதனை வலியுறுத்தி தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உட்பட்ட 6 ஊடக அமைப்புக்கள் கொழும்பில் நேற்று நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன\nகடந்த 10 ஆண்டுகளில்; செய்தியாளர்கள் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட சம்பவங்கள் 138 பதிவாகியுள்ளன.\n2005ஆம் ஆண்டு வரை 16 செய்தியாளர்களும் செய்தி நிறுவனங்களின் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.\nஎனினும் இந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை குற்றவாளிகள் கண்டு;பிடிக்கப்படவில்லை.\nஊடக பணியாளர் தொழிற்சங்கத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபெலி இதன்போது உரையாற்றுகையில் ஊடகத்துறையினரை பாதுகாப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என்று குறிப்பிட்டார்\nஇன்னும் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக செய்யமுடியவில்லை.\nகடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் பலர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்.\nமட்டக்களப்பின் செய்தியாளர்கள் இன்று பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பணியாற்றிக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகடந்த வாரத்தில் செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.\nபிரகீத் எக்னெலிகொட, லசந்த விக்கிரமதுங்க சுப்பிரமணியம் சுகிர்தராஜா ஆகியோர் இலங்கையின் படையினரால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஇதில் சுகிர்தராஜா 2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதியன்று பணிக்காக சென்றுக்கொண்டிருக்கையில் சுட்டு;க்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்\nநோய் தொற்றுக்களை தடுப்பதற்காக அணியப்படும் முகக்கவசங்களுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன\nபிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்….\nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல்..\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்..\nபிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்….\nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல்..\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்..\nபோதைத் தடுப்பு பணியக அதிகாரிகள் 13 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில் மைத்திரி..\nமுஸ்லீம்களின் உடல்கள��� புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் – மனுஷ நாணயக்கார\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2018/07/9.html", "date_download": "2020-11-25T00:10:12Z", "digest": "sha1:SDVJ2WUB5M3LBFJWPBXZ2ZT3N7XM2CA2", "length": 25315, "nlines": 151, "source_domain": "valamonline.in", "title": "சில பயணங்கள் சில பதிவுகள் – 9 | சுப்பு – வலம்", "raw_content": "\nHome / Valam / சில பயணங்கள் சில பதிவுகள் – 9 | சுப்பு\nசில பயணங்கள் சில பதிவுகள் – 9 | சுப்பு\nதமிழக முதல்வர் அண்ணாதுரை மறைவு\nபெரியப்பா வீட்டில் சினிமாவுக்குப் போவது முடியாத காரியம். பள்ளியில் படித்தவரை நான் வருடத்துக்கு நான்கு சினிமா பார்த்தால் அதிகம். விடுமுறை நாட்களில் அத்தையைத் தயார் செய்தால் ஏதாவது புராணப் படம் பார்க்கும் வாய்ப்புண்டு. அதற்கும் ஏகப்பட்ட நிபந்தனைகள். தியேட்டரில் விற்கும் பொருள் எதையும் பார்த்து ஆசைப்படக்கூடாது. சினிமா போவதற்கு முன்பும், போய் வந்த பிறகும் சினிமாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாது. எந்த நடிகரையோ, நடிகையையோ தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. இந்த அத்தையின் சலுகையும், அண்ணன்மாரின் அவசரப் புத்தியால் பறிக்கப்பட்டது. ‘பாமா விஜயம்’ புராணப்படம் என்று சொல்லி அவரை ஏமாற்றிவிட்டார்கள். அதற்குப் பிறகு அவர் சினிமாவுக்குப் போவதை நிறுத்திவிட்டார். வருடாந்திர விடுமுறையில் கிராமத்துக்குப் போகும்போது ஏதாவது ஒன்றிரண்டு படம் பார்க்கலாம். நயினா சென்னைக்கு வந்த பிறகு அதுவும் கிடையாது.\nகல்லூரி நாட்களுக்குப் பிறகு என்னைக் கண்காணிப்பதற்கு ஆளில்லாமல் போயிற்று. சினிமா பார்க்கும் பழக்கம் இந்தக் காலத்தில் என்னை ஒரு வியாதிபோல் வருத்தியது. திருவான்மியூர் டூரிங் தியேட்டரில் முப்பது பைசாவுக்கு மூன்று சினிமாக்கள். இரண்டு தமிழ். ஒரு இங்கிலீஷ். மணலைக் குவித்து வைத்துக்கொண்டு படு���்தவாறே சினிமா பார்க்கலாம்…\n1967 தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக தமிழக மக்களின் மனநிலை திரண்டிருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள்: (1) மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் (2) சந்தையில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாடு.\nதி.மு.க. தலைவராக இருந்த சி.என். அண்ணாதுரை அமைத்த தேர்தல் கூட்டணியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ராஜாஜி போன்றோர் இந்த அணியில் இருந்தது அதற்கு கௌரவத்தை கொடுத்தது. பொதுவாக திராவிட இயக்கங்கள் பக்கம் எட்டிப் பார்க்காத பிராமணர்கள் இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் பக்கம் சாய்ந்தனர்.\nஆனால் பதவி ஏற்ற உடனேயே சி.என். அண்ணாதுரை செய்த காரியம் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கசப்பான உணர்வைக் கொடுத்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் தன்னையும் தன் இயக்கத்தையும் நிஷ்டூரமாக விமர்சனம் செய்து வந்த ஈ.வெ.ரா.வைச் சந்தித்து அவரது ஆசியை வேண்டினார் அண்ணாதுரை.\nஇது மட்டுமல்ல, ‘அரசு அலுவலகங்களில் தெய்வங்களின் உருவப் படங்கள் இருக்க வேண்டாம்’ என்ற உத்தரவும் போடப்பட்டது. இந்த உத்தரவுக்கு வலுவான எதிர்ப்பு வந்தவுடன் அரசின் தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ணனின் சமாளிப்பு அறிக்கையும் வெளிவந்தது.\nதி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலாளர்களின் குறைகள் தூர்ந்து போய்விடும் என்ற நம்பிக்கையும் பொய் ஆனது. சென்னை விம்கோ தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு தர்மராஜ் என்ற தொழிலாளி பலியானார். இந்தத் தொழிலாளர் சங்கம் தி.மு.க. சார்புடையது என்பதையும், அதன் தலைவர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இராம. அரங்கண்ணல் என்பதையும், தர்மராஜ் ஒரு உடன்பிறப்பு என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.\nதொழிலாளர் போராட்டம் பற்றி கழக அமைச்சர் மாதவன் ‘கழக ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த கம்யூனிஸ்ட்டுகள் சதி செய்கிறார்கள்’ என்று சொன்னார்.\nஇப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் தி.மு.க. ஆதரவு என்கிற நிலைப்பாட்டிலிருந்து நான் விடுபட்டேன். இது உடனடியாக ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவாக மாறியது.\nஇந்த நாட்களில் ராஜேந்திரன் தொடர்பு வலுப்பெற்றது. நொச்சிக்குப்பத்திற்கு தினமும் போக ஆரம்பித்தேன். ராஜேந்திரன் காங்கிரஸ் ஆதரவாளனாயிருந்தான். எனக்கும் தி.மு.க. மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. மாணவர்களுக்கும் ப���் ஊழியர்களுக்கும் நடந்த மோதலை தி.மு.க. மாணவர்களை ஒடுக்கப் பயன்படுத்தியது. தி.மு.க. தலைமை படாடோபத்தின் இருப்பிடமாகிவிட்டது. மலர்க்கிரீடம், செங்கோல், மணிமேடை இவற்றை என்னால் சகிக்க முடியவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் என்பது காமராஜரைத்தான் நம்பியிருந்தது. இந்தச் சூழலில் ராஜேந்திரனும் மற்ற குப்பத்து நண்பர்களும் சேர்ந்து சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஒன்றை நடத்தி வந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டு ரசிகர் மன்றத்தின் செயலாளர் ஆனேன்.\nநொச்சிக் குப்பத்தில் தி.மு.க.வுக்கத்தான் மெஜாரிடி. இருந்தாலும் ராஜேந்திரனைச் சுற்றிக் கட்டுப்பாடுடைய வாலிபர் கூட்டம் ஒன்று இயங்கியது. ரசிகர் மன்றம் தீவிர அரசியல் களமாகியது. புதுப்படம் ரிலீசாகும்போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் சௌகர்யமும் இருந்தது. ‘ராஜராஜசோழன்’ திரைப்படம் வெளிவந்தபோது மன்றத்தின் சார்பாக மலர் ஒன்று வெளியிட்டோம். அதில் நான் ஒரு கட்டுரை எழுதினேன்.\nஒருமுறை காங்கிரஸ் ஊர்வலம் திருவல்லிக்கேணித் தேரடியில் துவங்குவதாகவும் ஊர்வலத்தை சிவாஜி கணேசன் துவக்கி வைப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. மதியம் 3 மணிக்குத் துவங்க வேண்டிய ஊர்வலம் சிவாஜி கணேசன் வராததால் 4 மணிவரை துவங்கவில்லை. இதற்கிடையே வேடிக்கை பார்க்க வந்த ஜனங்கள் எங்களிடம் ‘சிவாஜி வந்தால் அவரை சரியாகப் பார்க்க முடியுமா அல்லது அவசரமாய் புறப்பட்டு விடுவாரா’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். “நேரமானாலும் பரவாயில்லை. நீங்கள் அவரைப் பார்ப்பதற்கு வசதியான சந்நிதித் தெருவில் ஒருமுறை அவரை வரச்சொல்கிறோம்” என்று சொல்லி வைத்திருந்தோம். சிவாஜி கணேசன் வந்தவுடன் அவரை அணுகி மக்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தோம். அவருடன் வந்த நபரொருவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதற்கிடையே எங்களோடு வந்த சிறுவனொருவன் சிவாஜி கணேசனைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேன் மீது ஏறிக் கையை நீட்டினான். இதைக்கண்டு சிவாஜி கணேசன் முகம் சுளித்தார். இதனால் கோபமுற்ற நாங்கள் ஊர்வலத்தை விட்டு வெளியேறினோம். இரவோடிரவாக ரசிகர் மன்றத்தை மாற்றி ‘மகாத்மா காந்தி நற்பணி மன்றம்’ என்று பெயரிட்டோம்.\nசிம்சன் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்தாபன காங்கிரஸ் கட்சி நடத்திய ஊர்வலத்தில் நாங்கள் கலந்து கொண்டோம். ஊர்வலத்தைக் கலைக்க தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினார்கள். கட்சிக்காரர்களும் கொடியை உருவி விட்டுக் கையிலிருந்த கம்பத்தால் தாக்கினார்கள். சைக்கிள் டயரைக் கொளுத்தி வீசினார்கள். கண்ணீர்ப்புகை வீசினால் காற்றுத் திசைக்கேற்றவாறு ஓட வேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டது.\nகாங்கிரஸார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் சென்னை அண்ணாசாலையிலுள்ள அண்ணாதுரை சிலை மீது செருப்பு வீசப்பட்டது என்று தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள். இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக காமராஜர் ஒரு முயற்சி செய்தார். காங்கிரஸ் நடத்திய மௌன ஊர்வலத்தின்போது அண்ணாதுரை சிலைக்கருகே காமராஜர் நின்றுகொண்டார்.\nஊர்வலத்தில் வந்த தெய்வசிகாமணி என்ற இளைஞர் காமராஜரைப் பார்த்தவுடன் உற்சாக பூபதியாகி ‘காமராஜர் வாழ்க’ என்று குரல் எழுப்பினார்.\nஅவருக்குக் கிடைத்தது ஒரு அறை காமராஜரிடமிருந்து. மௌன ஊர்வலத்தில் சத்தம் போடக்கூடாதென்று தெய்வசிகாமணிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தெய்வசிகாமணி அசரவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தவைர் தன்னை அடித்த பெருமையை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.\nதமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்களை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் (ஜனவரி 1969) சேர்த்திருந்தார்கள். அவர் வந்த உடனே கேன்சர் இன்ஸ்ட்டிடியூட்டை மக்கள் சூழ்ந்து கொண்டார்கள். போலீஸால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. அங்கிருந்த எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். மந்திரிகளும் வரும்போதே அழுதுகொண்டே வந்தார்கள். நான் ஒரு லேம்ப் போஸ்டில் ஏறித் தொத்திக்கொண்டு இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்திலிருந்த ஒருவர் அழுதுகொண்டே கைக்கடிகாரத்தைக் கழற்றித் தூக்கி எறிந்தார். பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்கள். கேட்டைத் திறந்துவிடச் சொல்லி அவர்கள் தலையை கேட்டில் மோதிக் கொண்டார்கள். சிலர் நடுத்தெருவில் புரண்டு அழுதார்கள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நானும் அழுதேன்.\nபிறகு வேன் வேனாகப் போலீஸ் வந்தது. அண்ணா நலமாயிருக்கிறாரென்று மந்திரிகள் மைக்கில் பேசினார்கள். மக்கள் ஒருவாறு சமாதானமடைந்த பிறகு பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொது மக்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நிறுத்தப்பட்��ார்கள். பாதுகாப்பு எல்லைக்குள் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அனுமதி. பெரியப்பா வீடு இந்த எல்லைக்குள்ளேயே இருந்தது. ஆகவே, எங்களுடைய நடமாட்டத்திற்குத் தடையில்லை.\nஅண்ணாதுரை இங்கே ஒரு மாதமிருந்தார். எந்த நேரமும் அவர் இறந்துவிடக்கூடும் என்ற நிலைமையிருந்ததால் பந்தோபஸ்து போலீஸாருக்குக் கெடுபிடி அதிகம். குளியல், சாப்பாடு எல்லாமே பிரச்சனையாகிவிட்டது. எங்களுக்கும் போலீஸாருக்கும் இந்தச் சமயத்தில் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஷூவையும், காலுறையையும் கழட்டி விட்டு அவர்கள் கொஞ்ச நேரம் வீட்டுக்குள் வந்து ஓய்வெடுத்துக் கொள்வார்கள். மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் கிணற்றில் குளிப்பார்கள். அரசாங்கம் கொடுக்கும் பொட்டலச் சோற்றைச் சாப்பிட முடியாமல் அவர்கள் சிரமப்படும்போது அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து குழம்பு, ஊறுகாய், மோர் வாங்கிக் கொடுப்போம். லத்தி சார்ஜ் எப்படிச் செய்வது, போராட்டங்களை ஒடுக்க எப்படி சைக்கிள்களைப் போட்டு உடைப்பது என்பதையெல்லாம் அவர்கள் உற்சாகமாக விவரிப்பார்கள். ஒருநாள் காலையில் கண் விழித்தால் வாசலில் போலீஸ் இல்லை. இரவு அண்ணா காலமாகிவிட்டிருந்தார். இரவோடிரவாக எல்லாப் போலீஸாரும் ராஜாஜி மண்டபத்திற்குப் போய்விட்டார்கள்…\nTags: சுப்பு, வலம் ஜூன் 2018 இதழ்\nPrevious post: டிஜிடல் இந்தியாவின் மூன்று ஆண்டுகள் | ஜடாயு\nNext post: அறிவியலும் இந்துத்துவமும் – 2 | அரவிந்தன் நீலகண்டன்\nவலம் நவம்பர் 2020 இதழ்\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு\nஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்\nஇந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/08/blog-post_95.html", "date_download": "2020-11-24T22:54:17Z", "digest": "sha1:M4OE6DYD3FT6IRPZUK6DD222BMF5MVIJ", "length": 3257, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "சிங்கராஜா வனத்தில் ஹோட்டலா? யோஷித எடுத்துள்ள நடவடிக்கை", "raw_content": "\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ சிங்கராஜா வனப்பகுதிக்கு அருகில் ஹோட்டல் வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.\nஅண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர, யோஷிதவின் ஹோட்டலுக்கு வசதியாக, சிங்கராஜா முழுவதும் சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார்.\nஇந்த நிலையிலேயே யோஷித மறுப்பு வெளியிட்டுள்ளார்.\nகுறித்த குற்றச்சாட்டு தொடர்பாக, தனது சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை சில குழுவினர் மீண்டும் ராஜபக்ஷவின் பெயரை கெடுக்க தவறான தகவல்களை பரப்ப முயல்கின்றனர் எனவும் யோஷித குற்றம் சுமத்தியுள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656052", "date_download": "2020-11-25T00:34:52Z", "digest": "sha1:PAECWUYCC4ZE5U3EZRE2MVDBO7XY6TET", "length": 28491, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்., கோரிக்கையை ஏற்காமல் பிரான்ஸ் மூக்குடைப்பு! | Dinamalar", "raw_content": "\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் 1\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 12\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ... 1\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ... 1\nகிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் ... 2\nஅதிநவீன போர் விமானங்களை இந்திய எல்லையில் பறக்கவிட ... 4\nபாக்., கோரிக்கையை ஏற்காமல் பிரான்ஸ் மூக்குடைப்பு\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 17\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 29\n\": போலீசை மிரட்டும் ... 147\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nஇது உங்கள் இடம்: நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி 261\nஅதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: ... 169\n\": போலீசை மிரட்டும் ... 147\nபாரிஸ் :'மிராஜ் ரக ஜெட் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும்' என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நிராகரித்துவிட்டது.பிரான்சிடமிருந்து, 'ரபேல்' ரக போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐந்து விமானங்கள், ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், அவை, விமானப்படையில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபாரிஸ் :'மிராஜ் ரக ஜெட் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும்' என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நிராகரித்துவிட்டது.\nபிரான்சிடமிருந்து, 'ரபேல்' ரக போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐந்து விமானங்கள், ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், அவை, விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇதனால், இந்திய விமானப் படையின் பலம் அதிகரித்துள்ளது; இது, பாகிஸ்தானுக்கு பெரும் அச்சத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, தன் ராணுவத்தையும் மேம்படுத்த, பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படையில், 'மிராஜ்' ரக ஜெட் விமானங்கள், 150க்கும் அதிகமாக உள்ளன. இந்த விமானங்களை, பிரான்சிடமிருந்து தான், பாகிஸ்தான் வாங்கியது. தற்போது இந்த விமானங்களில் பெரும்பாலானவை, நல்ல நிலையில் இல்லை. அதேபோல், பாகிஸ்தானிடம் உள்ள மூன்று, 'அகோஸ்டா - 90 பி' ரக நீர்மூழ்கி கப்பல்களின் நிலையும் சிறப்பாக இல்லை.\n'விமானப்படை தளம், மிராஜ் ரக விமானங்கள், அகோஸ்டா நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும்' என, பிரான்சிடம், பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதுபற்றி பரிசீலிப்பதாக, பிரான்ஸ் தெரிவித்திருந்தது.இதற்கிடையே, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல், ஒரு பத்திரிகையில் வெளியான மதம் தொடர்பான ஒரு கேலிச் சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டினார்.\nசில நாட்கள் கழித்து, பள்ளி அருகிலேயே சாமுவேலை, பயங்கரவாதி ஒருவன் கொலை செய்தான்; இது, பிரான்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முஸ்லிம் நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில், 'பிரான்ஸ��� அதிபர் மேக்ரான், இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கிறார். பிரான்சில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை' எனக் கூறியிருந்தார்.\nஇம்ரானின் இந்த விமர்சனம், பிரான்ஸ் அரசியல்வாதிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரான்சில், பாகிஸ்தான் மக்கள் குடியேற தடை விதிப்பது பற்றி, பிரான்ஸ் அரசு ஆலோசித்து வருகிறது.பாகிஸ்தானின் உளவு நிறுவனமான, ஐ.எஸ்.ஐ.,யின் முன்னாள் தலைவர் அகமது சுஜா பாஷாவின் உறவினர்கள் உட்பட, 183 பாகிஸ்தானியர்களின், 'விசா்க்களை, பிரான்ஸ் ரத்து செய்து உள்ளது.இந்நிலையில், இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்ளா, சமீபத்தில் பிரான்சுக்கு சென்றார். அதிபர் மேக்ரான் உட்பட பலரை\n'பிரான்சுடன், இந்தியா நெருங்கிய நட்புறவு வைத்துள்ளது. ராணுவ ரீதியாகவும், நெருங்கிய நட்புறவு உள்ளது. அதனால், பாகிஸ்தானுக்கு செய்யும் உதவிகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும்' என, பிரான்ஸ் அதிகாரிகளிடம், அவர் விளக்கினார். இந்நிலையில் தான், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானப்படை தளம் ஆகியவற்றை மேம்படுத்த உதவ வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரிக்க, பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்து, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:மிராஜ் ரக விமானங்கள், அகோஸ்டா நீர்மூழ்கி கப்பல்கள், விமானப்படை தளம் ஆகியவற்றை மேம்படுத்த\nஉதவ வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க, அதிபர் மேக்ரான் முடிவு செய்துள்ளார்.ரபேல் போர் விமானங்களை, மேற்காசிய நாடான கத்தாரும், பிரான்சிடமிருந்து வாங்கியுள்ளது. இந்த விமானம் தொடர்பான தொழில்நுட்ப பணிகளில், பாகிஸ்தானியர் யாரையும் ஈடுபடுத்த கூடாது என, கத்தாரிடம், பிரான்ஸ் வலியுறுத்தி உள்ளது. ஏனெனில், ராணுவ ரகசியங்களை, சீனாவுடன் பல முறை பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது.\nபாகிஸ்தானுடன் ராணுவ உறவை மேம்படுத்த, பிரான்ஸ் விரும்பவில்லை.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இந்திய விமானப்படைக்கு சவால் விடும் வகையில், தங்கள் விமானப்படையை மேம்படுத்த வேண்டும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் விரும்பினார். ஆனால், அவருக்கு பிரான்ஸ், சரியான மூக்குடைப்பு செய்துவிட்டது. நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த, ஐரோப்பிய நாடான ஜெர்மனியிடம், சமீபத்தில் பா��ிஸ்தான் உதவி கேட்டது. ஜெர்மனும், இந்த விஷயத்தில் கைவிரித்து விட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பாக். கோரிக்கை மறுப்பு பிரான்ஸ் ...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடு: நவ.25ல் வீடுகளில் நாமஜெபம்(2)\nகாங்.,சிறப்பு கமிட்டியில் 4 அதிருப்தி தலைவர்களுக்கு பொறுப்பு(12)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதேமாதிரி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் பாகிஸ்தானை கைவிடவேண்டும், அப்போதுதான் உலகில் தீவிரவாதம் குறையும்.\nமத மாற்ற தடை சட்டம் உடனடியாக amal paduttha pada வேண்டும்\nமோடி ஜி ஏரோபிளானில் நாடு நாடா சுத்துறார் னு சொன்ன முகமூடி பாய்ஸ். இதுக்கு பேருதான் தலைமை. எல்லாரும் திருடுவோம், கூட்டா. அதுக்கு பேரு சாதாரணமா திருட்டு கூட்டம். நம்ம (அதாவது உங்க ஆளுங்க) பாஷையில் கூட்டணி. இந்தியாவை கையாலாகாத நாடாக அடையாளப்படுத்தியிருந்த கயவர் கூட்டம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடு: நவ.25ல் வீடுகளில் நாமஜெபம்\nகாங்.,சிறப்பு கமிட்டியில் 4 அதிருப்தி தலைவர்களுக்கு பொறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/nov/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3506040.html", "date_download": "2020-11-25T00:16:18Z", "digest": "sha1:KXE3XGV6Q7NWVVEVWSQPZZFQE36V2OTB", "length": 9365, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nகுற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்\nதென்காசி மாவட்டஆட்சியரிடம் மனுஅளித்த மாவட���ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.\nகுற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வலியுறுத்தியுள்ளாா்.\nஇது குறித்து மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாபன் , மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு : கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 9 மாதங்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாப் பகுதிகளுக்கும் சென்று வர அனுமதி வழங்கியுள்ள நிலையில் குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வழிகளும் தகரங்களை கொண்டு மூடிவைக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் சிரமமில்லாமல் சென்று வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/soorarai-pottru-aparna-balamurali-behind-the-scene-suriya-sudha-kongara.html", "date_download": "2020-11-24T23:52:25Z", "digest": "sha1:EFHRWJMUROA2CY63LPRY4CNDQ2C3UPNY", "length": 12929, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Soorarai pottru aparna balamurali behind the scene suriya sudha kongara", "raw_content": "\nசூரரைப் போற்று படத்தின் பொம்மி கேரக்டர் உருவான விதம் \nசூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் பொம்மி கேரக்டர் மேக்கிங் வீடியோ.\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான த���ரைப்படம் சூரரைப் போற்று. சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சூரரைப் போற்று... நிறையக் கற்பனை இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாகப் படம்பிடித்துள்ளது. உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவம். ஆம், நேற்றிரவு பார்த்தேன்.\nநினைவுகளைத் தூண்டிய பல குடும்பக் காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாடகத்தன்மை இருந்தாலும், பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது என்று பாராட்டினார்.\nஅமேசான் ப்ரைமில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். படத்தின் பாடல் வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டது படக்குழு. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டது அமேசான் ப்ரைம். ஹீரோயின் பொம்மி பாத்திரம் உருவான விதத்தை இந்த வீடியோவில் காண்பித்துள்ளனர்.\nசூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு அடுத்தபடியாக முக்கியமான பாத்திரம் என்றால், அது மாறாவின் மனைவி சுந்தரி எனும் பொம்மி. தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அபர்ணா. மதுரை பாஷைய��� அபர்ணா எப்படி பயின்றார். காஸ்ட்டியும் துவங்கி நடிப்பு வரை, பொம்மி பாத்திரத்திற்கு தன்னை தயார் படுத்திக்கொள்கிறார் அபர்ணா. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அருகில் நின்று கேரக்டரை செதுக்கும் இயக்குனர் சுதா கொங்கராவையும் பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.\nபிக்பாஸ் 4 : டாஸ்க்கின் போது வராமல் ஹவுஸ்மேட்ஸை அதிருப்தியில் ஆழ்த்திய பாலாஜி \nநயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் படத்தன் டீஸர் வெளியானது \nமேல்மருவத்தூர் அருகே கார் விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு \nபிக்பாஸ் 4 : இறுதி கட்டத்தை எட்டும் பிக்பாஸ் வீட்டின் மணிக்கூண்டு டாஸ்க் \n'எய்ம்ஸ், ஜிப்மருக்கு தனி நுழைவுத்தேர்வு நடத்தகூடாது\" - மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்\nஐ போன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர்\nகொரோனா பாதித்த இளம் பெண்.. லிப்டில் சென்ற போது பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவமனை ஊழியரால் பரபரப்பு\nஐ போன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர்\nகொரோனா பாதித்த இளம் பெண்.. லிப்டில் சென்ற போது பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவமனை ஊழியரால் பரபரப்பு\nகோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி.. ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற பெண்.. 35 நாட்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரத்தின் உச்சம்\n42 வயது கள்ளக் காதலி.. 24 வயது கள்ளக் காதலனை கத்தியால் குத்தியதால் பரபரப்பு\nமந்திரவாதி பேச்சைக் கேட்டு பெற்ற குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த சகோதரர்கள்\nசெய்தி வாசிப்பாளர் பணி என ஆசை காட்டி விளம்பரம் இளம் பெண்ணிடம் நூதன கொள்ளையில் ஈடுபட்ட மோசடி தம்பதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/10/30033925/2017848/23580-new-Coronavirus-positive-case-in-Spain.vpf", "date_download": "2020-11-24T23:59:00Z", "digest": "sha1:HBG4OI55EBHIGQLD4W2ZJMUKNTAIUF2A", "length": 14757, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்பெயினில் மேலும் 23,580 பேருக்கு கொரோனா பாதிப்பு || 23580 new Coronavirus positive case in Spain", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்பெயினில் மேலும் 23,580 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபதிவு: அக்டோபர் 30, 2020 03:39 IST\nஸ்பெயினில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.38 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஸ்பெயினில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.38 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 6-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், ஸ்பெயினில் மேலும் 23,580 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,38 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஒரே நாளில் 173 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 639 ஆக உள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,975 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா\nரஷ்யாவை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்தது\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்தது\nடெல்லி மக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம் - உள்துறை அமைச்சகம்\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை கடந்தது\nபிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்\n‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி விலை எவ்வளவு\nவங்காளதேசத்தில் 4.5 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை - 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்\nகேரளாவில் இன்று புதிதாக 5,420 பேருக்கு கொரோனா தொற்று\nராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா\nசென்னையில் 469 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு புதிதாக கொரோனா- 17 பேர் பலி\nமாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-24T22:45:45Z", "digest": "sha1:DY7VQQUXMOX7GPKF7GRTE3DZOK2VELKU", "length": 1931, "nlines": 21, "source_domain": "www.tnnews24.com", "title": "\"மூன்று டன் கடற்பாசி மீன் – Tnnews24", "raw_content": "\nதங்கம், வெள்ளி விலை குறைவு\nஇன்று மதியம் 1 மணிக்கு மேல்\nFLASH NEWS: புயல் அவசரத்துக்கு – உடனே நோட் பண்ணுங்க:\nBigAlert: நெருங்கியது புயல் – மக்களுக்கு கடும் எச்சரிக்கை\nBreaking: ரயில்கள் ரத்து – மக்களுக்கு எச்சரிக்கை\n\"மூன்று டன் கடற்பாசி மீன்\n“மூன்று டன் கடற்பாசி மீன் வளர்ப்பை போலீசார் தவிர்க்கிறார்கள்”.\n“மூன்று டன் கடற்பாசி மீன் வளர்ப்பை போலீசார் தவிர்க்கிறார்கள்”. தமிழ்நாட்டின் வேதலை அருகே இலங்கைக்கு கடத்தப்பட்ட இரண்டு கடல் அர்ச்சின் (கடல் வெள்ளரி) மீன்வளங்களை போலீசார் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/CharissaGrif", "date_download": "2020-11-25T00:10:14Z", "digest": "sha1:ILBBUTW7SB5KYS6ORCR33WDGHWKE7IZZ", "length": 2792, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User CharissaGrif - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/11/23/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D1045-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-24T23:55:28Z", "digest": "sha1:M75LABZKYMLAJP7QM32Q5UIAVNRAC2HF", "length": 16719, "nlines": 115, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்:1045 பிள்ளைகளே ஒரு தாய்க்குப் பெருமை! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:1045 பிள்ளைகளே ஒரு தாய்க்குப் பெருமை\nயாத்தி:2:1,2 “லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரி கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.\nநாம் சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளின் தேவ பயத்தினால் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களை தேவனாகியக் கர்த்தர் பாதுகாத்தார் என்று பார்த்தோம்.\nஎகிப்தின் ராஜாவாகிய பார்வோன் அவர்களை கடின உழைப்பினால் வாதித்தான், ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். அதனால் பார்வோன், புதிதாய் பிறந்த ஆண்பிள்ளைகளை நதியில் போட்டுவிட வேண்டுமென்று கட்டளையிட்டான்.\nஇப்படிப்பட்ட சமயத்தில் வாழ்ந்த யொகெபேத் என்ற ஒரு தாயைப் பற்றி ஒருசில நாட்கள் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nஒரு தாய் என்றவுடன் எனக்கு நீதி:31 ம் அதிகாரத்தில் வரும் குணசாலியான ஸ்திரி தான் ஞாபகத்துக்கு வருகிறது. பெண்ணை ஒரு நல்ல மனைவியாக, ஒரு நல்ல தாயாக சித்தரிக்கும் படம் அது. அதில் வர்ணிக்கப்பட்ட குணவதியான பெண்ணின் பல நற்குணங்களை, 43 வருடங்களுக்கு முன்னால் கர்த்தரிடம் சென்று விட்ட என்னுடைய அம்மாவின் வாழ்விலும், கடந்த 40 வருடங்களாய் நான் அம்மா என்று அழைத்த என் மாமியாரின் வாழ்க்க���யிலும் கண்டிருக்கிறேன். இவர்கள் இருவருமே, சாதாரணமான, பெரிய படிப்பு அறிவில்லாத பெண்கள் தான், ஆனால் அவர்கள் வாழ்க்கை என்னும் படகு, பல கஷ்டங்கள், துன்பங்கள் போன்ற புயலில் அடிபட்டாலும், தங்கள் பிள்ளைகளை, ஒரு கோழி தன் குஞ்சுகளைப் காப்பதுபோல காத்து உருவாக்கியவர்கள்.\nஇன்று நாம் படிக்கப்போகிற யொகெபேதின் வாழ்க்கையும் மலரால் அமைக்கப்பட்ட மெத்தை அல்ல.\n இவள் தான் வேதத்தின் மிக முக்கிய நாயகனான மோசேயைப் பெற்றெடுத்த தாய்.\nயாக்கோபின் குடும்பத்தினர் எகிப்தில் உள்ள கோசேன் நாட்டில் குடியேறி வாழ்ந்தனர் என்ற நமக்கு தெரியும். அந்த தேசத்திலே யாக்கோபின் குமாரனாகிய லேவிக்கு பிறந்தவள் தான் இந்த யொகெபேத்.\nஎண்ணா: 26: 59 வாசித்து பாருங்கள் “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்”என்று பார்க்கிறோம்.\nஇவளுக்கு தெரிந்ததெல்லாம் அடிமைத்தனம் என்ற கடினமான வாழ்க்கையும், அயராத உழைப்பும், வேதனையும், வலியும் நிறைந்த வாழ்க்கையே. இவள் கானானைக் கண்டவள் இல்லை, எகிப்தை மட்டுமே கண்டவள் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையையே பாரமாக சுமந்த இந்தத் தாய் தன் பிள்ளைகளின் நலனுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தாள்.\nமுதலாவது அவளின் தைரியத்தையும், நம்பிக்கையையும் நமக்கு எடுத்துக் காட்டுவது அவள் தனக்கு பிறந்த ஆண் பிள்ளையை மூன்று மாதங்கள் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்ததுதான். ஏனெனில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன், எபிரேய மருத்துவச்சிகளால், தன் சூழ்ச்சி நிறைவேறாததை அறிந்து, பிறந்த ஆண்பிள்ளைகளை நைல் நதியில் போட்டுக் கொன்றுவிட கட்டளைக் கொடுத்திருந்தான்.\nஇந்த மனசாட்சியில்லாத செயலை ஏற்றுக்கொள்ள முடியாத யொகெபேத், தன் பிள்ளையை மிகுந்த புத்திசாலித்தனத்துடன் மறைத்து வைத்தது மாத்திரமல்ல, அந்தக் குழந்தையை ஆபத்திலிருந்து இரட்சிக்கவும் வகை தேடினாள். பார்வோனின் கட்டளையை மீறி தன் பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்ற இந்த மனத்தைரியம் எங்கிருந்து வந்தது\nஅவளுடைய சொந்த வாழ்க்கையில் புயல் வீசினாலும், இந்தப் பெண்மணி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மேல் தன் நம்பிக்கையை வைத்து, கர்த்தருடைய பெலத்தினால் தன் குடும்ப���்தை நடத்தியதால் தான்………… எகிப்து என்னும் அடிமைத்தன வீட்டில் தாங்கள் படும் கஷ்டங்களை நினைத்து அவள் அழுது புலம்பவுமில்லை சூழ்நிலையால் தன் குடும்பம் அழிந்து விடுமோ என்று அஞ்சி ஒளிந்து கொள்ளவுமில்லை சூழ்நிலையால் தன் குடும்பம் அழிந்து விடுமோ என்று அஞ்சி ஒளிந்து கொள்ளவுமில்லை நம்பிக்கை என்னும் விதையை அவள் தன் குடும்பத்தில், தன் பிள்ளைகளின் பிஞ்சு மனதில் விதைத்தாள்\nஒரு நல்ல தாயை அடைந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா அல்லது ஒரு நல்ல தாயாக வாழும் சிலாக்கியம் உங்களுக்கு உண்டா\nபெண்களாகிய நாம் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறோம் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறோம். எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் …. ஒரு நல்ல தாயாக, நம் பிள்ளைகளுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டுகிறவர்களாக, நம் குடும்பத்தை தேவன் மேல் கொண்ட விசுவாசத்திலும், அன்பிலும் கட்டுகிறவர்களாக வாழ்கிறோமா\nஒரு தாயால் தான் தன்னுடைய பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளவும், அவர்களை உருவாக்கவும் முடியும் தேவனாகிய கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் பிள்ளைகளை வளர்க்க ஒரு நல்ல தாயால் மட்டுமே முடியும்\nஎன்னுடைய பிள்ளைகளின் குடும்ப வாழ்க்கையையும் , அவர்கள் தேவனுக்கு மகிமையாக வாழ்வதையும் பார்த்து கர்த்தரை ஸ்தோத்தரித்து பெருமிதம் கொள்ளும் ஒரு தாயாக உங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து சொல்கிறேன், உன் பிள்ளைகளே உனக்கு பெருமை சேர்ப்பார்கள் உனக்கு கர்த்தர் கொடுத்திருக்கிற தாய் என்ற இந்தப் பெரிய பொறுப்பில் தயவு செய்து தவறி விடாதே\nTagged ஆரோன், எண்ணா:26:56, குணசாலியான ஸ்திரி, தாய்க்கு பெருமை, நிறுவனம், நீதி 31, மிரியம், மோசேயின் தாய், யாத்தி 2:1-2, யொகெபெத், லேவி\nNext postஇதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\nஇதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா\nஇதழ்: 626 தாவீதின் இன்னொரு குடும்பம்\nஇதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல\nஇதழ் 780 இன்று மட்டுமே உண்டு என்று வாழ்வோம்\nஇதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்\nஇதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்\nஇதழ்: 1001 ஆகா என்ன ஆசை\nஇதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2537550", "date_download": "2020-11-24T23:15:50Z", "digest": "sha1:CP4X5PK3JF6E4PAUPRDPQZRD5JGZCUNA", "length": 31319, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசின் அடுத்தடுத்த உத்தரவுகளால் மக்கள் குழப்பம்: மக்களே தங்களை பாதுகாத்து கொள்ள சொல்கிறதா அரசு?| Dinamalar", "raw_content": "\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் 1\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 12\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ... 1\nஅரசின் அடுத்தடுத்த உத்தரவுகளால் மக்கள் குழப்பம்: மக்களே தங்களை பாதுகாத்து கொள்ள சொல்கிறதா அரசு\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 29\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 17\n\": போலீசை மிரட்டும் ... 147\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nஇது உங்கள் இடம்: நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி 261\nஅதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: ... 169\n\": போலீசை மிரட்டும் ... 147\n'என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது...' என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அரசின் உத்தரவுகள் அமைந்துள்ளன. தினம் தினம் ஒரு அறிவிப்பு வெளியாவதால், அதிகாரிகள் மட்டுமின்றி, மக்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், கொரோனா நுழைந்த போது, அதன் தாக்கம் குறித்த தகவல்கள், மக்களை பீதி அடைய வைத்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், தொட்ட இடத்தில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது...' என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அரசின் உத்தரவுகள் அமைந்துள்ளன. தினம் தினம் ஒரு அறிவிப்பு வெளியாவதால், அதிகாரிகள் மட்டுமின்றி, மக்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில், கொரோனா நுழைந்த போது, அதன் தாக்கம் குறித்த தகவல்கள், மக்களை பீதி அடைய வைத்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், தொட்ட இடத்தில், மற்றவர்கள் கை வைத்தாலே, நோய் தொற்று தாக்கும் என்றனர். நோய் பரவலை தடுக்க, மார்ச், 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கினர்.\nஒருவருக்கு நோய் தொற்று உறுதியானால், அவர் வசித்த தெரு மட்டுமின்றி, சுற்றியிருந்த தெருக்களும், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டன. மேலும், அவர் வசித்த தெருவில், அனைவருக்கும் நோய் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக, அந்த தெருவை சுற்றி, 5 கி.மீ., சுற்றளவுக்கு, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த, அரசு உத்தரவிட்டது.\nநோய் தொற்றுக்கு உள்ளானவர், மருத்துவமனையில், 14 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும்; நோய் தொற்று நீங்கிய பின், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என, அரசு அறிவித்தது. நோய் தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்ததும், அரசு உத்தரவுகள் மாற்றிக் கொள்ளப்பட்டன. தற்போது, நோய் தொற்று பாதித்தவர் வீட்டை மட்டும், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்தால் போதும். அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டும், பரிசோதனை செய்தால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரும், மூன்று அல்லது நான்கு நாட்களில், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சில மருத்துவமனைகளில், அனுப்ப மறுக்கின்றனர். நோய் அறிகுறி இல்லாதவர்கள், வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, சிகிச்சை பெறலாம் என, அரசு அறிவித்துள்ளது. நோய் தொற்று அதிகம் இல்லாதபோது, கெடுபிடிகள் அதிகம் இருந்தது. தற்போது, நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கெடுபிடிகள் தளர்த்தப்படுகின்றன. இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.\nஆரம்பத்தில், வேகமாக பரவும் என்று கூறப்பட்ட, கொரோனா நோய், தற்போது பரவுவதை நிறுத்திக் கொண்டதா என்றும் தெரியவில்லை. அரசின் திடீர் உத்தரவு, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் தெருவை, முழுமையாக அடைக்க வேண்டாம் என்ற உத்தரவை, இன்னமும் போலீசார் அமல்படுத்தவில்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதியில், அவர்களின் கெடுபிடி தொடர்கிறது. 'கட்டுப்பாடுகளை தளர்த்த, எங்களுக்கு உத்தரவு வரவில்லை' என்கின்றனர், அடுத்தடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள்.\nநோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களின், தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி எதுவும் செய்யப்படவில்���ை. ரேஷன் பொருட்கள் கூட வழங்கப்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்டோர் தங்கியுள்ள முகாம்களில், உணவு முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யாமல், சில இடங்களில், அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு அனைத்து கெடுபிடிகளையும் தளர்த்தி விட்டது. இனி, மக்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை, அரசின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.\nகூலி தொழிலாளர்கள் ஏராளமானோருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பிய பிறகும், 14 நாட்கள், தனிமையில் இருக்க வேண்டும் என, சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அவர்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க, அவர்களுக்கு அரசு தரப்பில், எந்த உதவியும் செய்யப்படவில்லை.\nரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொருட்கள், ஒரு சில நாட்களே வந்த நிலையில், மற்ற நாட்களில், உணவுக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், இனிமேல், வேலைக்கு செல்ல வாய்ப்புண்டு. நோய் பாதிப்புக்குள்ளானோர், அரசு தளர்வுகளை அறிவித்த பிறகும், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் உள்ளனர். அவர்களின் வயிற்றுப்பசி போக்கவாவது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nலாரி வாடகை உயர்வு; விலைவாசி எகிறும்(2)\nமார்க்கெட்,மதுக்கடை,அடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம்: கொரோனா தொற்று பரவ வாய்ப்பு (1)\n» தினமலர் முதல் பக்கம்\nசிறு குழந்தை நடக்க தொடங்கும்போது, பெற்றோரின் கைபிடித்து நடக்கும். பயிற்சி பெறும். சிறிது வளர்ந்தவுடன் பெரியோரின் கை பிடித்து வீதியை கடக்கும். பின் மேலும் வளர்ந்தவுடன், மற்றவர் உதவி இன்றி தானே தன்னை காப்பாற்றிக்கொள்ளும் . அடுத்தவரையும் காப்பாற்றும் . அதுபோல்தான் இன்றைய நாட்டின் நிலைமையும். கோரோவின் பாதிப்பு என்ன எப்படி நம்மை நாமே வருமுன் காப்பது, வந்தபின் காப்பது என்று இந்த இரண்டு மாதத்தில் அரசு எடுத்து சொன்ன செய்திகளை தெரிந்திருக்க, அறிந்திருக்க வேண்டும். . இனியும் காரோண விஷயத்தில், பெற்றோரின் கைபிடித்து நடக்க விரும்பும் குழந்தை போல், எப்போதும் எல்லாவற்றிற்��ும் அரசையே எதிர்பார்த்து வாழக்கூடாது, குறை சொல்லக்கூடாது . இனி நம்மை நாமே பாதுகாத்து கொள்ளவேண்டும்\nஅம்மையார் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் தலைமை எவ்வளவு முக்கியம் என்பதை தற்போதைய அரசு உணர்த்தி வருகிறது. ஆரம்பத்திலேயே கோயம்பேடு சந்தையை வெளி இடத்திற்கு மாற்றி இருந்தால் இந்த அளவிற்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்காது. முழுக்க முழுக்க அரசின் நிர்வாக திறமை இன்மையை இது காட்டுகிறது. எதிர்கட்சிக்கு பயந்து நடக்கும் அரசு, பொறுப்பற்ற எதிர்க்கட்சி என தமிழகத்தின் நேரம் தற்போது சரியில்லை. காப்பாற்ற யார் வருவார்களோ ஆண்டவா\nலக்ச்சக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்தியம் பார்த்து பின் தனிமை படுத்தப்பட்ட காலத்தில் உணவும் வழங்க வேண்டும் என்றல் எந்த அரசாளும் முடியாது. அந்தளவுக்கு நிதி இல்லை. இதுதான் நிதர்சன உண்மை. அதனாலதான் மெதுவாக கழட்டி விடுகிறார்கள். எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமை எல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்துவிட்டேன் என்று அருணகிரி பாடியதுதான் நினைவுக்கு வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கர���த்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலாரி வாடகை உயர்வு; விலைவாசி எகிறும்\nமார்க்கெட்,மதுக்கடை,அடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம்: கொரோனா தொற்று பரவ வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538441", "date_download": "2020-11-24T22:52:28Z", "digest": "sha1:6K354XAXQWK246HLKZGND4NM7QPMV4H7", "length": 18609, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "தொற்று இல்லாத தாலுகா வார சந்தையால் மாறும் அபாயம்| Dinamalar", "raw_content": "\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் 1\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 12\nஉலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் ... 1\n20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு ... 1\nதொற்று இல்லாத தாலுகா வார சந்தையால் மாறும் அபாயம்\nஆர்.கே.பேட்டை : இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக, நீடித்து வரும் ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு வட்டாரத்தில், வரன்முறை இன்றி செயல்படும் வார சந்தையால், நிலை மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று இல்லாத பகுதியாக, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாக்கள் இதுவரை விளங்கி வருகின்றன.இந்நிலையில், அதிகாரிகளின் கண்ணில் மண்ணை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆர்.கே.பேட்டை : இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக, நீடித்து வரும் ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு வட்டாரத்தில், வரன்முறை இன்றி செயல்படும் வார சந்தையால், நிலை மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று இல்லாத பகுதியாக, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாக்கள் இதுவரை விளங்கி வருகின்றன.இந்நிலையில், அதிகாரிகளின் கண்ணில் மண்ணை துாவிட்டு அதிகாலையில், கூடிய வார சந்தைகளில், சமூகவிலகல் கடைபிடிக்கப்படாதததால், நோய் தொற்றும் ஏற்படும் சூழல் உள்ளது.\nஆர்.கே.பேட்டை பகுதியில், வங்கனுார், ஸ்ரீகாளிகாபரம், அம்மையார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், மாலை நேரத்தில், கூடும் வாரசந்தை, சில வாரங்களாக, காலையில் கூடுகிறது.மாலையில், அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருக்கும் என்பதால், அதிகாலையிலேயே நடத்தப்படுகிறது.\nநேற்று காலை கூடிய, ஆர்.கே.பேட்டை வார சந்தையில், பொதுமக்கள் ஏராளமானோர் கூடி, காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.அதேபோல், அத்திமாங்சேரி பேட்டையில், தினசரி, சாலையோரம் காய்கறி கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடைகளிலும், சமூக விலகல் கடைபிடிக்கப்படுவது இல்லை. இதனால், நோய் தொற்று பரவும் சூழல் உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ஆல் பாஸ்' முயற்சியில் அரசு: பள்ளி தேர்வுக்கு 'வாட்ஸ் ஆப்'-ல் பயிற்சி\nவடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் பயணம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஆல் பாஸ்' முயற்சியில் அரசு: பள்ளி தேர்வுக்கு 'வாட்ஸ் ஆப்'-ல் பயிற்சி\nவடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/modi-abe-launch-indias-first-bullet-train-project/", "date_download": "2020-11-24T23:14:25Z", "digest": "sha1:FMDUVI7EZXUCQ5YQXEFX2ENPRRWE5MA4", "length": 18120, "nlines": 99, "source_domain": "www.linesmedia.in", "title": "மோடியின் புல்லட் ரயில் எனும் குரளி வித்தை! – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»இந்தியா»மோடியின் புல்லட் ரயில் எனும் குரளி வித்தை\nமோடியின் புல்லட் ரயில் எனும் குரளி வித்தை\nஇந்தியா, பாலா டூன்ஸ் Comments Off on மோடியின் புல்லட் ரயில் எனும் குரளி வித்தை\nமோடியின் புல்லட் ரயில் பில்டப்புகள் மீடியாக்களில் பரவலாக புகழப்பட்டது. புல்லட் ரயில் மட்டுமல்ல மோடி எது செய்தாலும் மீடியாக்களுக்கு புகழ்வதை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை.\nஇப்போது இந்த ரயில் யாருக்கு லாபம்.. இதற்குப்பின் இருக்கும் அரசியல் என்ன என்று பார்ப்போம்.\nமோடி அடிக்கடி உலகம் சுற்றுவார் இல்லையா.. அப்படி ஜப்பானுக்கும் போனார்.\nஅப்படி போன போது ஜப்பான் பிரதமர் அபெயுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பொதுப்பயன்பாட்டிற்கான அணுத் தொழில் நுட்பம், ஜப்பானின் US2-அம்பிபியன் விமானங்கள் மற்றும் புல்லட் ரயில் ஆகியவற்றை இந்தியாவிற்கு விற்பது என்று முடிவானது.\nஆசியாவில், சீனா பரவலாக கட்டுமானத் துறையில் கால்பதித்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில் ஜப்பானுக்கு தனது வணிகத்தைப் பெருக்கும் தேவை முன்னெப்போதையும் விட கடந்த பத்து ஆண்டுகளில் அதிகமாகியுள்ளது.\nசீனாவுடன் போட்டி போட்டு இந்தோனேசியா, இலங்கை கட்டமைப்பு வணிக வாய்ப்புகளை கோட்டைவிட்ட ஜப்பான் அமெரிக்காவரை தனது புல்லட் ரயிலை விற்க முயன்று பயணளிக்காமல் விழி பிதுங்கி நின்றது.\nஅப்படி விழித்துக் கொண்டிருந்தபோதுதான் நம் திருவாளர் மோடி ஒப்பந்தம் போடுகிறார்.\nஜப்பானுக்கு வெளியே, தாய்வானுக்குப் பிறகு புல்லட் ரயில்களை விற்கும் வாய்ப்பு இந்தியாவின் மூலம் ஜப்பானுக்கு இப்போதுதான் கிடைத்துள்ளது.\nமுதலில் இது ஒரு தனியான திட்டமில்லை. பொதுப்பயண்பாட்டிற்கான அணுத் தொழில் நுட்பம், போர் விமானங்கள் விற்பதுடன் கொசுராக இந்த புல்லட் ரயில்திட்டமும் கொத்தாக வருகிறது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை மும்பைக்கும் மோடியின் குஜராத்தின் அகமதாபாத் நக���ுக்கும் இடையில் இயக்கப்படும் இந்த ரயில் சேவை, பயண நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு ரயிலில் அதிகபட்சமாக 750 பேர் பயணிக்கக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிட்டம் முடிக்கப்படும் 2023ல் ஒரு நாளுக்கு 36000 பேர் பயணிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவழிப் பயணித்திற்கு குறைந்தது ரூ 3000 (தற்போதைய AC வகுப்பு ரயில் கட்டணத்தைவிட 1 1/2 மடங்கு, 2023ல் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும்) வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரயில் தரையில் இயங்காமல் பாலங்கள் கட்டி அதன் மேல் இயங்கும்படி அமைக்கப்பட உள்ளது.\nமேலும் பெரும்பாலான பாகங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவிருக்கின்றன. இவற்றை BHEL, Kawasaki Heavy ஆகிய நிறுவனங்கள் இணைந்து உற்பத்தி செய்ய உள்ளன. இந்தத் திட்டத்தில் உற்பத்தி மற்றும் கட்டுமானத்தில் Larsen & Toubro Ltd, Gammon India Ltd, GMR Infrastructure போன்றவையும் பயனடைய வாய்ப்புள்ளது.\nஇது 20000 கட்டுமாணப் பணியாளர்களுக்கு வேலையும், 4000 நேரடி மற்றும் மேலும் 20000 மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தத் திட்டத்தினால் ஜப்பானுக்கு என்ன இலாபம் என்று பார்ப்போம். ஜப்பான் இந்த திட்டத்திற்கு 88,000 கோடியை வெறும் 0.1% கடனுக்கு தரவிறுப்பதாக மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.\nஇது நமக்கு ஏற்கனவே அறிமுகமான டூ விலரோ அல்லது காரையோ குறைந்த வட்டிக்கு கடனுக்கு விற்று, பிறகு அதை பரமாரிக்க சர்வீசில் காசுபார்க்கும் வாகன விற்பனைத் தொழில் நுட்பம்தான்.\nஎதற்கெடுத்தாலும் குறை சொல்வதும், அதுவும் மோடி செய்தால் குற்றம் செய்ததுபோல் குதிப்பதா.. என்று சிலர் கேட்கலாம். அடிப்படை பொருளியல் விதிகளின்படியே இந்தத் திட்டத்தின் பயனை அனுகுவோம்.\nஇந்திய ரூபாயின் மதிப்பையும் ஜப்பானின் யென் மதிப்பயைம் கடந்த 10 ஆண்டுகளில் ஒப்பு நோக்கினால் ஜப்பானின் யென் மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது ஜப்பான் பத்து ஆண்டுகளிக்கு முன் நமக்கு 100 யென் கடனளித்திருந்தால், இன்று நாம் 200 யென் (இந்திய ரூபாய் மதிப்பில்) கொடுக்க வேண்டும்.\nஅதே சமயத்தில் ஜப்பானின் வளர்ச்சி விகிதம் பெரிய மாற்றமில்லாமல் 1 சதவீதத்திகு குறைவாகவே உள்ளது. அங்கு வங்கியில் வைக்கப்படு���் சேமிப்பு தொகைக்கு அதிகபட்ச ஆண்டு வட்டி 0.06%.\nஅதாவது, இந்தியாவிற்கு கொடுக்கப்படும் கடனைவிட .04% வீதம் குறைவு. ஆக, அந்தப் பணம் அங்கிருப்பதை விட இந்தியாவில் அதிக வட்டியை ஈட்டுகிறது. இந்தியாவின் விலைவாசி உயர்வை சராசரியாக 3% வீதம் என்று எடுத்துக் கொண்டால், இந்த 88,000 கோடி கடனுக்கு 20 ஆண்டுகளில் நாம் 150,000 கோடி(பெருமளவு வட்டி, சிறிதளவு முதலைத்) திருப்பிச் செலுத்தியிருப்போம். ஆனாலும் 50 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கடனைச் செலுத்திக் கொண்டிருப்போம்.\n50 ஆண்டுகளில் ஏறக்குறைய 5 மடங்கிற்கு மேலாக ஜப்பான் இலாபம் ஈட்டிவிடும். இது ஜப்பானுக்கு மிகப்பெரிய இலாபம்.\nஇந்த ரயிலின் முக்கியமான பயனாளிகள் குஜராத்திகள் மட்டுமே. மும்பையின் ஏன் இந்தியாவின் தொழில்துறை முழுக்க கபளிகரம் செய்திருக்கிறார்கள் குஜராத்திகள்.\nஅதில் மும்பையில் தொழில்துறையில் குஜராத்திகள்தான் கோலோச்சுகிறார்கள். அவர்கள் அடிக்கடி மும்பைக்கும் குஜராத்துக்கும் வந்துவிட்டு போக மட்டுமே இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.\nமோடி பிரதமரானதிலிருந்து தன்னை ஒரு குஜராத்தின் வியாபாரியாகதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்.\nஅந்த வகையில் புல்லட் ரயிலில் பயணம் செய்து குஜராத்திகள் மும்பையில் வணிகம் செய்ய, இந்தியா முழுதும் இருக்கும் குடிமகன்கள் அணுஉலைகளின் பேரபத்தில் வாழ்வதோடு, உண்பதற்கும், கழிப்பதற்கும், இடையில் நடக்கும் அத்தனைக்கும் வரிகளைக் கட்ட வேண்டும்.\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு நம் தலையை எழுதிக்கொடுத்து தேச பக்தனான பின், கண்ணை நோண்டுகிறான், கிட்னியைக் கழட்டுகிறான் என்று புலம்புவதில் அர்த்தமில்லை.\n– ஒரு ஆண்டி இந்தியன்\nbullet rail bullet train jappan bullet rail modi bullet rail jappan mumbai to ahamadabad bullet rail இந்திய ரயில் இந்திய ரயில்வே புல்லட் ரயில் மும்பை ரயில் மோடி புல்லட் ரயில் ஜப்பான் உதவியுடன் புல்லட் ரயில் 2017-09-16\nஓ மாமா டவுசர் கழண்டுச்சே..\nவிரலை விட முகத்தில் கரி பூசுவதுதானே அரசியல்வாதிகளுக்கு பிடித்தது\nகுழந்தைகளை கொன்று உங்கள் வல்லரசு வெறியை நிரூபிக்காதீர்கள் பாவிகளே..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/national-india-news-intamil/federal-government-plans-to-make-working-hours-12-hours-daily-120112100062_1.html", "date_download": "2020-11-24T22:42:59Z", "digest": "sha1:FWBS3X5FMZK3TUQI6ADTIJCSRD5GGUXR", "length": 8005, "nlines": 104, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "தினமும் 12 மணிநேரம் வேலைநேரமாக்க மத்திய அரசு திட்டம்!!", "raw_content": "\nதினமும் 12 மணிநேரம் வேலைநேரமாக்க மத்திய அரசு திட்டம்\nநாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலைநேரத்தை தினமும் 12 மணிநேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.\nஏற்கனவே 12 மணிநேரத்திற்கு மேலும், 12 மணிநேரமாக இருந்த பணிநேரத்தை காரல்மார்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வற்புறுத்தி உலகம் எங்கிலும் 8 மணிநேரமாகக் கொண்டு வந்து பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைத்தனர்.\nஇந்நிலையில் சில இடங்களில் 8 மணிநேரம் என்பது ஒரு ஷிப்ட் ஆகவும் கூடுதலாக 4மணிநேரம் வேலை செய்தால் அது அரை ஷிப்ட்டாக கருதப்படும். திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் இந்தவேலை நேரம் அமலில் உள்ளது.\nஇந்நிலையில், நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலைநேரத்தை தினமும் 12 மணிநேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதற்கு தொழிற்சங்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளது.\nஎனக்கு பயம்னா என்னனு தெரியாது... கைதாகியும் அசராத உதயநிதி\nதலித் பெண்கள் காலில் விழுந்த வானதி சீனிவாசன்\nவிக்கெட்டை தூக்கிய பாஜக: அமித்ஷா வருகை அதுவுமா சிறப்பான சம்பவம்\nநுரையீரலில் உள்ள சளியை முற்றிலும் நீக்கும் அற்புத குறிப்புகள் \nபணப்புழக்கம் அதிகரிக்க வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும் \nமின் கட்டண பாக்கி மட்டும் 23 கோடி ரூபாய் – வைத்திருப்பது யார் தெரியுமா\nபொறுமையா இருன்னு சொன்னேனே கேட்டியா – மகனையே கொன்ற தாய் கண்ணீர்\nகுடித்துவிட்டு வீட்டு முன் நிர்வாண தூக்கம்… எழுப்பியவருக்கு ஆபாச அர்ச்சனை – கடைசியில் நடந்த விபரீதம்\nதிருப்பூரில் வேலை தேடிச்சென்ற பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்த இ���ைஞர்கள்\nஇனி ஸ்டார் நடிகர்கள் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை – திருப்பூர் சுப்ரமண்யம் பேச்சு\nதமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதினமும் 12 மணிநேரம் வேலைநேரமாக்க மத்திய அரசு திட்டம்\nகழிவுகளை அகற்ற இயந்திரங்கள் கட்டாயம் – மத்திய சமூக நீதித்துறை\nபாலியல் வன்கொடுமை..பொய்புகாரளித்த பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம்...\nஅமித்ஷாவை நோக்கி பதாகை வீச்சு… கூட்டத்தில் பரபரப்பு…\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/SenaidaEnnor", "date_download": "2020-11-25T00:22:16Z", "digest": "sha1:QOPNZYN5SB3M7DYOYNYXNRSTMRSXR3SU", "length": 2791, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User SenaidaEnnor - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-vijayakant-birthday-ops-congrats/", "date_download": "2020-11-24T23:36:35Z", "digest": "sha1:IO3QHKMRVLCYJ2GKADHIELL5UJHHQQZN", "length": 6163, "nlines": 97, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜயகாந்த் பிறந்தநாள்: | Chennai Today News", "raw_content": "\nமுதல்வர், துணை முதல்வர் வாழ்த்து\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது\nஇந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் விஜயகாந்த்துக்கு தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்\nபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களுக்கு விஜயகாந்த் அதே ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது குடும்பத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி //t.co/UID0AcjI2m\nதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி //t.co/L6TCfhKuuc\nரூ.5 கோடி பட்ஜெட், ரூ.10 கோடி விற்பனை:\nகாங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி:\nகொரோனாவில் இருந்து குணமான துணை குடியரசு தலைவர்: தலைவர்கள் வாழ்க்கையில்\n மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு\nவிடிய விடிய நடந்த ஆலோசனை: இன்று அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளர் யார்\nசென்னை திரும்பினார் துணை முதல்வர் ஓபிஎஸ்: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86166/IPL-2020-Final--Three-new-milestones-await-Rohit-Sharma-as-MI-skipper-looks-to-lift-title-for-6th-time.html", "date_download": "2020-11-24T23:48:53Z", "digest": "sha1:JNFMP76VYL5LSZM5ZSEJVCPVKVUOGJOI", "length": 9949, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் இறுதிபோட்டி: ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் மூன்று சாதனைகள் | IPL 2020 Final: Three new milestones await Rohit Sharma as MI skipper looks to lift title for 6th time | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஐபிஎல் இறுதிபோட்டி: ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் மூன்று சாதனைகள்\nஐபிஎல் 2020 இன் இறுதி போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் மூலமாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்காக மூன்று சாதனைகள் காத்திருக்கின்றன.\nமும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் இறுதி போட்டியை ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, தற்போது ஐபிஎல்-ல் மும்பை அணியின் கேப்டனாக உள்ளார். இந்த ஐபிஎல் இறுதி போட்டி மூலமாக அவருக்காக காத்திருக்கும் மூன்று சாதனைகள்.\nஏற்கெனவே மும்பை அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது, அதில் 4 போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்துள்ளார். இம்முறை மும்பை அணி கோப்பையை வென்றால் அது மும்பை அணி வெல்லும் 5வது கோப்பையாக இருக்கும்.\nரோகித் சர்மா இதுவரை 199 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், வரும் இறுதிபோட்டியில் விளையாடுவதன் மூலமாக 200 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறுவார். தோனி இதுவரை 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nரோகித் சர்மா இந்த போட்டியில் 8 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையை செய்வார். ஏற்கெனவே தோனி, கோலி 4 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையை செய்துள்ளனர்.\nரோகித்சர்மா இன்னும் 43 ரன்களை எடுத்தால் ஐபிஎல் கேப்டனாக இருந்து 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார். ஏற்கெனவே இந்த சாதனையை தோனி, கோலி, காம்பீர் ஆகியோர் செய்துள்ளனர்.\nரோகித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், இவர் இந்த சீசனில் இரண்டு அரைசதங்களை மட்டுமே அடித்து மொத்தமாக 264 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடைசி மூன்று போட்டிகள் அவர் முறையே 9,4,0 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது மும்பை ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.\n“விராட் கோலியின் உணர்வை நாம் மதிக்க வேண்டும்” - ஆஸி கிரிக்கெட் வாரியம் கருத்து\nம.பி முதல் மணிப்பூர் வரை... பாஜக ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தல்களில் ஆதிக்கம்\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விராட் கோலியின் உணர்வை நாம் மதிக்க வேண்டும்” - ஆஸி கிரிக்கெட் வாரியம் கருத்து\nம.பி முதல் மணிப்பூர் வரை... பாஜக ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தல்களில் ஆதிக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/02/blog-post_22.html", "date_download": "2020-11-24T23:41:16Z", "digest": "sha1:UAQDY5C7IVACS5OPCWRN7745ZY5SSTKU", "length": 15313, "nlines": 391, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: நன்றி நவிலல்!", "raw_content": "\nவகை அன்பு, தமிழ்மண நட்சத்திரம்\nவாழ்த்துக்கள் சுரேகா. நட்சத்திர வாரத்தின் அனைத்து பதிவுகளும் அருமை. தங்களுக்கு தனி மடலிட்டிடுக்கிறேன். பார்க்கவும்.\nநல்வாழ்த்துகள் - வாரம் அல்ல வரம்\nமிக்க நன்றி அமரபாரதி சார்\nதனிமடல் கண்டேன். மிக்க மகிழ்ச்சி\nஉங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் என்றென்றும் நன்றிகள்\nமிக்க நன்றி கேபிள் ஜி\nதம்பீ, அருமையாக சென்றது வாரம். நன்றி\nநிஜம்மாவே சொல்லணும்னா நீங்க உங்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசத்தை சரியா உபயோகப்படுத்தி நிறைவான பதிவுகளை கொடுத்திருக்கீங்க.\n நீங்க வராம வாரம் முடியுமா\nஅடடா.. சீக்கிரம் முடிஞ்சிடுச்சே.. ;)\nநன்றிக்கு நன்றி...டிக்கெட் இல்லாமயே நிறைய ஊர்களை சுத்திக்காட்டினீங்களே\nநாங்க பப்புக்கிட்ட படிச்ச ஆளுங்க\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஅய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்கு...\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayanthara-worst-role-ghajini-ar-murugadoss/", "date_download": "2020-11-25T00:20:00Z", "digest": "sha1:2DIGROKPCCFJUDF3WVWNVLTY5G3KQ266", "length": 8539, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ச்சே… அந்தப் படத்துல நடிச்சது தான் நா செஞ்ச பெரிய தப்பு – மனம் திறந்த நயன்தாரா", "raw_content": "\nச்சே… அந்தப் படத்துல நடிச்சது தான் நா செஞ்ச பெரிய தப்பு – மனம் திறந்த நயன்தாரா\nஅதனால் தனது கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.\nNayanthara: நடிகை நயன்தாரா தனது தமிழ் திரை வாழ்க்கையை ‘ஐயா’ படம் மூலம் தொடங்கினார். உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம் நயன்தாராவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும், அதிக ஊதியம் பெறும் நடிகையாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார் நயன். அதோடு, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நடித்து விட்டார். அதே நேரத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில், ரேடியோ ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் நயன்தாரா, முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத��தில் நடித்தது, தான் செய்த பெரும் தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். சித்ரா என்ற தனது பாத்திரம் அசின் நடித்த கதாநாயகி கதாபாத்திரமான கல்பனாவுக்கு இணையாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக கூறிய நயன்தாரா, படத்தைப் பார்த்தபோது, தான் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தனது கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் இத்தனை ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஓகே சொன்ன அம்மா, மறுக்கும் பாட்டி: ஜெனியை கரம் பிடிப்பானா செழியன்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/category/events-gallery/page/3/", "date_download": "2020-11-24T23:58:34Z", "digest": "sha1:YWXTFJXR7PV2AF2AMVOP23PH6P6UWPZV", "length": 4651, "nlines": 74, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Events Gallery", "raw_content": "\nஅசோக் செல்வன்- சம்யுக்தா ஹர்னாத் நடிக்கும் ‘ரெட் ரம்’ திரைப்ப���ம்\nடைம் லைன் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில்...\nகோலாகலமாக நடைபெற்ற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\nஇயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் 'செக்கச்...\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n1960-1980-களில் நடந்த உண்மைச் சம்பவமே ‘கங்கு’ திரைப்படம்..\nஅங்காள பரமேஸ்வரி சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின்...\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள்...\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகே.பாலசந்தர் பவுண்டேஷன் சார்பில் 'இயக்குநர் சிகரம்'...\n‘மணியார் குடும்பம்’ படத்தின் இசையை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்..\nநடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன்...\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படப்பிடிப்பு முடிவடைந்தது..\n24 AM Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜா...\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்தின் துவக்க விழா..\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/06/shiswa-shamsul-islam-sangam-welfare.html", "date_download": "2020-11-24T23:50:30Z", "digest": "sha1:7VVWRRI5AFIBLLQN3EWE67LSWGTIQIPV", "length": 5889, "nlines": 46, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரை சிஸ்வா கிராஅத் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு.. வெற்றியாளர்கள் அறிவிப்பு", "raw_content": "\nHomeeventsஅதிரை சிஸ்வா கிராஅத் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு.. வெற்றியாளர்கள் அறிவிப்பு\nஅதிரை சிஸ்வா கிராஅத் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு.. வெற்றியாளர்கள் அறிவிப்பு\nஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, கோரோனாவின் முடக்கங்களுக்கிடையில் ���ாட்சப் மூலம் SHISWA (Shamsul Islam Sangam Welfare Association) அமீரக கிளை சார்பில் கிராஅத் போட்டி நடத்தப்பட்டது.\nஇதில், உலகெங்கும் வசிக்கும் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் பிள்ளைகள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு கிராஅத் ஓதும் வீடியோவை பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.\nநிறைவடைந்த இப்போட்டியின் வெற்றியாளர்கள் விபரம் எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில், இன்று ஜூன் 5-ம் தேதி கிராஅத் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.\nM.S.சஹல் அவர்களின் அழகொய குரலில் கிராஅத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிஸ்யா செயலாளர்\nM.F.முஹம்மது சலீம் வரவேற்புரை ஆற்றினார். ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஹாஜி.M.A.அப்துல் காதர் அவர்கள் தலைமையிலும், சங்க தலைவர் ஹாஜி.M.S.M.முஹம்மது அபூபக்கர் அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்ச்சி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. மெளலானா.A.S.அஹ்மது இப்ராஹீம் அவர்கள் இப்போட்டி நடத்தப்பட்ட முறை மற்றும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் பற்றி விளக்கினார்கள். மௌலானா.M.S.அப்துல் ஹாதி முப்தி அவர்கள் குர்ஆன் ஓதுதலின் சிறப்புகள் பற்றி சிற்றுரை வழங்கினார்கள்\nமுக்கிய நிகழ்வான வெற்றி பெற்றவர்களின் விபரத்தை சங்க செயலர் ஹாஜி M.A.அப்துல் காதர் அவர்கள் அறிவித்தார். அப்போது பேசிய அவர் இந்த போட்டியில் பங்கேற்ற 464 பேருக்கும் பரிசு வழங்கப்படும் என்றார். இறுதியாக சிஸ்யா தலைவர் எஸ்.அஹமது அனஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.\nஅதிரையில் இயங்கும் \"அந்நியன் பஸ்\" - அப்சட்டாகும் பயணிகள்\nவஃபாத் அறிவிப்பு - ஹாஜி சாகுல் ஹமீது\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408950", "date_download": "2020-11-25T00:40:50Z", "digest": "sha1:OUYRYW7Q5NGO4G6PS4DN77GS6S53CLFC", "length": 18845, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "அனைவருக்கும் வீடு திட்டம் :நவ.,13ம் தேதி சிறப்பு முகாம்| Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nஅனைவருக்கும் வீடு திட்டம் :நவ.,13ம் தேதி சிறப்பு முகாம்\nஆனைமலை:கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் வரும், 13ம் தேதி, அனைவருக்கும் வீடு திட்டத்தில் பதிவு செய்ய, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.பிரதமரின் அனைவருக்கும் வீடு (அவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம், மத்திய, மாநில அரசின், 2.10 லட்சம் ரூபாய் மானியத்தில், மக்கள் பங்களிப்புடன் வீடு கட்டித்தரப்படுகிறது. திட்டம் மூலம், வீடில்லாத ஏழை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆனைமலை:கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் வரும், 13ம் தேதி, அனைவருக்கும் வீடு திட்டத்தில் பதிவு செய்ய, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.பிரதமரின் அனைவருக்கும் வீடு (அவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம், மத்திய, மாநில அரசின், 2.10 லட்சம் ரூபாய் மானியத்தில், மக்கள் பங்களிப்புடன் வீடு கட்டித்தரப்படுகிறது. திட்டம் மூலம், வீடில்லாத ஏழை மக்கள் தங்கள் சொந்த இடத்தில், வீடு கட்டிக்கொள்ளலாம். ஓட்டு மேற்கூரை அல்லது குடிசைகளில் வசிப்போர், திட்டத்தை பயன்படுத்தி வீடுகள் கட்டலாம்.திட்டத்தின் கீழ் கோட்டூர் பேரூராட்சியில், 2015 - 2016ம் ஆண்டு, 14 வீடுகள், 2016 - 2017ம் ஆண்டு, 188 வீடுகள், 2017 - 2018ம் ஆண்டு, 30 வீடுகள் கட்டித்தரப்பட்டன.நடப்பு ஆண்டு இத்திட்டத்தில் மக்கள் பயனடைய வரும், 13ம் தேதி கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. சிறப்பு முகாமில் பங்கேற்க, மக்களுக்கு பேரூராட்சியினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் வில்லியம் ஜேசுதாஸ் கூறுகையில், ''சிறப்பு முகாமில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க, இரண்டு புகைப்படம், பட்டா, வீட்டு வரி ரசீது, வங்கி புத்தக நகல், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல் கொண்டுவர வேண்டும். மக்கள் திட்டத்தை பயன்படுத்த முன்வர வேண்டும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில் வழித்தடங்கள் மின்மயம் ஒப்பந்த புள்ளி அறிவித்தது 'கோர்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில் வழித்தடங்கள் மின்மயம் ஒப்பந்த புள்ளி அறிவித்தது 'கோர்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656054", "date_download": "2020-11-25T00:58:44Z", "digest": "sha1:JE65QCXXWB5ZTQKK7POMFABZ4DX277KA", "length": 25087, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்.,சிறப்பு கமிட்டியில் 4 அதிருப்தி தலைவர்களுக்கு பொறுப்பு| Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் 6\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்' 1\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம் 1\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nகாங்.,சிறப்பு கமிட்டியில் 4 அதிருப்தி தலைவர்களுக்கு பொறுப்பு\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 17\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 29\n\": போலீசை மிரட்டும் ... 147\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nபுதுடில்லி :கட்சி தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்த, கபில் சிபல் கருத்துக்கு ஆதரவாக பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உட்பட, நான்கு மூத்த காங்., தலைவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில், அவர்களை சிறப்பு குழுவில் சேர்த்து, சோனியா உத்தரவிட்டுஉள்ளார்.காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராகுல், 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், அந்த பதவியை ராஜினாமா செய்தார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி :கட்சி தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்த, கபில் சிபல் கருத்துக்கு ஆதரவாக பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உட்பட, நான்கு மூத்த காங்., தலைவர்களை சமா��ானப்படுத்தும் நோக்கில், அவர்களை சிறப்பு குழுவில் சேர்த்து, சோனியா உத்தரவிட்டு\nஉள்ளார்.காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராகுல், 2019 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், அந்த பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதையடுத்து, காங்., இடைக்கால தலைவராக, சோனியா பொறுப்பேற்றார். கட்சிக்கு நிலையான தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டது.இதனால் அதிருப்தி அடைந்த, காங்., மூத்த தலைவர்கள், 23 பேர், கடந்த ஆகஸ்டில், கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர்.அதில், 'கட்சியில் அதிரடியான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், முழுநேர நிலையான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்' என தெரிவித்து, தலைமை மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.இந்நிலையில், செப்டம்பரில், மருத்துவ பரிசோதனைக்காக, சோனியா அமெரிக்கா சென்றார். அதற்கு முன், அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, மூன்று கமிட்டிகளை உருவாக்கினார்.\nதேசிய பாதுகாப்பு, வெளியுறவு விவகாரம் மற்றும் பொருளாதாரம் குறித்து, சோனியாவுக்கு சரியான தகவல்களை தெரிவிக்க, இந்த கமிட்டி உருவாக்கப்பட்டன.இதில், பல மூத்த தலைவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூன்று கமிட்டியிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், 'சுய பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பை காங்., இழந்துவிட்டது' என, மூத்த தலைவர் கபில் சிபல் சமீபத்தில் தெரிவித்தார்; இது, கட்சிக்குள் புகைச்சலை அதிகரித்தது.சில மூத்த தலைவர்களும் கபில் சிபலின் கருத்தை ஆமோதித்தனர்; இது தலைமையை கவலை அடையச் செய்தது.\nஇதையடுத்து, அதிருப்தியில் உள்ள சில மூத்த தலைவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில், காங்., தலைமை இறங்கியுள்ளது. கபில் சிபலின் கருத்துக்கு ஆதரவாக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், காங்.,கின் பொருளாதார சிறப்பு கமிட்டியில் உறுப்பினராக, சிதம்பரம் நேற்று அறிவிக்கப்பட்டார்.கடந்த ஆகஸ்டில் தலைமைக்கு கடிதம் எழுதிய, 23 மூத்த தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்த, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆனந்த் சர்மா, சசி தரூர் ஆகியோர், வெளியுறவுத்துறை கமிட்டியிலும், மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தேசிய பாதுகாப்பு கமிட்டியிலும் உறுப்பினர்களாக, நேற்று அறிவிக்கப்பட்டனர்.\nகா���்., தலைவர் சோனியாவுக்கு, ஆஸ்துமா பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக, அவர் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாயின. டில்லியில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. மேலும், காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சோனியாவை சிறிது காலம், சென்னை அல்லது கோவாவில் சென்று தங்கும்படி, டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, மகன் ராகுலுடன், நேற்று அவர் கோவா புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அதிருப்தி தலைவர்கள் 4 காங். சிறப்பு கமிட்டி பொறுப்பு\nபாக்., கோரிக்கையை ஏற்காமல் பிரான்ஸ் மூக்குடைப்பு\nகாகித அளவில் 'இ-சேவை': உயர் நீதிமன்றம் அதிருப்தி(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்போ அந்த பப்பு பப்பி இனி அவுட்டுக்காயா. கிங்க்பின் அண்ணா வுட்டுறாதே நல்லா இங்கிலீசுலே வுட்டு கலக்கு அந்த ஜாமீன் பாமிலி பேக் மாதிரி.\nஇனி ஒரு பிரயோஜனமும் இல்லை நிலைமை கைமீறி விட்டது அகப்ப தாய் சுருட்டுவதற்கு தயார்\nகோவா சென்று விட்டார்கள் டில்லி யை மாசு படுத்தி விட்டு வாழ்க தாயும் ,மகனும் .இவர்கள் தான் மக்கள் மற்றவர்கள் மாக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இர���க்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்., கோரிக்கையை ஏற்காமல் பிரான்ஸ் மூக்குடைப்பு\nகாகித அளவில் 'இ-சேவை': உயர் நீதிமன்றம் அதிருப்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/nov/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-104-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3505711.html", "date_download": "2020-11-25T00:23:59Z", "digest": "sha1:EG2I6LEJ4ZAC765NQVQ6NBCH4W4MEWU3", "length": 8714, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திண்டுக்கல் மாவட்டத்தில் 104 மி.மீட்டா் மழை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மத��ரை திண்டுக்கல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 104 மி.மீட்டா் மழை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வரை 104 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்கள் மழையின்றி கருகத் தொடங்கிய நிலையில், கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ள போதிலும், குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு அதிக அளவில் நீா்வரத்து இல்லாததால் பலத்த மழையை எதிா்நோக்கியுள்ளனா். மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல் -12.9, கொடைக்கானல் - 17, பழனி - 11, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்) -13.2, நத்தம் - 4, நிலக்கோட்டை - 21.4, வேடசந்தூா் -2, காமாட்சிபுரம் -5.8, வேடசந்தூா் புகையிலை நிலையம் - 2, கொடைக்கானல் படகு குழாம் - 15.3.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/culture/04/285761?ref=rightsidebar-manithan?ref=fb?ref=fb", "date_download": "2020-11-24T22:56:47Z", "digest": "sha1:Y6RCVIEZ7CI2OYLV63BZFYVW2UQBQFSO", "length": 13316, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "சாம்பிராணி தூபத்தில் மருதாணி விதையை கலந்துபோட்டால்.. வீட்டில் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா? - Manithan", "raw_content": "\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் \"நிவர்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஐ பி சி தமிழ்நாடு\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்க���் செய்ய வேண்டியவை\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nஐ பி சி தமிழ்நாடு\nதற்போது நிவர் புயல் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nதிட்டம் இது தான்... போர் விமானங்களை அனுப்பி வைத்த டிரம்ப்: உருவாகும் போர் பதற்றம்\nசுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்: உடல் சிதறி பலியான அப்பவி மக்கள்\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மருமகன் மாயம்: வெளிவரும் பகீர் தகவல்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி: உண்மையில் பல செய்திகள்\nமனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகெட்டி மேளம் கொட்ட காதலியை திருமணம் செய்த பிரபல பாடலாசிரியர்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nசாம்பிராணி தூபத்தில் மருதாணி விதையை கலந்துபோட்டால்.. வீட்டில் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா\nமருதாணி ஆனது பல விஷயங்களுக்கு பயன்படுகிறது. இது அழகுபடுத்த மட்டுமல்லாமல் நாம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அகற்றும் தன்மை கொண்டது.\nவீட்டில் மருதாணி செடி இருந்தாலே அந்த வீட்டில் கெட்ட சக்திகள் நெருங்காது. ஏனென்றால் இந்த செடி அவ்வளவு வாசம் நிறைந்தது.\nஅப்படிப்பட்ட இந்த மருதாணி செடியில் வரும் விதைகளை பறித்து தூபம் காட்டும் போது உங்கள் வீட்டில் எந்த ஒரு ப���ல்லிசூனியம் போன்ற கெட்ட சக்திகளும் நெருங்காமல் இருக்கும்.\nதினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது இந்த விதையும் சேர்த்து தூபம் போடலாம். அல்லது வெள்ளிக்கிழமை தோறும் சாம்பிராணி தூபம் போட்டு, அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியுடன் சிறிதளவு மருதாணி விதைகளையும் சேர்த்து தூபம் போட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும்.\nஏனென்றால் தாந்திரீக வித்தைகளில் கூட இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும் வாடகை வீட்டில் இருக்கும் சிலருக்கு, அந்த வீட்டில் வாஸ்து பிரச்னையாக இருக்கும்.\nசிலருக்கு சொந்த வீட்டில் இந்த பிரச்சனை இருக்கும். இதனை போக்க ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிளான் போட்டு தட்டி தூக்கிய அனிதா.. நள்ளிரவில் அம்பலமான உண்மை\nவெளியில் சென்ற சுசித்ரா பிக் பாஸில் இருந்து கையோடு எடுத்து சென்றது என்ன தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:132", "date_download": "2020-11-24T23:05:35Z", "digest": "sha1:QNC5BOIBZ7OKYH3BWR2LSN6OVVAIX5H5", "length": 23748, "nlines": 145, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:132 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n13101 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1983.02 மாசி, 1983\n13102 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1983.03 பங்குனி, 1983\n13103 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1985.04 சித்திரை, 1985\n13104 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.05 வைகாசி, 1988\n13105 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.06 ஆனி, 1981\n13106 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.06 ஆனி, 1988\n13107 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.07 ஆடி, 1981\n13108 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.07 ஆடி, 1988\n13109 சோஷலிஸம் தத்துவம���ம் நடைமுறையும் 1988.08 ஆவணி, 1988\n13110 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.09 புரட்டாதி, 1988\n13111 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.03 பங்குனி, 1982\n13112 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.04 சித்திரை, 1982\n13113 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.05 வைகாசி, 1982\n13114 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1979.06 ஆனி, 1979\n13115 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1978.07 ஆடி, 1978\n13116 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1984.08 ஆவணி, 1984\n13117 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1983.09 புரட்டாதி, 1983\n13118 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.10 ஐப்பசி, 1981\n13119 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.10 ஐப்பசி, 1982\n13120 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.10 ஐப்பசி, 1988\n13121 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.11 கார்த்திகை, 1988\n13122 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1989.11 கார்த்திகை, 1989\n13123 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.12 மார்கழி, 1988\n13124 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1977.10 ஐப்பசி, 1977\n13125 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.11 கார்த்திகை, 1981\n13126 சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.12 மார்கழி, 1981\n13130 அல்ஹஸனாத் 2008.03 பங்குனி, 2008\n13131 அல்ஹஸனாத் 2001.04 சித்திரை, 2001\n13134 அல்ஹஸனாத் 2000.04 சித்திரை, 2000\n13140 அல்ஹஸனாத் 2000.10 ஐப்பசி, 2000\n13141 அல்ஹஸனாத் 2000.11 கார்த்திகை, 2000\n13142 அல்ஹஸனாத் 1999.12 மார்கழி, 1999\n13143 சமூக வெளி 2012.04-06 சித்திரை-ஆனி, 2012\n13145 பூங்காவனம் 2013.03 பங்குனி, 2013\n13148 சிவதொண்டன் 2012.09-10 புரட்டாதி-ஐப்பசி, 2012\n13150 தின மகுடி 2012.11 கார்த்திகை, 2012\n13151 பூங்காவனம் 2012.12 மார்கழி, 2012\n13154 யூனியன் சிறப்பு மலர் 2003 2003\n13155 யூனியன் சிறப்பு மலர் 2005 2005\n13156 யூனியன் சிறப்பு மலர் 2007 2007\n13157 யூனியன் சிறப்பு மலர் 2009 2009\n13158 யூனியன் சிறப்பு மலர் 2010 2010\n13159 யூனியன் சிறப்பு மலர் 2011 2011\n13160 யூனியன் சிறப்பு மலர் 2012 2012\n13173 சுகவாழ்வு 2013.03 பங்குனி, 2013\n13175 தாயக ஒலி 2013.11-12 கார்த்திகை-மார்கழி, 2013\n13176 மனிதனாய் இருப்பதின் பெருவலி கணேசன், பொன்னையா\n13177 கந்தபுராணச் சிந்தனைகள் நடராசா, ஆ.\n13178 மகாசிவராத்திரி நடராசா, ஆ.\n13179 சூரசங்காரம் நடராசா, ஆ.\n13180 திருமந்திரத்தில் வாழ்வியல் நடராசா, ஆ.\n13181 திருமுறை போற்றுந் தெய்வம் நடராசா, ஆ.\n13182 பன்றித் தலைச்சியில் கண்ணகி வழிபாட்டுக் கோலங்கள் நடராசா, ஆ.\n13183 தாயக ஒலி 2014.03-04 பங்குனி-சித்திரை, 2014\n13184 வியக்க வைக்கும் பிரபஞ்சம் விசயரத்தினம், கா.\n13185 இலக்கிய-அறிவியல் நுகர்வுகள் விசயரத்தினம், கா.\n13188 யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்��ை 1983 1983\n13189 வேம்படி ஒரு நூற்றாண்டு வரலாறு 1988 1998\n13192 யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1995 1995\n13193 யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1997 1997\n13194 யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1998 1998\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,720] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,001] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [427]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,713]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamilnews.com/2018/06/09/today-horoscope-09-06-2018/", "date_download": "2020-11-24T23:52:41Z", "digest": "sha1:2XKBSIGFZEOXXS3QSO5FFFW2HDQVYOZR", "length": 46975, "nlines": 549, "source_domain": "tamilnews.com", "title": "Today horoscope 09-06-2018,ராசி பலன் ,தின ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 09-06-2018\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 09-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 26ம் தேதி, ரம்ஜான் 24ம் தேதி,\n9.6.18 சனிக்கிழமை, தேய்பிறை, தசமி திதி காலை 9:18 வரை;\nஅதன்பின் ஏகாதசி திதி, ரேவதி நட்சத்திரம் இரவு 8:03 வரை;\nஅதன்பின் அசுவினி நட்சத்திரம், மரண, சித்தயோகம்.(Today horoscope 09-06-2018)\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி\n* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி\n* குளிகை : காலை 6:00–7:30 மணி\n* சூலம் : கிழக்கு\nசந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்\nபொது : பெருமாள், சனீஸ்வரர் வழிபாடு\nபிறரை நம்பி எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் உழைப்பு அவசியம். சராசரி பணவரவு கிடைக்கும்.அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும்.\nவளர்��்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வந்து சேரும். பணியாளர்களுக்கு சிறந்த பணிக்காக பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.\nநற்செயலில் ஈடுபட்டு பெருமிதம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை குறையும்.\nசிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். புதிய இனங்களில், திடீர் செலவு அதிகரிக்கும். பெண்கள் அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பெற உதவும்\nமுக்கிய பணி ஒன்றை மறந்திடுவீர்கள். குடும்ப உறுப்பினர் நினைவுப்படுத்தி உதவுவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும்.கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.\nபூர்வபுண்ணிய நற்பலன் துணை நிற்கும். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும்.உபரி பணவருமானம் வந்து சேரும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.\nபோட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில்,வியாபாரத்தில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.\nநண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். செயல்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உறவினர் மூலம் சுபசெய்தி வந்து சேரும்.\nஇரக்க குணத்தால் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது நல்லது. குறைந்த அளவில் பணவரவு இருக்கும்.உடல் நலத்திற்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும்\nதொல்லை கொடுத்தவர், இடம் மாறிப் போகிற சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். வருமானம் திருப்தியளிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தாயின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள்\nஉங்கள் மனதில் ஆன்மிக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் தாராள முன்னேற்றம் உருவாகும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.மாமன், மைத்துனருக்கு தேவையான உதவி செய்வீர்கள். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்\nவழக்கத்திற்கு மாறான பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஇரு கைகளை கூப்பி வணக்கம் செய்வது ஆன்மிக விஷயம் சார்ந்ததா…\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nவாங்கிய 30 லட்சத்தையும் மீண்டும் திருப்பி கொடுக்க தயார் – சுஜீவ நேசிங்க\nமுஸ்லிம்கள் சிகரெட் புகைக்க தடை\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய ���ாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்த��் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை ���ாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமன���த உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமுஸ்லிம்கள் சிகரெட் புகைக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-family-tree/", "date_download": "2020-11-24T23:06:51Z", "digest": "sha1:KDKK6QZ545QVZDJTKDHEYUH3BBEYCSOW", "length": 16217, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு", "raw_content": "\nகுடும்பத்தின் ஆலமரமாக நின்ற கருணாநிதி: ஃபேமிலி போட்டோ பூரிப்பு\nகருனாநிதியின் குடும்ப புகைப்படத்தை எடுக்க வந்த புகைப்பட கலைஞரே பிரமித்து நின்றார்.\nKarunanidhi Family Tree : கருணாநிதி தமிழகத்திற்கு எந்த அளவுக்கு தலைவராக இருந்தாரோ, அதே அளவு அவரது குடும்பத்தையும் ஆலமரமாக நின்று தாங்கினார். கருணாநிதியின் குடும்பத்தை ஒரு மரமாக வர்ணித்தால், அதன் கிளைகள் அத்தனையையும் தாங்கிய ஆணிவேர் அவர்\nதிமுக தலைவர் கருணாநிதியை அறிகிறவர்கள், அறிந்தவர்கள் அத்தனை பேரும் அவரது குடும்பக் கிளைகள் குறித்தும் அறிய விரும்புவது இயற்கைதான் அவரது குடும்பமே அவருக்கு பலமாகவும், சில வேளைகளில் விமர்சனங்களில் சிக்க வைப்பதாகவும் இருந்திருக்கிறது.\nநதி போல் பறந்து விரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்பம் பற்றி சில சுவாரசியமான தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு…\nதிருவாரூர் மாவட்டம் திருக்குவளை, கருணாநிதியின் பூர்வீகம் ஆகும். முத்துவேலர்- அஞ்சுகம் அம்மாள் தம்பதியின் மகனாக கருணாநிதிக்கு இரண்டு சகோதிரிகள். ஒருவர் பெயர் பெரியநாயகத்தம்மாள், மற்றொருவர் சண்முக சுந்தரத்தமாள்.\nசிறு வயதிலியே கருணாநிதிக்கு அவரின் சகோதரிகள் மீது அதிகம் பாசம். அவரின் தயார், ‘பெண் பிள்ளைகள் வீட்டிலேயே இருங்கள். வெளியில் செல்லாதீர்கள்’ என்று கடிந்தால் அதற்கு எதிராக முதலில் ஒலிப்பது கருணாநிதியின் குரல் தானாம்.\nகருணாநிதியின் மூத்த மனைவி பத்மாவதி. இவர்களது மகன் மு.க.முத்து. தந்தையின் கலையுலக வாரிசாக திரைத்துறையில் கால் பதித்தார்.எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனைகளை நடிப்பில் அதிகம் பிரதிபலித்தார் மு.க.முத்து.\nkarunanidhi Family Tree: கருணாநிதியின் குடும்ப புகைப்படம்\nகருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள். இவரது பிள்ளைகள் மு.க.தமிழரசு, செல்வி, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின். கருணாநிதியின் 3 ஆவது மகனான மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வராகவும், உள்ளாட்சி துறை அமைச்சர், சென்னை மாநகர மேயர் என பல பதவிகளை வகித்துள்ளார்.\nதற்போது திமுகவின் செயல்தலைவரும் ஸ்டாலினே ஆவர். கருணாநிதியின் இரண்டாவது மகன் மு.க.அழகிரி. 2009ல் மன்மோகன் சிங் அரசில் ம��்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.\nகருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் மகள் கனிமொழி. மாநிலங்களவை உறுப்பினராகவும், தற்போது தி.மு.க மகளிரணி செயலாளராகவும் இருந்து வருகிறார். சண்முக சுந்தரத்தம்மாளின் வாரிசுகள் முரசொலி மாறன் செல்வம் முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். மூன்று முறை மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். மத்திய அமைச்சரவையில் தி.மு.க கோலோச்ச அடித்தளமிட்டவர்.\nஅண்ணாவிடம் இரவல் வாங்கிய இதயத்தை திருப்பி அளித்த கருணாநிதி\nமுரசொலி மாறனின் இரண்டாம் மகன், கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன். மத்திய அமைச்சரவையில் இரு முறை மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். இந்தியாவிலேயே மத்தியிலும், மாநிலத்திலும் அதிகம்பேர் பதவி வகித்த ஒரே குடும்பம் என்றால் அது கருணாநிதி குடும்பம் மட்டுமே.\nஇரண்டு தலைமுறைகளை தாண்டி தற்போது மூன்றாம் தலைமுறையாக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், அழகிரியின் மகன் துரை தயாநிதி, தமிழரசுவின் மகன் அருள் நிதி ஆகியோர் சினிமாவிலும், அவ்வப்போது அரசியலிலும் தலைக்காட்டி வருகின்றனர்.\nகருணாநிதி குடும்பத்தினரின் கிச்சன் கேபினட் மற்ற அரசியல் குடும்பத்தை விட மிகப்பெரியது. பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் என மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே. எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் சரி மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.\nஇவர்கள் அனைவரின் பெயரையும் கருணாந்தி தடுமாறாமல் சொல்வார் என்பது பூரிப்பான குறிப்பு. திமுக தலைவரின் வெற்றிக்கு அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது என்றால் அது மிகையாகது. கருணாநிதி உடல்நலம் சரியில்லாமல் இருந்த நேரத்தில் அவரின் குடும்பத்தார் அவரை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டனர்.\nஅவரிடம் பாட்டு பாடுவது, கிரிக்கெட் விளையாடுவது, திருக்குறள் ஓப்பிப்பது என அவருக்கான மதிப்பை எல்லா நேரமும் கொடுத்துள்ளனர். ஒருமுறை கருணாநிதி குடும்பத்தின் இல்லத் திருமண விழாவில் ஃபேமலி ஃபோட்டோ எடுக்க வேண்டு என்று குடும்பத்தினர் ஆசைப்பட்டுள்ளனர்.\nஅப்போது மேடை மேல் மொத்த சொந்தங்களும் வந்து நிற்க, ஃபோட்டோ எடுக்க வந்த புகைப்பட கலைஞரே பிரமித்து நின்றுள்ளார். ஆகஸ்ட் 7-ம் தேதி நிகழ்ந்த கருணாநிதியின் மரணம் உடன்பிறப்புகளைப் போலவே அவரது குடும்பத்தையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. கருணாநிதியின் உடல் அடக்கத்தின் போது மெரினாவில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் அழுகையும் அதை உணர்த்தியது.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nபுதன்கிழமை பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை\nதியேட்டர் ஆர்டிஸ்ட் டூ சீரியல் நடிகை: நேகா கவுடா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க: மொறு மொறு கோதுமை சமோசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/srilanka-will-follow-india-first-policy-says-foreign-secretary-jayanath-colombage-395684.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T23:04:47Z", "digest": "sha1:5UY35VZ7PG7FX2FGWSIMC6O4O2URJIYA", "length": 21913, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கே முதலிடம்- சீனாவுக்கு அம்பந்தோட்டாவை கொடுத்தது தவறு- இலங்கை வெளியுறவு செயலர் கொலம்பகே | Srilanka Will Follow India first policy, says Foreign Secretary Jayanath Colombage - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திமிர்ப் பேச்சு\nஇலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்\nதென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா-இலங்கை கூட்டணியால் பேராபத்து:இலங்கை மாஜி தமிழ் எம்பி எச்சரிக்கை\nஇந்தியாவை சுற்றி சீனா செய்யும் தந்திரம்.. அதிர்ந்த அமெரிக்கா.. இலங்கை வருகிறார் பாம்பியோ\nஈழத்தில் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்திய முரளிதரன் - வைரலாகும் வீடியோ\nஇலங்கையில் பிறந்தது எனது தவறா.. முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை\nMovies எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கே முதலிடம்- சீனாவுக்கு அம்பந்தோட்டாவை கொடுத்தது தவறு- இலங்கை வெளியுறவு செயலர் கொலம்பகே\nகொழும்பு: வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்குதான் முதலிடம் கொடுப்போம்; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கமாட்டோம் என்று இலங்கையின் புதிய வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மேலும் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகாலம் கொடுத்தது தவறு என்றும் கொலம்பகே கூறியுள்ளார்.\nஇலங்கையில் புதிய பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். புதிய வெளிவிவகார செயலாளராக முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இருதரப்பு உறவு குறித்தும் இருவரும் ஆலோசித்திருந்தனர்.\nகொரோனா காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை இந்தியா நடத்துவது நியாயமற்றது.. சிறுமி கிரேட்டா ஆவேசம்\nஇந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஜயநாத் கொலம்பகே அளித்த பேட்டியில், வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்குதான் முன்னுரிமை என்ற கொள்கையை புதிய அரசு கடைபிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது; இந்தியாவிடம் நாங்கள் ஏராளமான உதவிகளைப் பெற்று வருகிறோம் என்றும் கொலம்பகே கூறினார்.\nபாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கே முதல் முன்னுரிமை தர வேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவும் தமக்கு அறிவுறுத்தி இருக்கிறார் என்றும் கொலம்பகே சுட்டிக்காட்டினார். இந்தியாவின் கேந்திர நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நடுநிலையான வெளியறவு கொள்கையைத்தான் இலங்கை கடைபிடிக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.\nமேலும் இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு முந்தைய அரசு கொடுத்தது தவறான நடவடிக்கை என்றும் கொலம்பகே சுட்டிக்காட்டினார். கொலம்பகேவின் இந்த வாக்குறுதி மேம்பாக்காக இந்தியாவுக்கு சாதகமானதாக தோன்றினாலும் ராஜபக்சே சகோதரர்களின் கடந்த காலம் என்பது முழுமையான சீனா சார்பு நடவடிக்கைகளாகத்தான் இருந்தன என்பதை இந்தியா மறுக்காது.\nமகிந்தவின் சீனா ஆதரவு முகம்\n2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் வரைக்கு���் இந்தியாவின் உதவியை முழுமையாக நம்பி இருந்தவர் மகிந்த ராஜபக்சே. ஆனால் காலப்போக்கில்முழுமையாக தம்மை சீனாவின் ஆதரவாளராகவே உருமாற்றிக் கொண்டார் மகிந்த ராஜபக்சே. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்து கொடுப்பதில் மகிந்த ராஜபக்சே படுமுனைப்பாக இருந்தார்.\n2015-ல் இந்தியா மீது புகார்\nஇது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் ராஜபக்சே மீது இந்தியா கடும் அதிருப்தியில் இருந்தது. 2015 இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மண்ணைக் கவ்விய போது, இந்தியாதான் தமது தோல்விக்கு காரணம் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் ராஜபக்சே. தமக்கு எதிராக மைத்ரிபால சிறிசேனாவை ஜெயிக்க வைத்ததில் இந்தியாவுக்கே பெரும் பங்கு இருக்கிறது என்றும் ராஜபக்சே புலம்பினார்.\nஇப்போது அதிபராக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சே பதவியில் இருக்கின்றனர். இவர்களது ஆட்சியின் தொடக்க காலத்தில் இப்போது இந்தியாவுக்கு நண்பர்களாக தங்களை காட்டிக் கொள்கின்றனர். ஆனாலும் மத்திய அரசு இவர்களை அவ்வளவு எளிதாக நம்பப் போவதும் இல்லை. ராஜபக்சே சகோதரர்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கு ஆதாயம் கிடைக்கும் எனில் அவர்கள் உடனடியாக சீனா பக்கம் சாய தயாராகத்தான் இருப்பார்கள் என்பதை இந்தியாவும் நன்கே உணர்ந்து வைத்திருக்கிறது என்பதுதான் வரலாறு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொதிக்கும் ஈழ மக்கள்.. முத்தையா முரளிதரன் படத்தில் இதை எடுத்தால் பெரும் பிரச்சனையாக மாறும்\nபிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கூட புலிகளின் சிறார் படை தளபதி தெரியுமா\nதென்னை மரத்தின் மீது பிரஸ்மீட்.. சரசரவெனெ ஏறி விட்டு இறங்கத் தெரியாமல் திணறிய அமைச்சர்\nஇலங்கை கடற்கரையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல்.. தீ கட்டுக்குள் உள்ளது.. இந்திய கடலோர படை\nஇலங்கை அருகே இந்தியா வந்த கச்சா எண்ணெய் கப்பலில் பயங்கர தீ- 19 பேர் மீட்பு\nதிடீரென மாறிய இந்தியா... இறங்கிய ராஜபக்சே... பிரபாகரன் நிராகரித்த நார்வே ப்ளான்...எரிக் சொல்ஹெய்ம்\nயாழ்ப்பாணம் விடுதலைப் புலிகள் வசமாவதைத் தடுக்க உதவியது பாக்.:இலங்கை வெளியுறவு செயலர் ஜயநாத் கொலம்பகே\nஇலங்கை ஈஸ்டர் தின தாக்குதல்: மாஜி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை\nஇலங்கை தாதா அங்கொட லொக்காவின் மேலும் ஒரு கூட்டாளி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை- 4 பேர் சிக்கினர்\nஇலங்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை\nஇலங்கை... 19வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம்.. அப்படின்னா என்ன... ஓகே சொன்ன கோத்தபய\nசென்னையில் இருந்து கொழும்பு சென்ற 16 பேருக்கு கொரோனா- சென்னை விமானங்களுக்கு தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka india jayanath colombage china இலங்கை இந்தியா சீனா ஜயநாத் கொலம்பகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ex-minister-ponniyan-upset-with-letter-from-amitshah-in-hindi-120101500073_1.html", "date_download": "2020-11-25T00:26:45Z", "digest": "sha1:XIUYJ2XQTTLP7E5PG2NXB2WEKH232MJE", "length": 10809, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இரங்கல் கடிதம் கூட இந்தியில்... கடுப்பான பொன்னையன்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 25 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரங்கல் கடிதம் கூட இந்தியில்... கடுப்பான பொன்னையன்\nமைய அரசு மொழி திணிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமான நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் முதல்வர் தாயார் மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த இரங்கல் கடிதம் இந்தியில் இருந்தது.\nஇந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமித்ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை, ஆனாலும் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால் எப்படிப்பட்ட வெறிச்செயலில் தற்போதுள்ள மைய அரசு மொழி திணிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என்பதற்��ு அதுவே எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ளார்.\nஇனிமேல் புலிக்கும் மாட்டிறைச்சி தரக்கூடாது – பூங்காவில் பாஜக தலைவர் போராட்டம்\nபாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அதிமுக - உதயநிதி காட்டம்\nவேணும்னு பேசல... தவறான வார்த்தைக்காக மன்னிப்பு கோரிய குஷ்பு \nமத்திய அமைச்சரவையில் இணைகிறதா அதிமுக\nநீங்க இருக்கவரை பாஜக வளராது, தாமரை மலராது – எல்.முருகனுக்கு இளங்கோவன் பதிலடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/easy-way-to-make-carrot-rice-120061100043_1.html", "date_download": "2020-11-25T00:21:23Z", "digest": "sha1:RNSTG7IM4GXPT5LH4NBYGKZWJPXVZLUU", "length": 10349, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "எளிதான முறையில் கேரட் சாதம் செய்ய...!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 25 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎளிதான முறையில் கேரட் சாதம் செய்ய...\nஅரிசி - 2 கப் (சாதம் உதிரியாக)\nபெரிய கேரட் - 3 (துறுவியது)\nபெரிய வெங்காயம் - 2\nகருவேப்பிலை, பட்டை - சிறிதளவு\nகடுகு, உளுந்து. கடலை பருப்பு - தாளிப்பதற்கு ஏற்ப\nஅரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து சாதம் வடித்து, உதிரியாக தயார் செய்து கொள்ளவும்.\nவாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து விட்டு பிறகு மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய கேரட்டை கொட்டி 50 மில்லி தண்ணீர் சேர்த்து கிளரி உப்பு சேர்த்து வேக விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கி சாதத்துடன் சேர்த்து கிளரினால் சுவையான கேரட் சாதம் தயார்.\nமரவள்ளிக் கிழங்���ு புட்டு செய்ய...\nவாழைப்பூ கோலா உருண்டை செய்ய...\nசுவையான பரங்கிக்காய் பாயசம் செய்வது எப்படி...\nசூப்பரான சுவையில் இறால் பெப்பர் ப்ரை செய்ய...\nசத்தான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/cine-filed-loss-rs-500-crores-because-of-corono/", "date_download": "2020-11-25T00:07:36Z", "digest": "sha1:ENLCEYEFGAOGJIAKTNBRO7QZNFD2T66V", "length": 6490, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திரைத்துறைக்கு திடீரென ஏற்பட்ட ரூபாய் 500 கோடி நஷ்டம்: காரணம் என்ன? | Chennai Today News", "raw_content": "\nதிரைத்துறைக்கு திடீரென ஏற்பட்ட ரூபாய் 500 கோடி நஷ்டம்: காரணம் என்ன\nஉலகம் / கோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதிரைத்துறைக்கு திடீரென ஏற்பட்ட ரூபாய் 500 கோடி நஷ்டம்: காரணம் என்ன\nதிரைத்துறைக்கு திடீரென ஏற்பட்ட ரூபாய் 500 கோடி நஷ்டம்: காரணம் என்ன\nஉலகம் முழுவதும் லாபம் தரும் துறைகளில் ஒன்றாக இருந்து வரும் திரைத்துறைக்கு திடீரென 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனா தென்கொரியா இத்தாலி உள்பட பல நாடுகளில் திரையரங்குகள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்டது. அதேபோல் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்தி வைத்து உள்ளதால் திரைத் துறையினருக்கு ரூபாய் 500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது\nதிரையுலகில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் வைரஸ் தாக்கம் குறைந்தால் மட்டுமே மீண்டும் திரைத்துறையை மீண்டும் வரும் என்றும் கூறப்படுகிறது இருப்பினும் இந்தியாவில் திரைத்துறைக்கு கொரோனா வைரஸ் காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது\nபெட்ரோல் டீசல் விலை: சர்வதேச அளவில் படுவீழ்ச்சி, ஆனால் சென்னையில் 5 காசுகள் மட்டுமே குறைவு\nதேர்வு அறையில் பேசினால் ஆப்பு வைக்கும் சாப்ட்வேர்: மாணவர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இரண்டு இந்தியர்கள்: முதல்வர் வாழ்த்து\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: நவம்பர் 9, 2020\nமெல்ல மெல்ல சூடுபிடிக்கும் தங்கநகை வியாபாரம்:\nபள்ளி திறந்த நான்கு நாட்களில் 1400 க்கும் மேற்ப���்ட கொரோனா பாதிப்பு:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=967114", "date_download": "2020-11-24T22:59:03Z", "digest": "sha1:NJT4UAHQSEXZUVR56LJQFMNNFD25TGG3", "length": 8389, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மர்மச்சாவு | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மர்மச்சாவு\nஒரத்தநாடு, நவ. 8: ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமம் கீழத்தெருவில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேலசிருத்து கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (55) என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 4ம் தேதியில் இருந்து மூர்த்தி காணாமல் போனார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஒக்கநாடு கீழையூர் அரசு நீரேற்று நிலையம் கட்டிடத்தில் இறந்து கிடந்த தகவல் ஒரத்தநாடு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக மூர்த்தி அதிகளவு மது அருந்தி மன உளைச்சலில் இருந்ததாகவும், மர்மசாவு குறித்து விசாரிக்க வேண்டுமென மூர்த்தி மனைவி பாண்டிமுத்து தெரிவித்தார்.ஏற்கனவே மூர்த்திக்கும் அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் மூர்த்தி மர்மச்சாவு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆறுகளில் ஏற்படும் உட��ப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1.42 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணி தீவிரம்\nவிவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்\n50% மானியத்தில் உளுந்து விதை, உயிர் உரங்கள்\nநிவர் புயலால் காப்பீடு இன்றுடன் நிறைவு என அறிவிப்பு\nவங்கி, கூட்டுறவு சங்கங்களில் பிரீமியம் பெற மறுப்பதால் விவசாயிகள் அதிருப்தி ஆறு முகத்துவாரத்தில் பாதுகாப்பாக நாட்டுப்படகுகள் நிறுத்தி வைப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543195", "date_download": "2020-11-25T00:24:33Z", "digest": "sha1:EM7NQRMS5JIVB6ENSJJWI4VDFHVMGWCS", "length": 17124, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "இயந்திரங்கள் வழங்கும் விழா| Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nதிண்டுக்கல்:சீலப்பாடி உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5.89 லட்சம் மானியத்தில் சுழல் கலப்பை, விசை களை எடுக்கும் கருவி, அறுவடை கர��வியை, வேளாண் இணை இயக்குநர் பாண்டித்துரை வழங்கினார்.துணை இயக்குனர் சுருளியப்பன், கதிரேசன், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் விஜயராணி, நேர்முக உதவியாளர் ரவிபாரதி உடன் இருந்தனர். ஏற்பாடுகளை உதவி இயக்குனர் நாகேந்திரன், அலுவலர்கள் ராமசாமி,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல்:சீலப்பாடி உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.5.89 லட்சம் மானியத்தில் சுழல் கலப்பை, விசை களை எடுக்கும் கருவி, அறுவடை கருவியை, வேளாண் இணை இயக்குநர் பாண்டித்துரை வழங்கினார்.\nதுணை இயக்குனர் சுருளியப்பன், கதிரேசன், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் விஜயராணி, நேர்முக உதவியாளர் ரவிபாரதி உடன் இருந்தனர். ஏற்பாடுகளை உதவி இயக்குனர் நாகேந்திரன், அலுவலர்கள் ராமசாமி, கவிதா செய்தனர்.\nமேலும் சாணார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, எமக்கலாபுரம், மார்க்கம்பட்டி, மடூர் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் ரூ.34.35 லட்சத்தில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டது. உதவி இயக்குனர் மதன்குமார், அலுவலர் ஆனந்தன் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமானாவாரியில் 25ஆயிரம் எக்டேர் சாகுபடி இலக்கு\nஎரியோட்டில் 15 மீட்டர் அகலமாகும் ரோடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவ��� செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமானாவாரியில் 25ஆயிரம் எக்டேர் சாகுபடி இலக்கு\nஎரியோட்டில் 15 மீட்டர் அகலமாகும் ரோடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543519", "date_download": "2020-11-25T00:50:43Z", "digest": "sha1:S3TONJIM5M3TPN7SN5O2UM4CPZRRWRGP", "length": 24382, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "நான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம்; திருமழிசையில் ரூ.150 கோடியில் அமைகிறது| Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் 4\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்' 1\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம் 1\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nநான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம்; திருமழிசையில் ரூ.150 கோடியில் அமைகிறது\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 17\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 29\n\": போலீசை மிரட்டும் ... 147\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nசென்னை: சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை, குத்தம்பாக்கத்தில், நான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம், 150 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது.சென்னையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, 2002ல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள், சென்னையில் இருந்து வெளியில் செல்வதற்குள், கடும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை, குத்தம்பாக்கத்தில், நான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம், 150 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது.\nசென்னையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, 2002ல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள், சென்னையில் இருந்து வெளியில் செல்வதற்குள், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, மாதவரம், வேளச்சேரியில், புதிய புறநகர் பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், மாதவரம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.\nஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள், இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதையடுத்து, வேளச்சேரி திட்டம் கைவிடப்பட்டு, தென் மாவட்ட பேருந்துகள் வந்து செல்ல, வண்டலுார், கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. அதில், 40 ஏக்கரில், 417 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிகள், 2019ல் துவங்கின.\nஇந்நிலையில், நான்காவதாக, திர���மழிசை, குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, தமிழக அரசு, 2019ல் அறிவித்தது. மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nவீட்டுவசதி வாரியத்தின், திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, இதற்காக, 20 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இந்த நிலத்தில், 150 கோடி ரூபாயில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.\nஇத்திட்டத்துக்கான கலந்தாலோசகர் தேர்வு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆய்வு கூட்டம், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.\nஇதில், புதிய பேருந்து நிலையத்தின் வடிவமைப்புகளின் மாதிரிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் பயன்படுத்த, உரிய வசதிகளை, வடிவமைப்பில் சேர்க்க துணை முதல்வர் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, அடுத்த சில மாதங்களில், இந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவங்கப்படும் என, தெரியவந்துள்ளது. இதனால், வெளியூர் பேருந்துகள் எதுவும் சென்னைக்குள் வராது என்ற நிலை ஏற்படும்.மேலும், தற்போதுள்ள கோயம்பேடு பேருந்து நிலையம், முழுமையாக மாநகர பேருந்துகளின் பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n379 தெருக்கள் விடுவிப்பு; 774க்கு, 'சீல்'\nஇதையும் கவனியுங்க ரோட்டோர பாலங்களில் சேதமான தடுப்பு சுவர் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்து அபாயம்\n» தினமலர் முதல் பக்கம்\nசுற்று வட்டாரத்தில் கடைகளும், வீடுகளும் ஒரு அளவுக்குமேல் அனுமதித்தால், இங்கும் நெரிசல்தான். பஸ் நிலையத்தை, பொது சந்தையாக மாற அனுமதிக்கக்கூடாது\nஇப்படி சொல்லியே காண்ட்ராக்ட் விட்டு அடிச்சிட்டு போங்கடா DMK flyover la இப்படி தான் கொள்ளை அடிசானுங்க...\nஇது ஒரு பொருளாதரத்தை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சி. நிதி வல்லுனர்கள் வாழ்க. 👴\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதை��ும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n379 தெருக்கள் விடுவிப்பு; 774க்கு, 'சீல்'\nஇதையும் கவனியுங்க ரோட்டோர பாலங்களில் சேதமான தடுப்பு சுவர் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்து அபாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்க���் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_113.html", "date_download": "2020-11-24T22:57:44Z", "digest": "sha1:OIST3ULRM6XSNCKIXYMXKXPW33AHM6MW", "length": 9772, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மீண்டும் போராட்டம் என பரவும் தகவல்: மெரினாவில் காவல்துறையினர் குவிப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / தலைப்பு செய்திகள் / HLine / மீண்டும் போராட்டம் என பரவும் தகவல்: மெரினாவில் காவல்துறையினர் குவிப்பு.\nமீண்டும் போராட்டம் என பரவும் தகவல்: மெரினாவில் காவல்துறையினர் குவிப்பு.\nசென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்‌ பரவியதை அடுத்து காவல்துறையினர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nகடற்கரை சாலையில் இருபுறமும் காவல் வாகனங்களுடன், 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிகளை கூடுதல் காவல் ஆணையர் சேஷசாயி பார்வையிட்டார்.\nசென்னை தலைப்பு செய்திகள் HLine\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத���தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289264?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2020-11-24T23:05:54Z", "digest": "sha1:W5KVIMKETTO2XHW57SHCWYMFFGMAI4ON", "length": 12797, "nlines": 144, "source_domain": "www.manithan.com", "title": "சூர்யா - மகளாக நடித்த குட்டி பெண்ணா இது?.. சேலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் \"நிவர்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஐ பி சி தமிழ்நாடு\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nஐ பி சி தமிழ்நாடு\nதற்போது நிவர் புயல் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nசுவிஸில் பயங்கரம்... பெண் ஒருவர் கத்தியுடன் வெறிச்செயல்: தீவிரவாத பின்னணி அம்பலம்\nதிட்டம் இது தான்... போர் விமானங்களை அனுப்பி வைத்த டிரம்ப்: உருவாகும் போர் பதற்றம்\nசுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்: உடல் சிதறி பலியான அப்பவி மக்கள்\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மருமகன் மாயம்: வெளிவரும் பகீர் தகவல்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி: உண்மையில் பல செய்திகள்\nமனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nசூர்யா - மகளாக நடித்த குட்டி பெண்ணா இது.. சேலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் சுர்யா மற்றும் ஜோதிகா நடித்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்த திரைப்படம் தான் ஜில்லுனு ஒரு காதல்.\nமேலும், இப்படத்தின் பாடல்கள் காதல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.\nஇந்த திரைப்படத்தில் ஐசு என்ற கதாபாத்திரத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக செம க்யூட்டாக நடித்திருந்தவர் ஸ்ரேயா ஷர்மா.\nஇவர், சிறுவயதிலேயே நடிக்கத் தொடங்கி ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தற்போது இளம் வயதுபெண்ணாக நன்கு வளர்ந்துள்ளார்.\nஇதையடுத்து, 23 வயது நிறைந்த இவர் கவர்ச்சி உடையில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.\nஇந்நிலையில், அவர் தற்போது கொழுகொழுவென சேலை அணிந்து ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதனைக் கண்ட ரசிகர்கள் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் கியூட்டாக வந்த குட்டி பாப்பாவா இது என வாயடைத்து போயுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிளான் போட்டு தட்டி தூக்கிய அனிதா.. நள்ளிரவில் அம்பலமான உண்மை\nலட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோவால் பிரிந்து போன மணப்பெண் நின்று போன விஷாலின் திருமணம்....\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/09/shri-piyush-goyal-minister-of-railways.html", "date_download": "2020-11-24T23:47:10Z", "digest": "sha1:TSJCWP2QWT6AXEY5LD6MFSMB4FYLGRHV", "length": 6347, "nlines": 48, "source_domain": "www.tnrailnews.in", "title": "Shri Piyush Goyal, Minister of Railways and Commerce and Industry, urges the Industry leaders to collaborate with Indian Railways in the journey of transformation", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n✍ புதன், செப்டம்பர் 09, 2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85389/MS-Dhoni-denied-it-was-his-last-game-ever-for-CSK.html", "date_download": "2020-11-25T00:18:45Z", "digest": "sha1:Z2EQCNSJEB37TN2JZFFZKBVBXPKIHJW2", "length": 9290, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மஞ்சள் சீருடையில் வேட்டை தொடரும்... பச்சை கொடி காட்டிய தோனி | MS Dhoni denied it was his last game ever for CSK | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமஞ்சள் சீருடையில் வேட்டை தொடரும்... பச்சை கொடி காட்டிய தோனி\nஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்போது நிச்சயமாக ஓய்வு இல்லை என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nஇந்தாண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் தோனி. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி சொதப்பலாக விளையாடியதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறுகிறது.\nஆனால் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் அது வெற்றியோ தோல்வியோ எதிரணி வீரர்கள் தோனியிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள். அவர்களிடம் தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துக்கொள்வார் தோனி. கொல்கத்தா அணியுடனான வெற்றிக்கு பின்பு நேற்றுக் கூட வருண் சக்கரவர்த்தி தோனியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.\nஇது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணியின் வீரர்கள் பலரும் ஜெர்சியில் தோனியிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர். இதற்குமுன்பு மும்பை அணியின் ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கும் ஜெர்சியில் கையெழுத்திட்டு பரிசாக கொடுத்தார் தோனி. இதனால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வுப்பெற்றுவிடுவார். அதனால்தான் வீரர்க��் இப்போதே அவரின் நினைவாக கையெழுத்து வாங்குகின்றனர் என்று கிசுகிசு கிளம்பியது.\nஇந்நிலையில் இன்று அபுதாபி மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இதற்கு முன்பாக டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் ஐபிஎல்லில் விளையாடும் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி நிச்சயமாக இல்லை என பதிலளித்தார்.\nKXIP Vs CSK: டாஸ் வென்று சிஎஸ்கே பவுலிங் தேர்வு\nபஸ்ஸை கடத்திய ஓட்டுநர்... உயிருக்கு உத்தரவாதம் கேட்டதால் பரபரப்பு\nRelated Tags : ஐபிஎல், கடைசி போட்டி, வதந்தி, தோனி, சிஎஸ்கே, பஞ்சாப், கடைசி போட்டி இல்லை, ipl 2020, dhoni, rumor , csk, punjab, last match,\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nKXIP Vs CSK: டாஸ் வென்று சிஎஸ்கே பவுலிங் தேர்வு\nபஸ்ஸை கடத்திய ஓட்டுநர்... உயிருக்கு உத்தரவாதம் கேட்டதால் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86115/Sakshi-Dhoni-shared-the-picture-of-newly-built-Beach-House-on-the-Arabian-coast.html", "date_download": "2020-11-24T23:12:49Z", "digest": "sha1:4KSJKRTKLSYP4SFLRQJEFT5E5SYQQYIV", "length": 7191, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரபிக் கடலோரம் புதிதாக ‘பீச் ஹவுஸ்’ - சாக்ஷி தோனி பகிர்ந்த புகைப்படம் ! | Sakshi Dhoni shared the picture of newly built Beach House on the Arabian coast | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅரபிக் கடலோரம் புதிதாக ‘பீச் ஹவுஸ்’ - சாக்ஷி தோனி பகிர்ந்த புகைப்படம் \nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மும்பையில் அரபிக் கடலோரம் புதிதாக வீடு கட்டி வருகிறார்.\nகடற்கரையை பார்த்தபடி கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தோனியின் மனைவி சாக்ஷி. தற்போது தோனி ராஞ்சியில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nவிரைவில் இந்த வீட்டை கட்டி முடித்ததும் இங்கு தோனி செட்டில் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி மற்றும் சாக்ஷியின் எதிர்கால திட்டங்களுக்கு மும்பை தான் செட்டாகும் என்பதால் இந்த ஏற்பாடாம்.\n“தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்”- பிரதமர் மோடி வலியுறுத்தல்\nதேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ட்ரம்ப் பிடிவாதம்\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்”- பிரதமர் மோடி வலியுறுத்தல்\nதேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ட்ரம்ப் பிடிவாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86273/Today-take-final-decision-about-celebrate-the-Karthigai-Maha-Deepam-at-the-Thiruvannamalai-Temple.html", "date_download": "2020-11-24T23:44:22Z", "digest": "sha1:WBEOFHHCEOYXKCT5RBQRRB3LJK3ZMXF5", "length": 8189, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறுமா? இன்று முடிவு தெரியும் | Today take final decision about celebrate the Karthigai Maha Deepam at the Thiruvannamalai Temple | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறுமா\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீபம் மற்றும் தேர் திருவிழா நடத்துவது குறித்து இன்றைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நவம்பர் 29ஆம் தேதி கார்த்திகை மகா தீபத் திருவிழா, அதனைத்தொடர்ந்து தேரோட்டம் ஆகியவற்றை நடத்தக்கோரி விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு பூரி ஜெகன்நாதர் திருவிழா நடந்தது போல, அண்ணாமலையார் கோயில் விழாக்களையும் நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. தீபத் திருவிழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து கோயில் நிர்வாகம், இந்துசமய அறநிலையத்துறை, காவல்துறை போன்றவர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, இறுதி முடிவு இன்றைக்குள் எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதைக் கேட்ட நீதிபதிகள், தீபத் திருவிழா குறித்து எடுக்கப்படும் முடிவுகளை தெரிவிக்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nசென்னையில் பல இடங்களில் பலத்த மழை\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப���பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் பல இடங்களில் பலத்த மழை\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86797/Reliance-Industries-Ltd-has-acquired-online-furniture-seller-Urban-Ladder-for-rupees-182-crore.html", "date_download": "2020-11-25T00:24:46Z", "digest": "sha1:EGBWBY6IIHFMPDEL327QJR5E7JQGY46C", "length": 20213, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'2 ஆண்டுக்கு முன் ரூ.1,200 கோடி மதிப்பு...' - ரிலையன்ஸின் ரூ.182 கோடி 'டீல்' தரும் பாடம்! | Reliance Industries Ltd has acquired online furniture seller Urban Ladder for rupees 182 crore | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n'2 ஆண்டுக்கு முன் ரூ.1,200 கோடி மதிப்பு...' - ரிலையன்ஸின் ரூ.182 கோடி 'டீல்' தரும் பாடம்\nஆன்லைன் பர்னிச்சர் பிரிவில் செயல்பட்டுவரும் 'அர்பன் லேடர்' நிறுவனத்தை வாங்கியிருப்பது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான டீல். இரு ஆண்டுகளுக்கு முன்பு 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இருந்த நிறுவனத்தை ரூ.182 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இந்த டீலில் கற்றுக்கொள்ளத்தக்க பாடங்கள் இருக்கின்றன.\nஒருபுறம் முதலீட்டை திரட்டும் பணியில் இருந்தாலும், மறுபுறம் நிறுவனங்களை கையகப்படுத்தும் வேலையையும் ரிலையனஸ் செய்துவருகிறது.\nசில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் பார்மஸி நிறுவனமான நெட்மெட்ஸ்-ஐ கையகப்படுத்தியது. தற்போது ஆனலைன் பர்னிச்சர் பிரிவில் செயல்பட்டுவரும் 'அர்பன் லேடர்' நிறுவனத்தின் 96 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெய்ல் பிரிவான 'ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்' நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் (2023-ம் ஆண்டுக்குள்) ரூ.75 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவு��், மீதமுள்ள 4 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கான உரிமையையும் ரிலையன்ஸ் பெற்றிருக்கிறது.\nஇ-காமர்ஸ் நிறுவனத்தை 182 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பது பெரிய தொகையாக தெரிந்தாலும் நிஜத்தில் அப்படி இல்லை. அர்பன்லேடர் நிறுவனம் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 750 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டை திரட்டி இருக்கிறது. 'எஸ்ஏஐஎப் பார்னர்', 'கலாரி கேபிடல்', 'ஸ்டெட்வியூ கேபிடல்' மற்றும் 'செக்யோயா கேபிடல்' ஆகிய நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன.\nஆன்லைன் மூலம் மட்டுமல்லாமல் முக்கியமாக நகரங்களில் ஸ்டோர்களையும் இந்த நிறுவனம் அமைத்திருக்கிறது. 2018-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,200 கோடியாக கணிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ரூ.750 கோடியாக கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது 182 கோடி ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முதலிடு செய்த தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே திரும்ப கிடைத்திருக்கிறது.\nபிரச்னையை பற்றி பார்ப்பதற்கு முன்பு, இந்தப் பிரிவின் பிஸினஸ் மாடலை பார்ப்போம். ஒவ்வொரு பொருள் வாங்குவதற்கும் ஓர் இடைவெளி உண்டு. அத்தியாவசிய பொருட்கள் அடிக்கடி வாங்குவோம். பயணம் அவ்வப்போது செய்வோம். ஆனால், பர்னிச்சர் என்பது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் வணிகம். அதனால் ஒவ்வொரு முறையும் புதுபுது வாடிக்கையாளர்களை தேடவேண்டும் என்பது இந்தத் தொழிலின் அடிப்படை விதி.\nதவிர, இந்த ஆன்லைன் பர்னிச்சர் என்பது வேகமாக வளரந்துவரும் துறையாக இருந்தாலும், ஒட்டுமொத்த வணிகத்தில் மூன்று சதவீதம் மட்டுமே. பர்னிச்சர் சந்தையின் மதிப்பு 1,700 கோடி டாலர் என்றால், இதில் மூன்று சதவீதம் மட்டுமே ஆன்லைன் பர்னிச்சர் நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன.\n2015-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டது. 'அர்பன் லேடர்' மற்றும் 'பெப்பர்பிரை' (2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது) ஆகிய நிறுவனங்கள் முக்கிய சந்தையை கைப்பற்றின. இ-காமர்ஸ் முறையில் விற்பனை நடந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு டச் அண்ட் ஃபீல் (Touch and Feel) கொடுப்பதற்காக ரீடெய்ல் ஸ்டோர்களை இந்த நிறுவனங்கள் தொடங்கின. முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பும் இருந்ததால் தொடர்ந்து நிதி கிடைத்து வந்தது. 2015-ம் ஆண்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவன��்கள் பர்னிச்சர் பிரிவைத் தொடங்கின.\nதவிர, பர்னிச்சர் பிரிவில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமான 'ஐகேஇஏ' ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் செயல்பட தொடங்கியது. தற்போது ஹைதராபாத்தில் மிகப்பெரிய ரீடெய்ல் ஸ்டோரை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. அத்துடன், பூனே மற்றும் மும்பை நகரங்களில் அடுத்த சில மாதங்களில் ஸ்டோர்களை தொடங்க இருக்கிறது. மேலும், முக்கியமான நகரங்களிலும் தொடங்க இருக்கிறது. அத்துடன், இணையம் மூலமாகவும் விற்பனை செய்துவருவதால் ஆன்லைன் பர்னிச்சர் என்னும் துறையில் இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது.\nஅதனால் நிறுவனத்தை லாப பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விரிவாக்கப் பணிகள் குறைக்கப்பட்டன. பணியாளர்கள் நீக்கப்பட்டார்கள். தவிர, நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராஜீவ் ஸ்ரீவஸ்தவா ஓர் ஆண்டுக்கு முன்பு நிறுவனத்தில் இருந்து விலகினார். நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான கலாரி கேபிடல் நிறுவனத்தின் வானி கோலாவும் இயக்குநர் குழுவில் இருந்து விலகினார்.\nஆன்லைன் பர்னிச்சர் பிரிவில் மட்டுமே செயல்படும் மற்றொரு பர்னிச்சர் நிறுவனமான பெப்பர்பிரை சமீபத்தில் 4 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்தது. பிடிலைட் நிறுவனம் இந்த முதலீட்டை செய்திருக்கிறது. இதனால் பெப்பர் பிரையின் சந்தை மதிப்பு 46 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது.\nநிறுவனத்தின் நிறுவனர் வெளியேறிவிட்டார், சப்ளை செயின் உள்ளிட்ட பிரச்னைகள், லாப பாதைக்கு திரும்ப வேண்டும், புதிய முதலீட்டுக்கு யாரும் தயாராக இல்லை என்னும் சூழலில் நிறுவனத்தை விற்பதைத் தவிர அர்பன் லேடருக்கு வேறுவழியில்லை.\nஅர்பன் லேடர் விற்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. முக்கியமான பிராண்ட் காப்பாற்றப்பட்டிருக்கிறது, பணியாளர்களின் வேலையும் பறிபோகாது. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம். லாபம் முக்கியம் என்பதே.\nபுதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் லாபத்தை குறிக்கோளாக இல்லாமல் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுவருகின்றன. வளர்ச்சி முக்கியம். ஆனால், அதிக தள்ளுபடி கொடுத்து, நஷ்டத்தில் வளர்ச்சியை தக்கவைத்துகொண்டால் நிறுவனத்தையும் தள்ளுபடியிலேயே விற்க வேண்டும் என்பதே அர்பன்லேடர் உணர்த்தும் பாடம். அதற்காக நிறுவனர்களை குறைத்து மதிப்பிடுவதும் தவறு.\nரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இது சிறப்பான டீல். இரு ஆண்டுகளுக்கு முன்பு 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இருந்த நிறுவனத்தை 182 கோடிக்கு வாங்கி இருக்கிறது. ஏற்கெனவே ரீடெய்ல் பிரிவில் கணிசமான சந்தை இருக்கிறது. பியூச்சர் குழுமத்தை வாங்கும் நடவடிக்கையிலும் இறங்கி இருக்கிறது. ஆன்லைன் பார்மஸி நிறுவனமான நெட்மெட்ஸை வாங்கி இருக்கிறது. தற்போது பர்னிச்சர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறது. ரீடெய்ல் துறையில் ஒவ்வொரு பிரிவையும் இணைந்துக்கொண்டே வருகிறது. Never waste a good crisis என தொழில் ஆலோசகர்கள் கூறுவார்கள். அதற்கேற்ப இந்த நெருக்கடியை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட நிறுவனம் ரிலையன்ஸ்.\nதாய்மனம் ஏங்குது; தாமதம் சரிதானா ஆளுநரே: பேரறிவாளன் பாடல் வெளியிட்ட திரைத்துறையினர்\n50 அடி ஆழம்... 15 மணி நேரப் போராட்டம் - கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட யானை\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதாய்மனம் ஏங்குது; தாமதம் சரிதானா ஆளுநரே: பேரறிவாளன் பாடல் வெளியிட்ட திரைத்துறையினர்\n50 அடி ஆழம்... 15 மணி நேரப் போராட்டம் - கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட யானை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-2/", "date_download": "2020-11-24T23:55:54Z", "digest": "sha1:NSNE3HX2WGVELMDFIP2DUEMKELZRD37F", "length": 29702, "nlines": 615, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: செந்தமிழர் பாசறை ஓமன் பொறுப்பாளர்கள்-2019நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: செந்தமிழர் பாசறை ஓமன் பொறுப்பாளர்கள்-2019\nதலைமை அறிவிப்பு: செந்தமிழர் பாசறை ஓமன் பொறுப்பாளர்கள்-2019 | க.எண்:2019040073 | நாம் தமிழர் கட்சி\nஇராஜா பொன்பாண்டியன் – தலைவர் – 67183760778\nசமீர் கான் – துணைத்தலைவர் – 67183781049\nஇராஜாராமன் – துணைத்தலைவர் – 67183447457\nயோபு வில்லியம் – செயலாளர் – 28536878345\nசுரேஷ் இராமராஜ் – பொருளாளர் – 67183351007\nஇரகுநாதவேல் – செய்தித் தொடர்பாளர் – 67046077607\nஅக்ரி நாகேந்திரன் – ஒருங்கிணைப்பாளர் – 24505119406\nவல்லநாட்டான் – செயலாளர் – 25492791366\nமுகம்மது சித்திக் – தலைவர் – 16449027245\nஸ்ரீரங்கமுத்துப்பாண்டியன் – துணைத்தலைவர் – 67183559627\nஜாவித்த்கான் – இணைத்தலைவர் – 67183651867\nஇரவி மெல்கியாஸ் – செயலாளர் – 67183579904\nகலை இலக்கிய பண்பாட்டு பாசறை\nஇரவிச்சந்திரன் – செயலாளர் – 67183139635\nவினோத்ராசா – துணைச்செயலாளர் – 43514739885\nசுஜித் தியாகராஜா – துணைச்செயலாளர் – 67183677928\nநிவேதா – துணைச்செயலாளர் – 67046077607\nகிருபா வினோத்ராசா – செயலாளர் – 12411723214\nபொன்மணி அருண் – துணைச்செயலாளர் – 17574438174\nஇரகுபதி – தலைவர் – 67046472162\nசெந்தில்குமார் – செயலாளர் – 67183013075\nசூரிய மோகன் – துணைச்செயலாளர் – 67046638174\nஇசக்கிமுத்து – இணைச்செயலாளர் – 67183761661\nதிருமலைக்குமார் – பொருளாளர் – 67183910835\nசிவகுமார் – இணையதள பாசறை – 15451285094\n(மஸ்கட் கிளைகள் – ரூவி, கோப்ரா, சீப், பர்க்கா)\nஅஜிஸ் – செயலாளர் – 67183860730\nஅசோக்குமார் வெற்றிவேல் – செயலாளர் – 67183054812\nஅருண்குமார் – துணைச்செயலாளர் – 67183261784\nவினோத் செல்வராஜ் – இணைச்செயலாளர் – 67046816674\nஇரவிசங்கர் – செயலாளர் – 67183146005\nஎடிசன் – துணைச்செயலாளர் – 67183966817\nவிமல்ராஜ் – செயலாளர் – 14862138551\nகருப்பையா – துணைச்செயலாளர் – 13351792479\nமுருகானந்தம் – செயலாளர் – 13484543925\nசுதாகர் – செயலாளர் – 13482988356\nலெனின் – துணைச்செயலாளர் – 28540715852\nதிருமுருகன் – இணைச்செயலாளர் – 11771816215\nசகாப்தீன் – பொருளாளர் – 67183063216\nஆண்ட்ரு – செயலாளர் – 67183447547\nவீரமணி – துணைச்செயலாளர் – 67183815553\nமெல்கிஸ் – இணைச்செயலாளர் – 28401660485\nசுரேஷ் குமார் – பொருளாளர் – 67183668806\nநிஸ்வா – பஹலா கிள��\nலட்சுமணன் – செயலாளர் – 17422326055\nசெந்தில்குமார் – செயலாளர் – 67183293392\nவிஜயகுமார் – துணைச்செயலாளர் – 67183820079\nரெக்ஸ் – இணைச்செயலாளர் – 67046565444\nசெல்லப்பாண்டி – பொருளாளர் – 67183824867\nசரவணன் – செயலாளர் – 67183160642\nபென்சிகர் – செயலாளர் – 67046127223\nசுரேஷ்குமார் – செயலாளர் – 67183531749\nஇவர்கள் அனைவரும் ஓமன் நாட்டுப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் இவர்களுக்கு ஓத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nசெந்தமிழர் பாசறை ஓமன் பொறுப்பாளர்கள்-2019040073\nPrevious articleதலைமை அறிவிப்பு: செந்தமிழர் பாசறை – ஐக்கிய அரபு அமீரகப் பொறுப்பாளர்கள் – 2019\nNext articleதலைமை அறிவிப்பு: செந்தமிழர் பேரவை – சவூதி அரேபியா பொறுப்பாளர்கள்-2019\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் உதவிக்கரம் நீட்ட உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம் – சீமான் முன்வைக்கும் ஆலோசனைகள்\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை மு…\nகிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சு…\nதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nபத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட…\nபத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு\nதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு\nபெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும்…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 08-12-2017 எட்டாம் நாள் பரப்புரைத் திட்டம்\nசுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா\nஆலந்தூர் தொகுதி – சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/08/blog-post_12.html", "date_download": "2020-11-24T23:55:12Z", "digest": "sha1:42WA6OBBGWT2CI42WHF3P7UDPHUUNC4I", "length": 6217, "nlines": 52, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மண் பரிசோதனை மீண்டும் தொடங்கியது", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersசென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மண் பரிசோதனை மீண்டும் தொடங்கியது\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மண் பரிசோதனை மீண்டும் தொடங்கியது\n✍ புதன், ஆகஸ்ட் 12, 2020\nசென்னையில் மாதவரம் முதல் சிப்காட், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் மற்றும் கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை 3 கட்டங்களாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇதில் மாதவரம் - கோயம்பேடு மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. மேலும் பணிகளை தொடங்குவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் கட்டமாக சுரங்கப்பாதைகள் அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. தொடர்ந்து மண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் 2-ம் கட்டப் பணிக்கான மண் பரிசோதனை நகர்ப்புற பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோல கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/banking/rbi-to-make-home-loan-personal-loan-auto-loan-cheaper-from-oct-1", "date_download": "2020-11-25T00:06:25Z", "digest": "sha1:TE57EUPK2MGFQDSO3QE3CJ57L7Y4LBXM", "length": 14804, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "அமலுக்கு வரவிருக்கும் ஆர்.பி.ஐ அறிவிப்புகள்; கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!|RBI to Make Home Loan, Personal Loan, Auto Loan Cheaper from Oct 1", "raw_content": "\nஅமலுக்கு வரவிருக்கும் ஆர்.பி.ஐ அறிவிப்புகள்; கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை\nதற்போது வரை அனைத்து வங்கிகளும் எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of funds based Lending Rate) அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. அதாவது, தங்களின் வைப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் செலவு எவ்வளவு என்பதன் அடிப்படையில்தான் வட்டிவிகிதத்தை நிர்ணயித்து வருகின்றன.\nவங்கிகளிடமிருந்து மக்கள் கடன் வாங்குவது போல, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குகின்றன. அந்தக் கடன் தொகைக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டிதான் 'ரெப்போ வட்டி விகிதம்’. ரிசர்வ் வங்கி தன்னிடம் கடன் வாங்கும் வங்கிகளுக்கு வட்டியைக் குறைக்கும் போது, அதனால் பலன் பெறும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாங்கிய கடன்களின் வட்டிகளைக் குறைக்க வேண்டியது அவசியம்.\nஅமலுக்கு வரும் ஆர்.பி.ஐ. அறிவிப்பு\nஆனால், ரெப்போ வட்டி விகிதத்தைக் கடந்த பிப்ரவரி 2019-லிருந்து 1.10% குறைத்தும், வங்கிகள் பல்வேறு கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ், வங்கிக் கடன்களுக்கான வட்டியைக் குறைக்கச் சொல்லியும், பெரும்பாலான வங்கிகள் அதை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றன. இதனால் ரிசர்வ் வங்கி, அதிரடியான சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகள் வருகிற அக்டோபர் மாதம் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருக்கின்றன.\nஅன்று முதல் தனிநபர் கடன் மற்றும் சி��ு கடன்களுக்கான வட்டி (வீட்டுக்கடன் மற்றும் கார் கடன் முதலானவை), சிறு, குறு தொழில்முனைவோர் கடன்களுக்கான வட்டி ஆகியவை பொதுவான அளவுகோலின்படி நிர்ணயிக்கப்பட வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது வங்கிகள் ரெப்போ விகிதம், மூன்று மாத அல்லது ஆறு மாத ட்ரெஷரி பில் வருமானத்தின் அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். இதனால் வட்டி விகிதம் குறையும்.\nவட்டி விகிதம் குறைவு ஒரு பக்கம் மகிழ்ச்சியான செய்தி என்றாலும், கடன் வாங்குவோர் ஒருசில விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டியது அவசியம். தற்போது வரை அனைத்து வங்கிகளும் எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of funds based Lending Rate) அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. அதாவது தங்களின் வைப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் செலவு எவ்வளவு என்பதன் அடிப்படையில்தான் வட்டிவிகிதத்தை நிர்ணயித்து வருகின்றன. இந்த எம்.சி.எல்.ஆர் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதனால், வட்டிவிகிதமும் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது. இதனால், ரெப்போ வட்டி விகித மாற்றத்தின் பலன் மக்களுக்குக் கிடைப்பது மிக மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.\nகுறையும் வட்டி விகிதம்... வீட்டுக் கடன் வாங்க இது சரியான தருணமா\nஇந்நிலையில்தான் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பொதுவான ஓர் அளவுகோளின்படி வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றம் வங்கிகளின் வட்டிவிகிதத்திலும் கணிசமாகப் பிரதிபலிக்கும். உதாரணத்துக்கு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.35 சதவிகிதத்தைக் குறைத்தால், வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35% குறைக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் கடனுக்கான வட்டியும் உயரும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஒரு வருட எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் வட்டி நிர்ணயிக்கப்பட்டால், வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றியமைக்கப்படும். ஆனால், பொது அளவுகோளின்படி வட்டி நிர்ணயம் செய்யும் முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், மாத தவணையிலும் மாற்றங்கள் இருக்கும். வழக்கமான எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தில�� மாத தவணை நிலையாக இருக்கும். ஏனெனில், வங்கிகள் மாத தவணையில் மாற்றங்கள் செய்யாமல், கடனைத் திரும்பச் செலுத்தும் கால அளவில் மாற்றங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. நீங்கள் கோரிக்கை செய்தால் மட்டுமே அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும்.\nஆனால், ரெப்போ விகிதத்தின் அடிப்படையிலான வட்டி விகித முறையில் ஒவ்வொரு மாதத்துக்கான வட்டியும் கணக்கிடப் பட்டு வசூலிக்கப்படும். எனவே, ஒவ்வொரு மாதமும் உங்களுடைய மாத தவணை மாறும். எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள் தங்களின் கடனை பொது அளவுகோலின் படியான வட்டி விகிதங்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லாமல் ஒரு வங்கியிலிருந்து, மற்றொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/09/kazhugar-question-and-answer-september-16th-2020.html", "date_download": "2020-11-24T23:10:04Z", "digest": "sha1:4CVE24IZNO5RZOVYWT5QOY5AQUWI6C64", "length": 19124, "nlines": 98, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "கழுகார் பதில்கள் - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nகடந்தகால மகாராஷ்டிர அரசியலில் எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை வம்புக்கு இழுத்துக்கொண்டிருந்த சிவசேனாவைப் பார்த்து, `இன்றைய மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல இருக்கிறது’ என்று நடிகை கங்கனா ரணாவத் சீறியிருக்கிறாரே..\nநடப்பது குழாயடிச் சண்டை. அப்போது சிவசேனா சீறியபோது தோள்கொடுத்தவர்கள், இப்போது கங்கனாவுக்குத் தோள்கொடுக்கிறார்கள்.\nரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், சீமான்... என சினிமாக்காரர்களின் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா\nஅட ‘ஆட்சி.’ நல்ல டைட்டிலாக இருக்கிறதே இந்தப் பெயரில் இதுவரை ஒரு சினிமா வந்ததில்லை. இவர்களில் யாராவது ஒருவர் முந்திக்கொண்டு பதிவுசெய்துவிடுவது நல்லது.\n@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.\n‘திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 60,000 கோடி ரூபாய் சொத்துகளை அபகரிக்க முயற்சி நடப்பதால், யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக் கூடாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே..\nநம் அரசியல்வாதிகள் வார்த்தை ஜித்தர்கள். ‘யாருக்கும்’ என்பதை ‘வேறு யாருக்கும்’ என்று எடுத்துக்கொண்டு, அவர்களே பட்டா போட்டுக்கொண்டுவிடப் போகிறார்கள். எதற்கும் ஒரு கண்காணிப்புக்குழுவை நீதிமன்றம் அமைப்பது நல்லது.\n@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்.\n‘ஆன்லைன் மூலம் கல்வி புகட்டுவது தவறு இல்லை’ என்கிற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியில்லைதானே\n‘ஆன்லைன்’ என்கிற பெயரில் குழந்தைகளுக்கு அழுத்தம் தரக் கூடாது என்று நாம் அழுத்திச் சொல்லலாம். அதற்காக, ‘ஆன்லைன் கல்வியே கூடாது’ என்று பேசுவதில் அர்த்தமில்லை. இக்கட்டான ஒரு சூழலில், ‘கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது... ஓராண்டு மொத்தமும் இப்படியே வீணாகிவிடக் கூடாது’ என்கிற எண்ணத்தில்தான் ‘ஆன்லைன் கல்வி’ ஆரம்பமாகியிருக்கிறது. அத்துடன், எதிர்காலம் ஆன்லைன்தான். அதை யாராலும் மாற்ற முடியாது என்பதையும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.\n@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.\n‘பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் கோடி கோடியாகக் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தது அ.தி.மு.க அரசுதான்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்கிறாரே..\nஅமைச்சர் பாண்டியராஜன், ‘ஜெயலலிதா காலத்தைவிட பலமாக இருக்கிறோம்’ என்கிறாரே\nபார்த்தாலே தெரியவில்லையா... மிக மிக பலத்துடனும் செழிப்புடனும்தானே இருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால், தோழியும் இருந்திருப்பார். பிறகு எப்படி இவர்களிடம் ‘பலம்’ இருக்கும். பாண்டியராஜன் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இப்படி ‘உள்ளது உள்ளபடி’ பேசிவிடுவார். அவரிடம் பிடித்ததே இந்த ‘நல்லகுணம்’தான்.\n‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லையென்றால் தமிழகத்தின் எதிர்காலமே இருண்டுவிடும்’ என்பது போன்ற ஒரு கருத்து தமிழக மக்கள்மீது திணிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. கழுகாரின் கருத்து\nஎதிர்காலத்தைவிடுங்கள், நிகழ்காலம் மட்டும் என்ன இருண்டா கிடக்கிறது... புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே, கடந்த 54 ஆண்டுகளில் தமிழகம் வளர்ந்த அளவுக்கு மற்ற மாநிலங்கள் வளரவில்லை. இங்கே ஏழை, எளிய, பாட்டாளி மக்களுக்குக் கிடைத்த அளவுக்கான முன்னேற்றம் வேறு எந்த மாநிலத்திலும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் பிரச்னைகளே இல்லை என்று கூறிவிட முடியாது. அதற்காக, வெறும் அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் சாக்கடை மட்டுமே ஓடுவதுபோலவும், வடமாநிலங்களிலெல்லாம் பாலாறும் தேனாறும் ஓடுவதுபோலவும் மக்களை மூளைச்சலவை செய்யப் பார்ப்பது நியாயமில்லைதான்.\nஜூ.வி. 27/02/2019 தேதியிட்ட சிறப்பிதழில் வெளியான ‘தன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ’ என்ற கட்டுரை, இதைத்தான் பேசுகிறது. https://rb.gy/lyxcxt\nகொரோனோ வராமலிருக்க, வீட்டு வாசலில் வேப்பிலை கட்டிவைப்பது மூடநம்பிக்கைதானே\nமுழு நம்பிக்கை. வேப்பிலை ஓர் அருமையான கிருமிநாசினி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர் கண்டறிந்த இயற்கை வேக்ஸின் (தடுப்பு மருந்து). அதுமட்டுமல்ல, இன்றைக்கு ‘தகரம்’ அடித்து எச்சரிக்கப்படும் சமூக இடைவெளியை, வீட்டுக்கு வீடு வாசலில் கட்டிவைக்கப்பட்ட அந்த வேப்பிலைதான் அன்றைக்கும் ஊருக்கே உணர்த்தியது. ‘பக்தி’ என்ற பெயரில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு தவறோ... அதற்குச் சற்றும் குறைவில்லாத தவறுதான் ‘பகுத்தறிவு’ என்ற பெயரில் எல்லாவற்றையும் மூடநம்பிக்கைப் பட்டியலில் சேர்ப்பது.\n‘வன்னியர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 15 சதவிகிதத்துக்கும் கீழ் பிரதிநிதித்துவம் குறைந்தால் போராட்டத்தில் குதிப்பேன்’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கிறாரே..\nஎடப்பாடியைப் புகழ்ந்து பாடிப் பரிசுகள் பெறலாம் என்றிருக்கிறேன். கிடைக்குமா\nஏதோ, என்னால் முடிந்தது உங்களுக்காக...\nஆல் பாஸ் தந்த தலைவ...\nமண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்தது என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பாடிப் பாருங்கள். ‘பொற்கிழி’ கிடைத்தால்கூட எனக்கு வேண்டாம்\n@லட்சுமிகாந்தம், வேலூர், நாமக்கல் மாவட்டம்.\nஇறந்தவர்களின் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவது சரியா\nஇறந்தநாளோ... பிறந்தநாளோ... அதீத கொண்டாட்ட மனப்பான்மைதான் பல்வேறு சீரழிவுகளுக்கும் முழுமுதற் காரணமாக இருக்கிறது என்பதை யாரும் உணர்வதாகவே தெரியவில்லை. ஆரம்பத்தில் திருமண நிகழ்வுகள் வீட்டுக்குள்ளேயே நடைபெற்றன. பிறகு வீதிக்கு வந்தன. அடுத்து ஊரிலேயே இருக்கும் பெரிய வீட்டுக்கு இடம் மாறின. இப்போது, ‘கோயம்புத்தூர்லயே பெரிய மண்டபமாம்... ஒரு நாள் வாடகையே 50 லட்சமாம்’ என்று பலரும் வாய்பிளக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றன. கூடவே, பட்டாசு, கேக் வெட்டுவது தொடங்கி பலவும் ஒட்டிக்கொண்டே இருக்கின்றன. பகட்டுக்கு ஏது எல்லை\nரௌடிகள் செல்வாக்காக வலம்வரக் காரணம், அரசியல்வாதிகளா... அதிகாரிகளா\nஅமைதியாகவே இருக்கும் நாமும்தான். நாம் அனைவரும் கைகோத்துவிட்டால், அரசியல்வாதி+அதிகாரி+ரௌடிகள் கூட்டணியை கருவறுத்துவிட முடியும். ஆனால், நாம்தான் சாதி, மதம், அரசியல் ஆகியவற்றின் பெயரால் எப்போதுமே பிரித்தாளப் படுகிறோமே\n@அ.ஜெயப்பிரகாஷ், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.\nமதுக்கடைகளைத் திறப்பது, இயற்கையை அழித்து சாலை அமைப்பது போன்ற விஷயங்களில் ‘அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது’ என்று நீதிமன்றங்கள் ஒதுங்குவது, உண்மையையும் நீதியையும் மறைப்பதாகாதா\nஇட ஒதுக்கீடுகூடத்தான் அரசாங்கத்தின் கொள்கை முடிவு. அதிலெல்லாம் அவ்வப்போது காலைக்கூட விடுகின்றனவே நீதிமன்றங்கள். ஆக, இதெல்லாம் நீதிமன்றத்தின் ‘கொள்கை முடிவு’ என்று வேடிக்கை பார்ப்பதோடு நாம் நிறுத்திக்கொள்வோம்.\n@மா.பவழராஜன், நன்செய் இடையாறு, நாமக்கல் மாவட்டம்.\n2021 சட்டமன்றத் தேர்தலிலும் மக்களாகிய நாங்கள் தோற்கப்போவது உறுதி என்று எங்கள் கனவில் வந்து கடவுள் சொல்லிவிட்டார். உங்கள் கனவில் யார் ஜெயிப்பார்கள் என்று அவர் சொல்லியிருந்தால், எங்களுக்கும் சொல்லுங்களேன் கழுகாரே\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-monthly-predictions/tamil-month-maasi-astrology-119021400076_1.html", "date_download": "2020-11-25T00:24:50Z", "digest": "sha1:57W6X6RDHODRNKFNIRIE4ZBFRJUXAOB2", "length": 9341, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாசி மாத ராசி பலன்கள் 2019 | Webdunia Tamil", "raw_content": "புதன், 25 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜ��ா‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாசி மாத ராசி பலன்கள் 2019\nஅனைத்து ராசியினருக்கும் மாசி மாத ராசி பலன்கள் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமேஷம் - மாசி மாத பலன்கள்\nரிஷபம் - மாசி மாத பலன்கள்\nமிதுனம் - மாசி மாத பலன்கள்\nகடகம் - மாசி மாத பலன்கள்\nசிம்மம் - மாசி மாத பலன்கள்\nகன்னி - மாசி மாத பலன்கள்\nதுலாம் - மாசி மாத பலன்கள்\nவிருச்சகம் - மாசி மாத பலன்கள்\nதனுசு - மாசி மாத பலன்கள்\nமகரம் - மாசி மாத பலன்கள்\nகும்பம் - மாசி மாத பலன்கள்\nமீனம் - மாசி மாத பலன்கள்\nமீனம் - மாசி மாத பலன்கள்\nகும்பம் - மாசி மாத பலன்கள்\nமகரம் - மாசி மாத பலன்கள்\nதனுசு - மாசி மாத பலன்கள்\nவிருச்சிகம் - மாசி மாத பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-will-implement-bihar-formula-in-tamil-nadu-assembly-elections-401158.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-25T00:28:10Z", "digest": "sha1:UH3SDLGSMIGMDC3QXYQLTNZ5WTTRQO2H", "length": 31160, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவை ஓரம் கட்ட பாஜக செம பிளான்.. பீகார் பாணியில் 'சர்ப்ரைஸ் வியூகம்'.. ரிசல்ட்டுக்கு வெயிட்டிங் | BJP will implement Bihar formula in Tamil Nadu assembly elections - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2020ஐ \"உரித்தெடுத்த\" போட்டோஷூட்.. உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. வெறும் வெள்ளை துணி மட்டும்தான்\nஉத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்லையா \"செல்லம்\".. வைரலாகும் \"தகதக\" வீடியோ\nஅதெல்லாம் நடக்க விட மாட்டார்கள்.. வல்லுநர்களை கொண்டு வந்த இ.பி.எஸ்.. நிவருக்கு தயாராகும் தமிழகம்\nசுற்றி வளைத்த போலீஸ்.. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அய்யாக்கண்ணு.. அதிரடி ஆக்ஷன்.. திருச்சியில்\nசெம்பரம்பாக்கம் ஏரியில், ஒரே நாளில் உயர்ந்த 10 ���ில்லியன் கன அடி நீர்.. சென்னை மக்கள் பயப்பட வேண்டாம்\nஇரவு முழுக்க தாங்க முடியவில்லை.. நிவர் வருவதற்கு முன்பே இந்த நிலையா.. ஆடிப்போன சென்னை\n2020ஐ \"உரித்தெடுத்த\" போட்டோஷூட்.. உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. வெறும் வெள்ளை துணி மட்டும்தான்\nஉத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்லையா \"செல்லம்\".. வைரலாகும் \"தகதக\" வீடியோ\nஅதெல்லாம் நடக்க விட மாட்டார்கள்.. வல்லுநர்களை கொண்டு வந்த இ.பி.எஸ்.. நிவருக்கு தயாராகும் தமிழகம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில், ஒரே நாளில் உயர்ந்த 10 மில்லியன் கன அடி நீர்.. சென்னை மக்கள் பயப்பட வேண்டாம்\nஇரவு முழுக்க தாங்க முடியவில்லை.. நிவர் வருவதற்கு முன்பே இந்த நிலையா.. ஆடிப்போன சென்னை\nபுயல் பலவீனமடைய வாய்ப்பு இல்லை.. சென்னையில் மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nFinance பில் கேட்ஸ் இடத்தைப் பிடித்த எலான் மஸ்க்.. அடுத்த 6 மாதத்தில் முதல் இடமா..\nMovies செய்வதையெல்லாம் செய்துவிட்டு.. ஆரியின் காலில் விழுந்த பாலாஜி.. என்னா நடிப்புடா சாமி\nAutomobiles 594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும் கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்\nSports என்னது ரோகித், இஷாந்த் டெஸ்ட் தொடர்ல விளையாட மாட்டாங்களா\nLifestyle குளிர்கால நோய்களில் இருந்து உடலைக் காக்கும் பாரம்பரிய உணவுகள்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவை ஓரம் கட்ட பாஜக செம பிளான்.. பீகார் பாணியில் 'சர்ப்ரைஸ் வியூகம்'.. ரிசல்ட்டுக்கு வெயிட்டிங்\nசென்னை: நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலின்போது, பாஜக மற்றும் நிதிஷ்குமார் கட்சி கூட்டணி வெற்றிபெற்றால், அங்கு செயல்படுத்தும், அதே ஃபார்முலாவை தமிழகத்தில் பாஜக தீவிரமாக செயல்படுத்தும் என்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.\nபிஹாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின்போது, பாஜக-நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆகியவை மகாகத்பந்தன் எ���்ற பெயரில் மெகா கூட்டணி அமைத்துள்ளன.\nஇந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஉலகத்திலேயே எந்த கட்சியும் யோசிக்காத வாக்குறுதி.. பீகாரில் பாஜக அதகளம்.. அடுக்கடுக்காக கேள்விகள்\nகடந்த தேர்தலின்போது இடதுசாரி கட்சிகள் தனித் தனியே போட்டியிட்டன. அவர்களின் ஓட்டு சதவீதம் 1 முதல் 3 என்ற அளவுக்கு இருந்தது. இப்போது அவை ஒரே கூட்டணியில் இணைந்துள்ளன. ராஷ்ட்ரீய ஜனதாதளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்கு தொகுதிகளில் களம் காண்கின்றன. அடுத்த பக்கம் பார்த்தால், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 121 தொகுதிகளில், ஐக்கிய ஜனதாதளம் 122 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தனது கோட்டாவிலிருந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சி 7 தொகுதிகளை ஜிதன்ராம் மஞ்ஜியின், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிக்கு வழங்கியுள்ளது.\nநிலைமை இப்படியே இருந்தால் பீகாரில் இருமுனைப் போட்டி நிலவியிருக்கும். ஆனால் இப்போது பல முனை போட்டி அங்கு காணப்படுகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் மகன், சிராஜ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு 143 தொகுதிகளில் தனித்து களம் கண்டுள்ளது. இன்னொரு பக்கம் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான இந்திய மஸ்லிஸ் இ முஸ்லிமீன் கட்சி இன்னும் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிற்கிறது.\nகிட்டத்தட்ட பீகாரில் தற்போது நான்கு முனை போட்டி நிலவுவதாக எடுத்துக்கொள்ளலாம். இதில் யாருக்கு ஆதாயம் யாருக்கு நஷ்டம் கண்டிப்பாக லாபம் ஆளும் பாஜக கூட்டணிக்குத்தான். நஷ்டம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்குத்தான். ஏனெனில் 15 வருடங்களாக தொடர்ந்து நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். அவர் கடந்த முறை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு முதல்வரானார். பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சியில் தொடர்கிறார். கட்சிகள் மாறினாலும் காட்சி மாறவில்லை. நிதிஷ்குமார் தொடர்ந்து முதல்வராக இருப்பதால் இயல்பா��வே மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இந்த எதிர்ப்பு அலை வாக்குகள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது நான்குமுனைப்போட்டியால், எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடும்.\nபாஜக கடந்தமுறை சட்டசபை தேர்தலின்போது, அதாவது 2015 ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டு 24.4 2 சதவீதம் வாக்குகளை பெற்றது. இப்போது இந்த வாக்கு சதவீதம், நிதிஷ்குமார் கட்சிக்கும் கிடைக்கும் என்பதால் அதிர்ப்பு அலையால் இழக்கும் வாக்குகளை பாஜக ஈடுகட்டும். மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதால் தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்களின் ஓட்டுக்கள் பாஸ்வான் மகன் சிராக் கட்சிக்கு செல்லும் என்றும், முஸ்லிம்கள் வாக்குகள் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான கூட்டணிக்கு செல்லும் என்றும் கணக்குப் போடுகிறது பாஜக. இந்த இரு பிரிவினரின் வாக்குகளும் வழக்கமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லக்கூடியது. இந்த முறை அந்த ஓட்டுகள் பிரிவதால் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கப் போவதில்லை.. இது நமது வெற்றியை எளிதாகும் என்று கருதுகிறது பாஜக.\nஇப்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் மீண்டும் நிதிஷ்குமார்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றுதான் கணிக்கிறது. இரு கூட்டணிகள் இடையேயான வாக்கு சதவீதம் என்பது இரட்டை இலக்கத்தை விட குறைவாக இருக்கிறது. இந்த சிறிய இடைவெளியில்தான் பாஜக கூட்டணி வெல்லப் போகிறது. இதற்கு காரணம் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒருவேளை தேஜஸ்வி யாதவ் மேஜிக் நிகழ்த்தினால், அவரின் கூட்டணி வென்று ஆட்சியைப் பிடிக்க முடியும். மற்றபடி சிம்பிள் கணக்கு போட்டுப் பார்த்தாலும் பாஜக கூட்டணி தான் பீகாரில் ஆட்சி அமைக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nஒருவேளை பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அதே பார்முலா அறிமுகம் செய்யப்படும். அதாவது தொடர்ந்து ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக மீது எழுந்துள்ள இயல்பான அதிருப்திகளின் பலனை பிரதான எதிர்கட்சியான திமுக அறுவடை செய��யாமல் பாஜக தடுக்கும். எதிர்ப்பு ஓட்டுக்களை பல பிரிவாக பிரித்து விடும் வேலையை பாஜக செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்தில் உள்ள சிறு கட்சிகளுக்கு கொம்பு சீவி விட்டால் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவை விட கடுமையாக மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் கட்சிகளை எதிர்த்து பேசுவார்கள். இதனால் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி கொஞ்சம் அவர்களுக்கும் செல்லும். இது திமுக கூட்டணியின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்புக்கு கொண்டு செல்ல விடாது என்று கணக்கு போடுகிறதாம் பாஜக.\nஆளும் கூட்டணிக்கு எதிராக சிதறும் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லாமல் போனால், பாஜக அதிமுகவுக்குதான் ஆதாயம் கிடைக்கும் என்பதால், தங்களை எதிர்க்கும் சிறு கட்சிகளை இன்னமும் வலுப்படுத்துவதுதான் பிஹார் பாணி அரசியல் என்கிறார்கள். மத்தியில் சிராக் பாஸ்வான் பாஜக கூட்டணியில் இருந்த போதிலும் மாநிலத்தில் நிதீஷ் குமாருக்கு எதிராக கடும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். இது மிகவும் வித்தியாசமான அரசியல் பார்முலாவாக இருக்கிறது. இதேபோன்ற பல சர்ப்ரைஸ் வியூகங்களை தமிழகத்திலும் பாஜக செய்யலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nபாஜகவில் பீகாரில் பாஜக ஏற்கனவே வலுவான கட்சியாக இருப்பதால், நிதிஷ்குமாரின் எதிர்ப்பு அலைகளை பாஜக சமாளித்துக் கொள்ளும். ஆனால், தமிழகத்தில் பாஜக வாக்குவங்கி மிக மிகக் குறைவு. எனவே, அவர்களால் பீகார் பார்முலாவை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது. மேலும், தமிழகத்தில் பல கட்சிகளை வைத்து வாக்குகளை சிதற வைத்தாலும், மக்கள் எப்போதும் தெளிவாக இருப்பார்கள். எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டால் ஆட்சிக்கு வரும் என்பதில் அவர்கள் எப்போதுமே விவரமாக இருக்கிறார்கள். பிரசாரங்களை நம்பி வாக்குகளை சிதற விடாமல் இருப்பதுதான் தமிழக வாக்காளர்கள் பெரும்பாலும் கையாளும் யுக்தி. எனவே பீகார் பார்முலா தமிழகத்தில் வேலை செய்யாது என்கிறார்கள் அவர்கள். கடந்த முறை ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை குறைவாக இருந்தது. எனவே மக்கள் நல கூட்டணி பிரித்த ஓட்டுக்களால் திமுக வெல்ல முடியாமல் போய் பழையபடி அதிமுக அரியணைக்கு வந்தது. அது மிகவும் அரிதான நிகழ்வு என்பதை அவ��்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபயமே வேணாம்.. ராத்திரி 11.30க்கு நாகை அருகே புயல் கரையை கடக்கும்.. சொல்கிறார் தகட்டூர் செல்வகுமார்\nஇதெல்லாம் டீசர்தான்.. அந்த 12 மணி நேரங்கள்தான் மிக முக்கியம்.. நிவர் வருவதற்கு முன்.. என்ன நடக்கும்\nநிவர் புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் என்ன\nநிவர் புயல்- அவசர உதவி எண்கள்: மாநில எண்: 1070; மாவட்ட எண்:1077- முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி\nCyclone Nivar: சென்னை அருகே நிவர் புயல் இப்போது எவ்வளவு தூரம்\nCyclone Nivar: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிக கனமழை- வானிலை மையம்\n200 மி.மீ மழைக்கு வாய்ப்பு.. சென்னை- நாகப்பட்டினம் இடையே உச்சகட்ட மழை வெளுக்கும்.. 3 நாள் அலெர்ட்\nசென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை - சென்னையில் மட்டும் 7 செ.மீ மழை பதிவு\nநிவர் புயல்.. 7 மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்.. உச்சகட்ட அலெர்ட்\nதாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள்.. பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல்ஹாசன் ட்வீட்\nநிவர் புயல் உருவானது.. வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மிகமிக கனமழை எச்சரிக்கை\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nநிவர் புயல் வரும் முன்பே சென்னையில் வந்தது ஷவர்... சொட்டச் சொட்ட நனைந்த தலைநகரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/madurai-mp-su-venkatesan-tested-positive-for-coronavirus-401273.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-25T00:09:57Z", "digest": "sha1:5TBDILGMXRNJGCBJ2P3DCL3KQAQ3RB4V", "length": 20662, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. ஒன்னும் ஆகாது\".. வெங்கடேசன் நலம் பெற மக்கள் வாழ்த்து! | Madurai MP Su Venkatesan tested positive for Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nMovies நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. ஒன்னும் ஆகாது\".. வெங்கடேசன் நலம் பெற மக்கள் வாழ்த்து\nசென்னை: \"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. நீர் சத்து குறைவது தான் பாதிப்பிற்கான முதற்படி... உங்களுக்கு எதுவும் ஆகாது.. நலமுடன் வீடு திரும்ப வேண்டுகிறோம்\" என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மதுரை எம்பி வெங்கடேசனுக்கு மாவட்ட மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுக்கும் முன்பேயே, மதுரையில் தீவிரமான கண்காணிப்பையும், தடுப்பு நடவடிக்கையையும் மேற்��ொண்டவர் எம்பி வெங்கசேடன்.. அன்று, மாவட்ட மக்களுக்கு டெஸ்ட் செய்ய கிட் இல்லாமல் தவித்தபோது, உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியவர்.\n\"மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொரோனா கண்டறியும் சோதனை மையத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டது.. ஆனால் இப்பொழுது வரை அதற்கான RTPCR சோதனை கிட் எதுவும் வழங்கப்படவே இல்லை\" என்று லெட்டர் எழுதி அதற்கான நடவடிக்கையை அதிரடியாக எடுத்தவர்.\nமதுரை எம்பி சு. வெங்கடேசன் கொரோனா தொற்றால் பாதிப்பு.. தோப்பூர் மருத்துவமனையில் அனுமதி\nஅதேபோல, சென்னையில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மதுரைக்கும் தளர்வு வேண்டும், நிறைய பேர் எங்கள் மாவட்டத்தில் பாதிக்கப்படட்டுள்ளனர் என்று குரல் எழுப்பி, போராட்டமும் நடத்தி, அதன்படியே மதுரை மாவட்டத்துக்கு ஊரடங்கை அமல்படுத்த காரணமாக இருந்தவர்.\nஅதுமட்டுமல்ல, ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏப்ரல் 2 முதல் 11-ம் தேதி வரை மதுரை மாவட்ட மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகளை நடத்தி அவர்களை ஊக்குவித்தவர். இப்படி கொரோனா காலத்தில் மாவட்டத்துக்கு இவர் செய்த காரியங்கள் ஏராளம்.\nஇந்நிலையில், இவரே தொற்றுக்கு ஆளாகி உள்ளது பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது. வெங்கடேசன் மட்டுமல்லாமல் அவரது மனைவி, ஒரு மகள் மட்டும் மற்றொரு உறவினர் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... வெங்கடேசனுடன் தொடர்பு கொண்டவர்களில் 24 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nநேற்று வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், \"இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் இருக்கிறேன்\" என்று தெரிவித்திருந்தார்.\nஇதற்கு \"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. நீர் சத்து குறைவது தான் பாதிப்பிற்கான முதற்படி... நலமுடன் வீடு திரும்ப வேண்டுகிறோம் என்று வெங்கடேசனின் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.. மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து, அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை வர வைக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டிய அமைச்சர்கள், அதை நிறைவேற்ற தவறும் இந்த கால கட்டத்தில், அதை மீண்டும் மீண்டும் செய்து காட்டும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு வணக்கங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.\nஅதுமட்டுமல்ல, \"எளிமையான உங்கள் வாழ்க்கையில் கொரோனா நோய் உங்களை ஒன்றும் அணுகாது.. கொரோனாவை மீண்டு வாருங்கள்.. இறைவன் அருளால் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்கிறோம் என்றும் வெங்கடேசனுக்கு வாழ்த்துக்களை திரண்டு சொல்லி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nமொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 1,551 பேர் பாதிப்பு - 1 910 பேர் குணமடைந்தனர்\nநிவர்: புயலுக்கு கூட பேர் இருக்குப்பா... ஏன் எப்படி யார் இந்த பெயர்களை வைக்கிறார்கள்\nதொடர் மழையால் செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு... அச்சப்படத் தேவையில்லை -காஞ்சிபுரம் ஆட்சியர்\nசென்னையில் இன்று பகலில் 10 செ.மீ. நாளை காலைக்குள் மேலும் 10 செ.மீ மழைக்கு வாய்ப்பு-வெதர்மேன் கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvenkatesan coronavirus covid 19 madurai mp எம்பி வெங்கடேசன் மதுரை கொரோனாவைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/pondicherry-university-students-continues-protest-for-tuition-fees-hike-378236.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-25T00:04:20Z", "digest": "sha1:THJMCE2RPIDXESL3E37OSYRV3QAQLYM2", "length": 18837, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு.. 22வது நாளாக புதுவையில் மாணவர்கள் போராட்டம்! | Pondicherry university students continues protest for tuition fees hike - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nநெருங்கி வரும் நிவர்.. காரைக்காலில் இருந்து 30 படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் எங்கே\nநிவர் புயலால் புதுவை, காரைக்காலில் கடல் சீற்றம்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு\nCyclone Nivar: புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.. மக்கள் வெளியே வரக் கூடாது\n2 பேரும் நல்ல நெருக்கம்.. நடுவீட்டில் நின்று.. \"அந்த\" மாதிரி பாட்டுக்கள்தான்.. திடீரென வெடித்த சண்டை\nபுதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்\nபிராமண மணப்பெண்.. தலித் மணமகன்.. அம்பேத்கர் மணிமண்டபத்தில்.. பெளத்த முறையில்.. புதுவையில் பரபரப்பு\nMovies நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சு���்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு.. 22வது நாளாக புதுவையில் மாணவர்கள் போராட்டம்\nபுதுச்சேரி: உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 22 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nபுதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது.\nஇந்நிலையில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவா்களுக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இலவசப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை பல்கலைக்கழக மாணவா்கள், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பல்கலைக்கழகத்திற்கு வந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வெள்ளி விழா ஆண்டு வளாகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக சிறை வைக்கப்பட்டனர்.\nதொடர்ந்து பட்டமளிப்பு விழா முடிவடைந்து, வெங்கையா நாயுடு பல்கலைக்கழகத்தைவிட்டு சென்றதும், மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து வெள்ளி விழா ஆண்டு வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற மாணவர்கள், மீண்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.\nமாணவர்களின் போராட்டம் இன்று 22 வது நாளாக தொடர்ந்து வருகிறது. மேலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்���ாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமாமியார்-மருமகள் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டால் பில்லே கிடையாது.. புதுச்சேரி ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு\nவேல் யாத்திரையை நடத்த விடுங்க... போகிற இடமெல்லாம் அவமானம்தான் கிடைக்கும். சொல்வது தா. பாண்டியன்\nபுதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் கொலை\nபுதுச்சேரி வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - இயந்திரங்கள் எரிந்து நாசம்\nராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்களுடன் உண்ணாவிரதம்\nபுதுவையில் அக்டோபர் 15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி.. மதுபானக் கடைகளுக்கான நேரமும் நீட்டிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nபோலீசுக்கே தண்ணி காட்டும் \"எழிலரசி\".. சிக்கினால் மறுபடியும் ஜெயில்தான்.. தேடுதல் வேட்டை தீவிரம்\nபுதுவையில் கொடூரம்.. மாடு சண்டைக்காக வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புக்கை பார்த்து தேர்வு எழுத அனுமதி - புதுச்சேரி பல்கலை. தேர்வு ஆணையம்\nஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 25 நாக பாம்புகள்.. அதுவும் வீட்டுக்கு பின்னால்.. உறைந்துபோன புவியரசன்\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி\nபுதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.. நாராயணசாமி பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/today-gold-price-in-tamilnadu-120102700038_1.html", "date_download": "2020-11-25T00:00:32Z", "digest": "sha1:2CRGPY2NDVQ2LAMWRMK6WWFVSHFMH3Q7", "length": 10482, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆபரண தங்கம் விலை உயர்வு; சவரன் எவ்வளவு? இன்றைய நிலவரம்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 25 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌த��பே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆபரண தங்கம் விலை உயர்வு; சவரன் எவ்வளவு\nகடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.\nகடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.\nஇந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.512 விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.38,296க்கு விற்பனை ஆகிறது. இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.64 விலை உயர்ந்து ரூ.4,878க்கு விற்பனையாகிறது.\nசென்னையில் சரிந்து விழுந்த கட்டிடம்; நூலிழையில் தப்பிய குடும்பம்\nநாளை மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம்\nவட மாநிலங்களில் இருந்து சப்ளை இல்லை; தீபாவளிக்கு உயரும் மளிகை விலை\nவாரிசு அடையாள அட்டையை வெச்சு பதவி குடுக்க மாட்டோம் – அமைச்சர் உதயகுமார் நச்\nசோசியல் மீடியா காதல்; வீடியோ எடுத்து மிரட்டல் – சிக்கிய இன்ஸ்டாக்ராம் ஆசாமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.com/2018/07/08/heroin-worth-rs-1248-million-seized-pnb/", "date_download": "2020-11-24T23:50:46Z", "digest": "sha1:67374LEIDSPDR5LBGRTMSZ4OQL3R3ZJT", "length": 40754, "nlines": 499, "source_domain": "tamilnews.com", "title": "Heroin worth Rs 1248 million seized PNB,Hot News, Srilanka news,", "raw_content": "\n1,248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 2 பேர் சிக்கினர்..\n1,248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 2 பேர் சிக்கினர்..\nகளுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (Heroin worth Rs 1248 million seized PNB)\nஇவர்களிடம் இருந்து 1,248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று இரவு களுபோவில, பிரதிபிம்பாராம் வீதியில் ஜீப் வண்டி ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து 30 ஹெரோயின் பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nசந்தேகநபர்களை விசாரணை செய்த போது பத்தரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேலும் 66 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனடிப்படையில் குறித்த பொதிகளில் இருந்து 103 கிலோ 950 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)\nஉடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்\nயாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு\nபதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா\n225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா\nவிஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்\nவிஜயகலாவை கீழ்த்தரமான முறையில் திட்டிய மேர்வின் சில்வா\nவிஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய\n‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்\nபதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா\nஅர்த்தமற்ற விமர்சனங்களுக்கு மத்தியில் கடன்களையும் செலுத்தி வருகின்றோம்\nஅம்பாறையில் படகு விபத்து : 4 பேர் மாயம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி த��ப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடை���்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்த�� K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\n��ிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா ��ிவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஅம்பாறையில��� படகு விபத்து : 4 பேர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656057", "date_download": "2020-11-25T00:27:24Z", "digest": "sha1:D3UM5Y2OPFO4VIIVPQCGIODUFJUXV7LX", "length": 24750, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்த உதயநிதி | Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nபூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்த உதயநிதி\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 17\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 29\n\": போலீசை மிரட்டும் ... 147\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nதிருச்சி :திருச்சி வந்த, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, கயிலாசநாதர் கோவில் சார்பில் கொடுத்த பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்து விட்டார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, நேற்று திருச்சி வந்தார். அவருக்கு, கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்க, கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருச்சி :திருச்சி வந்த, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, கயிலாசநாதர் கோவில் சார்பில் கொடுத்த பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்து விட்டார்.\nபல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, நேற்று திருச்சி வந்தார். அவருக்கு, கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்க, கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி, உதயநிதி வந்த போது, கோவில் சிவாச்சாரியார்கள் பூரண கும்பம் மற்றும் பரிவட்டத்துடன் காத்திருந்தனர். ஆனால், உதயநிதி பரிவட்டம் கட்ட மறுப்பு தெரிவித்ததோடு, சிவாச்சாரியார்கள், தன் நெற்றியில் திருநீறு மற்றும் குங���குமம் வைக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஉதயநிதி, நேற்று மதியம், திருவாரூர் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார். 10க்கும் மேற்பட்ட கார்களில், தி.மு.க.,வினர் பின் தொடர்ந்து சென்றனர்.\nதிருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார், உதயநிதி காருக்கு பின்னால் சென்ற கார்களை தடுத்து நிறுத்தினர்.இதனால், தி.மு.க., வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், போலீசார் அனுமதிக்காததால், 10 நிமிடங்களுக்கு பின் புறப்பட்ட தி.மு.க., வினர், உதயநிதி காரை பின்தொடர முயன்றனர்.ஆனால், தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடியில், பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும், பேரணி போல் சென்ற தி.மு.க.,வினரின் கார்களை அனுமதிக்கவில்லை.உதயநிதி கார் சென்று, 15 நிமிடங்களுக்கு பிறகே, தி.மு.க.,வினரின் கார்களை போலீசார் விடுவித்தனர்.\nதிருக்குவளை பிரசார கூட்டத்தில் கைது\n'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், நாகை மாவட்டம், திருக்குவளையில் இருந்து, நேற்று முதல் பிரசாரம் துவங்க, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி திட்டமிட்டிருந்தார். பிரசாரம், வரும் மே மாதம் வரை, 100 நாட்கள் நடத்த திட்டமிடப் பட்டிருந்தது.\nநேற்று மாலை திருக்குவளையில், பிரசாரம் துவங்க இருந்தது. தஞ்சை டி.ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா தலைமையில், 10 டி.எஸ்.பி,க்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் என, 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.நேற்று மாலை அங்கு வந்த உதயநிதி, கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார்.\nபிரசாரத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், அவரை கைது செய்வதாக கூறினர். தொண்டர்கள் கூச்சலிட்டு, உதயநிதியை கைது செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். இதனால், போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இருப்பினும், உதயநிதி மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சில மணி நேரத்துக்கு பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இதற்கிடையில், உதயநிதி கைதை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில், தி.மு.க.,வினர் ம���ியலில் ஈடுபட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பூரண கும்ப மரியாதை மறுத்து ...\nகாகித அளவில் 'இ-சேவை': உயர் நீதிமன்றம் அதிருப்தி(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும். பிச்சைக்காரனின் தன்மை அறிந்து அதற்கேற்ப அவனுக்குப் பிச்சை இடனும். இது கோவில் சிவாச்சாரியார்களின் தவறே. இவன் போன்ற ஒருநாளும் திருந்தாதுகளுக்கு பூரண கும்ப மரியாதை வழங்க நினைப்பதே தெய்வ குற்றமாகும்.\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஅவர்களை ஏன் வற்புறுத்த வேண்டும் \nஇந்த யோகியர்கள் நாங்கள் ஹிந்து அல்ல என்பதை தெரிவிப்பார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிற��வனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாகித அளவில் 'இ-சேவை': உயர் நீதிமன்றம் அதிருப்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41932&ncat=3", "date_download": "2020-11-24T23:48:49Z", "digest": "sha1:USAHGGXYLIFXYTNX5LELCQZBTXKE3D4Y", "length": 31555, "nlines": 328, "source_domain": "www.dinamalar.com", "title": "அவன் பெயர் அனிருத்! (19) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிதிஷ்- சிராக் சண்டையில் பா.ஜ.,குளிர்காயல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் நவம்பர் 25,2020\n'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்': பா.ஜ.,முருகன் எச்சரிக்கை நவம்பர் 25,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nசென்றவாரம்: காணாமல்போன அனிருத் பற்றி துப்பறிந்தனர் இளவேனிலும், சாகித்யாவும். ஜப்பானிய புகைப்பட கலைஞரை கொன்ற மர்ம கும்பல், அவரது நண்பரின் வீட்டையும் ஆராய்ந்திருந்தனர். இனி -\nவீட்டை திறக்க சென்றவன் திடுக்கிட்டான்; பூட்டு உடைக்கப்பட்டு, அலங்கோலமாய் இருந்தது; வீட்டுக்குள் இருந்த பொருட்கள் முழுக்க சிதறி கிடந்தன; யாரோ, எதையோ தேடி, கலைத்து போட்டிருந்தனர்.\nமேஜை இழுப்பறைகளை இழுத்து, கீழே சரித்து விட்டிருந்தனர்.\nபீரோக்கள், 'பாம்பூத்'தென்று திறந்து கிடந்தன.\nஏதோ நினைத்து கொண்டவனாய், பால்கனிக்கு ஓடினான்; அங்கே கிளி வளர்த்தான்.\nகிளியிடமிருந்து, எந்த பதிலும் இல்லை.\nகிளியை சுட்டு கொன்றிருந்தனர்; சிறகுகள் சிதறி, ரத்த வெள்ளத்தில் கிடந்தன; கிளியை எடுத்து, முகத்தில் வைத்து கதறினான்.\n'அடப்பாவிகளா... கினாடாவை சுட்டுக் கொன்றதுக்கு பதிலா, என்னை கொன்றிருக்கலாமேடா...'நெஞ்சில் அறைந்து கொண்டான்.\nப்யூமியோ மடிக்கணினியை சோதித்து பார்த்தான்; கணினியின் கடவுச் சொல்லை கண்டுபிடிக்க முயற்சித்து, தோற்றிருந்தனர்.\nமேஜையில், ஒரு சீட்டு காற்றில், 'பட பட'த்து கொண்டிருந்தது.\n'டேய் ப்யூமியோ... அகிகிகோ தொடர்பாக, ஏதேனும் ஆதாரங்கள் வைத்திருந்தால், அதை இந்திய, டிடெக்டிவ் யாரிடமும் தராதே; மீறினால், அகிகிகோ மாதிரி, அலங்கோலமாய் கொல்லப்படுவாய்' என்ற கடிதம், உடைந்த ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.\nப்யூமியோ முகத்தில், யோசனை படர்ந்தது.\n'இந்த பயமுறுத்தலுக்கு பயப்படலாமா... கூடவே கூடாது; ஆத்ம நண்பனுக்கு செலுத்தும், இறுதி அஞ்சலியே புகைப்பட ஆதாரத்தை இந்திய டிடெக்டிவ்விடம் ஒப்படைப்பது தான். துரிதமாக செயல்பட்டு, அகிகிகோவின் புகைப்பட கலெக் ஷனை, இந்திய டிடெக்டிவ்வுக்கு மின்னஞ்சலில் அனுப்புவோம்...'\nஅகிகிகோவின், 2,000 புகைப்பட தொகுப்பை, இளவேனிலுக்கு அனுப்பினான், ப்யூமியோ. பின், டோக்கியோ மெட்ரோபாலிடன் போலீசுக்கு தகவல் அனுப்பினான்.\n'என்னுடைய வீட்டில், அகிகிகோவின் கொலையாளிகள் எதையோ தேடி தோற்றிருக்கின்றனர்; என்னுடைய வளர்ப்பு கிளியை சுட்டுக் கொன்று, எனக்கு ஒரு எச்சரிக்கை குறிப்பும் எழுதி வைத்து, போயிருக்கின்றனர்; உடன் வந்து, விசாரணையை மேற்கொள்ளுங்கள்'\nவாய்விட்டு முணு முணுத்தான் ப்யூமியோ.\n'கிரிமினல்களா... வெகு சீக்கிரம் இந்தியக் காவல்துறையில் மாட்டி, தகுந்த தண்டனையும் பெறுவீர்; இறைவன் இருக்கிறான்; கெட்டவர்களை நிச்சயம் தண்டிப்பான்'\nமோதிர முறுக்குகளை தின்றவாறே, மடிக்கணினியில் பார்வையை ஓட்டினான், இளவேனில்.\nப்யூமியோ அனுப்பிய மின்னஞ்சலை திறந்தான். புகைப்பட தொகுப்புகளை, ஒவ்வொன்றாக பார்வையிட்டான்.\nதொடர்ந்து, ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்தபடியே வந்தான், இளவேனில். 1,100வது புகைப்படத்திலிருந்து, 2004 சுனாமி காட்சிகள் பதிவாகியிருந்தன.\nகடலலைகள் உருமியபடி, 40 அடி உயரத்தில், சீறி, கரையுடன், 'சடு குடு' ஆடின.\nகடற்கரை மனிதர்கள் பதறி, சிதறி ஓடுதல்.\nபார்த்தபடியே வந்த இளவேனில், ஸ்தம்பித்தான்.\nஒரு புகைப்படத்தில், நான்கு வயது சிறுவனை இழுத்தபடி நான்கு தடியர்கள் காருக்கு ஓடுகின்ற��ர்; சிறுவன் வீறிட்டு அழுகிறான்.\nகார், ஒளி வேகத்தில் பறந்தது.\nஅகிகிகோ, இரண்டு சக்கர வாகனத்தில், பின் தொடர்ந்து மேன்மேலும், புகைப்படங்களை சுட்டு தள்ளுகிறான்; காரின், 'நம்பர் பிளேட்' தெரிகிறது. ஒரு பள்ளி வளாகத்திற்குள் புகுகிறது.\nகூடைப்பந்தாட்டம் நடக்கும், மைதானத்தின் முன், ஒரு ஹெலிகாப்டர் நின்றிருந்தது.\nதுாக்கி வந்த சிறுவனை அதில் ஏற்றுகின்றனர்.\nபுகைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தினான்; மீண்டும், சிறுவன் வீறிட்டு அழும் புகைப்படத்துக்கு தாவினான்; சிறுவனின் முகத்தை பெரிது படுத்தினான்.\n''சாகித்யா... நன்கு கூர்ந்து பார்; இந்த சிறுவன் தான் அனிருத்தா...''\n''உனக்கு என்ன தோன்கிறது இளவேனில்...''\n''புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தான் அனிருத் என, 90 சதவீதம் நம்புகிறேன்; இப்புகைப்பட ஆதாரங்களை, அகிகிகோ நம்மிடம் கொடுத்து விடுவான் என பயந்து தான், அவனை கொன்றிருக்கின்றனர்...''\n''இந்த புகைப்பட ஆதாரங்கள் கூறுவது என்ன...''\n''ஒரு வலிமையான கூட்டத்தால், அனிருத், சுனாமி நடந்த கடற்கரை பகுதியிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறான்...''\n''சுனாமி வருவது, அந்த வலிமையான கூட்டத்துக்கு, முன்னாடியே தெரியுமா...''\n''தெரியாது; அனிருத்தை நாகையில் வைத்து கடத்த, திட்டம் போட்டிருப்பர். அதன்படி, அனிருத்தை கடத்தி ஹெலிகாப்டரில் ஏற்றியிருக்கின்றனர்...''\n''நம் துப்பறிதலின் மிக முக்கியமான அம்சம், அனிருத் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பதே...''\n''அனிருத் உயிருடன் இருக்கிறான் என்பது, நம் முதல் வெற்றி; அனிருத் எதற்கு கடத்தப்பட்டான், இப்போது எங்கிருக்கிறான், அனிருத்தை கடத்தியவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு எல்லாம், பதில் காண வேண்டும்...''\n''பெரும் தொகை கேட்டு, அனிருத் கடத்தப்படவில்லை; கடத்தப்பட்டான் என்பதை விட, கவர்ந்து செல்லப்பட்டான் என்பதே உண்மை. கடத்தியவர்கள், பெரும் பணக்காரர்கள். பணத்தை, தவறான வழியில் சம்பாதித்தவர்கள். எப்படியும், ஹெலிகாப்டர் தமிழகத்தை தாண்டி, வேற்று மாநிலத்திற்கு பறந்திருக்க கூடும்...''\n''நீ சொல்வது உண்மை தான் சாகித்யா. என்னுடன் பழகி பழகி உன்னுடைய மொக்கையான மூளையும், கூர்மையாகிடிச்சி...''\n''அதையேதான் நானும் உனக்கு சொல்றேன் இளவேனில்...''\n''எதிரிகள், அகிகிகோவை கொன்றிருக்கின்றனர்; ப்யூமியோ உடமைகளை கலைத்து போட்டு அவனது கிளியை கொன்றிருக்கின்றனர்; எதிரிகளுக்கு எதிரான ஆதாரம் நம்மிடம் சிக்கி இருப்பது தெரிந்தால், நம்மையும் கொன்று விட துடிப்பர்...''\n''உண்மை தான். நாமிருவரும் வெடிக்கப்போகும் ஒரு அணு குண்டின் மீது அமர்ந்திருக்கிறோம்...''\n''இதுவரை நாம் துப்பறிந்தவற்றை அனிருத்தின் பெற்றோரிடம் தெரிவிப்போம்...''\n''எதிராளிகள் ஹெலிகாப்டர் வைத்து, கடத்தி சென்றது உண்மையில் அனிருத்தா அல்லது அனிருத் சாயலில் இருந்த வேறொரு சிறுவனையா என்ற சந்தேகமும் எனக்குள் ஓடுது...''\n''இந்த சிறுவன் தான், நாம் தேடி வந்த அனிருத் என்பது, உறுதியான பின், பெற்றோருக்கு தகவல் கூறுவோம்...''\n''எதிராளிகள் அனிருத்தை கடத்திய விஷயம் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக தான், இத்தனை அதிரடி செய்கின்றனர்; உனக்கு இருக்கும் சைக்கிக் பவரை வைத்து, கடத்தப்பட்ட சிறுவன் தான் அனிருத் என்பதை, உறுதி செய்ய முடியாதா...''\nஎதிராளிகள் துாக்கி செல்லும் சிறுவனின் முகத்தில் கை வைத்து, இரு கண்களை மூடி மோனநிலையில்ஆழ்ந்தான் இளவேனில்.\nஅவனின், கை, கால்கள் நடுங்கின; உடம்பு துாக்கிப் போட்டது.\nபுகைப்படம் எடுக்கப்பட்ட மைக்ரோ நொடியில், எதிராளிகள் பேசிய ஆடியோவை, தற்சமயம் காதுற்றான், இளவேனில்.\n'சீக்கிரம் சீக்கிரம் அனிருத் வாயில், பிளாஸ்திரி ஒட்டுங்கள்; அவனை துாக்கி, காருக்கு ஓடுங்க...'\n'மயக்க மருந்து நனைத்த கைக்குட்டையை, அனிருத்தின் நாசியில் வைங்க...'\n'காரை ஹெலிகாப்டருக்கு செலுத்துங்க; அனிருத்தை அடுத்த, 12:00 மணி நேரத்தில் சேர்க்க வேண்டியவர் கையில் சேர்ப்போம்...'\nஅவர்கள் பேசும் பாஷை புரியவில்லை. ஆனால், பேச்சின் இடையிடையே, 'அனிருத்' என்ற வார்த்தை வந்து, அவர்கள் கடத்தியது அனிருத்தை தான் என்பது உறுதியானது.\n'அனிருத்... நீ எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து, உன் பெற்றோரிடம் ஒப்படைப்பேன்...' அறையே நொறுங்கும் டெசிபல்லில் கூவினான், இளவேனில்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஇங்கேயும் இடது - அங்கேயும் அதே\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nமுதல் கருப்பர் இன பெண் விஞ்ஞானி\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரி���மான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_50.html", "date_download": "2020-11-24T22:48:25Z", "digest": "sha1:7FC5A2W6RXZNOHK5WGK5ZZUVS3NG7UPP", "length": 9513, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "சீதையம்மன் ஆலயத்தை புதுப்பிக்க இந்தியா நிதி உதவி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசீதையம்மன் ஆலயத்தை புதுப்பிக்க இந்தியா நிதி உதவி\nநுவரெலியாவிலுள்ள சீதையம்மன் ஆலயத்தை புதுப்பிக்க 5கோடி இந்திய ரூபாய் நிதியை இந்திய அரசு வழங்கவுள்ளது.\nகுறித்த ஆலயத்தின் புனரமைப்புப் பணியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.\nஇந்திய மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.\nஇதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்தே நுவரெலியா பகுதியிலுள்ள சீதையம்மன் ஆலயத்தை மேம்படுத்த மத்திய பிரதேச அரசின் நிதியில் இருந்து 5கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். எனவே இதற்கான பணிகளை தொடக்குங்களென அமைச்சர் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக மத்திய பிரதேச, மாநில பா.ஜ.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரிமான ராகேஷ் சிங் தெரிவித்துள்ளதாவது, “அறிவிப்புகளை வெளியிடுவதில் முதல்வர் கமல்நாத் திறமையானவர்.\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளிக்க மாநில அரசு மறுத்து வருகிறது. அவர் மேலிட தலைவர்களை திருப்திப்படுத்த இவ்வாறு செயற்படுகிறார்.\nஇதனை மறைக்க தற்போது பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த மாநில அரசு சீதையம்மன் ஆலயத்துக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந��த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (12) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2675) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/07/16154407/1251305/Maruti-Suzuki-Working-On-Electric-Version-OF-The-Ertiga.vpf", "date_download": "2020-11-24T23:59:40Z", "digest": "sha1:NLFMIWXSKEJMBVGBYAWWUTYSDATLVLLR", "length": 13757, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாருதி சுசுகியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் || Maruti Suzuki Working On Electric Version OF The Ertiga MPV", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாருதி சுசுகியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் வேகன் ஆர் மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக ஏற்கனவே அந்நிறுவனம் அறிவித்துவிட்டது.\nஇந்நிலையில், அந்நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் மாருதி சுசுகியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் எர்டிகா எம்.பி.வி. மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎனினும், புதிய எர்டிகா எலெக்ட்ரிக் மாடல் முற்றிலும் புதிய கோணங்களில், வித்தியாச வடிவமைப்பு மற்றும் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்படு��் என கூறப்படுகிறது. இரண்டாவது எலெக்ட்ரிக் காருக்கான திட்டத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் மாருதி சுசுகி ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் தீவிர சோதனை செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இந்த எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யப்படுகிறது. இதற்கென 50 ப்ரோடோடைப் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஎலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதோடு மாருதி சுசுகி லித்தியம் அயன் பேட்டரி தயாரிக்கும் ஆலையை குஜராத் மாநிலத்தில் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுசகி தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி செய்யும் ஆலையை கட்டமைப்பதாக தெரிவித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nமேலும் இது புதுசு செய்திகள்\nஅசத்தல் அப்டேட்களுடன் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் அறிமுகம்\nநிசான் மேக்னைட் வெளியீட்டு விவரம்\n2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் அறிமுகம்\n2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் அறிமுகம்\n2021 மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் அறிமுகம்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை ப���துகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/08/03224845/1747994/Chennai-Airport-to-return-to-normal--15-lakh-passengers.vpf", "date_download": "2020-11-25T00:00:49Z", "digest": "sha1:JEYSK2LUSAMIGVJR5HLQ4BLB2I3PFKHY", "length": 16553, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம் - ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம் || Chennai Airport to return to normal - 1.5 lakh passengers travel in July", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம் - ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\nசென்னையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஜூலையில் 1.5 லட்சம் பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.\nசென்னையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஜூலையில் 1.5 லட்சம் பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.\nசென்னையில் விமான சேவை தொடங்கிய போது, அதிகபட்சமாக சென்னைக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 25 விமானங்கள் வருவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது . நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட குஜராத், மராட்டியம், டெல்லி ஆகிய இடங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே விமானத்தை இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன.\nசென்னை விமான நிலையம் மூலம் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே சிக்கி கொண்டிருந்த மக்கள் தற்போது விமானங்கள் மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.\nபொது போக்குவரத்துக்கு தடை, சிக்கலான இ- பாஸ் நடைமுறை, அவசர நிலை, போன்ற காரணங்களால் மாநிலத்திற்குள் செல்ல மக்கள் விமான சேவையை பெரிதும் விரும்புகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த, ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 1,45,671 பேர் வருகை தந்துள்ளனர். இது, முந்தைய மாதத்தை விட 6.6 சதவீத வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும் கூட, சென்னை விமான நிலையம் விதிமுறைகள்படி, தட���யில்லாமல் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. முன்னதாக,கட்டண நிர்ணயம் மற்றும் விமானங்களில் 45 சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நவம்பர் 24ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு | சென்னை விமான நிலையம் | Chennai Airport\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nபுயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அரசு தயாராக உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல் - 3 பெண்கள் கைது\nசென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் இன்று விடுமுறை\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிவர்’ புயல் : தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்\nகாவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு\nதமிழ்நாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்த 25-ந்தேதி முதல் அனுமதி\nசர்வரில் திடீர் கோளாறு: இ-பாஸ் பெற முடியாமல் பயணிகள் தவிப்பு\n7 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு\n7 மாதங்களுக்கு பிறகு அரசு அருங்காட்சியகம் திறப்பு\nவண்டலூர், கிண்டி பூங்காக்கள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆ��்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/20142943/1995859/Jewel-robbery-in-retired-officer-house.vpf", "date_download": "2020-11-24T23:10:08Z", "digest": "sha1:7CYEKA35B7ZLEHIGRATWDMKXAI5IGIIS", "length": 14613, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு || Jewel robbery in retired officer house", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு\nபதிவு: அக்டோபர் 20, 2020 14:29 IST\nஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஅஞ்சுகிராமம் போலீஸ் சரகம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 65). இவர் நெல்லை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது அழகப்பபுரத்தில் தனது மகன், மருமகள், 5 வயது பேரனுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சுவாமிதாஸ், தனது பேரனுடன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பேரனின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மேஜையில் இருந்த செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றான்.\nமறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பேரனின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி மற்றும் செல்போன் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nபுயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அரசு தயாராக உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல் - 3 பெண்கள் கைது\nசென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் இன்று விடுமுறை\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிவர்’ புயல் : தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்\nகாவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு\nகுடியாத்தத்தில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு\nசிவகாசியில் அச்சக அதிபர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 35 பவுன் நகை - பணம் கொள்ளை\nதனியார் ஆராய்ச்சி நிலைய ஊழியரின் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு\nதிருப்பூர் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு\nவிசைத்தறி அதிபர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/blog-post_974.html", "date_download": "2020-11-24T23:26:51Z", "digest": "sha1:EAQKLU67WQWLHANTERNQT6XLF6WFYF4R", "length": 6598, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "நாடு முழுவதுமே குவிக்கப்பட்டுள்ள இராணுவம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நாடு முழுவதுமே குவிக்கப்பட்டுள்ள இராணுவம்\nநாடு முழுவதுமே குவிக்கப்பட்டுள்ள இராணுவம்\nதாயக��் நவம்பர் 14, 2020\nகொரோனா காரணமாக நாடு முழுவதுமே இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெறுமனே வன்னியில் மாத்திரம் அவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என வன்னி மாவட்டத்துக்கு புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.\nகடமைகளை பொறுப்பேற்ற பின்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இக் கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nவவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியிருந்தேன். இராணுவ தளபதியின் வழிகாட்டலின் கீழ் கொவிட் 19 தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவிலும் பாதுகாப்பு தரப்பினர் மாவட்ட செயலகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.\nவன்னியில் உள்ளது போன்றே நாடு முழுவதும் இராணுவத்தினர் உள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பிற்காக கொழும்பு முழுவதிலும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இது போன்றே நாடு முழுவதும் இராணுவத்தினர் செயற்படுகின்றனர். வன்னியில் மட்டும் இராணுவத்தினர் செயற்படவில்லை என்றார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-24T23:47:28Z", "digest": "sha1:2UQEUDN7J3D6OA7EV5RYT76QL2JPZI4Q", "length": 10467, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "‘நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n‘நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த விஜய்\nNews Tamil News சினிமா செய்திகள்\n‘நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த விஜய்\nநடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nஇந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nநுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்து ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வைத்து உள்ளனர்.\nஇதுதவிர பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் அன்புசெழியன் ரூ.165 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக அடுத்த 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஇதனிடையே படப்பிடிப்பின்போது அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து வந்த நடிகர் விஜய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருபடி மேலேபோய் ரசிகர்களுடன் செல்பியே எடுத்துக்கொண்டார். படப்பிடிப்பு வேன் மீது ஏறிய விஜய், ரசிகர்களை நோக்கி முதலில் கையசைத்தார்.\nஅதனையடுத்து தன்னுடைய செல்போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த விடியோ நேற்று முழுவதும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nஇந்நிலையில், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை விஜய் பகிர்ந்துள்ளார்.\nநெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை நடிகர் விஜய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\nநடிகர் சங்க தேர்தல் ரத்துக்கு எதிர்ப்பு – ஐகோர்ட்டில் விஷால் மேல்முறையீடு\nரீமேக் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் அருண் பாண்டியன்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/simbu-dance-video/", "date_download": "2020-11-24T23:00:34Z", "digest": "sha1:E7GXNITU5ARXBMHK6CDEGLUPJVAYQ7ZL", "length": 7690, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "இணையத்தில் வைரலாகும் சிம்புவின் டான்ஸ் வீடியோ ! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் டான்ஸ் வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் டான்ஸ் வீடியோ \nதமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் பாடகர் என பன்முகத்திறமை கொண்ட டி ராஜேந்திரனின் மகன் தான் சிம்பு.\nகுழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.\nபல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இவரது நடிப்பில் வெளியாகி எதிர்பாராத அளவில் தோல்வியை சந்தித்த திரைப்படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.\nஇப்படம் கிட்டத்தட்ட ஆம்பள திரைப்படத்தை அப்படியே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து உருவாக்கியது போல இருந்ததால் ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. மீண்டும் சிம்பு தொப்பையுடன் இருந்தது அவரை கலாய்க்க வைத்தது.\nதற்போது இப்படத்தின் பாடல் ஒன்றுக்கு சிம்புவுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதீஷ்.\nஇந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது என்ன ஆமை டான்ஸ். எங்க தலைவரின் ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என தெரிவித்துள்ளார். சிம்புவின் ஆட்டம் எப்பவும் இப்படி இருக்காது என தெரிவித்து வருகின்றனர்.\nசுந்தர் சி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வடிவேலு – செம மாஸ் தகவல்\nசெம்ம கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்த வனிதா திருமணம்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/nikazhvukal/", "date_download": "2020-11-24T23:59:27Z", "digest": "sha1:FMJDXDN4XP2UDKVZXQWQ5RKM7KS7ERC5", "length": 36107, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "நிகழ்வுகள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 October 2020 No Comment\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் இராசகுரு, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த விசாலி, கோகிலா, மனோசு ஆகியோர், இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நிலக்கிழார் அரண்மனை எதிரில் பழைமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காள ஈசுவரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தைப் பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும்…\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 October 2020 No Comment\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் பகுத்தறிவுச் செம்மல் சிவகங்கை இராமச்சந்தரனாரின் மூத்த மகன் இரா.இராமசுப்பிரமணியம். தமிழ்நாடு அரசுப்பணியார் தேர்வாணையத் தலைவராகவும் அதற்கு முன்னர் அரசின் சட்டத்துறைச் செயலராகவும் இருந்தார். இவர் 55 ஆண்டுகளுக்கு முன் கடலூரில் சார் நீதிபதியாக இருந்தார். அப்பொழுது ஒரு நாள் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கடலூருக்கு வந்து சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ளார் என்று கேள்விப்பட்டார். உடனே அவரைச் சந்தித்து வணங்கி உரையாடி விட்டு வந்தார். உடனே ஆளுங்கட்சியினரால், அரசிற்கு இது தெரிவிக்கப்பட்டது. அரசு…\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 October 2020 No Comment\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ள வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் அபிராமி கணேசனுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் வல்லினம் இலக்கியக்குழு மகிழ்கிறது. கெடா மாநிலத்தில் உள்ள குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியத்துறை மாணவியாவார். இருபத்து மூன்று வயதான இவர் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பொதிகை’ இதழில் தனது எழுத்து முயற்சியைத் தொடங்கினார். பின்னர் வல்லினம் இதழில் கட்டுரைகள் எழுத முனைப்பு காட்டினார். அபிராமி கணேசன் தனது கட்டுரைகள் வழி அடையாளம் காணப்பட்டார். சூழலியல்…\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 September 2020 No Comment\nபகுத்தறிவுச்சுடர், சமூக நீதிச் சிற்பி, தன்மானச்சிங்கம், திராவிட இயக்க வைர விழுது, ஆதி திராவிடர்களின் பாதுகாவலர், சுயமரியாதைச் சுடரொளி என்றும் மேலும் பலவைகயாகவும் சிறப்பிக்கப்பெற்ற சீர்திருத்தச்செம்மல் சு.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் 16.09.1884. அதை முன்னிட்டு அவர்செய்த எண்ணற்ற பணிகளுள் இரண்டை இங்கே நினைவுகூர்கிறோம். ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்குத் தனி விடுதி ஏற்படுத்தி ஒப்பற்ற செயல் செய்தார். எனினும் அங்குள்ள மாணாக்கர்களுக்கு முடிதிரு��்துநர், முடி திருத்த மறுத்து விட்டார்கள். அதனால், மன்னருக்கும் தனக்கும் முடி திருத்திய தொழிலாளியை வரவழைத்து ஒடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு முடி வெட்டச்செய்தார். சிவகங்கை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 September 2020 No Comment\nபேராசிரியர் சி.இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் – இரத்தினம் அம்மையார் ஆகி யோரை பெற்றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் முதுகலை பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத்தேர்ந்தவர். தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அண்ணாதுரை முதல் அமைச்சராக போப்பைச் சந்தித்த போது இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார். எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க்…\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குந்தகம் விளைவிக்கின்றது : தலைமையர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 August 2020 No Comment\nதமிழ்மக்களின் தமிழீழப் போராட்டத்துக்குக் குந்தகம் விளைவிக்கின்றது : தலைமையர் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த மேன்முறையீட்டு விசாரணை தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, தற்சார்பு உரிமையின் அடிப்படையில் விடுதலை தமிழீழ அரசுக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்குக் குந்தகம் விளைக்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக தடைசெய்யப்பட்ட அமைப்புகளின்…\n‘சூழ்நிலை அடிப்படையிலான தகவமைப்பு கற்பித்தல்’ தலைப்பில் இணையவழிக்கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 August 2020 No Comment\n‘சூழ்நிலை அடிப்படையிலான தகவமைப்பு கற்பித்தல்’ தலைப்பில் இணையவழிக்கருத்தரங்கம் சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் கோவை பாரதியார் பல்கலைக் கழகம், கொடைக்கானல் அன்னைதெரசா பல���கலைக்கழகம் ஆகியன இணைந்து நடத்திய பன்னாட்டு இணையவழிக்கருத்தரங்கம் ஆடி 28-ஆவணி 02, 2051 / 12.08.2020 முதல் 18.08.2020 வரை “சூழ்நிலை அடிப்படையிலான தகவமைப்பு கற்பித்தல்” என்னும் தலைப்பில் இனிதே நடந்தேறியது. இக்கருததரங்கத்தில் பன்னாட்டுத் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். இக்கருத்தரங்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிக்குக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் காளிராசு தலைமை வகித்தார். கொடைக்கானல் அன்னைதெரசா…\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 August 2020 No Comment\nமூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம் கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 20 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழந்தது பெரும் துயரச் செய்தியாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே…\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 June 2020 No Comment\nகார்த்திகை 26,1970/11.12.1939 ஆனி 16, 2051/30.06.2020 தமிழறச் செம்மல் பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார் செவ்வாய்தோறும் சென்னையில் தமிழ்க்கூடலை நிகழ்த்தி வந்த பொறியாளர் கெ.பக்தவத்சலம் இன்று(ஆனி 16, 2051/30.06.2020)காலை 8.30 மணியளவில் அயராது ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளில் இருந்து விடை பெற்றார். கிறித்துவ இலக்கியக்கழகத்தின் (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம் என்றதும் அறியாதார் கிறித்துவ அமைப்பின் வாதுரை மன்றம் என எண்ணுவர். ஆனால் தமிழ்வளர்க்கும் தமிழ் ஆர்வலர்களின் சங்கமம் இது என்பதைத் தமிழன்பர்கள் அறிவர். சொல்லின் செல்வர் இரா.பி.சேது(பிள்ளை) அவர்களை முதல் தலைவர்களாகக் கொண்டு 75…\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 June 2020 No Comment\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981இல் எரிக்கப்பட்டு 39ஆவதுஆண்டை எட்டியுள்ளது. இலங்கை அரசின் மூத்தஅமைச்சர்களால் தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்பு நடாத்தப்பட்டது. நூலகப் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முதன்மை நிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள், ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால் தமிழர்களின்…\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 June 2020 No Comment\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனக் கொழும்பு தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் – நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா கிழக்குத் திமோரின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நோபள் விருதாளருமான ஒசே இரமோசு ஓர்தா நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளார். அப்பொழுது அவர், தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு எனத் தெரிவித்தார். கிழக்கு திமோர் தலைநகரம் திலீயிலிருந்து…\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 May 2020 No Comment\nவெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் த.தே.பே. தீர்மானம் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், வைகாசி 10, 2051 / 23.05.2020 காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கி. வேங்கடராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழுத் தோழர்கள் நா. வைகறை, இரெ. இராசு, க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், ம. இலட்சும��� அம்மாள்,…\nஎழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம��, 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-20/", "date_download": "2020-11-24T23:51:47Z", "digest": "sha1:J4J4JGB34H57IJZOBMPVBIPERAXNTT6O", "length": 6280, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தோனேஷியாவில் சுனாமி: 20 பேர் பரிதாப பலி | Chennai Today News", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சுனாமி: 20 பேர் பரிதாப பலி\nஇந்தோனேஷியாவில் சுனாமி: 20 பேர் பரிதாப பலி\nஇந்தோனேஷியாவில் சுனாமி: 20 பேர் பரிதாப பலி\nஇந்தோனிஷியா நாட்டில் ஏற்பட்ட சுனாமி காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.\nஇந்தோனேஷியாவில் உள்ள சுன்டா என்ற பகுதியில், நீருக்கடியில் இருந்த கிராக்டோ என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் நீருக்குள் நில அதிர்வு ஏற்பட்டு, சுனாமி உருவாகியுள்ளது.\nஇன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த சுனாமியால் இதுவரை 20 உயிரிழந்துள்ளதாகவு, சுமார் 160 பேர் காயமடைந்துள்ளதாகவும், சிலர் மாயமாகியுள்ளதாகவும் இந்தோனேஷியாவின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த சுனாமியால் வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும், செராங், மற்றும்ன் பண்டேக்லங் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்றும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவவதால் மாற்ற முயற்சி: அன���புமணி\nஅமைச்சருக்கு வாட்ஸ் அப்-பில் மிரட்டல் விடுத்த இளைஞருக்கு முன்ஜாமின்\nநிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா\nஆஸ்திரேலியா அருகில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா\nபோர்வெல் தோண்டும்போது தண்ணீருக்கு பதில் வந்த நெருப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு\nகன்னியாகுமரியில் திடீரென சீற்றமடைந்த கடல்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/uncategorized/", "date_download": "2020-11-24T23:10:15Z", "digest": "sha1:5WCV67OPYDTB5D2VL4R4GQHPK3FISJE2", "length": 95956, "nlines": 214, "source_domain": "www.haranprasanna.in", "title": "Uncategorized | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஒருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சொல்வது நல்ல விஷயமே. ஆனால் யார் யாரிடம் எப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்பது முக்கியமானது. அதேசமயம் யார் சொல்லவில்லை என்பதுவும் அதன் பின்னணியோடு பார்க்கப்படவேண்டியதே. ராகுல் தன்னை ராகுல் என்று அழைக்கச் சொன்னது மாணவிகளிடம். இதே உரிமை அவரது கட்சிக்காரர்களுக்கு உண்டா என்பதைக் கேட்டால் போதும், பதில் கிடைக்கும். குறைந்தபட்சம் மாணவிகளிடமாவது சொல்கிறாரே என்று பாராட்டுவதும் சரிதான். ஆனால் இதன் எதிர்ப்புள்ளியில் அப்படிச் சொல்லாதவர்களையெல்லாம் திட்டுவது சரியானதல்ல.\nஒருவகையில் எவ்வளவு வயதானவர் என்றாலும் அவர்களைப் பெயர் சொல்லி அழை என்பது மேற்கத்திய மனோபாவம். அதே மனோபாவத்தில் நாம் இந்தியாவிலும் அதை அப்படியே கடைப்பிடிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம், அப்படி அழைக்காதவர்களைத் திட்டவாவது தேவையில்லை. நம் தெருவில் இருக்கும் 50 வயதான ஒருவரை 40 வயதான நாம் பெயர் சொல்லி அழைப்போமா சம வயதே என்றாலும் அழைப்போமா சம வயதே என்றாலும் அழைப்போமா பெண்களை அழைப்போமா அது நம் மரபல்ல. அதை வலிந்து நாம் பயன்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. அண்ணன், மாமா, சித்தப்பா, அத்தை என்று உறவு சொல்லி அழைப்பதே நம் வழக்கம். மறைந்துவரும் இப்பழக்கத்தைக் கைவிடுவது வருத்தம் தரும் என்பது ஒரு பக்கம், இப்படி அழைப்பவர��களையெல்லாம் பழமைவாதிகள் என்னும் போலி மனப்பான்மை இன்னொரு பக்கம். இதில் அமெரிக்காவைப் பார் ஐரோப்பாவைப் பார் என்று சொல்லிக் கிண்டலும் செய்துகொள்வார்கள்.\nஇன்று ராகுல் என்று தன்னை அழைக்கச் சொன்னதைக் கொண்டாடுபவர்கள் யார் என்பது இன்னுமொரு நகைமுரண். ஒரு மேடையில் நடிகை மீனா கருணாநிதி ஜி என்று சொன்னதற்கு உடன்பிறப்புகள் கொந்தளித்து அவரைக் கலைஞர் என்று அழைக்கச் சொல்லி கருணாநிதி முன்பே பாடம் எடுத்தார்கள். இவர்கள்தான் இன்று ராகுலை ராகுல் என்றழைப்பது குறித்துப் புளகாங்கிதப்படுகிறார்கள்.\nகருணாநிதி பலமுறை தன்னைக் கலைஞர் என்று அழைக்காதது குறித்து வருந்தி இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாவும். அவர் ஜெயலலிதாவை அம்மையார் என்று சொல்வது அவர் விருப்பம். அதேபோல் ஜெயலலிதா அவரைக் கலைஞர் என்று சொல்லாமல் இருப்பது அவரது தேர்வு. ஆனால் இந்த வேற்றுமைகளை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதே நேரம் திமுகவினர் கருணாநிதியைக் கலைஞர் என்று அழைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அவர்கள் உரிமை அது, அன்பைச் சொல்லும் விதம் அது. கலைஞர் என்று அழைக்காதவர்களைக் குறிவைக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது.\nநேரில் பேசும்போது பெயர் சொல்லி அழைப்பது தவறல்ல. ஆனால் அப்படி அழைக்காதவர்கள், அழைக்கச் சொல்லாதவர்கள் எல்லாம் அடிப்படைவாதிகளும் அல்ல. அதேபோல் ஒரு கட்டுரையிலோ பேட்டியிலோ பெயரை மட்டும் சொன்னால் போதும். அம்மா, சூப்பர் ஸ்டார், கலைஞர் என்ற விளிகள் எல்லாம் தேவையற்றவை. அக்கட்சியினராக விரும்பிப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அடிமைத்தனத்தை அல்லது விசுவாசத்தைக் காட்டிக்கொள்வது இதில் வராது.\nஎனவே ராகுல், நீங்கள் அழைக்கச் சொன்னது உங்கள் அளவில், உங்கள் மேல்நாட்டுச் சிந்தனையின்படி, சரி. அதேபோல் மற்ற இந்தியத் தலைவர்கள் அப்படி அழைக்கச் சொல்லாமல் இருப்பது எங்கள் பண்பாட்டின் படி சரி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கருணாநிதி, ராகுல்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு\nநடப்பாண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டதற்கே இத்தனை எதிர்ப்புகள். ஆனால் இதற்கான ஆயத்தம் முன்பிருந்தே நடந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டிலேயே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சிபிஎஸ்ஸி ���ள்ளிகளுக்கு இதைப் போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். அப்போதிருந்தே இது நிகழலாம் என்றிருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் இந்த ஆண்டிலிருந்தே இத்தேர்வுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். (ஆனால் நேற்றே பள்ளிகளுக்கு இதுதொடர்பான அறிக்கை வந்துவிட்டது) இந்த ஆண்டிலிருந்து இத்தனை வேகமாகச் செய்யத் தேவையில்லை என்பது சிறிய பிரச்சினையே. இதைச் செய்வது அத்தனை கடினமான செயல் ஒன்றுமில்லை என்ற நிலையில் இந்த ஆண்டேவா என்ற கேள்வி முக்கியமற்றது. இந்த ஆண்டு செய்யாமல் அடுத்த ஆண்டிலிருந்து செய்யலாம் என்றாலும் சரிதான். ஆனால் இப்படி ஒரு பொதுத் தேர்வு தேவையா என்ற கேள்வியே அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.\nபொதுத்தேர்வு என்றாலே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளால் பெரிய அளவில் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகி இருக்கும் பெற்றோர்கள், இந்த இரண்டுக்கும் மீண்டும் பொதுதேர்வா என்று அலறுகிறார்கள். இப்படி அலற ஒன்றுமில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்தபோது (1988 வாக்கில்) ஈ எஸ் எஸ் எல் சி என்ற பெயரில் பொதுக் கேள்வித்தாள் ஒன்றுக்கு விடை எழுதிய நினைவு வருகிறது. அப்போதே அது கைவிடப்பட்டதா அல்லது தொடர்ந்ததா என்று தெரியவில்லை. பொதுவாகவே, சமச்சீர்க் கல்வி என்றானபிறகு, அனைத்து வகுப்புகளுக்குமே பொதுவான கேள்வித்தாளைக் கொடுத்துவிடுவது நல்லது. (சமச்சீர் என்பதே தேவையற்றது என்பதே என் கருத்து. மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளி, சிபிஎஸ்ஸி என்று அவரவர்களுக்கான கல்வித் திட்டத்தை வைத்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொதுத் தேர்வைக் கொண்டாலே போதுமானது.) விடைத்தாள் திருத்துவது, குறுவள மைய அளவில் திருத்தப்படும் என்று இன்றைய தமிழ் தி ஹிந்து சொல்லி இருக்கிறது. குறுவள மைய அளவு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. மண்டல அளவில் திருத்தப்பட்டாலும் சரிதான், பிரச்சினையில்லை.\nபொதுத் தேர்வு வினாத்தாள் என்ற உடனேயே பதற ஒன்றுமில்லை. மாணவர்களை வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்து அரசு (எந்தக் கட்சி ஆண்டாலும்) அடையப்போவது எதுவுமில்லை. கட்டாயத் தேர்ச்சி என்பது நிச்சயம் ஒழித���துக் கட்டப்படவேண்டியது. மாணவர்களுக்குக் கட்டாயக் கல்வி எத்தனை அவசியமோ அதற்கு இணையான அவசியம் அவர்களது கல்வித் தரம். அவர்களது கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் தகுதியைச் செம்மையாக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். இதிலெல்லாம் எதுவுமே செய்யமுடியாது அல்லது என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதற்காக, மிக எளிதான தீர்வாக, படிக்கிறார்களோ இல்லையோ தரமிருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கலாம் என்பது அநியாயம்.\n5ம் வகுப்பிலும் 8ம் வகுப்பிலும் இப்படி ஒரு பொதுத் தேர்வு இருப்பது நல்லது. இதனால் இடை நிற்றல் அதிகமாகும் என்பது சரியான கருத்தல்ல. இடை நிற்றல் என்பது இல்லாமல் போக நாம் பேசவேண்டியது பெற்றோர்களிடம். கல்வியின் பயன் எதுவுமின்றி ஒரு மாணவர் இப்படித் தேர்ச்சி பெற்றுக்கொண்டே போவது சரியானதல்ல என்பதை விட்டுவிட்டு, கட்டாயத் தேர்ச்சிதான் சரியான தீர்வு என்று சொல்வதால் என்ன பயன் இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் இதே கல்விமுறையில்தான் சாதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சாதிப்பவர்களுக்கு இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறை என்பதோ பொதுத் தேர்வு என்பதோ ஒரு பொருட்டே இல்லை என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் கவலை கொள்ளவேண்டியது சராசரி மாணவர்களையும் சராசரிக்கும் கீழான மாணவர்களையும்.\nஇதில் ஜாதியை நுழைப்பதில்தான் திராவிடக் கல்வியாளர்களின், முற்போக்காளர்களின் சூட்சுமம் உள்ளது. ஜாதிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பாருங்கள். தலையில் பெரிய இடி விழுந்ததைப் போல இருக்கும். கட்டாயத் தேர்ச்சியே இதற்கு ஒரு காரணம். (கட்டாயத் தேர்ச்சி மட்டுமே காரணமல்ல என்பதும் மிகச் சரியான வாதம்தான்.) இதைக் கொஞ்சம் சரி செய்யவே இந்தப் பொது வினாத்தாள் மற்றும் பொதுத் தேர்வு. நான் பத்தாம் வகுப்பு போனபோது முதல் நாளில் என் ஆசிரியர் பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களிடம் அவர்கள் 9ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சொன்னார். கேட்டபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கட்டாயத் தேர்ச்சி இல்லை. இன்றும் இந்நிலை அன்று இருந்ததைவிடப் பல மடங்கு கீழே போயிருக்கிறது.\nபொதுத் தேர்வைக் கொண்டுவருவதால் மாணவர்கள் அத்தனை பேரும் சரியாகிவிடுவார்களா என்பது முக்கியமான கேள்வி. நிச்சயம் அப்படி ஆகிவிடாது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பொறுப்பு கூடும். அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்களின் தோல்வி விகிதம் கூடுதலாக இருந்தால் அவர்கள் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்நிலையில் இத்தேர்வு வருமானால் அத்தனை எளிதாக அவர்களால் ஒதுங்கிவிடமுடியாது. நாளை அரசு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்ற நெருக்கடி உருவாகும். இதனால் பள்ளிகளில் நடக்கும் கல்வியின், சொல்லித் தரப்படும் முறையின் தரம் ஒருவேளை உயரலாம். இந்தப் பொதுத் தேர்வை ஒட்டுமொத்தமாக மறுப்பதன்மூலம் இதற்கான வாய்ப்பை ஒரேடியாக இல்லாமல் செய்துவிடக்கூடாது.\nஇந்த வருடமே பொதுத் தேர்வு வந்தாலும் உடனே மாணவர்களை அரசு தோல்வி அடையச் செய்யபோவதில்லை. மாணவர்களின் கழுத்தை நெரிக்க அரசு தயாராக உள்ளது போன்ற சித்திரங்களை எல்லாம் நம்பாதீர்கள். உச்சநீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு எல்லாருமே மாணவர்களுக்கு உதவவே சிந்திக்கிறார்கள். இதில் சாதியை, பொருளாதாரத்தைப் புகுத்திக் குழப்பப் பார்ப்பது அரசியல்வாதிகளே. இந்த ஆண்டு கேள்வித்தாள் நிச்சயம் எளிதாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஆண்டும் எளிதாகத்தான் இருக்கும் ஒரு பொது வரையறையை எட்டவும், கட்டாயத் தேர்ச்சி என்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவைச் சரி செய்யவுமே இது பயன்படப்போகிறது.\nகட்டாயத் தேர்ச்சி திட்டம் நீக்கப்படுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டாலும், இன்றும் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில் இதனால் மாணவர்களுக்குப் பெரிய பயன் ஒன்றுமில்லை. தோல்வி அடையவில்லை என்ற நெருக்கடி இல்லை என்ற ஒன்று மட்டுமே இதனால் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயம். மன நெருக்கடியைக் களைவது, இரண்டு மாதத்தில் மீண்டும் நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் வெல்ல வைப்பது, அப்படியே தோற்றாலும் அது சகஜம்தான் என்ற நினைப்பை உருவாக்குவது, கல்வி வராத மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திப்பது, அதற்கான செயல்தி���்டத்தை உருவாக்குவது போன்றவற்றைச் செய்வதே நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் வென்ற ஒரு மாணவன், 9ம் வகுப்பில் தோற்றால் என்ன ஆகும் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். இப்படி எதையும் யோசிக்காமல் கட்டாயத் தேர்ச்சி ஒன்றே சரியான வழி என்று பேசுவது, போகாத ஊருக்கு இல்லாத வழியை அமைப்பது போன்ற ஒன்றுதான்.\nமிக முக்கியமான பின்குறிப்பு: இப்போது வரப்போகும் பொதுத் தேர்வும் 60 மதிப்பெண்களுக்குத்தான். மீதி 40 மதிப்பெண்களுக்கு, 20 மதிப்பெண்கள் செய்முறைகளுக்காக (பிராஜெக்ட்), மீதி 20 ஸ்லிப் டெஸ்ட்டுகளுக்காக. பொதுவாக ஒரு பள்ளி இந்த மதிப்பெண்களில் கை வைக்காது. அப்படியானால் கட்டாயத் தேர்ச்சி என்பது இப்போதும் செயல்வடிவில் தொடரத்தான் போகிறது போல இதில் இன்னும் புரிதல் கூடினால்தான் இதைப் பற்றி அதிகம் பேசமுடியும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கட்டாயக் கல்வி, கல்வி\nடூ லெட்: வாடகை உலகம்\nசெழியனின் திரைப்படம். எவ்வித அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாமல் இயல்பான மொழியில் பிரச்சினையை மட்டும் பேசும் செறிவான ஒரு திரைப்படம். சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலானவர்கள் இப்படத்தில் வரும் பெரும்பாலான நிகழ்வுகளையோ அல்லது எல்லாவற்றையுமோ எதிர்கொண்டிருப்பார்கள். இப்படத்தில் வரும் பல காட்சிகள் என் வீட்டிலேயே எனக்குத் தனிப்பட்டு நிகழ்ந்தவை. இப்படி ஒவ்வொருவரும் தன்னுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையிலான திரைப்படம் டூ லெட். படத்தின் தொடக்கத்தில் இப்படம் இதுவரை திரையிடப்பட்டிருக்கும் உலகத் திரைப்பட விழாக்களின் பட்டியலைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. தமிழில் அரிதிலும் அரிதாக வெளிவரும் மாற்றுத் திரைப்பட முயற்சிகளை நாம் ஆதரிக்கவேண்டியது அவசியம். அப்படி ஒரு திரைப்படம் டூ லெட். ஒளிப்பதிவாளர் / இயக்குநர் செழியனுக்கு வாழ்த்துகள்.\nவீடு கட்டுதல் பற்றிய பிரச்சினைகளை யதார்த்தமாக ஆழமாக முன்வைத்த திரைப்படம் வீடு. தமிழின் மிகச் சிறந்த படங்களில் முதன்மையானது இது. மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸின் வீடு கட்டும் கனவை இனி இப்படத்தின் சாயல் இல்லாமல் எடுக்கமுடியாது என்னும் அளவுக்குப் பேசிய படம். அந்த முதியவர் ஒரு குடையைத் தொலைத்துவிடும்போது, இந்த வீடு கட்டமுடியாமல் போனால் அவருக்கு என்ன ஆகும் என்ற கேள்வி பூதாகரமாக எழுவது. ஒரு வீட்டைக் கட்டுவதில்/வாங்குவதில் அது நிறைவடையும் வரை ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. வாங்கிய பின்னரும்கூட\nசென்னையில் வீடு வாடகைக்கு இருப்பது போன்ற பிரச்சினை இன்னொன்றில்லை. நீங்கள் மிடில் கிளாஸாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், வீட்டுக்காரர் தரும் விநோதமான தொல்லைகள் உங்களைத் துரத்தி அடிக்கும். இங்கே மிக முக்கியமாகச் சொல்லவேண்டியது, இந்த வீட்டுக்காரர்கள் யாருமே மோசமானவர்கள் இல்லை என்பதைத்தான். எல்லோரும் நல்லவர்களே. ஆனால் இப்படி இருக்கும்படியாகத்தான் ஆகிவிடுகிறது. ஏனென்றால் குடித்தனக்காரரும் நம்மில் ஒருவரே. யாரும் புனிதரல்ல.\nநான் வீடு வாடகைக்கு இருந்த இடங்களில் பெரிய பிரச்சினைகள் இருந்ததில்லை. ஆனால் சிறிய சிறிய சீண்டல்கள் இல்லாமல் இருந்ததுமில்லை. என் திருமணத்தின்போது ஏற்கெனவே திருமணமான பெண் என் மனைவியிடம் சொன்னது காதில் விழுந்தது, ‘கல்யாணம் ஆயிடுச்சுன்னா வெக்கம் மானம் சூடு சுரணை எதுவும் ஒரு பெண்ணுக்கு இருக்கக்கூடாது’ என்று. இன்றளவும் என் காதில் ஒலிக்கும் ஞானத்தின் குரல் இது. வாடகைக்கு வீடு எடுத்து வசிக்க வந்துவிட்டாலும் இப்படித்தான். இவற்றில் எதாவது ஒன்று எதாவது ஒரு சமயத்தில் இருந்துவிட்டாலும் நீங்கள் வீட்டை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டி இருக்கும்.\nவீடு மாற்றும்போதெல்லாம் ஏன் இப்படி அலைகிறோம் என்ற பதிலில்லாக் கேள்வி எரிச்சலைத் தரும். இந்த எரிச்சல் மிகும்போதெல்லாம் இதைப் பற்றி எழுத நினைப்பேன். வீட்டு உரிமையாளர் படித்துவிட்டுத் தவறாக நினைப்பாரோ என்றொரு மிடில்கிளாஸ் எண்ணம் எழுந்துவரும். ஒருதடவை எழுதியே தீருவது என்று முடிவெடுத்த நாளில், பிரபு காளிதாஸ் (புகைப்படக் கலைஞர்) ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். என்னை அசைத்துப் பார்த்த பதிவுகளில் ஒன்று அது. நான் எழுத நினைத்தவற்றையும், அதைவிடப் பல விஷயங்களையும் எழுதி இருந்தார் அவர். அன்று நான் எழுத நினைத்த அனைத்தும் உறைந்து நின்றது. நான் எழுதவில்லை. (அந்தப் பதிவின் லின்க் கிடைத்தால் சேர்க்கிறேன்.) அவர் எழுதி 4 வருடங்கள் கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.\nஅதற்குப் பிறகும் வீடு மாற்றவேண்டிய தேவைகள் தினம் தினம் வந்துகொண்டே இருந்தன. அப்போதெல்லாம் ஒரு வேகம் எழும். அப்படி ஒரு வேகத்தில் இன்னொருமுறை ஒரு பதிவு எழுத நினைத்தபோது, ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியானது. வீடு வாடகைக்கு எடுக்கும் காட்சிகள் இருபது நிமிடங்களே வந்தாலும் மிகப்பெரிய பிரச்சினையை நகைச்சுவையாகக் கையாண்டதில் அசந்துபோய்விட்டேன். நாம் எழுதினாலும் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியதால் மீண்டும் எழுதுவதைக் கைவிட்டேன்.\nஇதற்கிடையில் இனி வீடு வாடகைக்குப் பார்த்து அலையவேண்டியதில்லை என்ற ஒரு தருணத்தில் டூ லெட் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் வரும் பல சம்பவங்களை நான் அனுபவித்திருக்கிறேன். மிக முக்கியமாக இரண்டு விஷயங்கள். இவற்றை ஒவ்வொருவரும் அனுபவித்திருப்பார்கள். வீடு முழுக்க கிறுக்கி வைக்கும் குழந்தை. வீட்டு உரிமையாளர் அதைப் பார்க்கும் பார்வை. அட்வான்ஸ் தொகையில் கழித்துவிடுவாரோ என்கிற பதைபதைப்பு. இவற்றை வைத்து ஒரு சிறுகதையையும் நான் எழுதினேன். நான் எழுதிய கதைகளில் மிக மெலிதான கதை கொண்ட எளிய கதை இதுவே. சொந்த வீட்டுக்குப் போனாலும் நாம் குழந்தைகளைக் கிறுக்க விடமாட்டோம் என்பது இதன் மறுபக்கம்.\nஇன்னொரு சம்பவம், படபடவெனப் போய் வீட்டு உரிமையாளருடன் சண்டை போட எழும் வேகம். ஒருநாளும் இது நடக்காது. அப்படி நடக்கப்போகும் அந்த நொடியில் வீட்டு உரிமையாளர் வீட்டில் இருக்கமாட்டார். ‘வீட்டைக் காலி பண்ணிக்கிறேன்’ என்று கோபத்துடன் வீட்டு உரிமையாளரிடம் நான் சொல்லப் போனபோது வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லை. அதற்கு பிறகு 2 வருடம் அதே வீட்டில் இருந்தேன் மானம் சூடு சுரணையெல்லாம் இங்கே செல்லுபடியாகாது.\nஇந்தப் படம் கணக்கில் எடுக்காத, எனக்கு நிகழ்ந்த சம்பவம், ஒரு வீட்டின் உரிமையாளர் என் கண்முன்னே, அவர் குடி வைத்திருக்கும் குடித்தனக்காரரிடம் கேட்ட கேள்விதான், “ஏன் மாடில நைட்ல கட்டில் சத்தம் அத்தனை கேக்குது” பெரிய நடுக்கும் ஏற்பட்டது எனக்கு. அவர்கள் புதிதாகத் திருமணம் ஆனவர்கள். கட்டில் சத்தம் கேட்டது இரவில் அவர்கள் கட்டிலை வேறு எதற்காகவோ அங்கும் இங்கும் நகட்டியதால்தான். ஆனால் கேள்வியின் குவிப்பு வேறொன்றில் இருந்தது. அப்படியே அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.\nஇன்னொரு வீட்டின் உரிமையாளர் என்னிடம் மிக சீரியஸாகவே சொன்னார், ‘பக்கத்து வீட்டுக்கார��்க கூட நாங்க பேச மாட்டோம், நீங்களும் பேசிக்கவேண்டாம்’ என்று.\nமீண்டும் சொல்லவேண்டியது, இவர்கள் அத்தனை பேருமே நல்லவர்கள் என்பதைத்தான். அனைத்து நல்லது கெட்டதுகளிலும் துணை நின்றிருக்கிறார்கள். உதவி இருக்கிறார்கள். பரஸ்பரம் உதவிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் கூடவே இருக்கிறது.\nடூ லெட் படம் இந்த இரண்டாவது கோணத்தைக் கைக்கொள்ளத் தவறிவிட்டது. வீட்டு உரிமையாளர்களின் கோர முகத்தை மட்டுமே காட்டுகிறது. இதில் தவறில்லை. ஆனால் ஒரு மாற்றுத் திரைப்படம் இதையும் கொஞ்சம் முன்னிறுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nஇத்திரைப்படத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜனும் (கவிஞர் விக்கிரமாதித்யனின் மகன்) நடிகை ஷீலாவும் ஆச்சரியப்படுத்துகிறார்கள். இப்படி ஒரு இயல்பான நடிப்பை அபூர்வமாகவே பார்க்கமுடியும். இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். சந்தோஷ் நேரில் சின்ன பையன் போல இருக்கிறார். கண்டுபிடிக்கவே முடியவில்லை. படத்தில் அசாத்தியமான மாற்றம்.\nபடத்தில் பல நுணுக்கமான சித்திரிப்புகள் உள்ளன. முதல் காட்சியில் நாயகனும் நாயகியும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது வீட்டில் சிதறிக் கிடக்கும் பொருள்கள் ஓர் உதாரணம். ஒரு வீடு இயல்பில் அப்படித்தான் இருக்கும். ரிமோட்டைக் கொண்டு டிவியை அணைக்கும்போது அதைத் தட்டிக்கொள்வது இன்னொரு உதாரணம். கிரைண்டரை இருக்கும் இடத்தில் வைத்து அரைப்பது இன்னுமொரு உதாரணம். சில நுணுக்கச் சித்திரிப்புகளில் கருத்தரசியலும் உள்ளது. மலையாளிகளுக்கும் கன்னடர்களுக்கும் சேட்டுகளுக்கும் சொந்த வீடு இருக்கிறது, ஆனால் திரைப்படத் துறையில் இருக்கும் தமிழனுக்கு வாடகைக்குக் கூட வீடு கிடைப்பதில்லை என்ற ஒன்றை நான் கவனித்தேன். நான் இதை ஏற்கவில்லை. வீட்டுச் சொந்தக்காரர்கள் எச்சாதி என்றாலும் அவர்கள் ஒரே சாதிதான். வீட்டு வாடகைக்காரர்களுக்கும் இது பொருந்தும்\nஇன்றளவும் வீடு வாடகைக்குக் கிடைப்பதில் பெரிய அளவு தாக்கம் செலுத்துவது பொருளாதார ரீதியான வேறுபாடே. 2007ல் பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் பெருகியதால் இப்படி ஆனது என்ற கருத்தை ஓரளவுக்கு மட்டுமே ஏற்கமுடியும், முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது. இந்தக் காரணத்தைச் சொல்லாமலேயே கூட இப்படம் முழுமை பெறுகிறது என்னும் நிலை��ில் இதைத் தவிர்த்திருக்கலாம். முஸ்லீமா என்ற கேள்வி ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. அது முஸ்லீமா என்றுதான் வாயசைப்பில் தெரிகிறது. ஒரு பிராமணர் கேட்கும் கேள்வி சட்டெனப் புரியவில்லை. பிராமணர்களா என்று கேட்டாரா அல்லது வெஜிடேரியனா என்று கேட்டாரா என்பது தெரியவில்லை.\nபடம் முழுக்க கிறித்துவச் சித்திரிப்புகள் வருகின்றன. ஆனால் வேற்று மதங்களைக் கிண்டல் செய்வதில்லை. ஆனால், இதிலும் ஒரு நடப்பு அரசியல் இருக்கிறது. படத்தின் பாதியில்தான் அது எனக்குப் புரிந்தது. படத்தின் நாயகனும் நாயகியும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் நாயகன் ஹிந்து என்பதுவும் எனக்குப் பாதியில்தான் தெரிந்தது. நாயகி மாதாவைக் கும்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். மகனுக்கும் தொட்டுக் கும்பிட்டு வைக்கிறாள். மகன் பெயர் சித்தார்த். நாயகன் கருப்புச் சட்டைக்காரன். ஈவெராயிஸ்ட் என்ற அளவுக்குக் காட்டவில்லை என்றாலும், அவர் எந்த மதக் கடவுளையும் கும்பிடுவதில்லை. வீட்டில் மாதாவின் உருவம் தவிர எதுவும் என் கண்ணில் படவில்லை. வீடு பார்க்கப் போகும்போது வ.உ.சி. படம் போட்ட காலண்டரைப் பார்த்ததும் வீட்டு உரிமையாளர் பிள்ளைமார் என்று தெரிந்துகொண்டு, வீடு வாடகைக்குக் கேட்பவரும் பிள்ளைமார்தான் என்று சொல்கிறார்கள். பிள்ளைமார் ம்யூட் செய்யப்படவில்லை என்பது ஆறுதல்.\nஇப்படம் கவனத்தில் கொள்ளாதவை என்று இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். வீடு மாற்றுவது என்பதும் வாடகை வீட்டில் இருக்கும்போது எதிர்கொள்ளும் அவமானங்கள் என்பதும் நிச்சயம் எரிச்சலானவையே. ஆனால் அதற்காக எந்த ஒரு வீட்டு வாடகையாளரும் வீட்டு உரிமையாளரின் முன்னே அடிமை போல் நிற்பதில்லை. இங்கே இந்தப் பெண் ஏன் கூனிக் குறுகி ஒவ்வொரு காட்சியிலும் அப்படி நிற்கிறார் என்பது புரியவில்லை. தினம் தினம் அழுவதில்லை. ஏன் இங்கே அந்தப் பெண் கிட்டத்தட்ட எப்போதும் அழுதவண்ணம் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. வீடு மாறுவது என்று முடிவாகிவிட்டால் வீட்டு வாடகைக்காரருக்குச் சட்டென ஒரு தைரியமும் எதிர்ப்புணர்வும் திமிரும் வந்துவிடும். அதை இப்பெண்ணிடம் கடைசிவரை எதிர்பார்த்து ஏமாந்தேன். இரண்டாவது, அந்த ஊரை விட்டே போகலாம் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, பொதுவ���க எல்லோரும் எடுக்கும் இன்னொரு முடிவு, ஏன் இத்தனை பணம் கட்டிப் பையனைப் படிக்க வைக்கவேண்டும், அரசுப் பள்ளியில் சேர்க்கலாமே என்பது. இதைக் கோடிட்டாவது காட்டி இருக்கலாம். பொதுவாகவே வீடு வாடகை ஒரு சுமையாவது, நம் குழந்தைகளுக்கு நாம் தர விரும்பும் சிறந்த கல்வியின் மூலமாகவே. எனவே வீட்டு வாடகையும் குழந்தைகளின் கல்வியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதான்.\nஎனக்குள்ள இன்னொரு பிரச்சினை, இத்திரைப்படம் குறித்தானதல்ல, பொதுவானது, மாற்றுத் திரைப்படங்கள் ஏன் இன்றும் இருபது வருடங்களுக்கு முன்பான படங்கள் போலவே நகர்கின்றன என்பதுதான். படம் மெல்ல நகர்வதைச் சொல்லவில்லை. காட்சி ரீதியாகச் சொல்கிறேன். விளக்கமாக எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. சொல்லும் மொழியில் வீடு திரைப்படம் போன்றே இத்திரைப்படமும் இருக்கிறது. சமீபத்தில் வந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் இப்படித்தான் இருந்தது. இவற்றை மீறிய ஒரு மொழி சாத்தியமில்லையா அல்லது இதுபோன்ற கதைகளுக்கு இப்படி உறைந்து நகரும் புகைப்படக் காட்சிகள்தான் சரியானவையா\nஇப்படத்தின் மிகப்பெரிய பலம், நம் வீட்டுக்குள் நிகழ்வதைப் போன்ற காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவும் நடிகர்களின் நடிப்பும். இதற்காகவும் மிக முக்கியமான ஒரு பிரச்சினையை எவ்வித அலைபாய்தலுமின்றிக் கையாண்டதற்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: வீடு\nகுருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபத்தாவது வருட ஹிந்து ஆன்மிக – சேவை அமைப்புகளின் கண்காட்சி இந்த வருடம் வேளச்சேரியில் இருக்கும் குரு நானக் கல்லூரியில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 400 அரங்கங்கள் இருக்கலாம். மிக பிரமாண்டமாக உள்ளது. நாம் முன்பின் கேள்விப்பட்டிராத பல அமைப்புகளை இந்தக் கண்காட்சியில் பார்க்கமுடிகிறது. அனைத்துச் சாதி அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்துத் தத்துவ அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்து மடங்களைச் சேர்ந்த அமைப்புகள் எனப் பல வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஒன்பது வருடங்களுக்கு முன்பு, இரண்டாவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அப்போதே மிகச் சிறப்பாக உள்ளரங்க அமைப்புகள் இருந்தன. ஆனால் அளவில் சிறியதாக இருந்த நினைவு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சுற்றிப் பார்��்துவிடலாம். ஆனால் இன்று நான்கு மணி நேரமாவது தேவைப்படும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.\nஎவ்வித வேறுபாடும் இன்று ஒரே குடைக்குள் அனைத்து அமைப்புகளின் அரங்குகளையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அரங்க அமைப்புகள் மற்றும் மனித உதவிகள் எல்லாமே தன்னார்வலர்களால் நடைபெறுகிறது என்பது சிறப்பம்சம். உண்மையில் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு உதவுகிறார்கள். அரங்கத்துக் காரர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாமே இலவசம். உணவு உறைவிடம் உட்பட. பாராட்டப்படவேண்டிய அம்சம் இது.\nஇந்த முறை கண்காட்சி நாட்டுப்பற்றை மையமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. நான்கைந்து டெம்போக்கள் நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட பாதகைகளுடன் வருவதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எதாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும் என்று யோசித்து இந்த முறை அந்தமான் சிறையின் அட்டைப்பட மாதிரியை சாவர்க்கருடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள். ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த இடத்தின் மாதிரியையும் அமைத்திருக்கிறார்கள். அதோடு ஒலி-ஒளி அமைப்பும் இருக்கிறது. இரண்டு மூன்று ஒலி ஒளி அமைப்புகள். தீரன் சின்னமலை, பகத் சிங் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்களை ஒலி-ஒளியாக வடித்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் ஒலி ஒளி அமைப்பு தரும் அனுபவம் அத்தனை நன்றாக இல்லை. அடுத்தமுறை மெருகேற்றுவார்கள் என நினைக்கிறேன்.\nஒளிவில்லை அரங்கங்கள் (விஷுவல் ஸ்லைட் ஸ்டால்) அமைத்து அங்கே பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைக் காண்பிக்கிறார்கள். பாரத மாதா ஆலயம், கோ ரக்‌ஷா பகுதி என்றெல்லாம் அமைத்திருக்கிறார்கள். பாரத மாதா கோவிலில் நிஜ யானை பார்க்கவே கம்பீரமாக இருக்கிறது.\nஅரங்கத்துக்குள் நுழையும் முன்பே பல கோவில்களின் மாதிரிகள் தென்படுகின்றன. பூஜை உண்டு. முக்கியமாகப் பிரசாதம் உண்டு. அரங்கத்துக்குள்ளேயும் பல ஸ்டால்களில் பிரசாதமாக சுண்டலெல்லாம் தருகிறார்கள் ருத்ராட்சம் இலவசம், விபூதி குங்குமத்தோடு பெற்றுக்கொள்ளலாம். திடீர் திடீரென மணிச் சத்தத்துடன் பூஜையும் நடக்கிறது. ஊதுபத்தியை கொளுத்திவிட்டு உடனே அணைத்து வைக்குமாறு அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். விழுப்புரம் தங்கக�� கோவில் அம்மா அரங்கத்தைக் கோவில் போலவே வைத்திருக்கிறார்கள். இப்படி இன்னும் சில கோவில்கள் உள்ளன.\nஅந்தமான் சிறை மற்றும் ஜாலியன் வாலா பாக் மாதிரியை வடிவமைத்தவர் விட்டல் என்று சொன்னார் எழுத்தாளர் ரமணன். இந்த ரமணன்தான், ஒளிவில்லைக் காட்சிக்கும் அந்தமான் சிறைக்கான ஒலிப்பதிவுக்கும் மற்றும் அங்கிருக்கும் பல தலைவர்களின் தட்டிகளுக்குமான குறிப்புகளை எழுதியவர். விட்டலும் ரமணனும் பாராட்டுக்குரியவர்கள்.\nவலம் அரங்கு இருக்கும் வரிசைக்கு அடுத்த வரிசையில் உள்ள ஓர் அரங்கில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நேரத்தைச் சொல்லி, கூடவே குருஜி கோல்வல்கரின் ஞான கங்கையில் இருந்து ஒரு வரியைச் சொல்கிறார்கள். அந்த அரங்கைத் தேடிச் சென்று, ஞான கங்கையின் ஆடியோ கிடைக்குமா என்று கேட்டேன். ஞான கங்கையில் இருந்து சில வரிகளைத் தானே தேடி ஒலிப்பதிவு செய்து கொண்டு வந்ததாகச் சொன்னார் அந்த அரங்கின் உரிமையாளர். அந்த அரங்கில் சிவராஜ்ஜியம் நிச்சயம், சிவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் எதோ ஒரு வாசகம் கண்ணில் பட்டது\nஇன்று வேலை நாளாக இருந்தாலும் மாணவர்கள் நிறைய பேர் பள்ளி ஆசிரியர்களுடன் வந்திருந்தார்கள். ஒரு ஆசிரியர் நிறைய மாணவர்களை உட்கார வைத்து, ஒளிவில்லை அரங்கில் காண்பிக்கப்பட்ட பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nஇந்தக் கண்காட்சிக்குக் கூட்டிக்கொண்டு வருவதால் பெரிய அளவுக்கு நமக்கு அனுபவமோ அறிவோ ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால் நம் எதிர்கால சந்ததி ஹிந்துவாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் இந்தக் கண்காட்சிக்கு வரவேண்டியது அவசியம். ஹிந்து ஒற்றுமை என்பது நிச்சயம் தேவை என்ற எண்ணத்தை இந்தக் கண்காட்சி நிச்சயம் உருவாக்கும்.\nஇந்தக் கண்காட்சியின் ஒரே குறை, ஹிந்து அறிவியக்க ரீதியிலான வெளிப்பாடு மிக மிகக் குறைவாக உள்ளது. ஹிந்து அமைப்புகள் என்றாலே ஆன்மிக மற்றும் சேவை என்கிற இரண்டு எண்ணங்கள் மட்டுமே பொதுவாகத் தோன்றுவிடுகின்றன போலும். அறிவியக்க ரீதியாக ஹிந்து இயக்கங்கள் விழிப்புக் கொள்ளாதவரை ஹிந்து அமைப்புகள் கருத்தை உருவாக்கும் இடத்துக்குச் செல்வது மெல்லவே நிகழும். இனிவரும் காலங்களில் இதற்கு இன்னும் கூடுதல் முக்கிய���்துவம் கொடுப்பது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அமைப்புகளுக்கு வேறு ஒரு தளத்தில் முக்கியத்துவத்தை அதிகமாக்கும்.\nநன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்\nஹரன் பிரசன்னா | One comment | Tags: கண்காட்சி\nமனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கிறார், என்னுடைய வேலை எழுத்தாளர்களைக் கடத்தி வருவது என்று. பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்குமாம். இவர் எழுதும் இதே வெளியில்தான் நான் கடத்தி வருவதாக அவர் நினைத்துக்கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்களும் இதைப் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள். நான் பொய் எழுதுவதுமில்லை, பேசுவதுமில்லை. மேலும் ஒரு பதிப்பாளர் எழுத்தாளர் உறவின் சிக்கல்களை, அன்னியோன்னியத்தை வெளியில் சொல்வதுமில்லை. ஆனால் இதைப் படிக்கும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் தெரியும், கடத்தப்பட்டு வந்தார்களா இல்லையா என்பது.\nஉயிர்மையில் சாரு இருந்தபோது சாரு எழுதிய பதிவுகளே உதாரணம். தனியே எதற்கு இன்னொருவர் சொல்லவேண்டும்\nஇன்னும் இன்றும் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அனைத்து முன்னாள் உயிர்மை எழுத்தாளர்களின் பதிவுகள் மட்டும் மனுஷ்யபுத்திரனுக்கு மறந்துவிடும் அல்லது கண்ணுக்குப் படாது. பழி மட்டும் இன்னொருவர் மேல்.\nஇலக்கிய அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை, திறமையும் இல்லை. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. மற்றபடி சாருவின் இலக்கியப் பங்களிப்புக்குப் பக்கத்தில்கூட நான் இல்லை. அதை மனுஷ்யபுத்திரன் வலிந்து சொல்லவேண்டியதுமில்லை. ஏனென்றால் நான் அதை க்ளெய்ம் செய்யவே இல்லை. ஒருவகையில் மனுஷ்யபுத்திரனே இந்த ஒப்பீட்டைத் தொடங்கி வைக்கிறார்\nசாதாரணமாக ஒரு பதிவு எழுதப்போய் அது இப்படியெல்லாம் போவது சுவாரஸ்யம்தான்.\nஇன்னும் என்னவெல்லாம் வருகிறது எனப் பார்க்கலாம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சாரு, மனுஷ்ய புத்திரன்\nசினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம், 150 ரூ.\n(இந்த நூலைப் பற்றிய சிறு குறிப்பை வாசிப்பதற்கு முன்பாக, ஜெயபாரதி எழுதிய ‘இங்கே எதற்காக’ புத்தகத்தைப் பற்றி நான் எழுதியதை வாசித்துவிடுங்கள். அதன் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன் என்று எடுத்துக்கொள்ளவும்.)\nஜெயபாரதியின் சினிமாக்காரர்கள் புத்தகம், திரையுலகம் எப்படி தொழில்நுட்ப ரீதியாகவும் தினசரி வேலை��ள் ரீதியாகவும் இயங்கியது என்பதைச் சொல்கிறது. ஆம், இயங்கியது என்பதையே சொல்கிறதே அன்றி எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. ஜெயபாரதியின் அனுபவங்கள் நேற்றைக்கானவை. இன்று ஒட்டுமொத்த சினிமா உலகமும் மாறிவிட்டிருக்கிறது. அதை ஜெயபாரதியே முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுகிறார்.\nமேலும் இப்புத்தகத்தில் இவர் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் இன்று அனைத்துப் பொது மக்களுக்கும் தெரிந்தவையே. சில டெக்னிகல் பெயர்கள், சில டெக்னிகல் சாதனங்கள் தவிர எல்லாமே அனைவருக்குமே தெரிந்தவை. எப்படி செட்-களில் இருந்து திரைப்படம் தெருவுக்கு வந்ததோ அதேபோல் திரை மறைவுக்குப் பின்னிருந்த திரைப்பட நுணுக்கங்கள் எல்லாமே இன்று வீதிக்கு வந்துவிட்டிருக்கின்றன. அப்படியானால் இந்தப் புத்தகத்தில் நமக்கு என்னதான் கிடைக்கும்\nஅன்று எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். சில சுவாரஸ்யமான சங்கதிகளை நூலில் சொல்கிறார் ஜெயபாரதி.\n* கடைசி கறுப்பு வெள்ளை திரைப்படம் உச்சிவெயில் என்று ‘இங்கே ஏன் எதற்காக’ என்ற புத்தகத்தில் படித்த நினைவு. இப்புத்தகத்தில் குடிசை என்கிறார் ஜெயபாரதி.\n* செட்-களில் இருந்து கிராமத்துக்கு வந்த முதல் படம் பதினாறு வயதினிலே அல்ல, குடிசை என்கிறார் ஜெயபாரதி.\n* ஹாலிவுட்டில், கோடைக்காலத்தில் பேய்ப் படங்களும் குளிர்காலத்தில் காதல் படங்களும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்கிறார்.\n* காந்தி திரைப்படத்துக்கு மூன்று பேர் திரைக்கதை எழுத அதில் ஒன்றைதான் ஏற்றுக்கொண்டிருக்கிறார் அட்டன்பரோ.\n* விகடன் நாவல் போட்டியில் வென்ற கதை நடைபாதை. ஆனால் அதை எழுதியவரின் முகவரி அதில் இல்லை. அந்தத் தொடரை, அதை எழுதிய இதயன் அலுவலகத்துக்கு வரவும் என்ற குறிப்புடன் வெளியிடுகிறார்கள். இதயன் வருகிறார். ஏன் முகவரி இல்லை என்றால், அவர் நடைபாதையில் வசிப்பவர்\n* பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட உடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிளியோபாட்ராவில் எலிசபத் டெய்லர் அணிந்த நடித்த உடை தங்கத்தால் ஆனது. (இதேபோல் ராசுக்குட்டியில் ஐஸ்வர்யா அணிந்து நடித்த உடை ஒரு லட்ச ரூபாய் என்று அந்தப் படம் வந்த சமயத்தில் பெரிய பேச்சாக இருந்தது.)\n* நாகேஷ் அணிந்து நடித்த சட்���ையை அணிந்துகொண்டு வரும் ஜெயபாரதியின் பள்ளித் தோழன்.\n* எந்தத் தாவரத்தில் எந்தப் பூ பூக்கும் என்றெல்லாம் பார்க்காமல் எதையோ ஒட்டி வைக்கும் திரையுலகம்.\n* ஒளிப்பதிவு நிவாஸ் என்று திரையில் வரும்போது கைதட்டிய மக்கள். (பதினாறு வயதினிலே ஒளிப்பதிவாளர்.)\nஇப்படிச் சில சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே. மற்றபடி கடந்த காலத் திரையுலகம் எப்படி இயங்கியது என்பதன் அனுபவப் பதிவாக மட்டுமே இப்புத்தகத்தைக் கொள்ள முடியும். ‘ஊஞ்சல்’ நாடகம் போல.\nதணிக்கைச் சான்றிதழ் (சென்சார்) வாங்கும் விதம் குறித்து அழகாக எழுதி இருக்கிறார். இதில் எனக்கிருக்கும் ஒரு சந்தேகம், யூ, ஏ என்ற சான்றிதழ் வாங்குவதில் ஏன் இந்தியாவில் இத்தனை ஆர்ப்பாட்டம் வெளிநாட்டில் இந்தச் சான்றிதழ்கள்தான் முக்கிய ஆவணம் என்பதாலா வெளிநாட்டில் இந்தச் சான்றிதழ்கள்தான் முக்கிய ஆவணம் என்பதாலா இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களுக்குத் தனித்தனி கட்டணம் என்று ஏதேனும் உள்ளதா இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களுக்குத் தனித்தனி கட்டணம் என்று ஏதேனும் உள்ளதா பொதுவாக இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு அதற்கேற்றாற் போல் மக்களை திரையரங்கில் அனுமதிக்கும் வழக்கம் இல்லை. (மால்களைத் தவிர.) அப்படி இருக்கும்போது ஏன் இயக்குநர்கள் யூ சான்றிதழ் வாங்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஜெயபாரதி\n* ரஜினியின் ருத்ர தாண்டவம். முதலில் பத்து நிமிடம் தடுமாறினாலும் பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறது படம்.\n* சிம்ரன் கிட்டத்தட்ட கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறார். மற்றபடி ரோல் எதுவுமில்லை. த்ரிஷா அழகாக வருகிறார், சாகிறார்.\n* விஜய் சேதுபதி – ஐயோ பாவம். ஏற்றுக்கொண்டு நடித்ததே பெரிய விஷயம். ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் வேடம் என்பதால் நடித்தாரோ என்னவோ.\n* ரஜினியின் பல பழைய ஸ்டைல்களைப் பார்க்க முடிகிறது. நடிப்பில் பின்னுகிறார்.\n* இனி ரஹ்மான் வேண்டாம் ரஜினி படத்துக்கு. அநிருத் கச்சிதம். கலக்கல்.\n* பாட்ஷா படத்தையே கவனமாக மாற்றி விவரமாக எடுத்திருக்கிறார்கள்.\n* கொலை செய்வதை ரஜினி சாவாதானமாகப் பேசிக்கொண்டே செய்வதைப் பார்க்க கதக் என்றிருக்கிறது.\n* முஸ்லிம் நண்பன், ஹிந்துத்துவ அரசியல் வில்லன். எரிச்சல். ஆனால் ரஜினியை நம்பிக்கையுள்ள ஹிந்துவாகக் காட்டி, முஸ்லிமை ஹிந்து மரபிலும் நம்பிக்கையுள்ளவராகக் காட்டி, ராமாயணக் கதை பேசி, என்னவோ சமாளிக்கிறார்கள். ஆனாலும் இது அநாவசியம்.\n* அதேசமயம், காதலிப்பவர்கள் வேலன்டைஸ் டே தினம் வெளியே வந்தால் அவர்கள் கட்டாயத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இது ஹிந்துத்துவக் கருத்தியல் என்று நான் நம்பவில்லை. ஆனால் படத்தில் காவி நிறத்துடன் காட்டப்படுகிறது.\n* அப்பா மகன் காட்சியின் தமிழ் சினிமாத்தனத்தை ஸ்பூஃப் ஆக்கியது அட்டகாசம். அதிலும் மிக எளிதாக யூகித்தக்க ட்விஸ்ட்டுகளுக்கு தரப்பட்டிருக்கும் இந்த ட்ரீட்மெண்ட் அருமை.\n” ரஜினிக்காக ஒரு படத்தை கார்த்தி சுப்புராஜ் எடுத்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி தொடர்ந்து ஹிந்துத்துவக் கருத்தியலை எதிர்க்கும் அரசியலையே படங்களிலும் நிஜத்திலும் செய்துவருகிறார். புதிய அலை இயக்குநர்கள் அனைவருக்குமே இந்த ஹிந்து வெறுப்பு இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதியின் தொடக்கக் காட்சியே, இந்தியா முழுவதும் ஹிந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு சிறிய அடையாளமற்ற அமைப்பு ஒன்று ஹிந்துத்துவ அமைப்பு என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்களை ஒட்டுமொத்த ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்களாக மாற்றிக் காட்டுவது ஹிந்து வெறுப்பாளர்களின் பாணி. இந்தியா முழுக்க வியாபாத்திருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்போ, இந்தியா முழுக்க பெரும்பாலும் ஆட்சியைப் பிடித்த பாஜகவோ காதலர் தினத்தன்று இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தால் யாரும் இந்தியாவில் நிம்மதியாகக் காதலித்திருக்கவே முடியாது. எதோ உதிரி அமைப்புகள் செய்வதை பெரும்பான்மையான ஹிந்துத்துவர்களே ஏற்பதில்லை. ஆனால் அதை ஹிந்துத்துவக் கருத்தியலாகக் காண்பிக்கிறார்கள்.\nரஜினி முதலில் காலா படத்தில்நடித்தபோது அது அவருக்குத் தெரியாமல் நிகழ்ந்தது என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தையும் அதே கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது. பேட்ட திரைப்படம் ஒரு வகையில் இன்னும் மோசமான அரசியல் கருத்தைச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் காலா திரைப்படத்தைவிட பேட்ட என்னும் திரைப்படம் ஒரு கமர்ஷியல் உருவோடு வந்திருக்கிறது. எனவே இதன் வீச்சும் அதிகமாக இருக்கும்.\nஇத்திரைப்படத்தில் ஒரு மென் ஜிகாதி காதல் ஒன்றும் காண்பிக்கப்படுகிறது. இஸ்லாம் இளைஞன் ஹிந்துப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு விட, ஹிந்துக் குடும்பம் அவளைக் கொடூரமாகக் கொலை செய்கிறது. இதையே மாற்றி எடுத்தால் என்ன ஆகும் என்பது இயக்குநருக்குத் தெரியும்.\nதமிழ் சினிமா இந்த ஹிந்து வெறுப்பில் மிகத் தீவிரமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் ரஜினியும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இது நல்லதற்கல்ல.\nஹரன் பிரசன்னா | One comment | Tags: ரஜினி\nசென்று வருக 2018 (திரைப்படப் பதிவு)\nமுக்கியமான திரைப்படங்கள்: பரியேறும் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை\nசிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (நடிகையர் திலகம்)\nசிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (2.0)\nசிறந்த இசையமைப்பாளர்: செக்கச் சிவந்த வானம் (ஏ.ஆர்.ரஹ்மான்)\nசிறந்த பாடல்கள்: நீல மலைச்சாரல் (செக்கச் சிவந்த வானம்), யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா (சந்தோஷ் நாராயண், காலா), சி ஈ ஓ இன் தி ஹவுஸ் (சர்க்கார்),\nநன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: அசுரவதம், ப்யார் ப்ரேமா காதல், டிக் டிக் டிக்.\nசிறந்த குழந்தைகள் திரைப்படம்: 2.0\nசிறந்த வணிகத் திரைப்படம்: ராட்சசன்.\nசிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: 2.0\nசிறந்த காமெடி நடிகர்: யோகி பாபு (கோலமாவு கோகிலா)\nசிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை\nசிறந்த ஒளிப்பதிவாளர்: தேனி ஈஸ்வர் (மேற்குத் தொடர்ச்சி மலை)\nஎதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: கலகலப்பு 2, சர்க்கார், மெர்க்குரி, ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன், காற்றின் மொழி, படைவீரன்\nபடு மோசமான படம்: கஜினிகாந்த்\nஅளவுக்கு அதிகமாகக் கொண்டாடப்பட்ட திரைப்படம்: 96\nஇந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தடக் (ஹிந்தி), ஹிச்கி (ஹிந்தி), துமாரி சுலு (ஹிந்தி)\nஹரன் பிரசன்னா | No comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/tv_schedule/all-new-traffic-cops/", "date_download": "2020-11-24T23:04:56Z", "digest": "sha1:VAH6MNSQXIT37ZQW4WNQ6TAEU6IWFGXR", "length": 12325, "nlines": 158, "source_domain": "www.stsstudio.com", "title": "All New Traffic Cops - stsstudio.com", "raw_content": "\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்இயக்குனர் , பல்துறைசார்,கலைஞர் சுபோ சிவகுமாரன் அவர்கள் இன்று தனது கணவன்பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த…\nயேர்மனி வூபெற்றால் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்…\nயோகம்மா கலைக்குடத்தின் ஒளிப்பதிவில்.முள்ளியவளை கல்யாணவேளவர் ஆலயத்திற்கு. முல்லை மண்ணில் புகழ்பெற்ற பாடகி. முல்லை சகோதரி புவனாரட்ணசிங்கம் அவர்கள். ஆறு பாடல்கள்…\nகலைஞர் சாரு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிநடிகர், இசையமைப்பாளர் ,தாளவாத்தியக்க���ைஞர் , சமூக தொண்டரும்…\n****புன்னை மரத்துப் பூங்குயிலே****கவிதை நிழல் நேசன்\nஉன்னைக்கண்ட முதல் நாள் இன்னும் என் உள்ளத்தில்…\nகவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை …\nசங்கர் சண் அவர்களின் புதிய மிருதங்கவகுப்பு 07.10.2019ஆரம்பமாக உள்ளது\nஇளம் கலைஞர் இங்கு பளகி இங்கே அரங்கேறி…\nபாரிஸில் 20.01.2019 அன்று பொங்கல் விழாவில் பல்துறைஆளுமைகள் பங்குபற்றும் „அரங்கமும் அதிர்வும்“\nபாரிஸில் 20.01.2019 அன்று பொங்கல் விழாவில் பல்துறைஆளுமைகள்…\nமண்ணுக்கே உரிய சிறப்பு. அரியாலை கலையின்…\nTSதமிழ்Tv , stsstudio.com, உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅன்பான இணைய உறவுகளுக்கும் STSதமிழ்Tv, …\nபரிசில் வாழ்ந்து வரும் ‌ அபிக்குருக்கள்…\nகாஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்\nகுணபதி கந்தசாமி அவர்களின் அறிவித்தல்…\nஊடகவியலாளினி திருமதி தவமலர் சிவநேசன் அவர்களின் பிறந்தநாள் 25.10.2020\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபல்துறை கலை வித்தகர் குமாரு. யோகேஸ்.புனிதா தம்பதியினரின் திருமணவாழ்த்துக்கள் 2311.2020\nஅறிவிப்பாளர் சக்கிவேல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 22.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.080) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (194) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (704) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2010/11/", "date_download": "2020-11-24T23:51:44Z", "digest": "sha1:4PZKQK7ML2KKOUCSWPQE4NR6UVQI3ZOS", "length": 20357, "nlines": 114, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam: November 2010", "raw_content": "\nதிலீபனின் மகன் ரகு அயோத்தியை ஆண்டு வந்த காலத்தில் ஒரு நாள் நகர சோதனைக்காகப் போய்க்கொண்��ு இருந்தபோது, வழியில் ஒரு ராக்ஷசனால் துரத்தப்பட்ட வேதியன் அடைக்கலம் வேண்டி, அவனது காலில் வந்து விழுந்தான். சிறிது நேரத்தில், பசியுடன் வந்த ராக்ஷசன், அவனை விட்டுவிடும்படி கேட்கவே, \" செய்த பாவங்கள் துலா ஸ்நானம் செய்தால் நீங்கும். ஆனால் அடைக்கலம் புகுந்தவனைக் கைவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமே இல்லை. \" என்று சொல்லிய அரசன், ஸ்ரீ பரமேச்வரனை பிரார்த்திக்க, அவரும் ஒரு வழிப்போக்கனைப்போல் எதிரில் வந்து, \"அரக்கனே, நீ இதற்குமுன் சதத்துய்மன் என்ற பெயருடன் வாழ்ந்திருந்தாய்.வசிஷ்ட முனிவரை ஏளனம் செய்ததால் அரக்கனாக மாறினாய். ஒரு அரசனைக் கண்டவுடன் பழைய உருவம் பெறுவாய்\" என்று வசிஷ்டர் கூறியபடி, இப்போது அரசனைக் கண்டாய். உனது பழைய உருவம் வந்துவிடும்.\" என்று கூறி மறைந்தார். பழைய வடிவம் பெற்ற அரக்கனும், துலா காவேரி ஸ்நானம் செய்து நற்கதி பெற்றான்.\nசித்திர வர்மன் என்ற கொடுங்கோல் மன்னன், அகஸ்திய முனிவரின் சொற்படி உதய காலத்தில் துலா ஸ்நானம் செய்து வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த முனிவர், \" எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்துப் பாவங்களும் துலா ஸ்நானம் செய்வதால் நீங்கிவிடுகின்றன.எத்தனையோ தர்மங்கள் செய்வதால் அடையும் பலன்களை ஒரு முறை காவரி ஸ்நானம் செய்தவன் பெறுவான் என்பது நிச்சயம். \" என்றார். சோம பூஷணன் என்ற வேதியன் மிகவும் வறுமை நிலையிலும் காவேரி ஸ்நானம் செய்து வந்தான். இதனால் மகிழ்ந்த பிரம்ம தேவன் , அவன் முன் தோன்றி, \"காவேரி ஸ்நான விசேஷத்தால், செல்வந்தன் ஆவாய். ஆனால் , அதைக்கொண்டு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஏழை ஆகிவிடுவாய்.\" என்று அருளினார். சோம பூஷணன் அதன்படி நடந்துவந்த போதிலும் அவன் மனைவி அதற்கு மாறாக நடந்ததோடு, கணவனையும் தான - தர்மங்கள் செய்யாமலும் ,காவேரி ஸ்நானம் செய்யாமலும் இருக்கும்படி மாற்றவே, அவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்து, செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அதன் பிறகு, இருவரும் நல்ல புத்தி வந்தவர்களாய், காவேரி ஸ்நானமும் பூஜையும் செய்து, மீண்டும் ஐச்வர்யங்கள் அனைத்தும் பெற்று, நீண்ட நாட்கள் தான -தர்மங்கள் செய்து வாழ்ந்தனர். இக் கதையை அகஸ்தியரிடம் கேட்ட சித்திரவர்மனும் அதன்படியே நடந்து, இறுதியில் மோக்ஷம் பெற்றான்.\nதுலா மாதக் கிருஷ்ண ��க்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார். நரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீர ஹத்தி தோஷம் ஏற்ப்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.\nப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி , காவேரி ஸ்நானம் செய்து, தன சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள் . காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், \" தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு கார்யங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு.\" என்று சொன்னவுடன் எமனும் அதன் படியே செய்வதாக வாக்களித்தான்.\nதங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று கங்கைக்கும் காவேரிக்கும் வாக்கு வாதம் வந்தபோது, காவிரியே சிறந்தவள் என்று பிரம்ம தேவர் தீர்ப்புக் கூறினார்.\nஇப்படிப்பட்ட காவேரி மகாத்மியத்தை பக்தியுடன் படிப்பவரும்,கேட்பவரும் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்று,மோக்ஷத்தை அடைவார்கள். புத்திர பாக்கியம் , நீண்ட ஆயுள், வியாதி நிவாரணம் , அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் சித்திக்கும் .\n\" கவேரகன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே\nதேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி \"\nஸ்ரீ காவேரி தேவ்வ்யை நம்:\nதுலா காவேரி மகாத்மிய சுருக்கம் நிறைவுற்றது.\nதுலா காவேரி புராணம்- 3\nமந்திரன் என்ற பிரம்மச்சாரியின் சாபத்தால் பேய் உருவம் கொண்ட மனோக்யை என்ற பெண் , சுசிதன்என்ற முனிவரின் கட்டளைப்படி, அறுபது கோடி தீர்த்தங்களும் தங்களது பாவத்தைப் போக்கிக்கொள்ளும் காவேரி நதியில் ஸ்நானம் செய்து, பழைய உருவம் பெற்றதோடு, தன விருப்பப்படி, மந்திரனையே மணாளனாகப் பெற்றாள்.\nநியமத்தோடு,காவேரி ஸ்நானம் செய்துவந்த ச்வேதவதி என்ற பதிவ்ரதையின் கால் மாண்டல்ய முனிவரின் மேல் படவே, அவர் கோபப்பட்டு, \"சூரியன் உதயமாவதற்குள் உயிர் நீப்பாய்\" என்று சாபமிட்டார். கற்புக்கரசியான ச்வேதவதி, \"அப்படியானால் சூரியனே உதிக்காமல் போகட்டும்\" என்று சபிக்கவே, சூரிய உதயம் ஆகாமல் ��லகம் ஸ்தம்பித்தது. பிரம்மாதி தேவர்கள் அவளிடம் சென்று, அவள் கணவன் சாபப்படி உயிர் நீங்காமல் இருக்கவும், இருவரும் துலா காவேரி ஸ்நானத்தைத் தொடர்ந்து செய்யவும் வரம் அளித்தார்கள்.\nநியமம் தவறி வாழ்ந்துவந்த பிரம்ம சர்மா என்ற வேதியர் , தனது தர்ம பத்தினியான சுசீலையின் வாக்குப்படி, அவளோடு காவேரி தீரத்தை அடைந்து, அரசமர பிரதிஷ்டை செய்தும்,காவேரி ஸ்நானம் செய்தும் சிவ பூஜை செய்து கொண்டிருந்த காலத்தில், அவரது ஆயுட்காலம் முடிந்ததால் ,அவரது உயிரைக் கொண்டுபோக யமதூதர்கள் வந்தனர். சுசீலையின் கற்பு ஜ்வாலையால் அவர்களால் பிரம்ம சர்மாவை நெருங்க முடியாமல் போகவே, யமனிடமே மீண்டும் திரும்பினர். யமனுடைய கட்டளைப்படி சித்திரகுப்தன் அக்காரியத்தை செய்துவரச் சென்றான். அதை அறிந்த, சுசீலை, தனக்கு மாங்கல்யப் பிச்சை அளிக்குமாறு மன்றாடினாள். அவளது காவேரி ஸ்நானத்தின் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு, அவனது உடலைப் பாதுகாத்து வரும்படி சொல்லிவிட்டு, பிரம்ம சர்மாவின் உயிரை யமனிடம் கொண்டு சென்றான் சித்திர குப்தன்.\nயமலோகம் செல்லும் வழியில் இரண்டு சண்டாளர்கள் வழிமறித்து, \"எங்களிடம் செருப்பு வாங்கிவிட்டுப் பணம் தராமல் ஏமாற்றிவிட்டாய். இப்போது அதற்குப் பதிலாகத் தோல் தந்துவிட்டுப் போக வேண்டும்\"என்றனர். தவித்துக்கொண்டு நிற்கும் பிரம்மசர்மாவின் நிலைக்கு இறங்கி அங்கு வந்த இரு பிரம்மச்சாரிகள்,தங்களது தொடையிலிருந்து தோல் எடுத்துக்கொடுத்தார்கள். சண்டாளர்கள் போனவுடன்,பிரம்ம சர்மாவை வணங்கி , இரு பிரம்மச்சாரிகளும்,\"நாங்கள் இருவரும் தங்களால் வளர்க்கப்பட்ட அரச மரங்களே. அதன் பலனாகத்தான் உங்கள் பாவம் நிவர்த்தி ஆனது.நீங்கள் ஊருக்குத் திரும்பியவுடன் அந்த அரச மரங்கள் தோல் இல்லாமல் இருப்பதைப் பார்ப்பீர்கள்.\" என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்.\nயமனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு ஸ்தோத்திரத்தை பிரம்ம சர்மாவுக்கு உபதேசித்தார் சித்திரகுப்தன். அதன்படியே, யமனைக் கண்டவுடன் ,அதனைப் பக்தியோடு சொன்னார் பிரம்ம சர்மா.\nதர்ம ராஜ நமஸ்தேஸ்து சாக்ஷாத் தர்ம ச்வரூபினே;\nதர்மிஷ்ட சாந்த ரூபாய சத்திய ரூப நமோ நம்:\nயமாய ம்ருத்யவே துப்யம் காலாய ச நமோ நம்:\nசூர்யபுத்திர நமஸ்தேஸ்து சர்வ பூத க்ஷயாயதே.... )\nஇதைக் கேட்ட யம தர்மனும் மிகவும் மகிழ்ந��து, நீண்ட ஆயுளைக் கொடுத்தான். அதற்குக் காரணம் , சுசீலையின் காவேரி ஸ்நான பலனும் ,யம ஸ்தோத்திர பலனும் ஆகும்.\nமீண்டும் தனது சரீரத்தில் புகுந்து, உறக்கத்திலிருந்து எழுந்திருப்பவனைப் போல எழுந்த பிரம்ம சர்மாவைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப் பட்டார்கள். சில காலத்திற்குப்பின், சுசீலை,தனது கணவனிடமும், குழந்தைகளிடமும், தான் பகவானிடம் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று சொல்லி,எல்லோரையும் தன்னுடன் பகவன் நாமாக்களைச் சொல்லச் சொன்னாள். அவளின் காவேரி ஸ்நான பலனானது ,அவளுக்கு சுமங்கலியாக,\nதிவ்ய லோகம் கிடைக்கும்படி செய்தது.\nவிதி வசத்தால் மீண்டும் பாவங்களையே செய்ததால் பிரம்ம சர்மா,\nஎல்லோராலும் விரட்டப்பட்டு ஊர் ஊராகத்திரிந்து வந்தார். ஒரு வீட்டில் சிவ பூஜை செய்பவருக்குத் தீட்டு வந்து விடவே, அப் பூஜையை பிரம்ம சர்மா செய்து வந்தார். ஒரு நாள்,சாப்பிட்டு விட்டுப் பூஜை செய்த பாவத்தால், பன்றியாகப் பிறந்தார். அப்பொழுது, காவேரி ஸ்நானம் செய்யப் போய்க்கொண்டு இருந்த பத்மகர்பன் என்ற அந்தணனை காவேரி நதிக் கரை வரையில் அப்பன்றி துரத்தியது. அங்கு ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையில் இருந்து தெறித்த காவேரி ஜல்த்துளிகள் அப் பன்றி மேல் படவே, அப் பன்றி உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்றது. பாவம் நீங்கப்பெற்ற பிரம்ம சர்மனும் விமானம் ஏறி தேவலோகத்தை அடைந்தார்.\nதுலா காவேரி புராணம்- 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/motorola-razr-pre-order-starts-january-26-sales-on-feb-6/", "date_download": "2020-11-24T23:57:49Z", "digest": "sha1:7QLNHZEJPANQI2ZT7H2BQAA65ZFLVHNV", "length": 10027, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிப்ரவரி 6 தான்… இதற்கு மேலே தள்ளிப்போட இயலாது! மோட்டோவின் இறுதி அறிவிப்பு", "raw_content": "\nபிப்ரவரி 6 தான்… இதற்கு மேலே தள்ளிப்போட இயலாது\nதற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nMotorola Razr pre-order starts January 26 : சாம்சங், ஹூவாய் நிறுவனம் என அனைத்தும் மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக அளவில் நாட்டம் செலுத்தி வந்த நிலையில் மோட்டோ நிறுவனமும் தங்களின் பங்குக்கு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனும் இப்போது வெளியாகும், அப்போது வெளியாகும் என்ற��� ஒருவருடம் வரை காத்திருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nவருகின்ற 26ம் தேதி இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்குகிறது. பிப்ரவரி மாதம் 6ம் தேதி அன்று இந்த ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். நவம்பரில் விற்பனைக்கான அறிவிப்புகள் வெளியானது. டிசம்பர் மாதத்தில் முன்பதிவுகள் துவங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் சில நாட்கள் இந்த ஸ்மார்ட்போனின் அப்டேட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் விலை தான் கொஞ்சம் கையை நெறிக்கிறது. 1500 டாலர்கள் இதன் விலை.\nமேலும் படிக்க : நீங்க வேணும்னா குறிச்சு வச்சுக்கோங்க “இனி எல்லாமே ஸ்மார்ட் க்ளாஸ் தான்”…\nமடக்கப்பட்ட டிஸ்பிளேவில் பயன்படுத்தப்படும் செயலிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோட்டோ டிஸ்பிளே, மோட்டோ ஆக்சன்ஸ், மற்றும் மோட்டோ கேமரா போன்ற மிக முக்கிய சிறப்பம்சங்களை மட்டுமே பயன்படுத்த இயலும்.\nக்ளோஸ்ட் டிஸ்பிளேவாக செயல்படும் இந்த போனின் ஃபோல்டபிள் பகுதி ஸ்க்ரோலிங்கிறாகவும், குயிக் செட்டிங்ஸ் டிஸ்பிளேவிற்காகவும் பயன்படுத்தப்படும்.\nகடிகாரம், மீடியா கண்ட்ரோல், மற்றும் நோட்டிஃபிகேஷன்களுக்கு இரண்டாம் டிஸ்பிளே உதவியாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேர்ல்ட் இண்டெலெக்சுவல் ப்ரோபெர்ட்டி ஆர்கனிசேனனில் தங்களுடைய புதிய டிவைஸிற்கு காப்புரிமம் பெற விண்ணப்பம் பூர்த்தி செய்துள்ளது மோட்டோ. அதில் தான்\nஅதில் ஃபோல்டபிள் ஸ்கிரீனின் முழு அளவு, காம்செல் ஃபார்ம் ஃபேக்டர் மற்றும் இதர தகவல்கள் தரப்பட்டுள்ளன.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புய���் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-28th-april-2017/", "date_download": "2020-11-24T23:01:47Z", "digest": "sha1:AOW474ZDNXOICCNXM6KHGHAXTNNSBFJ3", "length": 12458, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 28th April 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n28-04-2017, சித்திரை-15, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 10.29 வரை பின்பு வளர்பிறை திரிதியை. கிருத்திகை நட்சத்திரம் பகல் 01.39 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பகல் 01.39 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. கரிநாள். அக்ஷய திரிதியை.\nசுக்கி சூரியபுதன்(வ) செவ் சந்தி\nகேது திருக்கணித கிரக நிலை28.04.2017\nஇன்றைய ராசிப்பலன் – 28.04.2017\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வருமானம் பெருகும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் விலகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112983?ref=home-top-right-trending", "date_download": "2020-11-24T23:23:32Z", "digest": "sha1:6DDLAM5QAQ7TKCFHMTVV3IYC2ZNNAZ36", "length": 5628, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் படு ஹாட்டான போட்டோ ஷுட் - Cineulagam", "raw_content": "\nமெகா ஹிட்டடித்த சூர்யாவின் சூரரைப் போற்று தொலைக்காட்சியில்- எப்போது தெரியுமா\nநீங்க பேசுனா வாய்ல இருந்து அந்த வார்த்தை தான் வருது.. சனமிடம் சுயரூபத்தை காட்டும் சம்யுக்தா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஈழத்து பெண்ணான மனைவியை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் ஆரியின் தந்தை சிறுவயதில் கொடுத்த அரிய போஸ்..\nதுளியும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ திவ்யா; லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஇந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது, லொஸ்லியாவிற்கு மேலும் சோகம் | Actress Losliya Father News\nதனது அப்பா, அம்மாவுடன் பிக்பாஸ் புகழ் பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படம்- இதுவரை யாரும் பார்த்திராதது\n தவறான வார்த்தையில் பேசிய ஆரி.. கடைசியாக காலில் விழுந்த முக்கிய நபர்\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நட���கை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் படு ஹாட்டான போட்டோ ஷுட்\nபிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் படு ஹாட்டான போட்டோ ஷுட்\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=967117", "date_download": "2020-11-25T00:06:16Z", "digest": "sha1:76XOM7COYYYOINXIQINELQRLIW7VW6Q6", "length": 7492, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nபள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது\nதிருவையாறு, நவ. 8: திருவையாறு அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவையாறு அருகே வசிப்பவர் சுகன்யா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருவையாறில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை காணவில்லை.இதுகுறித்து திருவையாறு போலீசில் சுகன்யாவின் தந்தை புகார் செய்தார். இந்நிலையில் திருவையாறு அருகே ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பள்ளி மாணவியை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் அதே பகுதியில் குடியிருந்து வரும் திருமணமான ஒரு வாலிபருடன் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்ததாகவும், சமீபத்தில் தஞ்சாவூரில் வேலை பார்க்கும் கம்பெனி அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அவருடன் தங்கி குடும்பம் நடத்தியதாகவும் தெரிவித்தார்.மேலும் தன்னை காணாமல் பெற்றோர் தேடுவதை அறிந்து தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறினார். இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1.42 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணி தீவிரம்\nவிவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்\n50% மானியத்தில் உளுந்து விதை, உயிர் உரங்கள்\nநிவர் புயலால் காப்பீடு இன்றுடன் நிறைவு என அறிவிப்பு\nவங்கி, கூட்டுறவு சங்கங்களில் பிரீமியம் பெற மறுப்பதால் விவசாயிகள் அதிருப்தி ஆறு முகத்துவாரத்தில் பாதுகாப்பாக நாட்டுப்படகுகள் நிறுத்தி வைப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewstoday.in/2020/04/pm-narendra-modi-announcement-date-and-time-lockdown-2-coronavirus-covid19.html", "date_download": "2020-11-24T22:57:48Z", "digest": "sha1:LRLGTWFHDCXTOASQDZMRGBZDP6NZSOTN", "length": 21121, "nlines": 232, "source_domain": "www.tamilnewstoday.in", "title": "கொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு | Tamil News Today", "raw_content": "\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\nஇந்தியாவின் ஊரடங்கு 2.0 குறித்து பிரதமர் மோடி: நாவல் கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிக்க மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். செவ்வாயன்று தனது தொலைக்காட்சி உரையில், பிரதமர் இந்தியாவை காப்பாற்றும் முயற்சிகளுக்கு குடிமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nசெவ்வாயன்று நாவல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டியதால், கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், பகுதி நிவாரணம் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், ஏப்ரல் 20 க்குப் பிறகு ஹாட்ஸ்பாட் இல்லாத இடங்களில் சில தளர்வுகள் இருக்கக்கூடும் என்றார்.\nலாக் டவுன் 2.0 ஏப்ரல் 14 முதல் மே 3 வரை நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் மோடி செவ்வாயன்று தேசத்திற்கு ஒரு தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். மே 3 வரை ஊரடங்கின் 19 நாள் நீட்டிப்பு இந்தியாவில் 10,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதித்த நாவல் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள ஹாட்ஸ்பாட்களை மையம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ஹாட்ஸ்பாட்கள் இல்லாத பகுதிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். \"ஏப்ரல் 20 வரை, அனைத்து மாவட்டங்கள், வட்டாரங்கள், மாநிலங்கள் அவை எவ்வளவு கண்டிப்பாக விதிமுறைகளை அமல்படுத்துகின்றன என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்கும். ஹாட்ஸ்பாட்கள் உள்ள மாநிலங்கள் சில முக்கியமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கலாம், ஆனால் சில நிபந்தனைகளுடன், ”பிரதமர் கூறினார்.\nகொரோனா வைரஸ் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் புதன்கிழமை வெளியிடப்படும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nபிரதமர், செவ்வாயன்று இந்தியாவை உரையாற்றியபோது, ​​நாவல் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதன் மூலம் தொடங்கினார். \"கோவிட் -19 வேகமாக பரவி வருகிறது, ஆனால் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் வலுவாக உள்ளது. உங்கள் முயற்சியால் தான் நாங்கள் ஒரு சண்டையை நடத்த முடிகிறது, ”என்று பிரதமர் கூறினார். பிரதமர் மோடி கூறுகையில், “இந்தியாவை காப்பாற்ற மக்கள் கஷ்டங்களை சந்தித்துள்ளனர். நீங்கள் எத்தனை சிரமங்களை எதிர்கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்திய மக்களின் தியாகத்திற்காக நான் மரியாதையுடன் வணங்குகிறேன். ”\nலாக் டவுன் 2.0 க்கு தள்ளப்பட்ட மாநிலங்கள்\nபிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர்களுக்கிடையில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து தேசிய ஊரடங்குதல் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற பரந்த ஒருமித்த கருத்து வெளிவந்ததைத் தொடர்ந்து ஊரடங்குதலை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.\nபிரதமருடனான இந்த சந்திப்புக்குப் பின்னர், கோவிட் -19 பரவுவதை சமாளிக்க நாடு தழுவிய ஊரடங்குதல் நீட்டிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. பணிநிறுத்தம் மில்லியன் கணக்கானவர்களை வேலையிலிருந்து வெளியேற்றும் என்ற கவலை இருந்தபோதிலும் மாநிலங்களின் நீட்டிப்பு கோரிக்கை வந்தது.\nஇப்போது நிறுத்தப்பட்டால், எல்லா ஆதாயங்களும் இழக்கப்படும். ஒருங்கிணைப்பதற்கு, அதை விரிவாக்குவது முக்கியமானது (முக்கியமானது), \"அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டத்திற்குப் பிறகு ட்விட்டரில் எழுதியிருந்தார், பிரதமர் மோடி\" (அ) ஊரடங்குதலை நீட்டிக்க சரியான முடிவை எடுத்துள்ளார் \"என்று கூறினார்.\nஎவ்வாறாயினும், கொரோனா வைரஸ் நாவலின் எந்தவொரு நிகழ்வுகளும் பதிவாகாத பகுதிகளில் விவசாயத் துறை போன்ற சில பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க பல மாநிலங்கள் முன்வந்தன.\nகொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்கு கடுமையான கவலையாக வெளிவந்ததால், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 19 அன்று ஒரு பதட்டமான ஒரு சூழ்நிலையில் தேசத்தை முதன்முதலில் உரையாற்றினார். தனது தொலைக்காட்சி உரையில், பிரதமர் மார்ச் 22 ஆம் தேதிக்கு ‘ஜனதா ஊரடங்கு உத்தரவு’ கடைப்பிடிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை அவர் பரிந்துரைத்ததால் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\n25 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nTN MRB செ��ிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் ஒரு புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Progra...\nஇந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.\nஇந்தாண்டில் 5 ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் . தெறிக்கவிடும் ரியல்மி : ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் 5 ஸ்மார...\nபூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\nகொரோனா வைரஸ்: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மருத்துவமனையில்\nகொரோனா வைரஸ்: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மருத்துவமனையில் இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது மகள் புதிய கொர...\nTamil News Today: கொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது பிரதமர் மோடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T22:58:12Z", "digest": "sha1:2CNEUB6K7SIU3ACHHDLAD7OYOS3JV7QV", "length": 11634, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "விலங்குகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது... கம்பர் சித்தரித்துக் காட்டும் அடர் கானகத்தில் ஒருவிதமான ஒத்திசைவும் ஒழுங்கும் உள்ளது. கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. .. குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா\nஹலால் கறியா ஜட்கா கறியா\nஆடுகளும் கோழிகளும் ஒரே வீச்சில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்படுவதை ஜட்கா எனலாம். ஆனால், இஸ்லாமிய ஹலால் முறையில் ஆடுகளின் கழுத்து ஒரு கீறல் கீறப்பட்டு மெல்ல மெல்ல துடிதுடித்து சாகிறது...ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன. [மேலும்..»]\nஎம் தெய்வங்கள் – கடவுளரும் விலங்குகளும்\nஒவ்வொரு மதமும் தனக்கெனக் குறியீடுகளைக் கொண்டிருக்கிறது. சிலுவையில் அறையப்பட்டு இருக்கும் இயேசு என்ற கிறிஸ்துவர்களின் தெய்வம், கிறிஸ்துவர்களுக்கு இயேசுவின் தியாகத்தை நினைவு கூர்வதைப் போலவே இந்துக்களான நாங்களும் குறியீடுகளைப் பயன்படுத்துகிறோம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nஅக்பர் எனும் கயவன் – 3\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nதற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்\nதிருவாதவூரில் சட்டவிரோதமாக சர்ச் – உடனே அகற்ற வேண்டும்\nஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2\nயமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/feb/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3365381.amp", "date_download": "2020-11-24T23:12:12Z", "digest": "sha1:R42RFWPYCH3IXXFW4VINA5Z2AHEAGNVX", "length": 7387, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை’ | Dinamani", "raw_content": "\n‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை’\nகுடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய மக்களுக்கு எதிரானது இல்லை என மாநிலங்களவை உறுப்பினா் சசிகலாபுஷ்பா தெரிவித்தாா்.\nதூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தெருமுனைக் கூட்டம், பேரணி நடத்துவது குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெற்கு மாவட்ட பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதை எதிா்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதால் தமிழகம் எப்போதும் போராட்டக் களமாகவே உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்திய மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமியா்களுக்கு எதிரான சட்டம் அல்ல என்பதை மக்களிடம் கொண்டு சோ்க்கும் விதமாக தெருமுனைக் கூட்டங்கள், பேரணி போன்றவை நடத்தப்படவுள்ளன.\nபாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழக மீனவா்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்படுவது குறைந்துள்ளது என்பது மறைக்கப்படுகின்றன. தமிழகத்தில் நிறைவேற்றப் படும் மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.\nபின்னா், அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், 2021 இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு\nமக்கள் ஆதரவளிப்பாா்கள். இனி வரும் தோ்தல்களில் திமுக வெற்றிபெறப் போவதில்லை. ஸ்டாலின் முதல்வராக ஆகமுடியாது எனக் குறிப்பிட்டாா்.\nஇக்கூட்டத்துக்கு, ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியத் தலைவா் திலக் சந்திரன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டத் தலைவா் பால்ராஜ், கோட்டப் பொறுப்பாளா் ராஜா, மாவட்ட வழக்குரைஞா் அணித் தலைவா் முத்துராமலிங்கம், மாவட்டச் செயலா்கள் ரவிச்சந்திரன், சங்கா், சுதா, நெல்லையம்மாள், பொதுச் செயலா் இரா. சிவமுருக ஆதித்தன், வெங்கடேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் செல்வராஜ், பெருமாள், செந்தில், மண்டலத் தலைவா்கள் கேசவன், சுவாமிநாதன், முத்துக்குட்டி, ஜெயக்குமாா், சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nநகர பொறுப்பாளா் குமரேசன் நன்றி கூறினாா்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: உயிரிழந்தவரின் மகனுக்கு அரசுப் பணி நியமன ஆணை அளிப்பு\nபா.ஜ.க. ஒன்றிய நிா்வாகிகள் தோ்தல்\n‘ராபி பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்’\nபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி\nபொது வேலைநிறுத்தம்: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 10 இடங்களில் போராட்டம்\nவிளாத்திக��ளத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை திறக்க கோரி போராட்டம்\nவேல் யாத்திரை நிறைவு விழாவில் திரளானோா் பங்கேற்க முடிவு\nமாவட்ட ஊா்க்காவல் படைக்கு 40 போ் தோ்வு\nஇட்லி பஞ்சு மாதிரி இருக்கடிப்ஸ்...அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு....நட்பும் பறந்துபோம்டிப்ஸ்...அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு....நட்பும் பறந்துபோம்\nமுகவரி தந்த இயற்கை விவசாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T00:35:04Z", "digest": "sha1:GGO5MP5OUFKJARBIVNOPTKBA6JCDT2HT", "length": 12124, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினொன்றாவது படலமாகும்.\nஇப்படலம் மலயத்துவசனை அழைத்த படலத்தின் தொடர்ச்சியாக வருகிறது. இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்குப் பிறகு முருகப்பெருமானை மீனாட்சியின் வயிற்றில் மகனாக பிறக்க சிவன் வேண்டுவதும், கர்ப்பமுற்ற மீனாட்சிக்கு சிறப்புற நடந்த சீமந்தமும், பின் முருகப்பெருமான் உக்கிரபாண்டியனாக அவதரித்தமையையும் விளக்கப்பட்டுள்ளது.\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப்புலியூர் நம்பி)\nகடம்பவன புராணம் (வீமநாத பண்டிதர்)\nதிருவிளையாடற் புராணம் (பரஞ்சோதி முனிவர்)\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nதடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஉக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nகடல் சுவற வேல்விட்ட படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nஎல்லாம் வல்ல சித்தரான படலம்\nகல் யானைக்கு கரும்பு ���ந்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nகால் மாறி ஆடிய படலம்\nதண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்\nசோழனை மடுவில் வீட்டிய படலம்\nஉலவாக் கோட்டை அருளிய படலம்\nமாமனாக வந்து வழக்குரைத்த படலம்\nவரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்\nபன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்\nபன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்\nகரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்\nநாரைக்கு முத்தி கொடுத்த படலம்\nகீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nஇடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்\nவாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2013, 03:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/mumbai", "date_download": "2020-11-25T00:14:06Z", "digest": "sha1:FADDYXCGKGTFPA2R6PGVUCEQI5NBDYA4", "length": 7966, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Mumbai News in Tamil | Latest Mumbai Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\n2 கோடி ரூபாய் இழப்பீடா.. கங்கனா மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஹைகோர்ட்டில் மும்பை மாநகராட்சி பதில்\nமும்பை வந்தார் கங்கனா ரனாவத்.. விதிமீறல் கட்டிடத்தை இடிப்பதை நிறுத்த மும்பை கோர்ட் உத்தரவு\nபாருங்க.. இதான் பாசிசம்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மும்பை.. மீண்டும் மீண்டும் வெறுப்பேற்றும் கங்கனா\nகர்ணி சேனா பாதுகாப்புடன்.. மும்பை வரும் கங்கனா ரனாவத்.. டிரெண்டாகும் \"Welcome to Mumbai\"\nஅதிகரித்த கொரோனா.. டெக்னீஷியன்கள் மறுப்பு.. பிரபல ஹீரோயின் நடிக்க இருந்த படத்தின் ஷூட்டிங் ரத்து\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி கரம் நீட்டிய பிரபல நடிகை\nமறைந்த நடிகர் ரிஷி கபூரின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்த மும்பை போலீஸ்.. காரணம் என்ன\nதொடர்ந்து ஐசியுவில் நடிகர் இர்ஃபான் கான்.. என்ன ஆனது.. எப்படி இருக்கிறார்\nப்ளீஸ் வாங்க.. உங்களை அழிக்க நினைச்சவங்களுக்கு பதிலடி கொட��ங்க.. ஹீரோயினை ஆசையாக அழைக்கும் ரசிகர்கள்\n'எங்களின் அழகியே... வேற லெவல் தலைவியே...' வரிந்து வழியும் ரசிகர்கள்.. ரத்த சிவப்பு உடையில் சன்னி\n10 வருட கனவை நனவாக்கினார்... பரபர மும்பையில் சொந்தமாக ஸ்டூடியோ தொடங்கினார் 'தலைவி'\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/rohit-sharma-virat-kohli-rift-in-team/", "date_download": "2020-11-24T23:21:34Z", "digest": "sha1:N4JQMER6PLAUUZXYEIOBJ6XTREMPSAYK", "length": 9613, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நான் நாட்டுக்காக விளையாடுபவன் – ரோகித் சர்மா ; அப்போ மத்தவங்க எல்லாம்…", "raw_content": "\nநான் நாட்டுக்காக விளையாடுபவன் – ரோகித் சர்மா ; அப்போ மத்தவங்க எல்லாம்…\nRohit sharma : அணியில் யாரும் எனக்கு பெரியவர்கள் இல்லை, நான் நாட்டுக்காக ஆடுபவன்\nrohit sharma, indian cricket team, virat kohli, rift, world cup cricket, twitter, ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணி, விராட் கோலி, பிளவு, உலககோப்பை கிரிக்கெட், டுவிட்டர்\nநான் நாட்டுக்காக விளையாடுபவன் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவின் டுவிட், அப்போ மத்தவங்க எல்லாம் யாருக்காக விளையாடுகிறார்கள் என்ற கேள்வியை நம்முள் எழுப்பியது மட்டுமல்லாமல், இந்திய அணிக்குள் பிளவு இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.\nஉலககோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி, அரையிறுதி போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து நடையை கட்டியது. சில நாட்களிலேயே, இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் ஊடகங்களில் பரவின.\nரோகித் தந்த யோசனைகளை கோலி கேட்கவில்லை, அணியில் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும், ரோகித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியானது. இதனால், கோலி – ரோகித் மோதல் உச்சக் கட்டத்தை எட்டியதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த கோலி, ரோகித் சர்மாவுடன் எந்த ��ிரச்னையும் இல்லை. . இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் யார் பயனடைகிறார்கள் என தெரியவில்லை என்று கூறினார். ஆனால், அணி வீரர்களுடன் கோலி செல்பி எடுத்த போது அதில் ரோகித் சர்மா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநான் நாட்டுக்காக விளையாடுபவன் : இந்நிலையில், ரோகித் சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, இணையத்தில் வைரலாகி உள்ளது. ஒவ்வொரு முறை வெளிவரும் போதும் அணிக்காக வருவதில்லை, நாட்டிற்காக தான் வருகிறேன் என்பது போல் ஒரு டுவிட் செய்துள்ளார். இந்த செய்தி யாருக்காக இதுபோன்று குறிப்புடன் யாருக்காக அவர் பதிவு செய்துள்ளார் என்று அவருக்கு மட்டுமே வெளிச்சம் . மேலும் இது மறைமுகமாக அணியில் யாரும் எனக்கு பெரியவர்கள் இல்லை, நான் நாட்டுக்காக ஆடுபவன் என்பதை குறிக்க இவ்வாறு பதிவிட்டுள்ளரா என்று ரசிகர்கள் தலையை பிய்த்து வருகின்றனர்.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/tamil-padam-2-video-song-released/", "date_download": "2020-11-24T23:51:55Z", "digest": "sha1:V4VYGZIQM5ZV24EUBKK7T3SSADYWMTPO", "length": 8297, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’சுனாமியின் பினாமியே’ – மரண மாஸாக வெளியான தமிழ்ப்படம் 2 பாடல் வீடியோ!", "raw_content": "\n’சுனாமியின் பினாமியே’ – மரண மாஸாக வெளியான தமிழ்ப்படம் 2 பாடல் வீடியோ\nநடிகர் சிவா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘தமிழ் படம் 2’ படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nகடந்த 2010ம் ஆண்டு இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் தமிழ்ப்படம் வெளியானது. இப்படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது 8 வருடங்களுக்கு பிறகு, அதே இயக்குநர், அதே நடிகர் ஜோடியில் உருவாகி வரும் படம் தமிழ்ப்படம் 2.\nதமிழ்ப்படம் 2 முதல் பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. ‘நான் யாருமில்லை’ என்ற பாடலை, படத்தின் இயக்குநர் சி.எஸ். அமுதன் வெளியிட்டுள்ளார். நான் யாருமில்லை என்று தொடங்கும் இந்த பாடலில் பல நடிகர்கள் பொது மேடையில் கூறிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இப்பாடலில் தேவர் மகன் கமல் ஹாசன் தோற்றத்தில் இருக்கிறார் சிவா. நடிகர் விஷால், சிவ கார்த்திகேயன், விஜய், சிம்பு, மற்றும் கமல் ஹாசன் என பலரையும் இந்த பாடலில் கலாய்த்துள்ளனர்.\nகுறிப்பாக, பீட்டா, மீத்தேன் திட்டம், போராட்டத்தில் போலீசாரின் நடவடிக்கை, வங்கி கடன் மோசடியில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்பவர்கள் என பல சீரியஸ் விஷயங்கள் காமெடியாக கூறியுள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் பார்த்தே ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த பாடலின் வெளியீடு அனைவரையும் படத்தை பார்க்க தூண்டுகிறதாக பலரும் தெரிவிக்கின்றனர்.\nபாடல் வெளியாக 30 நிமிடங்களுக்குள்ளேயே சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் ���ாற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348961", "date_download": "2020-11-25T00:33:41Z", "digest": "sha1:ANADB5BNJF4JQKKLW2IGSFYV6HR3IOQ5", "length": 26002, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள்| Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nசிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள்\nபுதுடில்லி : நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் டில்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லிய ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து டில்லியில் உள்ள ப.சிதம்பரத்திற்கு வீட்டிற்கு சிபிஐ மற்றும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் டில்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.\nஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் ம���ன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லிய ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து டில்லியில் உள்ள ப.சிதம்பரத்திற்கு வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நோட்டீசை வீட்டு வாசலில் ஒட்டிச் சென்றனர். சிதம்பரத்தின் இமெயில் முகவரிக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தும் இதுவரை சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகததால், சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு விசாரணை நடத்த மீண்டும் இன்று (ஆக.,21) காலை 8.10 மணி முதல் 8.45 மணி வரை வந்து சென்றனர்.\nபின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பிச் சென்ற அதிகாரிகள், 4வது முறையாக மீண்டும் 9.35 மணியளவில் சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். சிபிஐ அதிகாரிகள் அடுத்தடுத்து சிதம்பரம் வீட்டிற்கு வந்து செல்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த 24 நேரத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அதிகாரிகள் 4வது முறையாக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டில்லி ஐகோர்ட் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளதால், முன்ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளார். சிதம்பரத்தின் மனு இன்று (ஆக.,21) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ப.சிதம்பரம் சிபிஐ ஐஎன்எக்ஸ் மீடியாக\nமுதுகெலும்பு இல்லாத மீடியா: ராகுல் பாய்ச்சல்(131)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசோனியாவுக்கு மிக வேண்டியவர் ஒரு வேளை சோனியா வீட்டிலோ அல்லது பிரியங்கா வாட்ரா வீட்டிலோ அடைக்கலம் புகுந்திருக்கலாம் அல்லது ராகு ராம் ராஜன் வீட்டிலோ மறைந்து கொண்டிருக்கலாம்.ஊழல்பேருச்சாளி டில்லியிலேயே எங்கோ தான் மறைந்து கொண்டிருக்கும்\nஇந்த ஈர ஆனியன், தான் சுத்தமா இருந்தா, வலிய போயி, கேஸை சந்தித்து, தான் ஒரு சுத்த புடம் போட்ட தங்கம் என்றும், இந்த மோடிதான் என் மேலயும், ராசா மற்றும் பழமொழி மேலயும் பொய் கேஸ் போட்டார் னு நிரூபிக்க வேண்டியதுதானப்பு. நல்லா வக்கனையா, பெரிய சுத்த சுயம்பு லிங்கம் மாதிரி மைக் கெடச்ச ஒடனே பேசுற இல்லையா. இந்த சின்ன யோசனை ஏன் ஒன்னோட பெரிய புத்திக்கு தோணமாட்டேங்குது உனக்கு முட்டு கொடுக்குற அதி யோக்கிய சிகாமணிகளுக்கும் ஏன் இந்த சின்ன யோசனை தோணமாட்டேங்குது உனக்கு முட்டு கொடுக்குற அதி யோக்கிய சிகாமணிகளுக்கும் ஏன் இந்த சின்ன யோசனை தோணமாட்டேங்குது அயோத்தி கேசுல, அத்வானி மேல பொய் கேசு போட்டஉடனே, அவர் இது பொய் கேசு, அரசியல் பாலி வாங்கல் அப்படீன்னு எந்த தத்துவ விளக்கமும் கொடுக்கலை. உடனடியாய் பதவி விலகினார், பொய் கேசு என்று நிரூபித்தார். இதெல்லாம் அந்த அத்வானிக்காக கண்ணீர் விட்டு, அந்த சாக்குல மோடியை திட்டுன திருட்டு திராவிடால்ஸ்சுக்கு தெரியுமோ அயோத்தி கேசுல, அத்வானி மேல பொய் கேசு போட்டஉடனே, அவர் இது பொய் கேசு, அரசியல் பாலி வாங்கல் அப்படீன்னு எந்த தத்துவ விளக்கமும் கொடுக்கலை. உடனடியாய் பதவி விலகினார், பொய் கேசு என்று நிரூபித்தார். இதெல்லாம் அந்த அத்வானிக்காக கண்ணீர் விட்டு, அந்த சாக்குல மோடியை திட்டுன திருட்டு திராவிடால்ஸ்சுக்கு தெரியுமோ அரசியல்னா, பாலி வாங்கும் நடவடிக்கை இருக்கத்தான் செய்யும். போர்க்களத்தில், குண்டு போடத்தான் செய்வாங்க. தெளிவா, (கட்டுமரம் மாதிரி ) போர் புரியனும். இல்லனா, நெஞ்சுரத்தோட (மோடி மேல நீங்க போடாத கேசாயா) எதிர்கொள்ளணும். சும்மா, 'ஐயோ கொல்றாங்க ' ன்னு தருதலைகள் மாதிரி கத்த கூடாது. போலி என்கவுண்டர் கேசேயெல்லாம் தாண்டித்தான், மோடிஜியும், அமிதாஷா ஜியும் வந்துருக்காங்க. திருட்டு, ஓடி ஒளியாதே.\nஎதோ இவங்களால முடிஞ்சது இவங்க யார் மேலேயும் விசாரணை இல்லாம இவ்வளவு வருஷமா பாத்துக்கிட்டாங்க. இருந்த சில கேஸையும் (போபர்ஸ் போல) நீர்த்துப்போக செஞ்சாங்க. இப்பவும் பல விசாரணை அதிகாரிகளும், நீதிமன்றத்தில் பலரும் இவர்களுக்கு விசுவாசமா இருப்பதால் எல்லோரும் வெளியே இருந்து கூவுறானுங்க....\nமுழுதாக படிக்கவும்: வெரும் 350 கோடி ரூபாய் மோசடி செய்த சிதம்பரத்திற்கு ஜெயில் தண்டனை உறுதியாகியுள்ளது(இந்திய அளவில் அனைத்து ஹிந்துக்களையும் காவி தீவிரவாதம் என கொச்சைப் படுத்திய கொள்ளையன்). 2ஜி அலைகற்றையில் ஊழல் ரூபாய் 350,000,0000000(மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்) மோசடி செய்த ராஜா, கனிமொழி, சன் குழுமம் வாழ்நாள் ஜெயில் தண்டனை பெறவேண்டும் (உலக அளவில் அனைத்து இந்துக்களையும் கொச்சை படுத்தும் கொள்ளை க் குடும்பம்) scam case: Delhi HC denies early hearing on CBI’s appeal.The next date of hearing is on 24 October 2019.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்��� புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதுகெலும்பு இல்லாத மீடியா: ராகுல் பாய்ச்சல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/594330-income-tax-return-filing-deadline-for-fy20-extended-till-dec-31.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-11-24T22:44:35Z", "digest": "sha1:QCBZW2QRKKALLBVOBIDDZI3J3IEYMRRW", "length": 19740, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு | Income tax return filing deadline for FY20 extended till Dec. 31 - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு\n2019-20 ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇதற்கு முன் நவம்பர் 30-ம் தேதிவரை காலக்கெடு விதித்திருந்த நிலையில், அது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வருமான வரி செலுத்துவோரின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின் ரிட்டர்ன் செலுத்துவதாக இருந்தால் அதற்கான காலக்கெடு 2021, ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸ் பரவல் காரணமாக வரி செலுத்துவோர் வரி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, வரிவிதிப்புச் சட்டங்களில் தளர்வு அளிக்கும் அவசரச் சட்டம் கடந்த மார்ச் 31-ம் தேதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இதன்படி வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.\nகடந்த 2019-20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் காலக்கெடு மே மாதம் வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. அதன்பின் ஜூலை 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின் மூன்றாவது முறையாக நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், பல்வேறு கணக்குத் தணிக்கையாளர்கள், தணிக்கையாளர் அமைப்புகள் மத்திய அரசுக���கு விடுத்த கோரிக்கையில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் காலக்கெடுவை நவம்பருக்குப் பின்பும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். ஏற்கெனவே நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்த நிலையில் தற்போது டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:\n''தனிநபர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் காலக்கெடு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. அந்தக் காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.\nவரி செலுத்துவோரின் வருமான வரிக் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டிய கணக்குகளாக இருந்தால் அந்தக் கணக்குதாரர்களுக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடு 2021, ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.\nசர்வதேச பணப் பரிமாற்றங்கள், உள்நாட்டில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குப் பரிமாற்றங்கள் குறித்து கணக்குத் தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடுவும் 2021, ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nவருமான வரிச் சட்டத்தின் கீழ் இதர வருமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடு 2020, டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது''.\nகடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி; ரூ.2 கோடி வரை வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி: மத்திய அரசு அறிவிப்பு\nபிஹார் தேர்தலில் குறி வைக்கப்படும் முதல்வர் நிதிஷ்குமார் –ஒரு சிறப்பு பார்வை\nகாங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி; சோனியா, ராகுல், பிரியங்கா கேள்வி கேட்கமாட்டார்களா- 6 வயதுச் சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பிரகாஷ் ஜவடேகர் கேள்வி\nபுதிய நாடாளுமன்றம் கட்டும் பணி டிசம்பர் மாதம் தொடக்கம்: 2022, அக்டோபருக்குள் முடிக்க முடிவு\nIncome tax returnDeadline for FY20 extended till Dec. 31Financial year 2019-20TaxpayersCOVID-19 pandemicகரோனா வைரஸ்வருமானவரி செலுத்துவோர்வருமானவரி கணக்கு தாக்கல் காலக்கெடு நீட்டிப்புமத்திய அரசுமத்திய நேரடி வரிகள் வாரியம்\nகடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி; ரூ.2 கோடி வரை வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி...\nபிஹார் தேர்தலில் குறி வைக்கப்படும் முதல்வர் நிதிஷ்குமார் –ஒரு சிறப்பு பார்வை\nகாங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி; சோனியா, ராகுல், பிரியங்கா...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\nநவ.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nநவம்பர் 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ்...\nகரோனா தடுப்பு மருந்து; பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்: விஜய் ரூபானி\nகரோனா: ஜேஇஇ மெயின் தேர்வுகளை பிப்ரவரிக்குத் தள்ளிவைக்கத் திட்டம்\nபிஹாரில் உருது மொழியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட எம்எல்ஏ; இந்துஸ்தான் என்ற வார்த்தையை...\nகரோனா பாதிப்பு அதிகரித்தால் கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம்: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர்...\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு: போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய...\nஆட்டுக்கு ரூ.5 ஆயிரம்; மாட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை காப்பீடு: நாகையில் மத்திய...\nவளிமண்டலச் சுழற்சி; அடுத்த 3 தினங்களுக்கு டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/20150117/1995871/Somangalam-near-lake-drowning-death.vpf", "date_download": "2020-11-25T00:04:42Z", "digest": "sha1:CNKYTMJCICZMLB7KO6O6UYKRY5EUQCK2", "length": 15192, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி || Somangalam near lake drowning death", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி\nபதிவு: அக்டோபர் 20, 2020 15:01 IST\nசோமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி வால���பர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசோமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் நந்தம்பாக்கம் நந்தவனம் நகர் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 33). இவர் சென்னை கோவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கணக்காளராக வேலை செய்து வந்தார். இவருடைய உறவினர்களான வினோத்குமார், (வயது 32), விக்னேஷ், (30) குமார் (32), முத்துப்பாண்டி (36) மற்றும் இவருடன் வேலை செய்து வரும் வெங்கடேசன் (20) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றனர். ஏரியில் குளித்து கொண்டிருந்த போது விக்னேஷ் ஏரியின் ஆழமான பகுதியில் சென்று தத்தளித்துள்ளார். இதனை பார்த்த வைரமுத்து விக்னேஷை காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்று விக்னேஷை காப்பாற்றி உள்ளார். வைரமுத்துவால் தொடர்ந்து நீச்சல் அடிக்க முடியாததால் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு வந்து ஏரியில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் அவர்களால் வைரமுத்துவின் உடலை மீட்க முடியவில்லை. நேற்று மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வைரமுத்துவின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nபுயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அரசு தயாராக உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல் - 3 பெண்கள் கைது\nசென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் இன்று விடுமுறை\nஇ���்று கரையைக் கடக்கிறது ‘நிவர்’ புயல் : தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்\nகாவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு\nகுத்தாலம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி\nபொத்தேரியில் ஏரியில் மூழ்கி வாலிபர் பலி\nஅரக்கோணம் அருகே குளத்தில் தவறி விழுந்தவர் பலி\nஊஞ்சலூர் அருகேதடுப்பணையில் மூழ்கி கார் டிரைவர் பலி\nதிண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பலி\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.olivaclinic.com/tamil/skin-whitening-lightening-treatment/", "date_download": "2020-11-25T00:00:13Z", "digest": "sha1:GNFOBRHB4PTPVVEANS5AAFEVB2DT3PIO", "length": 29274, "nlines": 298, "source_domain": "www.olivaclinic.com", "title": "Laser Skin Lightening (Whitening) Treatment (In Tamil)", "raw_content": "\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nஅக்குள் பகுதியில் அதிக வியர்ளவ\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nஅக்குள் பகுதியில் அதிக வியர்ளவ\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nஅக்குள் பகுதியில் அதிக வியர்ளவ\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nஸ்கின் ளைட்டனிங் சிகிச்ளசகள்(Skin Lightening)\nபாதுகாப்பான மற்றும் நேர்த்தியான ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகள்\nபளிச்சென்ற சருமம் பெறவும் உங்க��் சருமத்தின் தன்மை சீராக இருக்கவும் FDA ஒப்புதல் பெற்ற தீர்வுகள்\nபளிச்சென்ற சருமம், நாம் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றுதான். ஆனால் தொடர்ந்து சூரிய ஒளி நம் மேல் படுதல், வயதாகுதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல காரணங்களால், இது போன்ற பளிச்சிடும் சருமத்தையோ, சீரான சருமத்தையோ நம்மால் எளிதில் பெற முடிவதில்லை. ஒலிவாவில் லேசர் டோனிங் (Q ஸ்விட்ச்ட் YAG லேசர்) மற்றும் சிறப்பான ஸ்கின் பீல் போன்ற மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுவதால் ஸ்கின் லைட்டனிங்கிற்கான மிகச் சிறந்த தீர்வுகள் கிடைக்கின்றன.\nதொடர்ந்து சூரிய ஒளி படுவது, அதனால் கறுத்துப் போவது, பருக்கள் ஏற்படுவது போன்ற சில காரணங்களால் உங்களது சருமம் பளபளப்பு இழந்து காணப்பட்டால் ஒலிவாவில் உள்ள மிகச் சிறந்த தோல் மருத்துவ நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அங்கு ஒரே இடத்தில் சருமம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு கிடைக்கும். இங்கு வழங்கப்படும் ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகள் மிகவும் மேம்பட்டவை. சூரிய ஒளியினால் ஏற்படும் திட்டுக்கள், வயதாவதன் காரணமாகத் தோன்றும் புள்ளிகள் மற்றும் பிற திட்டுக்கள் போன்றவை உட்பட அனைத்து விதமான அடர் நிறத் திட்டுக்களையும் இவை குறைக்கக் கூடியவை.\nஒலிவாவில் வழங்கப்படும் பல்வேறு ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.\nலேசர் டோனிங்: இந்த சிகிச்சையின் மூலம் நமது உடலில் சுரக்கும் கூடுதல் மெலனின் கட்டுப்படுத்தப்பட்டு சருமத்தின் தோற்றமும் நிறமும் மேம்படுத்தப்படுகிறது. இச் சிகிச்சையின் போது ஆழமாகப் படிந்துள்ள அடர் நிறத் திட்டுக்களும், சூரிய ஒளிபட்டு ஏற்பட்ட கறுமையும் நீக்கப்படுவதால் சருமம் மிகவும் சீராக்கப்பட்டு, புத்துணர்வூட்டப்படுகிறது. இளமைப் பொலிவுடன் சருமம் மிகவும் சிறப்பாக விளங்குகிறது.\nஇரசாயனப் பீல்கள்: சருமத்தின் மேல் பகுதியில் உள்ள அடர் நிறத் திட்டுக்களை நீக்க இது ஒரு பாதுகாப்பான நேர்த்தியான சிகிச்சையாகும். செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகளைக் கொண்டு (ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலம்) இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. சருமத்தின் மேல் பகுதி மட்டும் மிகக் கவனமாக லேசாக நீக்கப்படுகிறது. எனவே உள்ளிருந்து பாதிக்கப்படாத, பளபளப்பான சருமம் வெளிப்ப���்டு அழகிய தோற்றத்தைத் தருகிறது.\nஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகளுக்கு ஏன் ஒலிவாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்\nகீழ்க்கண்ட காரணங்களால் ஒலிவாவில் வழங்கப்படும் ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகள் மிகச் சிறந்தவை என்று கூறலாம் –\nபுரட்சிகரமான லேசர் டோனிங் சிகிச்சை உட்பட, மிக மேம்பட்ட ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகளை வழங்குவதற்கு முன்பாக நமது தோல் மருத்துவ நிபுணர்கள் மிகச் சிறந்த/கடுமையான பயிற்சி பெறுகிறார்கள்.\nஒலிவாவில் மேம்படுத்தப்பட்ட ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகள் வழங்கப்படுகையில் US FDA வின் ஒப்புதல் பெற்ற Q ஸ்விட்ச்ட் YAG லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது\nஒவ்வொருவரது சருமம் தனிப்பட்டது. அதேபோல் ஒரே சிகிச்சைக்கு, சருமத்தில் ஏற்படும் விளைவுகளும் மாறுபடும். இதை நன்கு உணர்ந்த நமது மருத்துவர்கள், ஒவ்வொருவரின் தனித் தன்மைக்கேற்ப, அவரது தேவைகளுக்கேற்ப தனிப்பட்ட ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைத் திட்டத்தை தயாரித்து வழங்குகின்றனர். அதனால் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கின்றன.\nஒலிவாவில் ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை வழங்கும்போது மருத்துவர்களுக்கு உதவி புரியும் சிகிச்சையாளர்கள் அதற்குரிய சான்றிதழ் படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.\nஒலிவா கிளினிக்குகள் அமைந்துள்ள எல்லா நகரங்களிலுமே, அவற்றை எளிதாக அடையக்கூடிய இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள மிக வசதியான சூழலும், வழங்கப்படும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளும், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த அழகியல்-மருத்துவ சேவைகள் பெறுகிறோம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன.\nஒலிவாவில் வாடிக்கையாளர்களது மனத் திருப்திக்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மிகச் சிறந்த சேவையைப் பெற வேண்டும் என்பதிலும் மிக மிகக் கவனமாக இருக்கிறோம். எனவே ஒலிவாவில் வாடிக்கையாளரின் மனநிறைவு 91% ஆக உள்ளது இப் பிரிவில் உள்ள கிளினிக்குகளில் இது மிக அதிக அளவாகும்.\nஇந்த சிகிச்சையைப் பெற எத்தனை முறை (எத்தனை அமர்வுகள்) கிளினிக்கிற்கு வரவேண்டியிருக்கும் ஒவ்வொரு முறையும் எத்தனை நேரமாகும்\nமிகச் சிறந்த பலன்களைப் பெற, பொதுவாக ஒருவருக்கு 6 அமர்வுகள் தேவைப்படலாம். ஒருமுறைக்கும் அடுத்த முறைக்கும் இடைய��� 2 வார இடைவெளி இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏறக்குறைய 30 நிமிடங்கள் தேவைப்படலாம். ஆறு முறைகள் வந்து சிகிச்சையை நிறைவு செய்த பிறகு, ஒரு மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு சிகிச்சைகளுக்காக வர வேண்டி இருக்கலாம்.\nஇது மிகவும் பாதுகாப்பானது. சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது எவ்விதமான வலியும் இருக்காது.\nஇச் சிகிச்சையை உடலின் எந்தெந்தப் பகுதிகளில் வழங்கலாம்\nஒலிவாவில் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாக நெற்றி, மூக்கு, கைகள், முகம், அக்குள் பகுதிகள், கழுத்து, கால்கள் போன்ற பகுதிகளில் வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் மாசற்ற சிகப்பான சருமத்தைப் பெற முடிகிறது.\nசிகிச்சைக்குப் பிறகு வெளிப்படையாக மாற்றங்கள் தெரியுமா\nசிகிச்சை பெற்று 2 நாட்களிலேயே நல்ல வித்தியாசத்தை உணரலாம். மேலும் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும்.\nஇந்த சிகிச்சைக்கு பக்கவிளைவுகள் உண்டா\nஇதற்கு பெரிதாகப் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. ஒரு சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தில் லேசாக சிவந்து போகலாம். அதுவும் 15-20 நிமிடங்களில் தானாகவே மறைந்துவிடும்.\nஒலிவாவில் பாதுகாப்புக் கோட்பாடுகள் எப்படிப் பின்பற்றப்படுகின்றன\nஒலிவாவில் USFDA வின் ஒப்புதல் பெற்ற அதிநவீன லேசர் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒவ்வொரு முறையும் எமது தோல் மருத்துவ வல்லுநர் சிகிச்சை அளிக்கிறார். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனமும் அக்கறையும் கொண்டு சேவை அளிப்பதே ஒலிவாவின் தனித்துவமும் வலிமையும் ஆகும். மேலும் வாடிக்கையாளர்கள் மிகவும் வசதியாக உணர வேண்டும் என்பதிலும் ஒலிவாவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84647/Wife-suicide-after-the-death-of-Covid-19-positive-husband.html", "date_download": "2020-11-25T00:08:50Z", "digest": "sha1:6JXLCWED44GC65BGOXXERBDINNAMP2R4", "length": 7950, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவால் இறந்த கணவன்... பிரிவை தாங்காமல் மனைவி எடுத்த முடிவு | Wife suicide after the death of Covid-19 positive husband | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகொரோனாவால் இறந்த கணவன்... பிரிவை தாங்காமல் மனைவி எடுத்த முடிவு\nஹைதராபாத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன் இறந்த சோகத்தை தாங்கிக்கொள்ளமுடியாத மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஹைதராபாத்தின் சைனக்புரியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது கணவனுடன் வசித்து வந்திருக்கிறார் 55 வயது பெண்மணி. அந்தப் பெண்ணின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலைசெய்துவந்த அந்த பெண்ணையும் வீட்டில் தனிமைபடுத்தி இருந்திருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனை அந்த பெண் கவனித்து வந்திருக்கிறார். ஆனால் நிலைமை மோசமாகவே வியாழக்கிழமை அந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nகுழந்தைகளும் இல்லாத தனக்கு ஆதரவாக இருந்த கணவனின் இழப்பைத் தாங்கிக்கொள்ளமுடியாத அந்தப் பெண் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். பலத்த அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்துள்ளார்.\nசிஎஸ்கே-வின் மானம் காத்த ’கடைக்குட்டி சிங்கம்’ சாம் கர்ரன்\nதனி ஒருவனாக போராடிய சாம் கர்ரன் - மும்பை வெற்றி பெற 115 ரன்கள் தேவை\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு ��திவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிஎஸ்கே-வின் மானம் காத்த ’கடைக்குட்டி சிங்கம்’ சாம் கர்ரன்\nதனி ஒருவனாக போராடிய சாம் கர்ரன் - மும்பை வெற்றி பெற 115 ரன்கள் தேவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-24T23:10:09Z", "digest": "sha1:VCE7GMQRZYYBHEBOBRMFIQF5OQJKWTLO", "length": 11382, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக இத்தாலி முழுவதும் வன்முறை போராட்டங்கள்! | Athavan News", "raw_content": "\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்\nமீண்டும் பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்பு- சரத் வீரசேகர\nவியாழேந்திரன் முன்நின்று மாவீரர் நாள் நிகழ்வினை பொது அரங்கில் நடத்தவும்- சுமந்திரன் அழைப்பு\nநிவர் புயல் நெருங்குகிறது- தமிழகம், புதுச்சேரியில் மீட்புப்படை தயார் நிலையில்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது\nபுதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக இத்தாலி முழுவதும் வன்முறை போராட்டங்கள்\nபுதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக இத்தாலி முழுவதும் வன்முறை போராட்டங்கள்\nநாட்டின் இரண்டாவது கொவிட்-19 அலையை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக, இத்தாலி முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்தன.\nடுரின் உட்பட பல முக்கிய நகரங்களில் நேற்று (திங்கட்கிழமை) மோதல்கள் பதிவாகியுள்ளன. இதன்போது பெற்றோல் குண்டுகள் அதிகாரிகள் மீது வீசப்பட்டன.\nஇதன்போது எதிர்ப்பாளர்களை கலைக்க மிலனில் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் நேபிள்ஸிலும் வன்முறை பதிவாகியுள்ளது.\nஉள்ளூர் நேரப்படி 18:00 மணிக்கு உணவகங்கள், மதுபானசாலைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சினிமாக்களை மூட தேசிய அரசாங்கத்தின் உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியது.\nபல பிராந்தியங்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளையும் விதித்துள்ளன. லோம்பார்டி மற்றும் பீட்மாண்ட் உட்பட பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரோம், பலேர்மோ உள்ளிட்ட சுமார் டசன் நகரங்களிலும் எதிர்ப்புக்கள் வெடித்தன.\nஇந்த கட்டுப்பாடுகளால் முதல் முடக்கநிலைக்கு பிறகு மீண்டுவரும் சிறு வணிகங்கள், மீண்டு நெருக்கடிக்குள் சிக்கும் அபாயம் ஏற்படவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வாதிடுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) ஆண்டுதோறும் விருதுகளை அறிவித்து வருவதுடன் இம்முறை முன்னைய கி\nமீண்டும் பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்பு- சரத் வீரசேகர\nதமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உ\nவியாழேந்திரன் முன்நின்று மாவீரர் நாள் நிகழ்வினை பொது அரங்கில் நடத்தவும்- சுமந்திரன் அழைப்பு\nமாவீரர் நாள் நிகழ்வகளை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் த\nநிவர் புயல் நெருங்குகிறது- தமிழகம், புதுச்சேரியில் மீட்புப்படை தயார் நிலையில்\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்வதுடன் அடுத்த ஆறு மணிநேரத்தில் குறித்த புயல் தீவிர புயலாக வலு\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது\nயாழ்ப்பாணம், கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பணியாளர் மா\nகொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் இன்று மட்டும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஇந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்து\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19598&ncat=7", "date_download": "2020-11-25T00:26:21Z", "digest": "sha1:K4SKJO7PD2KMSI3QFMQZXV7OWQJ67KYI", "length": 20923, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்ன சின்ன செய்திகள் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nநிதிஷ்- சிராக் சண்டையில் பா.ஜ.,குளிர்காயல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் நவம்பர் 25,2020\n'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்': பா.ஜ.,முருகன் எச்சரிக்கை நவம்பர் 25,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநானோ பயோடெக் அறிமுகப்படுத்தும் நானோ துகள்: அதிநவீன விவசாய தொழில்நுட்பம்.\nகரும்பின் வளர்ச்சியை தொடர்ந்து அதிகரிக்க நானோ துகள் தெளிப்பு உதவி செய்கிறது. கரும்பு வளர வளர அதற்கேற்றாற்போல் தெளிப்பானின் உயரத்தை அதிகரித்துச் செயற்கை மழைபோல் இலைகளின் மேல் நானோ பயோ துகள்கள் தெளிக்கப்பட்டு அதிகமான மகசூல் பெற வழிவகை செய்கிறது.\nபயிருக்குத் தேவையான பேரூட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணுட்டச்சத்துக்களை இலைவழி மற்றும் வேர்களின் மூலம் செடிகளை அடைய செய்து, அதன் மூலம் ஒளிச்சேர்க்கையை மேம்படுத்துவதன் மூலம் அதிகமான வகை திறன் மற்றும் பலவிதமான நோய் மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியைப் பயிர் அடைகிறது.\nமுழுமையாக ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்பவர்களுக்கும், அதிக மகசூல் எடுக்க இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. தொழிற்சாலை கழிவுகளால் கெட்டுப்போன உபயோகப்படுத்த தகுதியிழந்த மண்ணை சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றுவதற்கு இந்த அதிநவீன தொழில்நுட்பம் வகை செய்கிறது. மேலும் விபரங்களுக்கு: புரபசர் ராஜசேகர், செல்: 93809 54559.\nநிலக்கடலை சாகுபடி: நல்ல விளைச்சல் எடுக்க வேண்டுமானால் அந்தந்த பகுதிக்கு ஏற்ற ரகங்களை தேர்வு செய்து விதைக்க வேண்டும். திண்டிவனம் -13 ரகத்தில் சிகப்பு வண்ணப்பர���ப்பு இருக்கும். இது அதிக எண்ணெய்ச்சத்து கொண்டது.\nதிண்டிவனம் -7 ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இது மானாவாரி, இறவை என இரண்டு சாகுபடிக்கும் ஏற்றது.\nவிருத்தாசலம்-2 ரகம் பெரிய பருப்பு கொண்டது. ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம்.\nவிருத்தாசலம் -6 ரகம் சிறிய பருப்பாக இருந்தாலும் எண்ணெய் சத்து அதிகம் கொண்டது. சாப்பிடவும் ஏற்றது. விதைகள் வாங்க பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய்வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம் க.O.\nபயிர் - இரகம் - இருப்பு (கிலோ) - கிடைக்கும் இடம்\nபாசிப்பயறு - கோ.6 - 195 - வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கின்னிகுளம் - 628 252., தூத்துக்குடி மாவட்டம். போன்: 04630 261 226\n- வம்பன் - 4 - வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கின்னிகுளம் - 628 252., தூத்துக்குடி மாவட்டம். போன்: 04630 261 226\n- - 575 - பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை - 625 512. போன்: 04546 - 292 615\n- வி.ஆர்.எம். - 266 - பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம் - 632 104. போன்: 0416 - 227 2221\n- கோ.7 - 106 - பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி - 628 501. போன்: 04632 - 220 533./ வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர் - 642 101. போன்: 04253 - 288 722\nஉளுந்து - ஆடுதுறை.5 - 75 - பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை - 626 107. போன்: 04566 - 220 562\n- - 363 - பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை - 625 512. போன்: 04546 - 292 615.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிட���்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநானோ துகள்கள் தோராயமான விலைபட்டியலும் கொடுங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/223278?ref=rightsidebar-manithan?ref=fb?ref=fb?ref=fb", "date_download": "2020-11-25T00:19:04Z", "digest": "sha1:A54YG7FJX2LYSFETMYJJJDJWQVNBOGGV", "length": 11728, "nlines": 140, "source_domain": "www.manithan.com", "title": "மகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க! - Manithan", "raw_content": "\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் \"நிவ���்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஐ பி சி தமிழ்நாடு\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nஐ பி சி தமிழ்நாடு\nதற்போது நிவர் புயல் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nசுவிஸில் பயங்கரம்... பெண் ஒருவர் கத்தியுடன் வெறிச்செயல்: தீவிரவாத பின்னணி அம்பலம்\nதிட்டம் இது தான்... போர் விமானங்களை அனுப்பி வைத்த டிரம்ப்: உருவாகும் போர் பதற்றம்\nசுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்: உடல் சிதறி பலியான அப்பவி மக்கள்\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மருமகன் மாயம்: வெளிவரும் பகீர் தகவல்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி: உண்மையில் பல செய்திகள்\nமனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nபொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.\nகாரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள்.\nஆனால் இங்கு அப்படியே தலைகீழாய் நடந்துள்ளது. ஆம் குழந்தை ஒன்று தாயை தாக்கும் காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த காட்சிக்கு ஏற்ப கொடுத்திருக்கும் திரைப்பட வசனத்தை யாராலும் அடிச்சிக்கவே முடியாது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nவெளியில் சென்ற சுசித்ரா பிக் பாஸில் இருந்து கையோடு எடுத்து சென்றது என்ன தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nபிளான் போட்டு தட்டி தூக்கிய அனிதா.. நள்ளிரவில் அம்பலமான உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nithyananda-has-fled-abroad-mannargudi-ramanuja-jeer-information/", "date_download": "2020-11-25T00:30:39Z", "digest": "sha1:N5KYT56RHBT2KSRRS7MS54MH6FHB4FEA", "length": 13721, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "நித்தியானந்தா வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்! மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தகவல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநித்தியானந்தா வெளிநாடு தப்பி சென்றுவிட்டார் மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தகவல்\nகுழந்தை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நித்தியானந்தா, நேபாளம் வழியாக வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தெரிவித்து உள்ளார்.\nபல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி உள்ள சுவாமி நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், அவர் மத்திய அமெரிக்காவின் பெலிஸ் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பாஸ்போர்ட் ஏற்கனவே காலாவதி ஆன நிலையில், அதை புதுப்பிக்க மத்தியஅரசு மறுத்துவிட்ட நிலையில், வேறு நாட்டின் பாஸ்போர்ட் வாயிலாக அவர் வெளிநாடு தப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்��ித்த மன்னார்குடி ஜீயர், நித்தியானந்தா நேபாளம் வழியாக ஏற்கனவே வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்து உள்ளார். நித்தியானந்தா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.\nராமானுஜ ஜீயர் ஏற்கனவே இந்துமதம் குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கமல்ஹாசன் ஒரு தேசத் துரோகி, கமலஹாசனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது. அவருக்கு அந்தத் தீவிரவாத அமைப்பு நிதி அளித்து வருகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாட்டில் எவனுக்காவது எந்த பிரச்சனைனாலும் என்னைத்தான் தேடுவானுங்க நித்யானந்தா நக்கல் வீடியோ…. ஆசிரம சொத்துகளை உயில் எழுதி வைத்துவிட்டேன் நித்யானந்தா நக்கல் வீடியோ…. ஆசிரம சொத்துகளை உயில் எழுதி வைத்துவிட்டேன் தொடரும் நித்தியின் அலப்பரை……. எனக்கு பிறகு மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வர மாட்டார்கள்: திமுக, தேமுதிகவை சாடிய கமல்ஹாசன்\nPrevious சர்க்கரை ரேசன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றும் அவகாசம் 29ந்தேதி வரை நீடிப்பு\nNext ரூ.1000 உடன் பொங்கல் பரிசு: கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல் எதிரொலி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nஅடையாற்றின் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட அறிவுறுத்தல்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ற��� தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewstoday.in/2019/05/narendra-modi-taking-oath-as-pm-of-the-nation-today.html", "date_download": "2020-11-25T00:22:07Z", "digest": "sha1:XKELOMJMYYGR7NSLHK5AQSWJVOGDPW23", "length": 16012, "nlines": 234, "source_domain": "www.tamilnewstoday.in", "title": "மீண்டும் பிரதமரானார் மோடி.. உலகத் தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்பு | Tamil News Today", "raw_content": "\nமீண்டும் பிரதமரானார் மோடி.. உலகத் தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்பு\n2 வது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றார் மோடி\nடெல்லி: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இன்று மீண்டும் பதவியேற்றார். மோடியுடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. பிரதமராக பதவியேற்ற மோடிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது.\nஇதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களை அள்ளியுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.\nஇ��்த மாபெரும் வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கிறது பாஜக\nபாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் அல்லாத கட்சியை சேர்ந்தவர் ஒருவர் இரண்டாவது முறையாக பிரதமர் ஆவது இதுவே முதல் முறையாகும்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். மோடியுடன் அவரது அமைச்சரவையும் இன்று பதவி ஏற்கிறது.\nமோடியின் பதவியேற்பு விழாவில் நேபாளம், மொரிஷியஸ், மற்றும் பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்றனர். தாய்லாந்தில் இருந்து சிறப்பு பிரதிநிதி பங்கேற்றார். இதேபோல் வங்கதேசம், இலங்கை, மியான்மர், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்\nமோடியின் அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், கடந்த முறை அமைச்சர் பதவியில் இருந்தவர்களும் பல புது முகங்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷாவும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\n25 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nஅமேசான் நிறுவன���்தில் வேலை 2020\nஅமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் நிறுவனத்தில் வேலை 2020 அமேசான் ஒரு புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Progra...\nஇந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.\nஇந்தாண்டில் 5 ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் . தெறிக்கவிடும் ரியல்மி : ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் 5 ஸ்மார...\nபூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக.\nவிவோ இசட் 1 ப்ரோ 712 சிப்செட்டுடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும், இந்த செயலியின் சிறப்பை அறிக. விவோ இசட் 1 ப்ரோ ஜூலை 3 ஆ...\nTamil News Today: மீண்டும் பிரதமரானார் மோடி.. உலகத் தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்பு\nமீண்டும் பிரதமரானார் மோடி.. உலகத் தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-43/", "date_download": "2020-11-24T23:32:12Z", "digest": "sha1:YS2AV2DJUMB5EFKZP5PWRWXXRW3ENGMO", "length": 12376, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்! | Athavan News", "raw_content": "\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்\nமீண்டும் பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்பு- சரத் வீரசேகர\nவியாழேந்திரன் முன்நின்று மாவீரர் நாள் நிகழ்வினை பொது அரங்கில் நடத்தவும்- சுமந்திரன் அழைப்பு\nநிவர் புயல் நெருங்குகிறது- தமிழகம், புதுச்சேரியில் மீட்புப்படை தயார் நிலையில்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்\nநாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nவளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடல் நிலை: மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) ஆண்டுதோறும் விருதுகளை அறிவித்து வருவதுடன் இம்முறை முன்னைய கி\nமீண்டும் பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்பு- சரத் வீரசேகர\nதமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உ\nவியாழேந்திரன் முன்நின்று மாவீரர் நாள் நிகழ்வினை பொது அரங்கில் நடத்தவும்- சுமந்திரன் அழைப்பு\nமாவீரர் நாள் நிகழ்வகளை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் த\nநிவர் புயல் நெருங்குகிறது- தமிழகம், புதுச்சேரியில் மீட்புப்படை தயார் நிலையில்\nநிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்வதுடன் அடுத்த ஆறு மணிநேரத்தில் குறித்த புயல் தீ���ிர புயலாக வலு\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது\nயாழ்ப்பாணம், கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பணியாளர் மா\nகொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் இன்று மட்டும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதா\nமேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nஇந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்து\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\nகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனா\nதசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்\nயாழில் உணவகத்தில் உயிரிழந்தவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை வெளியானது\nநாட்டில் இன்று மட்டும் 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nயாழ். நல்லூர் பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/135934/", "date_download": "2020-11-24T23:12:00Z", "digest": "sha1:PGSQQLHI62IH3KZPF7Q4PILF6QBKAEMA", "length": 16530, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "நிர்பயா கொலை குற்றவாளிகள் நால்வரும் ஜனவரி 22ம் திகதி தூக்கிலிடப்படுவர் - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிர்பயா கொலை குற்றவாளிகள் நால்வரும் ஜனவரி 22ம் திகதி தூக்கிலிடப்படுவர்\nடெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை உத்தரவு பிறப்பித்துள்ளது, ஜனவரி 22ம் திகதி காலை 7 மணிக்கு, 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியை சேர்ந்த 23 வயதான பிஸியோதெரபி மாணவி தனது நண்பருடன் பஸ்சில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்துக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது நண்பரும் தாக்கப்பட்டு, இருவருமே சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.\nஇதையடுத்து மறுநாளே முக்கிய குற்றவாளியான பேருந்து ராம்சிங் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்செயலில் தொடர்புள்ள அவரது சகோதரர் முகேஷ் சிங், ஜிம் பயிற்சியாளராக இருந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டனர்.\nஇதனிடையே டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதியப்பட்டது.\n2013 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தகதி பேருந்து சாரதிராம்சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2013ம் ஆண்டு ஓகஸ்ட் 31-ஆம் திகதி குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் குற்றம் செய்ததை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்த சிறுவனை சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டுகாலம் அடைத்து வைக்க உத்தரவிட்டது.\n2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் திகதி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\n2014 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் திகதி நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 2014 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதைப் பரிசீலித்து தீர்ப்பு வழங்கும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.\nஇருப்பினும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமரண தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துவிட்டார். இந்த நிலையில் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்வது த���டர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை இன்று நடைபெற்றது.\nகூடுதல் செஷன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் இரு தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அரசு தரப்பு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்தில் முன்னிலையிலும் அல்லது குடியரசுத்தலைவரின் முன்னிலையிலும் குற்றவாளிகள் தொடர்பான மனு, நிலுவையில் இல்லை. எனவே இவர்களது தண்டனை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.\nஅதேநேரம், குற்றவாளிகளான முகேஷ் மற்றும் வினய் ஷர்மா ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தாங்கள் தயாராகி கொண்டிருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 22ம் திகதி காலை 7 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தார். #நிர்பயா #கொலை #குற்றவாளிகள் #தூக்கிலிடப்படுவர்\nTagsகுற்றவாளிகள் கொலை தூக்கிலிடப்படுவர் நிர்பயா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\nஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தம் :\nவடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை…\nஇன்றும் நால்வர் உயிாிழப்பு November 24, 2020\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\n���ெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/09/blog-post_53.html", "date_download": "2020-11-24T23:06:30Z", "digest": "sha1:6WDOWARIB75OT45HENFQ46QL5FDQD2UQ", "length": 10968, "nlines": 157, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: இந்தி மொழி கற்க வேண்டும்", "raw_content": "\nஇந்தி மொழி கற்க வேண்டும்\nஇந்தி மொழி கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக *தமிழ் எங்கள் வேலன் இந்தி நம்ம தோழன்* எனும் வாசகம் பொருந்திய டீ-சர்ட்டை வெளியிட்டு நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை காயத்ரி ரகு ராம்.\nமேலும் பாரத பிரதமர் *மோடி தமிழுக்கு எதிரானவர் அல்ல வெளிநாடு செல்லும் போதெல்லாம் தமிழ் திருக்குறள் சொல்லியே பேச ஆரம்பிப்பார்* அதனால் அவர் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம் ஆனால் *இங்கே உள்ள சில அரசியல் தலைவர்கள் திருக்குறள் தெரியாமலும் தமிழும் தெரியாமலும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்* என்று சாடியுள்ளார்.\nஇன்று பாரதப் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் கிருஷ்ணா நகர் 15 வது தெருவில் நடைபெற்ற\n*சென்னை மேற்கு மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் AR கங்காதரன் தலைமையில், சென்னை மே��்கு மாவட்ட தலைவர் சென்னை சிவா முன்னிலையில்*\nபாரதிய ஜனதாவின் கலை மற்றும் கலாச்சார மாநிலத் தலைவியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு 300 ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகளை வழங்கினார்,மேலும் 200 தமிழ் எங்கள் வேலன் ஹிந்தி எங்கள் தோழன் என்னும் வாசகம் பொருந்திய டி-ஷர்ட் களையும் 200 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா உட்பட்ட பொருட்களையும் வழங்கினர்.\nவிழாவின் இறுதியில் மோடியைப் போல் உடையணிந்து 6 சிறுவர்கள் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மோடி பிறந்தநாளை இன்னும் சிறப்பு சேர்த்தனர்.\nஇந்தி மொழி கற்பதற்கு ஆதரவாக *தமிழ் எங்கள் வேலன் இந்தி நம்ம தோழன்* என்ற வாசகங்கள் பதித்த டீசர்ட்டை வெளியிட்டனர்.\n“பாவ கதைகள்”( Netflix ) நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின்...\nமொழிகளை கடந்து மனித மனங்களை தனது அற்புதமான\nவிஷாலை போல் அதிரடி காட்ட\nகேலக்ஸி F சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ய\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா”\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா\nஉதயாவின் \"செக்யூரிட்டி\" குறும்படத்திற்கு உலக அரங்கில்\nகலைப்புலி S தாணு அவர்களின்\nசலாம் சென்னை” கோவிட் 19 க்கு\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு\nகமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல்\nதமிழ் எங்கள் வேலன் இந்தி எங்கள்\nவித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் \" ம...\nசாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://jaffna7.com/homepage-random", "date_download": "2020-11-24T23:25:18Z", "digest": "sha1:BY6PMKA2SAF5Z3GUED3SKEVZIY3CV5D3", "length": 11018, "nlines": 216, "source_domain": "jaffna7.com", "title": "Homepage - Random - Jaffna7.com | 24x7 Tamil Breaking news", "raw_content": "\nமனித உருவில் நடமாடும் கொரோனா\nமனித உருவில் நடமாடும் கொரோனா\nயாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவு\nகண்டி – புலமைப் பரிசில் பரீட்சை – மாதிரி வினாத்தாள்கள் -08 – பகுதி...\nட்விட்டரில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக், 800 திரைப்படத்திற்கு சோதனை\nமீண்டும் பாடிய சிம்பு.. பயங்கர வைரலாகும் ‘don’t worry pullingo’ பாடல்..\nஇளம் நடிகருடன் நீச்சல் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷாக் ஆன ரசிகர்கள் –...\nவைத்தியசாலைக்கு செல்வதனை புறக்கணிக்கும் கொ ரோ னா நோயாளிகள்\nபுலமைப் பரிசில் பரீட்சை 2020 – மாதிரி வினாத்���ாள்கள் -01\nது ப் பாக்கி முனையில் க ட த்தி 15 வயது பள்ளி மாணவியை சீ ர...\nபசியால் துடித்த குரங்கு குட்டிகள் குழந்தையாக மாறிய காட்சி நெகிழ வைக்கும் காணொளி நீங்களே பாருங்க..\nகொ ரோனா வில் இருந்து தப்பிக்க இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க\nபுலமைப் பரிசில் பரீட்சை 2020 – மாதிரி வினாத்தாள்கள் -05\nகண்டி – புலமைப் பரிசில் பரீட்சை – மாதிரி வினாத்தாள்கள் -07 – பகுதி...\nசிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கல்\nஉணவுக்கே வழியில்லாமல் கதறி அழுத முதியவர்.. உதவிக் கரம் நீட்டிய காணொளி.. மனதை நெகிழ...\nசொந்த மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய தந்தைக்கு நேர்ந்த கதி\nயாழில் டிப்பர் மோதி பலியான இளைஞன்\nசொந்த மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய தந்தைக்கு நேர்ந்த கதி\nசஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானது\nதாய்ப்பாலூட்டும் பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும்..\nஇரத்தத்தில் கலந்திருக்கும் அதிகளவு கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்தப்படும் தன்மையை காளான் கொண்டுள்ளது. இரத்தம் சுத்தப்படுத்தப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்புகளின் அடைப்பு பிரச்சனையில் இருந்து தவிர்க்க...\nயாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவு\nபெண்களுடன் சேட்டை விட்ட ரவுடிக்கு நேர்ந்த கதி\n கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து இளம் யுவதியை க டத் திய 9 பேர் அடங்கிய குழுவினர் :...\nகன்னங்கள் பழுக்க அதிபர் அடித்ததில் பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில்\nஇரவில் தூங்கமால் பகல் நேரங்களில் தூங்குவதால் ஏற்படும் தீ மை கள் என்னென்ன\nமனித உருவில் நடமாடும் கொரோனா\nயாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவு\nசாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் PCR அறிக்கை வெளியானது\nயாழ் மண்டைதீவில் பெரும் சோகம் – வயல் கேணியில் மூழ்கி இரு சிறார்களின் உயிர்...\nகேவலம் ஓவர் டைம் காசுக்காக திட்டமிட்டு பறிக்கப்பட்ட ஒரு பிஞ்சின் உயிர்\nமனிதாபிமானமற்ற வைத்தியசாலை ஊழியர்களால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்\n கொரோனா தொற்றாளியின் கூட்டாளி என்பதை மறைத்த நபர் வைத்தியசாலையில் உயிரிழப்பு\nமனித உருவில் நடமாடும் கொரோனா\nயாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0", "date_download": "2020-11-25T00:52:51Z", "digest": "sha1:O4SDEYUMHNVJNGBA5SARBCTEQYZLJXMD", "length": 5832, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசித்த ரத்னவீர - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழும் நபர்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅசித்த ரத்னவீர (Asitha Rathnaweera), இலங்கை பாணந்துறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994/95 பருவ ஆண்டில் இலங்கை பாணந்துறை அணி உறுப்பினராக பங்குகொண்டார்.\nஅசந்த ரத்னவீர - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/airtel-huawei-successfully-conduct-5g-network-trial-in-india/", "date_download": "2020-11-25T00:27:58Z", "digest": "sha1:BUKDHXY5DX3K5LGB2R7IZZBYXPB67E2A", "length": 10052, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏர்டெலின் 5ஜி இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம்!", "raw_content": "\nஏர்டெலின் 5ஜி இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம்\nஇந்த 5ஜி சேவையின் சோதனை ஓட்டம் குருகிராமில் நடத்தப்பட்டது\nஹவாய் நிறுவனத்துடன் இணைந்து ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் முன்னணி நிறுவனமான தொலைத்தொடர்பு சாதனங்கள், வாடிக்கையாளர்களுக்கு 2ஜி முதல் 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் டெலிகாம் நிறுவனங்கள் புதிய புதிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றன.\nஅந்த வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல�� சமீப காலமாக 5ஜி சேவையை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் எண்ணம் தனக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏர்டெலுடன் ஹவாய் நிறுவனம் விரைந்து கூடிய விரைவில் 5ஜி சேவையை வழங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.\nநடப்பு ஆண்டிற்குள் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப சேவையை துவங்கும் என்று ஹவாய் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரியான ஜே சென் தெரிவித்திருந்தார். இந்த புதிய 5ஜியின் வேகமானது நொடிக்கு 1000 எம்.பியை வரை இருக்கும் என்றும், ஹவாய் நிறுவனத்தின் சார்பாக இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகின. 5ஜி தொழில்நுட்பத்தின் அங்கமான MIMO (மல்டிபிள் இன் மல்டிபிள் அவுட்) தொழில்நுட்பம் இந்தாண்டிலேயே இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உரிமையை ஹவாய் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த மூன்று இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தின் வணிகரீதியான பயன்பாடு பரவலாக காணப்படும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 13 வட்டாரப்பகுதிகளில் ஹவாய் நிறுவனம் ஏற்கனவே 4.5ஜி தொழில்நுட்ப சேவையினை செயல்படுத்தியுள்ளது. இவற்றில் சில மேம்பாடுகள் செய்வதன் மூலமாக 5ஜியாக மாற்ற முடியும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த 5ஜி சேவையின் சோதனை ஓட்டம் குருகிராமில் நடத்தப்பட்டது. இந்த சோதனை முழுமையாக வெற்றி கண்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nநம்பி பணத்தை போடலாம்.. லாபம் பலமடங்கு தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்\nஓகே சொன்ன அம்மா, மறுக்கும் பாட்டி: ஜெனியை கரம் பிடிப்பானா செழியன்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானி���ை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/facebook-hacked-attackers-logged-into-50million-profiles-and-got-access/", "date_download": "2020-11-25T00:10:43Z", "digest": "sha1:RBMZJTDRCCI4ZXG4DUXZCDSXPHAFARQG", "length": 9349, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Facebook account hack: ஹேக் செய்யப்பட்ட 5 கோடி பேஸ்புக் அக்கவுண்ட்ஸ்! பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nFacebook account hack: ஹேக் செய்யப்பட்ட 5 கோடி பேஸ்புக் அக்கவுண்ட்ஸ்\n50 million Facebook account compromised by hackers: பேஸ்புக்கில் உள்ள சிறப்பம்சமான \"View As\" எனும் வசதி மூலம் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்\nFacebook user account hack: பயனாளிகளின் 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் மேலாண்மை பிரிவு துணை தலைவர் கய் ரோசென் கூறுகையில், “பேஸ்புக் பயனாளர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்துள்ளோம். இதனால் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதுபோலவே, 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் உறுதி செய்துள்ளோம்.\nஇந்த பாதுகாப்பு குறைபாட்டினை பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25-ம் தேதி மாலை கண்டறிந்தனர். இப்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பம்சமான “View As” எனும் வசதி மூலம் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.\nஇந்த வசதியில், பேஸ்புக் கணக்கு பாஸ்வேர்டு பற்றிய தகவல்களை கொண்டதாக உள்ளது. இதனால் இதனை மற்றவர்கள் பார்க்க வாய்ப்பிருந்துள்ளது. இதன் மூலம் ஒருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவராலும் முடியும். தற்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்து வருகிறோம். ஆனால், இதற்காக பயனாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை மாற்றத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க்கின் பேஸ்புக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஓகே சொன்ன அம்மா, மறுக்கும் பாட்டி: ஜெனியை கரம் பிடிப்பானா செழியன்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24978", "date_download": "2020-11-25T00:24:35Z", "digest": "sha1:D75N3ZMAW2677W2FEQNHBE4KG7XYG4YC", "length": 8686, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவிலுக்கு செல்லும் பொழுது கவனிக்கவேண்���ியவை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nகோவிலுக்கு செல்லும் பொழுது கவனிக்கவேண்டியவை\nஅனைவரும் வாழ்வில் பல நன்மைகள் கிடைத்திடவும், நமக்கு உண்டான தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்க்காகவும், இறைவனை நாடி செல்கின்றோம். இருந்தபோதிலும் நம் பிராத்தனைகள் சில சமயங்களில் நிறைவேறாமல் போகின்றது. இதற்கு காரணம் நாம் பிராத்தனை செய்யும் பொழுது சில தவறுகள் நம்மை அறியாமலே செய்துவிடுகிறோம். அத்தவறுகள் என்னவென்றும் அதை சரி செய்யும், வழிமுறைகளைப் இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். நாம் அன்றாடம் கோவிலுக்கு செல்லும்பொழுது குளித்துவிட்டு செல்ல வேண்டும். முடிந்தவரை பூ அல்லது பழம் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். கோவில் உள்ளே நுழையும் பொழுது முதலில் கோபுரத்தை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். விநாயகரை வணங்கிய பிறகுதான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். நீங்கள் பெருமாள் சன்னதி அல்லது சிவன் சன்னதிக்கு செல்லும் பொழுது துளசி இலைகளை கொண்டு சுவாமியை வழிபடவேண்டும்.\nநமது வேண்டுதல்களை எல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். அப்போது சிவநாமம், நாராயணநாமம் மட்டுமே கூறவேண்டும். ஆலயத்திற்குள் நுழையும் பொழுது மற்றவர்களை எந்த காரணம் கொண்டும் மற்றவர்களை வணங்கக்கூடாது. சனி பகவானை வணங்கும் பொழுது நேருக்குநேர் நின்று வணங்கக்கூடாது. சற்று ஒதுக்கு புறமாக நின்று சனி பகவானை வணங்கக்கூடாது. கோவில் வளாகத்திற்குள் நுழையும்பொழுது கோவிலை அசுத்தம் செய்யவோ குப்பைகளை போடவோ கூடாது.கோவிலின் உள்ளே நுழையும் போது பிரசாதம் தவிர வேறு எதையும் எடுத்து செல்லக்கூடாது. சண்டிகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும்போது சன்னதிக்கு உள்ளே சத்தம் போடக்கூடாது. பின்பு நீங்கள் எடுத்து வந்த பிரசாதத்தை வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வணங்கிய பின் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரசாதத்தை தரவேண்டும். இவ்வாறு செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.\nலட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி\nதலையெழுத்தையே மாற்றும் விஷ்ணுவின் நாமம் எது\nஸ்ரீராமன காலத்தில் தீபாவளி உண்டா\nராமன் தலைதீபாவளியை எங்கே கொண்டாடினார்\nபங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு\nபங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/592342-active-cases.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-25T00:09:25Z", "digest": "sha1:HQIL5ZU2ESSEQLGWWVDCLXFD3VTT3HVT", "length": 16943, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தொற்று; 2-வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது | Active Cases - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nகரோனா தொற்று; 2-வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது\nஇந்தியாவில் கரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இரண்டாவது நாளாக தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.\n22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 20000 க்கும் குறைவான தற்போதைய பாதிப்புகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் கரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இரண்டாவது நாளாக தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாக, 7,83,311ஆக பதிவாகியுள்ளது.\nநாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டோரில் இது வெறும் 10.45 சதவீதமாகும். மேலும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20000 க்கும் குறைவானோர் கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.\n13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 ஆயிரத்திலிருந்து 50,000 வரையிலான தற்போதைய பாதிப்புகளும், மூன்று மாநிலங்கள் மற்றும��� யூனியன் பிரதேசங்களில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தற்போதைய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.\nநாட்டில் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை 65,97,209 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயான இடைவெளி 58 லட்சத்தை தாண்டியுள்ளது (58,13,898). தேசிய அளவில் 88.03 சதவிகிதம் பேர் குணமடைந்திருக்கின்றனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் 22614 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 61871 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 79 சதவிகிதம், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1033 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.\n‘‘வருகிறது நவராத்தி, கரோனாவில் உயிர் விட்ட முன் களப்பணியாளர்களை எண்ணிப் பாருங்கள்’’ - ஹர்ஷ வர்த்தன் எச்சரிக்கை\nபெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம் உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி\nநீதிபதிகள் தங்கள் முடிவுகளில் அச்சமின்றி இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா பேச்சு\nஇந்தியாவில் கரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு\nபுதுடெல்லிகரோனா தொற்று2-வது நாளாக பாதிப்புஇந்தியாமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்Active Cases\n‘‘வருகிறது நவராத்தி, கரோனாவில் உயிர் விட்ட முன் களப்பணியாளர்களை எண்ணிப் பாருங்கள்’’ -...\nபெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்\nநீதிபதிகள் தங்கள் முடிவுகளில் அச்சமின்றி இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபொதுத்துறை நி��ுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் அதிகரிப்பு\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ்...\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ்...\nகரோனா தடுப்பு மருந்து; பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்: விஜய் ரூபானி\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் அதிகரிப்பு\nநாளை விடுமுறை இல்லை; பெட்ரோல்-டீசல் விற்பனை உண்டு: பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு\nஅமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்\n'800' பட சர்ச்சை: விஜய் சேதுபதி மீது பார்த்திபன் நம்பிக்கை\n'பரோஸ்' அப்டேட்: ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107326/", "date_download": "2020-11-25T00:05:10Z", "digest": "sha1:VCY2AI46PPS5KWZLZV74LT4HXTCWUKUF", "length": 11509, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பயங்கரவாத தாக்குதல் அச்சம் - ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களுக்கு பாதுகாப்பு - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தாக்குதல் அச்சம் – ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களுக்கு பாதுகாப்பு\nபயங்கரவாத தாக்குதல் அச்சம் காரணமாக ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர். ஜேர்மனியின் ஸ்ரட்கார்ட் விமானநிலையத்தி;ற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் நால்வர் நடமாடிய சம்பவத்தை தொடர்ந்து இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானநிலையத்தை புகைப்படமெடுத்துள்ளதாக தெரிவித்து தந்தை ,மகன் உட்பட நால்வரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஜேர்மனியின் அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு படையினர் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த தந்தையும் மகனும் விமானநிலையத்தை படம்பிடிப��பது கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் காணாமல்போயுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமொராக்கோ புலனாய்வு பிரிவினர் குறித்த தந்தை மற்றும் மகன் குறித்த பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளனர் எனவும் ஜேர்மனியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஜேர்மனியில் கடந்த 2016ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTagsairports Germany terrorist threat அச்சம் ஜேர்மனி பயங்கரவாத தாக்குதல் பாதுகாப்பு முக்கிய விமானநிலையங்களின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\n3 ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த ரஜ்னிஷ் ராய் பணியிடை நீக்கம்…\n எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்\nஇன்றும் நால்வர் உயிாிழப்பு November 24, 2020\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாட���ாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/05/blog-post_17.html", "date_download": "2020-11-25T00:12:58Z", "digest": "sha1:DD6CEOTTPSKKWEZFH3YUOJJGAISBP5SF", "length": 23332, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "கனவு ~ நிசப்தம்", "raw_content": "\nஎட்டாவது படிக்கும் போது பரப்புரைக்குச் சென்றிருந்தேன். தேர்தல் பரப்புரைதான். பள்ளி முடிந்தவுடன் யாராவது அழைத்துச் செல்வார்கள். வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் வண்ணச் சட்டையை பைக்குள் ஒளித்து வைத்திருப்பேன். என்னை யாருக்கும் அடையாளம் தெரியாத பகுதிகளாக அழைத்துச் செல்வார்கள். வழக்கமாக சீருடையைக் கழற்றி உள்ளே வைத்துவிட்டு வண்ணச் சட்டையை அணிந்து கொண்டு ஒலி வாங்கியைப் பிடித்து ‘அன்பார்ந்த தாய்மார்களே, பெரியோர்களே, வாக்காளப் பெருங்குடி மக்களே’ என்று ஆரம்பித்தால் எட்டு மணிக்குள்ளாக முடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். வழக்கம் போல வீட்டுக்கு வந்து எதுவும் தெரியாதது போல படுத்துக் கொள்வேன்.\nஅந்தச் சமயத்தில் நிறையக் கட்சிப் பிரமுகர்கள் அறிமுகமாகியிருந்தார்கள். எப்படியும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராகிவிடலாம் என்று பெருங்கனவில் இருந்தேன். அப்பொழுது அமைச்சர்களாக இருந்தவர்களையெல்லாம் ஏதாவது ஒரு நடிகையோடு இணைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். நம் திறமைக்கும் அழகுக்கும் இரண்டு நடிகைகளையாவது செட்டப் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். நாம் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைக்கும் அல்லவா\nஒரு நாள் வேட்டைகாரன்கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கே என்னைப் பார்த்த சதிகாரப்பாவி எவனோ அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டான். ‘உங்க பையனைப் பார்த்தேன்...அருமையா பேசறான்’ என்று சொல்லியிருக்கிறார். வீட்டில் அனுமதி பெறாமல் பரப்புரைக்குப் போனது அந்த மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பற்ற வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்தேன். எதுவுமே தெரியாதது போல அப்பா அமர்ந்திருந்தார். அம்மாவின் முகத்தில் கடுகு வெடித்துக் கொண்டிருந்தது. என்னவோ தவறு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை.\n‘ஸ்பெஷல் க்ளாஸ் வெச்சாங்க’ என்றேன். அப்பொழுது செல்போன் எதுவும் புழக்கத்தில் இல்லை அல்லவா\n‘வேலுச்சாமி வாத்தியாரைக் கேட்டுட்டு வர்றேன்’ என்று கிளம்பினார். அவரும் அப்பாவும் பால்ய நண்பர்கள். பிரச்சினையை அரை மணி நேரம் தள்ளிப்போட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பா வருவதற்குள் தூங்கிவிட வேண்டும் அல்லது தூங்குவதாக நடிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். அம்மாவிடம் பேச முயன்றேன். முகத்தைத் திருப்பிக் கொண்டார். வெளியே சென்ற அப்பா மூன்றாவது நிமிடம் வீட்டுக்குள் வந்துவிட்டார். அதற்குள் எப்படி விசாரித்திருக்க முடியும் என்று யோசிப்பதற்குள் கையில் இருந்த பச்சை விளாறை ஒரு விசிறு விசிறினார். அது ட்ரவுசரின் மீது பெருத்த ஓசையுடன் இறங்கியது. ‘அடங்கொக்கமக்கா...கண்டுபிடிச்சுட்டாங்கய்யா’ என்று சுதாரிப்பதற்குள் நான்கைந்து விளாசுகளில் ரத்தம் துளிர்க்கத் தொடங்கியிருந்தது. பின்பக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கையை வைத்தால் அடி கைகளின் மீது இறங்கியது.\n‘முளைச்சு மூணு இலை விடல...அதுக்குள்ள கோவணாண்டிக கூடச் சேர்ந்து அரசியலா’ என்று விடாமல் இணுங்கிக் கொண்டேயிருந்தார். அம்மா எதுவுமே தெரியாதது போல ஏழெட்டு அடிகளுக்குப் பிறகு இடையில் புகுந்து ‘இனிமே போகலைன்னு சொல்லித் தொலைடா’ என்றார். ‘சொன்னீன்னா அடிக்க மாட்டாங்க’ என்று தம் கட்டிப் பேசினார். ‘இனிமே போகலை’ என்றேன். எனக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு பேருமாகச் சேர்ந்து சதித் திட்டம் வகுத்திருக்கிறார்கள் என்று பிறகுதான் தெரிந்தது. அமைச்சர், பாதுகாவலர்கள், சைரன் வைத்த கார், குறிப்பாக இரண்டு நடிகை- அத்தனை கனவுகளுக்கும் ஏழெட்டு விளாசுகளில் சோலியை முடித்துவிட்டார்கள்.\nஅதன்பிறகு அரசியல் பரப்புரைக்கு��் எனக்கும் காத தூரம் ஆகிவிட்டது. ஆசையாகத்தான் இருக்கும். அப்பா திட்டுவார் என்று கலந்து கொண்டதேயில்லை. இது நடந்து வெகு காலத்திற்குப் பிறகு பேரூராட்சித் தேர்தல் ஒரு வாய்ப்பை உருவாக்கியது. தேர்தலில் நண்பர் களமிறங்கினார். எட்டாம் வகுப்பளவிற்கு பொடியனாக இல்லாமல் வளர்ந்து வயசுக்கு வந்திருந்தேன். அரும்பு மீசை முளைத்திருந்தாலும் வேலைக்கு போகிற பருவம் வந்திருக்கவில்லை. எங்கள் பேரூராட்சியின் பெயர் லக்கம்பட்டி. ‘எங்கள் ஆள் வென்றால் லக்கம்பட்டியை குட்டி சிங்கப்பூர் ஆக்குவார்’ என்று ஆட்டோவில் ஏறி மைக் பிடித்தேன். வீதி வீதியாக வண்டி சுற்றியது. தொண்டை காய்ந்தது. அம்மாவும் அப்பாவும் அலுவலகம் முடித்து வருவதற்குள் வீட்டுக்கு வந்துவிடுவேன். சில நாட்கள் கழிந்திருந்தது. வழக்கம் போல அலைந்து திரிந்து மாலையில் வீடு வந்து சேர்ந்தேன்.\nநுழைந்து நுழையாமலும் அப்பா, ‘நாம இந்த ஊர்ல இருக்கணுமா இல்ல எவனாச்சும் வந்து நம்மைக் குடி கிளப்பணுமா இல்ல எவனாச்சும் வந்து நம்மைக் குடி கிளப்பணுமா’ என்றார். எதனால் சீக்கிரமாக வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று புரியவில்லை. அதே காரணம்தான் - கடந்த முறையைப் போலவே இந்த முறையும் யாரோ ஒரு பிரகஸ்பதி போட்டுக் கொடுத்திருக்கிறார். அதனால் சீக்கிரமாகக் கிளம்பி வந்து வீட்டில் அமர்ந்துவிட்டார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக நின்றிருந்தேன். அப்பாவுக்கு பயம். பிரச்சாரம் செய்யப் போனால் எதிராளிகளைச் சம்பாதித்துக் கொள்வான் என்று நினைத்தார். அப்பொழுதும் அம்மா ‘நாங்க ரெண்டு பேரும் கவர்ண்மெண்ட் வேலை...எங்களுக்கு பிரச்சினை வரும்ங்கிறது இரண்டாம்பட்சம்...ஆனா நமக்கு இதெல்லாம் தேவையா’ என்றார். எதனால் சீக்கிரமாக வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று புரியவில்லை. அதே காரணம்தான் - கடந்த முறையைப் போலவே இந்த முறையும் யாரோ ஒரு பிரகஸ்பதி போட்டுக் கொடுத்திருக்கிறார். அதனால் சீக்கிரமாகக் கிளம்பி வந்து வீட்டில் அமர்ந்துவிட்டார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக நின்றிருந்தேன். அப்பாவுக்கு பயம். பிரச்சாரம் செய்யப் போனால் எதிராளிகளைச் சம்பாதித்துக் கொள்வான் என்று நினைத்தார். அப்பொழுதும் அம்மா ‘நாங்க ரெண்டு பேரும் கவர்ண்மெண்ட் வேலை...எங்களுக்கு பிரச்சி��ை வரும்ங்கிறது இரண்டாம்பட்சம்...ஆனா நமக்கு இதெல்லாம் தேவையா’ என்றார். அரசியல், கட்சி என்பதெல்லாம் அயோக்கியர்களுக்கான புகலிடம் என்பதை ஆழமாக நம்புகிற நடுத்தரவர்க்க மனநிலை. அரசியல்வாதிகள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று தீர்க்கமாக நம்பினார்கள். அதன் பிறகு பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டுக் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றேன்.\nஇப்பொழுது மூன்றாவது முறை. தடுக்கிற அளவுக்கு அவர்களுக்கு வலு இல்லை. ஆனாலும் அப்பா அலற விட்டுவிட்டார். இன்னொரு நாளில் அதை விரிவாகச் சொல்கிறேன். அம்மாவும் அதே பழைய ஸ்டைலில் ‘இதெல்லாம் நமக்கு எதுக்கு’ என்றுதான் பேசினார். அவர்களை சமாளிக்கிற வித்தையைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எதையாவது சொல்லி சமாளித்து ஓர் ஊர்வலம், பரப்புரை, பரப்புரையின் கடைசி தினத்தில் மேடைப் பேச்சு என்று கடந்த காலங்களை விட அதிகமாகச் செய்திருக்கிறேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விரிவாகத் தெரியாது. ஆனால் ஊரில் இருக்கிற மற்றவர்களுக்குத் தெரியும். பெற்றவர்களைப் பொறுத்த வரைக்கும் நான் அதே பொடியன் தான். அவர்கள் அதே நடுத்தர வர்க்கத்தினர்தான். ‘படித்து வேலைக்குச் சென்று சம்பாதித்து எந்தச் சலசலப்புமில்லாமல் குடும்பத்தை நடத்தி வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார்கள். அவர்கள் நினைப்பதைப் போலவே அவர்களுக்காக நடித்துவிடலாம்.\nதேர்தல் முடிந்துவிட்டது. ஆளுங்கட்சி சார்பில் தேர்தலில் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு வாக்குக்கு இருநூற்றைம்பது ரூபாய். அந்தப் பணத்தின் விளைவு பற்றித் தெரியவில்லை. எண்பத்து மூன்று சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. விழுந்த வாக்குகள் மாற்றத்திற்கான வாக்குகளா பணத்துக்கான வாக்குகளா என்ற முடிவு நாளை மறுநாள் தெரியட்டும். இப்போதைக்கு இந்தக் களம் புரிந்திருக்கிறது. முழுமையாகப் புரிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. பெருங்கடலின் சிறு துளி.\nநிறைய உள்ளூர் இளைஞர்களைச் சந்திக்க முடிந்தது. பொங்கலுக்கும் தீபாவளிக்கும் மாரியம்மன் பண்டிகைக்கும் ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிற வழக்கத்திலிருந்து சற்றே மாறியிருக்கிறோம். ஊரைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறோம். அவரவர் கனவுகளின் ஒரு துளியைப் பரிமாறிக் கொண்ட��ம். புரட்சிகரக் கனவுகள் என்றெல்லாம் எதுவுமில்லை. அடிப்படையான புரிதல்கள் மட்டும்தான். ‘நம்மால் எதையாவது செய்ய முடியும்’ என்கிற நம்பிக்கைதான். இந்த நம்பிக்கையும் கனவுகளும் இந்தத் தேசத்துக்கானவை. எதிர்காலத்திற்குரியவை.\nஅதே கனவுகளுடன் 19 ஆம் தேதி வரை காத்திருக்கிறோம்\nஅப்படி என்ன அலற விட்டுவிட்டார் அப்பா \n//அமைச்சராகிவிடலாம் என்று பெருங்கனவில் இருந்தேன்//\nகனவை நிசமாக்கிறணும் அப்பு. அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு வேப்புமனு தாக்கல் செய்யுறோம்.போட்டி போடுறோம் . செயிக்கிறோம். அமெரிக்க சனாதிபதி ஆவுறோம்.\n//எண்பத்து மூன்று சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. //\nபதிவான வாக்கு சதவீதம் எழுபத்தி மூன்று., திருத்திக்கொள்ளவும்.\nநீங்க எட்டாவது படிக்கும் போது [94/95] எந்த தேர்தல் நடந்தது\nஎண்பத்து மூன்று சதவீதம் என்பது கோபியில் பதிவான வாக்குகளின் சதவீதம்.\nஎட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு- கோபி பாராளுமன்றத் தேர்தலில் வி.பி.சண்முகசுந்தரம் வென்று எம்.பி ஆனார்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2015/01/", "date_download": "2020-11-24T23:14:53Z", "digest": "sha1:VKZZ4M2WPGEBN2BKWHTTVK5MHFGC4AUT", "length": 15549, "nlines": 94, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam: January 2015", "raw_content": "\nஇல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனார்\nநான்கு வேதங்களும் ஓலமிட்டு அலறியும் காண மாட்டாத பரம்பொருள் தனது பரம பக்தனைப் பார்த்து ஓலம் இடுகிறான். தன் அடியானுக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் பரமன் இதையும் செய்கிறான். எப்படி ஓலம் இட்டான் தெரியுமா \" இயற்பகை முனிவா ஓலம் \" என்று மறைகள் ஓதும் வாயால் ஓலமிட்டான். அப்படியானால் அந்த பக்தர் முனிவரா என்றால் நாம் நினைப்பதுபோல ஜடாமுடியும், காவி ஆடையும்,கமண்டலமும் தரித்த கோலத்தவர் இல்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே, ���ிவத்தொண்டு செய்து வந்த ஒப்பற்ற அடியார் அவர். உலகத்தில் பெரும்பாலும் சராசரி மனிதர்களாக வாழ்ந்துவிட்டுப் போவார்களையே நாம் காண்கிறோம். அசாதாரண செயல் செய்பவர்களை \" செயற்கரிய செய்பவர்கள் \" என்கிறோம். அவர்களே பெரியோர் என்று தமிழ் இலக்கியமும் வாயாரப் புகழ்கிறது.\nஅறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படும் இயற்பகை நாயனாரது அவதாரத் தலம், பூம்புகாருக்கு அண்மையில் உள்ள திருச் சாய்க்காடு என்பது. இதனைச் சாயாவனம் என்றும் அழைப்பர். இங்குள்ள சிவாலயம் திருஞானசம்பந்தராலும்,திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பாடப்பெற்றது. சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்தை அடையலாம். இதற்கு மிக அண்மையில் பல்லவநீச்வரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.\nசாயாவனத்தில் உள்ள சிவாலயம் குதிரை பூட்டப்பெற்ற தேர் வடிவைக் கொண்ட மாடக் கோவில். இதைத் தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இந்திரன் முயன்றபோது ,கலக்கமடைந்து அம்பிகையானவள் தனது குயில் போன்ற குரலால் கூவியதால் கூவென்ற கோதை என்றும் கோஷாம்பிகை என்றும் வழங்கப்படுகிறாள். ஸ்வயம்பு மூர்த்தியாக மூலவர் , இரத்தின சாயாவனேஸ்வரர் என்ற பெயருடன் அற்புத தரிசனம் தருகிறார்.\nஉட்ப்ராகாரத்தில் வெவ்வேறு நிலையில் உள்ள கணபதி மூர்த்தங்களைத் தரிசிக்கிறோம். மகாமண்டபத்தில் வில்லேந்திய வேலவரின் சன்னதி இருக்கிறது. இங்கிருந்தபடியே, சுவாமியையும், அம்பிகையையும், இவ்விருவருக்கு இடையில் உள்ள வில்லேந்திய வேலவரையும் ஒருங்கே தரிசனம் செய்கிறோம். வெளிப் பிராகாரத்தில் இயற்பகை நாயனார்,தனது மனைவியாரான கற்புக்கரசியுடன் அருட் காட்சி அளிக்கிறார்.\nஎதைக் கேட்டாலும் இல்லை என்றும் அப்புறம் பார்க்கலாம் என்றும் சொல்லும் காலம் இது. தன்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாத தனிச் சிறப்பு வாய்ந்தவர் இயற்பகை நாயனார் என்பதால், இவரை, சுந்தரமூர்த்தி நாயனார், \" இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் \" என்று சிறப்பித்தார். வணிகர் குலத்தில் தோன்றிய இயற்பகையார் , சிவனடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதை நியமமாகக் கொண்டவர். அவரது மனைவியாரும் தனது கணவனாரின் குறிப்பின்படியே அனைத்து அறங்களையும் செய்து வந்த உத்தமி. இவரது பெயரைக�� கற்பினுக்கரசியார் என்று வழங்குகிறார்கள்.\nஇவர்களது பெருமையை உலகிற்குக் காட்டவேண்டி, சிவபெருமான் ஓர் அந்தண வேடம் பூண்டு நாயனாரது மனைக்கு எழுந்தருளி, யான் கேட்பது ஒன்று உன்னிடம் உண்டு அதனைக் கொடுக்க சம்மதமானால் சொல்லுகிறேன் என்றார். அதுகேட்ட இயற்பகையார், அவரை வணங்கி, என்னிடம் இருப்பது அனைத்தும் சிவபிரானது அடியவர்களுடைய உடைமை. எதனைக் கேட்டாலும் மகிழ்வுடன் அளிப்பேன்.இதற்கு ஐயம் ஏதும் இல்லை என்றார் வந்த சிவ வேதியர், \" உனது மனைவியை வேண்டி வந்தனம்\" என்றவுடன் முன்னைவிட மிகவும் மகிழ்ந்து , இது எனக்கு \" எம்பிரான் செய்த பேறு \" என்றவறாகத் தனது கற்பில் சிறந்த மனைவியாரிடம் \" உன்னை இந்த வேதியர்க்குக் கொடுத்தேன் \": என்றார். அதுகேட்ட மனைவியார் , கலக்கமுற்று, மனம் தெளிந்த பின்னர், \" இவ்வாறு தாங்கள் அருள் செய்ததை யான் செய்வதை விட வேறு பேறு உண்டோ \" என்று தனது \" தனிப் பெரும் கணவனாரை \" வணங்கி, வேதியரது திருவடிகளைப் பணிந்து நின்றார்.\nஇன்னும் அடியேன் செய்யும் பணி ஏதேனும் உண்டோ என்று கேட்ட நாயனாரிடம், \" யான் உனது மனைவியுடன் செல்வதைப் பார்த்தவுடன் உனது சுற்றத்தவர்கள் சீற்றம் கொண்டு எனக்குத் தீங்கு விளைக்க முயல்வர். அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நீயும் துணையாக வருவாய்\" என்றார். அதற்கும் நாயனார் உடன்பட்டு, வாளேந்தியவராகத் தன் மனைவியாரையும், மாதவரையும் முன் செல்ல விட்டுப் பின் தொடர்ந்தார். இதனைக் கண்ட சுற்றத்தவர்கள் திரண்டு வந்து எதிர்க்கவே, வேதியராகி வந்த இறைவன் அஞ்சுவதுபோல கற்பினுக்கரசியாரைப் பார்க்க, அம்மையார், \" இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும் \" என மொழிந்தார்.\nஇவ்வாறு தடுத்தவர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேதியரைத் தனது மனையாளுடன் அனுப்பத் துணிந்தார் நாயனார். அனைவரையும் வென்ற இயற்பகையார், இருவரையும் சாய்க்காட்டு எல்லை வரை துணையாக வந்து விடை கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தனது இருப்பிடம் நோக்கித் திரும்பிய அளவில் , அன்பனின் பக்தியை மெச்சிய இறைவன், திரும்பவும் ஆபத்து வந்ததுபோல, \" இயற்பகை முனிவா ஓலம்\" என்று அழைத்தான். அதோடு, \" செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் \" என்று ஓலமிட்டான். அதுகேட்ட இயற்பகையார், \" இதோ வந்தேன், தங்களுக்குத் தீங்கு விளைப்பவர் இன்னும் உளரோ \" என்று வாளை ஓங���கியவராக வந்தார். அப்பொழுது அங்கு அந்தணரைக் காண வில்லை. மனைவியாரை மட்டுமே கண்டார். விண்ணிலே உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்த இறைவன், \" உனது அன்பைக் கண்டு மகிழ்ந்தோம். பழுதிலாதவனே, நீ உனது மனைவியோடு நம்முடன் வருவாயாக என அருளி , இருவரையும் சிவலோகத்தில் இருத்தினார்.\nஇயற்பகை நாயனார் வீடு பேறு பெற்ற திருநாளான மார்கழி உத்திரத்தன்று இத்திருக்கோவிலில் மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இயற்பகையார் சன்னதியிலும் அவை நடத்தப்பெற்றபின், ஐக்கிய தீபாராதனை நடைபெறுகிறது. நகரத்தார் பெருமக்கள் மிக்க ஈடுபாட்டுடன் இவ்விழாவைச் சிறப்பாக நடத்துகிறார்கள். நகரத்தார் விடுதியில் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.\nவேறு எவரும் செய்ய முடியாத செயலைச் செய்து காட்டிய இயற்பகையார் நம் அனைவராலும் வணங்கப்படும் உயர்ந்த நிலையை அடைந்தார். அது மட்டுமா அப்புகழுக்கு உறுதுணையாக விளங்கிய அவரது மனைவியார் கற்புக்கரசிக்கும் அதில் பங்கு உண்டு அல்லவா அப்புகழுக்கு உறுதுணையாக விளங்கிய அவரது மனைவியார் கற்புக்கரசிக்கும் அதில் பங்கு உண்டு அல்லவா. இருவருமே உலகியலுக்குப் பகையாக விளங்கிக் காட்டிய தனிப்பெரும் பெருமை வாய்ந்தவர்கள். அவர்தம் பாத மலர்களை வாழ்த்தி வணங்குவோமாக.\nஇல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2267626", "date_download": "2020-11-25T00:26:45Z", "digest": "sha1:LN7FJIYBI4QFM6GXBQJBRROXW3YAVC3O", "length": 3125, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடூர் கோபாலகிருஷ்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடூர் கோபாலகிருஷ்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:25, 29 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n06:48, 29 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShriheeranBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n14:25, 29 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeranBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%83%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-25T00:42:21Z", "digest": "sha1:ES35LRCVTNOGW46XT6QMGKKRMSXZZXLL", "length": 28867, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "உவூட்சு எஃகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉவூட்சு எஃகு மற்றும் டமாஸ்கஸ் எஃகு போன்ற உலை இரும்புகள் தனித்தன்மையான பட்டயமைப்பு வடிவங்களை வெளிப்படுத்துகின்றன. உலோகக் கலப்பில் ஃபெர்ரைட்டும் கடின இரும்பும் இணைவதால் இவ்வடிவமைப்பு ஏற்படுகிறது.\nஉவூட்சு எஃகு (Wootz steel) என்பது பட்டை வடிவபாங்குகளைக் கொண்டிருக்கும் ஒரு உலை இரும்பு ஆகும். இந்த பட்டைகள், நிறை கரி (கார்பன்) எஃகில் உறுதியூட்டப்பட்ட மார்ட்டன்சைட் அல்லது பெர்லைட் அச்சுருவினுள் நுண்ணிய கரியகை (கார்பைடு) தாள்கள் இடம்பெறுவதாலும், குறை கரி (கார்பன்) எஃகில் ஃபெரைட் மற்றும் பெர்லைட் பட்டயமைப்புகளாலும் உருவாகின்றன. இது தென்னிந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு முன்னோடி எஃகு உலோகக் கலப்பு. உக்கு, இந்துவி எஃகு, ஹிந்துவானி எஃகு, தெலிங் எஃகு மற்றும் சேரிக் இரும்பு போன்ற பல்வேறு பெயர்களால் இது பண்டைய உலகில் அறியப்பட்டது.\n1.1 நவீன உலோகவியல் வளர்ச்சி\nஉவூட்சு எஃகு தென்னிந்தியாவில் பெரும்பாலும் தற்கால கேரள மாநிலம் திகழும் பகுதியில் உருவானது.[1][2] நிறை கரி (கார்பன்) இந்திய எஃகு பற்றி பல பண்டைய தமிழ், கிரேக்க, சீன மற்றும் ரோமானிய இலக்கிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ்நாட்டில் கொடமணல், தெலுங்கானாவில் கோல்கொண்டா, கர்நாடகா மற்றும் இலங்கையின் உற்பத்தித் தளங்களில் இவ்வுருக்கு எஃகு உருவாக்கப்பட்டு உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. உலகின் மிகச் சிறந்த எஃகு என்று வழங்கப்பட்டு, ரோமர், எகிப்தியர்கள், சீனர்கள் மற்றும் அரேபியர்களால் சேரிக் இரும்பு என்று அறியப்பட்ட இவ்வெஃகினை சேர வம்சத்தின் தமிழர்கள் கி.மு. 500-ஆம் ஆண்டு வாக்கில் உற்பத்தி செய்து வந்தனர்.[3][4][5] இரும்புக் கம்பளங்களாக ஏற்றுமதி செய்யப்பட்ட எஃகு, \"வூட்ஸ்\" என்று காலப்போக்கில் அறியப்பட்டது.[6] இந்தியாவின் வூட்ஸ் எஃகு அதிக அளவில் கரிமம் கொண்டுள்ளது.\nதமிழக முறைப்படி, கருப்பு மேக்னடைட் தாதின் கசடுகள் யாவையும் நீக்க, அதனை ஒரு கரியுலை உள்ளே அடைக்கப்பட்ட களிமண் உலையினுள் வைத்து, கரிம அணுக்கத்தில் சுடப்படும். மாறாக, தாதினை முதலில் தேனிரும்பாக உருக்கி, சுட்டு அடித்து, கசை சுத்தமாக அகற்றப்படும். மூங்கில் மற்றும் ஆவாரை இலை முதலியவற்றிலிருந்து கரிமம் பெறப்படும்.[6][7] கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் சேர தமிழ் மக்களிடமிருந்து உவூட்சு எஃகு உருவாக்கும் உற்பத்தி முறைகளை இலங்கை மற்றும் சீன மக்கள் ஏற்றுக்கொண்டனர்.[8][9] இலங்கையில், பருவ காற்றுகளால் உந்தப்பட்ட ஒரு தனித்தன்மையான காற்று உலை, எஃகு உருக்கப் பயன்படுத்தப்பட்டது. அனுராதபுரம் , திஸ்ஸமஹாராமா மற்றும் சாமணலவேவா போன்ற இடங்களில் பழங்காலத்திலிருந்தும் உற்பத்தி தளங்கள் இருந்து வருவது கண்டறியப்பட்டது, மேலும் கோடமானலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டைய இரும்பு மற்றும் எஃகு கலைப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இலங்கையின் தென் கிழக்கில் உள்ள திஸ்ஸமஹராமாவில், கி.மு. 200-ஐச் சேர்ந்த தமிழ் வர்த்தகக் கழகம் ஒன்று, அவர்களது பழமையான இரும்பு மற்றும் எஃகு கலைப்பொருட்களையும் பழங்கால உற்பத்தி செயல்முறைகளையும் தீவிற்கு கொண்டு வந்தது.[10][11][12]\nஅரேபியர்கள் தெற்காசிய / ஸ்ரீலங்கா உவூட்சு எஃகை டமாஸ்கசுக்கு அறிமுகப்படுத்த, அங்கு இவ்வெஃகு கொண்டு ஆயுதங்கள் தயாரிக்கும் தொழில் வளர நேர்ந்தது. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அராபிய பயணி இதுரிசி, \"இந்துவனி\" என்கிற இந்திய எஃகினை உலகின் தலைச் சிறந்ததெனக் குறிப்பிட்டுள்ளார் [1]. தெலுங்கானா பிராந்தியத்தை குறிக்கும் 'தெலிங்' எஃகின் புகழை அரேபிய குறிப்புகளில் பரவலாகக் காணலாம். இதனால் தெலுங்கானாவின் கோல்கொண்டா பகுதி, உவூட்சு எஃகின் மேற்கு ஆசிய ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக விளங்குகியது தெளிவாகிறது[1].\nபாரசீக பேச்சு வழக்கில், \"இந்திய பதில்\" அளிப்பது என்பதன் பொருள் ஒரு \"இந்தியப் வாளைக் கொண்டு வெட்டுவது\" என்பதாகும். இது இவ்வெஃகின் புகழுக்கு மற்றொரு சான்று.[9] உவூட்சு எஃகு பரவலாக ஏற்றுமதி செய்யப்பட்டு பண்டைய ஐரோப்பா மற்றும் அரபு உலகில் வர்த்தகம் செய்யப்பட்டது, குறிப்பாக மத்திய கிழக்கில் அதிக பிரபலமானது.[9]\n17 ஆம் நூற்றாண்டு முதல், பல ஐரோப்பிய பயணிகள் தென் இந்தியாவில், மைசூர் , மலபார் மற்றும் கோல்கொண்டாவில் எஃகு உற்பத்தியைக் கண்டனர். ஆங்கிலத்தில் \"Wootz\" என்பது wook என்பதன் பிழையான படியெடுத்தலாகத் தோன்றுகிறது. wook என்பது கன்னடத்தில் [13][14] மற்றும் தெலுங்கு மொழிகளில் எஃகைக் குறிக்கும் சொல்லான உக்கு(ukku) என்பதன் ஆங்கிலிய பதிப்பு. ஒரு கோட்பாட்டின் படி, உக்கு என்ற பதம் \"உருக்குதல், கரைத்தல்\" என்ற பொருளை அடிப்படையாகக் கொண்டது; இதே பொருள் தரும் ஒத்த ஒலி சொற்கள் மற்ற திராவிட மொழிகளிலும் உள்ளன. உலோகக் கலவைக்கான தமிழ் மொழி வேர் சொல் 'உருக்கு'.[15] இன்னொரு கோட்பாட்டின்படி, உவூட்ஸ் (Wootz) என்ற சொல் உச்ச அல்லது உச (\"உயர்ந்த\") என்ற சொல்லின் மருவலாகக் கருதப்படுகிறது. பெஞ்சமின் ஹெய்ன் இந்திய எஃகினை ஆய்வு செய்த போது,இணங்கியளித்த மாவட்டங்களிலும் பிற கன்னட மொழி பேசும் பகுதிகளிலும் அது உச்ச கபினை (\"உயர்ந்த இரும்பு\") எனவும், மைசோரில் உக்குத் துண்டு எனவும் வழங்கப்பட்டதாக அறிந்தார்.[16][17]\nஉவூட்சு எஃகு மற்றும் திமிஷ்கு வாள்களின் பழம்பெருமைகள் 17 முதல் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரோப்பிய அறிவியல் சமூகத்தின் ஆர்வத்தை தூண்டியது. ஐரோப்பாவில் உயர்-கார்பன் உலோகக் கலங்களின் பயன்பாடு இதற்கு முன்னர் அறியப்படவில்லை. இதன் மூலம் நவீன ஆங்கில, பிரெஞ்சு மற்றும் ரஷ்ய உலோகவியலின் வளர்ச்சிக்கு உவூட்சு எஃகு பற்றிய ஆய்வு ஒரு முக்கிய பங்காக அமைந்ததை அறியலாம்.[18]\n3C துகள் கொத்துக்களின் பட்டையினால் ஏற்படும் வடிவத்தால் அறியப்படும். Fe\n3C துகள் கொத்துக்கள் குறை கரியகை தனிமங்களின் நுண்பாகுபாட்டினால் உருவாக்கப்படுவன.[19] கடின இரும்பு நானோகம்பிகளும் கரிம நானோகுழாய்களும் உவூட்சு எஃகின் நுண்கட்டமைப்பில் (மைக்ரோஸ்ட்ரக்ச்சர்) இடம்பெறுவதை, TU டிரெஸ்டனைச் சேர்ந்த பீட்டர் பாஃப்லர் கண்டுபிடித்துள்ளார்.[20] எஃகு அச்சுருவிலிருந்து மிகுதியான அதிஉறுதியான உலோக கரியகை(கார்பைடு)கள் பல பட்டைகளாக வெளியேறும் வாய்ப்பு உள்ளது. உவூட்சு வாட்கள், குறிப்பாக டமாஸ்கஸ் கத்திகள், அவற்றின் கூர்மைக்கும் கடினத்திற்கும் பெயர் பெற்றவை.\nகச்சில் உற்பத்தி செய்யப்பட்ட எஃகு, கிளாஸ்கோ மற்றும் ஷெபீல்டில் இருந்து உற்பத்தியாகும் எஃகு அளவிற்கு உலகளாவிய புகழ் பெற்றிருந்தது.[9]\nரஷிய உலோகவியலாளர் பாவெல் பெட்ரோவிச் அனசாவ் (பார்க்க புலாத் எஃகு ) பண்டைய உவூட்சு எஃகை ஒத்த, கிட்டத்தட்ட அதன் அனைத்து பண்புகள் பொருந்தப் பெற்ற, ஒரு எஃகை உருவாக்ககுவதில் வெற்றிகண்டார். மரபார்ந்த பட்டை வடிவங்களை வெளிப்படுத்தும் உவூட்சு எஃகை உற்பத்தி செய்யும் நான்கு வெவ்வேறு முறைகளை அவர் ஆவணப்படுத்தினார். அவர் தன் ஆய்வை முழுமையாக ஆவணப்படுத்தி வெளியிடும் முன்னரே காலமானார். ஓலெக் ஷெர்பி, ஜெஃப் வாட்ஸ்வொர்த் மற்றும் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகம் உள்ளிட்டோர் ஆய்வுகள் செய்து, உவூட்சை ஒத்த பண்புகளைக் கொண்டிருக்கும் எஃகை உருவாக்க முயன்று வெற்றி பெறவில்லை. J.D வெரோவெனும், ஆல்ஃப்ரெட் பெண்ட்ரேவும் உற்பத்தி முறைகளை மீட்டுருவாக்கி, வடிவமைப்பு தோன்றுவதில் தாதுப்பொருட்களின் பங்கை உறுதி செய்தனர். மேலும் மீட்டுருவாக்கிய எஃகின் பட்டை வடிவமைப்புகள் கண்கூடாகவும் நுண்ணோக்கியிலும் பண்டைய கத்தி வடிவமைப்புகளை ஒத்ததாக இருந்தது. ரெய்பால்டு உள்ளிட்ட பலரின் பகுப்பாய்வுகளும், பட்டை வடிவமைப்புகளின் தோன்றலில், சுட்டு-ஆற்றி-அடிக்கும் சுழற்சிகளின் விளைவால், கடின இரும்பின் நானோகம்பிகளை கார்பன் நானோகுழாய்கள் வெண்ணாகம் , மாலிப்டினம் , குரோமியம் மாசுச் சுவடுகளுடன் சூழ்ந்திருப்பதன் பங்கு பற்றி கூறியுள்ளனர். விளைவாக கடினமான இணக்கமான உயர் கரிம எஃகு உருவாகிறது.[21]\nபொழுதுபோக்குகள் (ஏப்ரல் 1963) தொகுதி. 68, எண். 5, ப .45, சிகாகோ: லைட்னர் பப்ளிஷிங் கம்பெனி.\nமதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/115", "date_download": "2020-11-25T00:23:13Z", "digest": "sha1:PRGJA7CLZMSRKQHMOIX3AMYDYPJOSNI2", "length": 6908, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/115 - விக்கிமூலம்", "raw_content": "\nசித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி\nதோழி :- அது தெரியாதா என்ன சொல்லித் தம் கெடுதி வினவினான்\nமெல்லி :-யான் எய்த அம்புபட்டுப் புண் மிகுந்து பெருந் துயர் கொண்டு யானை யொன்று தன் உயர்ந்த மருப்பு விளங்க இப்புனத் தருகே வந்த துண்டோ\nதோழி :- அவனுடன் வந்த நாய்கள் குரைத்துக் குதித்து நாற்புறமும் ஓடிவர, அவன் சிறிது நேரம் கழிந்தபின் சென்றானன்றோ\nமெல்லி :-தோழி, அவரது சாந்தணிந்த மார்பும், வில் சுமந்த தோளும், தனித்திருந்த நம்மிடத்தே அவர் சொல்லாடிய தகைமையும் என் நெஞ்சைக் கவர்ந்து கொண்டன. அவர் சொல்லிய சொற்கள் இன்னும் என் செவியில் ஒலிக்கின்றன. அவர் பொருட்டு நாம் வருந்தும் இவ்வருத்தத்தை அன்னை இன்னும் அறியவில்லையே. இதற்கொரு வழியுமில்லையா\nதோழி :-அதற்குத்தான் தக்க வழிதேடப்படுகிறதே அதற்குள் நீ ஏன் துயர்கின்றாய்\nமெல்லி :- வேலனைக்கொண்டு வெறி யயர்கின்றனளே அன்னை; இதுவோ வழி.\nதோழி :- அதுதான் என்று நம் தாயும் நினைக்கின்றாள். அவ்வேலனும் அவட்குத் தக்கவாறு தான் கூறியுள்ளான்.\n \"எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய், தணி மருந்து அறிவல்\" என்று கூறியுள்ளான்.\nமெல்லி :- (திடுக்கிட்டு) உண்மையாகவா வேலனும் இவ்வாறு பொய் கூறுவானா வேலனும் இவ்வாறு பொய் கூறுவானா வேலனது இறைவன் முருகனன்றோ; அவன் நம்மை அணங்கினவன் இல்லையே; பொய்மொழிந்து ஒழுகும் வேலன் பொய்ம்மையை நம் தாய் அறிந்திலளே, இதற்கு என் செய்வது வேலனது இறைவன் முருகனன்றோ; அவன் நம்மை அணங்கினவன் இல்லையே; பொய்மொழிந்து ஒழுகும் வேலன் பொய்ம்மையை நம் தாய் அறிந்திலளே, இதற்கு என் செய்வது\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2020, 02:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-11-24T23:58:13Z", "digest": "sha1:SBB2JZAVQI4RWXZBVVZYU55C4QET4QPL", "length": 7834, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாந்தனு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nகவிதையில் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சாந்தனு ..பூர்ணிமாவை வாழ்த்திய பிரபலங்கள் \nடைட்டிலே செம சமாச்சாரமா இருக்கே.. சாந்தனுவின் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஅப்பாவிற்கு டான்ஸ் கற்றுத்தரும் சாந்தனு.. வைரல் வீடியோ\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறாரா சாந்தனு.. வைரலாகும் தகவல்.. மெளனம் கலைத்த நடிகர்\nகொஞ்சம் கொரோனா நிறைய காதல்.. இயக்குநரான சாந்தனு.. கிகி நடிப்பு சூப்பர்.. செம மெசேஜ் #KoCoNaKa\nவிஜய் அண்ணாவ ரொம்ப நாளா தெரியும்.. ஆனால், அவர் கூட வொர்க் பண்றது அவ்வளவு ஈஸி இல்லை.. சாந்தன��� பளிச்\nமாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் தளபதி எங்க ஸ்டெப் போட்டார்.. சாந்தனு பேட்டி \nசென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனாவா.. சாந்தனு அதிர்ச்சி\nபஞ்சாயத்து பண்ண வரல.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. ரசிகர்கள் சண்டைக்கு நடுவே சிக்கிய சாந்தனு\nபோக்கிரி உப்மா ஃபேமிலி காமெடி.. மாஸ்டர் நடிகர் மனைவியுடன் ரகளை பண்ணும் டிக் டாக் வீடியோ\nநீங்களாம் அட்வைஸ் பண்ணலாமா.. மாஸ்டர் நடிகரை டென்ஷன் ஆக்கிய நெட்டிசன்.. என்ன காரணம் தெரியுமா\nகணவனும் மனைவியும் சேர்ந்து.. எப்படி ஆடி இருக்காங்க பாருங்க.. வைரலாகும் ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2005/09/12/", "date_download": "2020-11-24T22:45:56Z", "digest": "sha1:E2ND4JDBTASMSZUEKJV7Q7JEGQOV3M6B", "length": 6982, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 09ONTH 12, 2005: Daily and Latest News archives sitemap of 09ONTH 12, 2005 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2005 09 12\nஜெ.வின் சலுகை சாகசம்: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு\nபெட்ரோல் விலை உயர்வுக்கு கம்யூனிஸ்டுகளே பொறுப்பு: பாஜக\nபாஸ்வானை கழட்டி விடக் கூடாது: கருணாநிதி\nவிஜயகாந்த் ரசிகர்கள், வி.சிறுத்தைகள் மோதல்: சென்னையில் பதட்டம்\nபதவி என்பது முள் கிரீடம்: மு.க.ஸ்டாலின்\nசங்கரராமன் வழக்கு: இன்று மீண்டும் விசாரணை\nசிக்கினார் ஐடியலின் இன்னொரு கூட்டாளி\nசிவகாசி: பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 5 பேர் பலி\nயாரையும் பகைக்க விரும்பவில்லை: விஜயகாந்த்\nபூ ங்கா நகரமாகும் சென்னை\nசங்கரராமன் வழக்கு: அக். 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது: த.மு.மு.க.\nதயாநிதி மாறனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\n24 இந்திய மீனவர்களை சிறை பிடித்தது பாகிஸ்தான்\nபடம் பார்க்க முடியாமல் போனதற்காக ஒரு தற்கொலை\nதமிழக பேருந்து எரிப்பு: முக்கிய துப்பு கிடைத்தது\nகருணாநிதி சொன்ன நடராஜர் கதை\nமதானி ஆதரவாளர்கள் மிரட்டல்: சேலம் போலீஸ் உஷார்\n34வது இடத்திற்கு முந்தினார் சானியா மிர்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-positive-case-2652-today-in-tamil-nadu-401809.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-25T00:21:34Z", "digest": "sha1:MD7JIQZGHIABTZWKGWK6VNOVXDCDDALX", "length": 16371, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. மொத்த பாதிப்பு 7,22,011 ஆக உயர்வு..! | Coronavirus positive case 2,652 today in Tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nMovies நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறி���்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. மொத்த பாதிப்பு 7,22,011 ஆக உயர்வு..\nசென்னை: தமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதிலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பானது 3000க்கும் கீழாக சரிந்து கொண்டே வருவது சற்று ஆறுதலாக இருக்கிறது.\nஅந்த வகையில், இன்று தமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,22,011ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,87,388 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. இன்று மட்டும் 3,924 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல, தமிழகத்தில் கொரோனாவால் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆகும்.. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வந்தா நல்லதுதான்...இனியெல்லாம் லாக்டவுனே கிடையாது: டிரம்ப்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 723 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 199173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகமெங்கும் இதுவரை 98,85,443 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. இன்று 77,356 டெஸ்ட்டுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 202 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 23,532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,35,783 பேர் ஆண்கள், 2,86,196 பெண்கள் ஆவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nமொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 1,551 பேர் பாதிப்பு - 1 910 பேர் குணமடைந்தனர்\nநிவர்: புயலுக்கு கூட பேர் இருக்குப்பா... ஏன் எப்படி யார் இந்த பெயர்களை வைக்கிறார்கள்\nதொடர் மழையால் செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு... அச்சப்படத் தேவையில்லை -காஞ்சிபுரம் ஆட்சியர்\nசென்னையில் இன்று பகலில் 10 செ.மீ. நாளை காலைக்குள் மேலும் 10 செ.மீ மழைக்கு வாய்ப்பு-வெதர்மேன் கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus covid 19 கொரோனாவைரஸ் கோவிட்19 கொரோனா தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/01/23/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-11-25T00:08:58Z", "digest": "sha1:MV67EY7GW5J2OX6YE7FJEAZULOKQ3SWD", "length": 8969, "nlines": 76, "source_domain": "tubetamil.fm", "title": "படமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் – ஹீரோ யார் தெரியுமா? – TubeTamil", "raw_content": "\nபிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....\nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல்..\nபடமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் – ஹீரோ யார் தெரியுமா\nபடமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் – ஹீரோ யார் தெரியுமா\nTHREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ நானும் சிங்கிள் தான் ‘\nஇந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்\nஇசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)\nபாடல்கள் – கபிலன் வைரமுத்து\nஸ்டன்ட் – கனல் கண்ணன்\nகலை ��� ஆண்டனி ஜோசப்\nநடனம் – அபீப் உஷேன்\nஇணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி.\nபடம் பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது…\nசிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ‘ நானும் சிங்கிள் தான் ‘ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.\nதமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப் பிரபலம். அந்தக் காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.\nஇந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ் சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபி. ஆக முரட்டு சிங்கள்ஸ் முதற்கொண்டு எல்லா சிங்கிஸுக்கு இப்படம் செம்ம எண்டெர்டெயின்மெண்ட் ஆக இருக்கும் என்கிறார்கள். படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது\nயாழ். பல்கலை மாணவி கொலை:அதிர்ச்சித் தகவல்\nகருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்.\nபெண் குழந்தை தாத்தா ஆனார் நடிகர் விக்ரம்..\nஜீவி பிரகாஷின் புதிய படைப்பு குறித்த அறிவிப்பு..\nவிஜய் ஒரு விஷ வளையத்திற்குள் சிக்கியுள்ளார்..\nபிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்….\nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல்..\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்..\nபோதைத் தடுப்பு பணியக அதிகாரிகள் 13 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில் மைத்திரி..\nமுஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் – மனுஷ நாணயக்கார\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டக���சமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656656", "date_download": "2020-11-25T01:00:44Z", "digest": "sha1:G63KPPNYRACMLZ5436VITA2EXGTFDTYP", "length": 24127, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சி: அமித்ஷா தமிழில் டுவிட்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 86 லட்சத்தை கடந்த கொரோனா டிஸ்சார்ஜ்\n\"தி.மு.க.வும் தான் திருமண மேடைகளை அரசியல் மேடைகள் ... 3\nபிரசாந்த் கிஷோரால் புகைச்சல்: திரிணமுலில் எதிர்ப்பு ... 4\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான ... 13\nநிவார் புயல் : சென்னை, செங்கல்பட்டு சுற்று ... 1\nநவ.,24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'அரசியல் லாபத்துக்காக வேளாண் சட்டம் எதிர்ப்பு'\nவேட்பு மனு நிராகரிப்பு வழக்கு ; உச்ச நீதிமன்றம் இன்று ... 1\nபுதிய அமைச்சர்கள்: பைடன் இன்று அறிவிப்பாரா\nஆட்சேபணை செய்திகளுக்கு அபராதம்: கடும் எதிர்ப்பால் ... 3\nதமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சி: அமித்ஷா தமிழில் டுவிட்\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 29\n\": போலீசை மிரட்டும் ... 143\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\nஇது உங்கள் இடம்: நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி 258\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nஇது உங்கள் இடம்: நிறைய செய்திருக்கிறார் கருணாநிதி 258\nஅதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ.,: ... 169\n\": போலீசை மிரட்டும் ... 143\nசென்னை: தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை துவக்கி வைக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். விமான நிலையத்தில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து தனியார் ஓட்டலில் தங்கியுள்ள அவர், தமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழக தேர்தல் கூட்டண�� குறித்து ஆலோசனை நடத்தவும், அரசு திட்டங்களை துவக்கி வைக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். விமான நிலையத்தில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து தனியார் ஓட்டலில் தங்கியுள்ள அவர், தமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. அதற்கான திருத்தப் பணி மாவட்டங்களில் முழுவீச்சில் நடந்து வருகிறது.அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளன.\nவரும் சட்டசபை தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் வெற்றி பெற்று சபைக்கு செல்ல வேண்டும் என்பதில் பா.ஜ. தலைமை உறுதியாக உள்ளது.அக்கட்சி கூட்டங்களில் இதை வலியுறுத்தி மாநில தலைவரும் மற்ற நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து வியூகம் வகுக்கவும் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமையுடன் பேசி முக்கிய முடிவு எடுக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(நவ.,21) சென்னை வந்தார்.\nவிமான நிலையத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழக பா.ஜ., தலைவர் முருகன், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி, எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து, அமித்ஷா தங்கும் ஓட்டல் வரை சாலையின் இரு புறமும் கூடியுள்ள கட்சி தொண்டர்கள், ஆடல், பாடலுடன், வரவேற்றனர்.\nவிமான நிலையத்தின் வெளியே காரில் இருந்து இறங்கிய அமித்ஷா, சாலையில் நடந்து சென்றபடி, தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்டார். அப்போது அவர், தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்தும், கையசைத்தபடி நடந்து சென்றார்.\nதமிழக பயணம் குறித்து அமித்ஷா டுவிட்டரில், தமிழில் வெளியிட்ட பதிவு:\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்\nஅமித்ஷா வருகையை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டி சாலையில் ப��க்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமெரிக்காவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: கமலா ஹாரிஸ்(13)\nஅமெரிக்காவின் வயதான அதிபர் என்னும் சிறப்பை பெறும் ஜோ பைடன்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅடித்து ஆடுவதுதானே அமித்ஷாவின் வழக்கம். அதற்கு உண்டான இடம் தமிழகம்.\nநூறு பேர் கூட காணோம்\nகுவார்ட்டரும் சிக்கனும் இவிக குடுக்க மாட்டாவ..அத்தேன்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்காவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவின் வயதான அதிபர் என்னும் சிறப்பை பெறும் ஜோ பைடன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/595678-tutucorin-corporation-innovates-and-makes-bathroom-out-of-empty-cans.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-11-24T23:42:58Z", "digest": "sha1:KFZRSMHSYWDN3Z3TE4DP4GVUEMLAPC2O", "length": 21282, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "காலி தண்ணீர் பாட்டில்களில் உருவான குளியலறை கட்டிடம்: திடக்கழிவு மேலாண்மையில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய முயற்சி | Tutucorin corporation innovates and makes bathroom out of empty cans - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nகாலி தண்ணீர் பாட்டில்களில் உருவான குளியலறை கட்டிடம்: திடக்கழிவு மேலாண்மையில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய முயற்சி\nதூத்துக்குடியில் செங்கலுக்கு பதிலாக காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கொண்டு புதிய குளியலறை கட்டிடத்தை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.\nதிடக்கழிவு மேலாண்மையில் புதிய முயற்சியாக சோதனை அடிப்படையில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.\nநவீன உலகில் உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதற்கு காரணம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தான். குறிப்பாக பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் அதிகளவில் சேருவதால் அவற்றை மேலாண்மை செய்வதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.\nபிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி முறையில் அழிக்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் பயன்பாடு அதிகம் காரணமாக தினம் தோறும் சேகரமாகும் குப்பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகமாக வந்து சேருகின்றன.\nஇந்நிலையில் கழிவு பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றும் நோக்கத்தில் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தி புதிய குளியலறை கட்டிடத்தையே உருவாக்கியிருக்கிறது தூத்துக்குடி மாநகராட்சி. செங்கல்களுக்கு பதிலாக காலி தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தி இந்த குளியலறை உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பெருமாள்புரம் நுண் உர செயலாக்க மைய வளாகத்தில் இந்த குளியலறை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு தினமும் 100 முதல் 150 தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.\nஅவர்கள் குப்பைகளை பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதால், பணி முடிந்து செல்லும் போது குளித்துவிட்டு சுத்தமாக வீடுகளுக்கு செல்லும் வகையில் இந்த குளியலறை அமைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் புதிய முயற்சியாக இதனை செய்துள்ளோம். கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவுடன் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அந்த காலி பாட்டில்களை தனியாக சேகரித்து வைத்திருந்தோம். அதனை கொண்டு தான் இந்த குளியலறை உருவாக்கப்பட்டுள்ளது.\nஒரு லிட்டர் பாட்டில்கள் மட்டுமே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 1700 பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காலி பாட்டில்களில் கடற்கரை மணலை நிரப்பி, மூடியை பெவிக்கால் போட்டு ஒட்டி, அந்த பாட்டில்களை செங்கல்களுக்கு பதிலாக பயன்படுத்தியுள்ளோம். சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் நல்ல விதமாக ஒட்டிப் பிடித்துக் கொண்டுள்ளன.\nசெங்கல்கள் போல இதுவும் வலுவாக இருக்கும் என நம்புகிறோம். சோதனை அடிப்படையில் தான் இந்த முயற்சியை செய்துள்ளோம். இந்த முயற்சி வெற்றி பெற்றால் இதேபோல் மற்ற இடங்களிலும் கழிப்பறை, குளியலறை போன்ற கட்டிடங்களை கட்ட முடிவு செய்துள���ளோம் என்றார் ஆணையர்.\nதென்காசி ஆட்சியர் அலுவலகம் மேலகரத்தில் அமையாது: உயர் நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு; பெண்ணினத்தையே அவமதித்த சுப்பையா சண்முகத்தை நீக்குக: ஸ்டாலின் வலியுறுத்தல்\nகுமளங்குளம் கிராம ஊராட்சி மன்றத் தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபயணிகள் நிழற்குடையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் படத்தை அகற்றக் கோரி திருச்சி மாநகராட்சியில் அதிமுக மனு\nதூத்துக்குடிதண்ணீர் பாட்டில்களில் உருவான குளியலறை கட்டிடம்திடக்கழிவு மேலாண்மைதூத்துக்குடி மாநகராட்சி\nதென்காசி ஆட்சியர் அலுவலகம் மேலகரத்தில் அமையாது: உயர் நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு; பெண்ணினத்தையே அவமதித்த சுப்பையா சண்முகத்தை நீக்குக: ஸ்டாலின்...\nகுமளங்குளம் கிராம ஊராட்சி மன்றத் தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக ஒரு வாரத்தில்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nபணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் காவல்துறை என்றால் ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்\nதூத்துக்குடியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை: வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்\nதூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மரணத்துக்கு என் மீது பழி போடும் முதல்வர்; உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு...\nநாளை விடுமுறை இல்லை; பெட்ரோல்-டீசல் விற்பனை உண்டு: பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\nஅரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பிலும் உயர் சிறப்பு மருத்துவத்திலும் 50% இட ஒதுக்கீட்டை...\nநாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்: உடமைகளை ஊழியர்கள் எடுத்து வந்ததால் ஆவேசம்\nதூத்துக்குடியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை: வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்\nதூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nமூன்றாவது நாளாக நீடித்த கனமழை: தூத்துக்குடியில் வேகமாக நிரம்பும் ஏரி, குளங்கள்- தாமிரபரணி தண்ணீர்...\nவிநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்\nஉயிர் மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக்கு நீண்டகால தீர்வை வகுப்பது அவசியம்: ஹர்ஷ் வர்தன்...\nபேரூர் கோயிலும் கோரக்கச் சித்தரும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/vishal-praises-kangana-ranaut", "date_download": "2020-11-24T23:46:00Z", "digest": "sha1:NDBOFNFQROHR6NLS5ZF66BJTCMZA6MYJ", "length": 15319, "nlines": 170, "source_domain": "image.nakkheeran.in", "title": "“பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது...” -விஷால் பாராட்டு! | vishal praises kangana ranaut | nakkheeran", "raw_content": "\n“பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது...” -விஷால் பாராட்டு\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் பல கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார்.\nஅண்மையில் கூட, மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇதுபெரும் சர்ச்சையாக உருமாற, சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பைக்கு வரவேண்டாம் என விமர்சித்திருந்தார்.\nஅவரது கருத்துக்கு பதிலளித்த கங்கனா, மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல எனக் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், 9 ஆம் தேதி நிச்சயம் மும்பைக்கு வருவேன் எனவும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.\nஇமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவிற்கு, ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் மும்பை மாநகராட்சி விதிகளை மீறி கங்கனா அலுவலகம் கட்டியுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்திருந்தது. இதன்பின் அவரது அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகளைக் க���ண்டு, புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியுள்ளனர். இதனிடையே மும்பைக்கு புறப்பட்டார் கங்கனா. மேலும் அவரது அலுவலகத்தை இடித்துத் தள்ளும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, சிவசேனா அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களே, நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் திரைப்பட மாஃபியாக்களுடன் இணைந்து எனது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும். காலத்தின் சக்கரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில் கங்கனாவை பாராட்டி விஷால் ட்வீட் செய்துள்ளார். அதில்,\n\"அன்பார்ந்த கங்கணா, உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை. இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருந்தீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக்குகிறது.\n1920-களில் பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்திருக்கும் காரியம். பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும்.\nஉங்களுக்கு என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் செலுத்தி ‘சக்ரா’ திரைப்படத்தை வெளியிடலாம்\nஆக்ஷன் திரைப்பட நஷ்ட விவகாரம்; ரூ.8.29 கோடிக்கு உத்தரவாதம் அளிக்க நடிகர் விஷாலுக்கு உத்தரவு\nவிஷாலின் சக்ரா பட விவகாரம்: ஓடிடி தளத்தில் வெளியிடுவதை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nவிஷாலின் 'சக்ரா' திரைப்படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவு\nபிபிசியின் டாப் 100 பெண்கள் -பா.ரஞ்சித்தின் இசைக்குழு உறுப்பினருக்கு இடம்...\n\"யாருமே என் மீது நம்பிக்கை வைக்காதபோது\" -இயக்குனருக்கு நன்றி சொன்ன அர்ஜுன் தாஸ்...\n\"எது வேண்டுமானாலும் நடக்கும் -பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோம்\" -���ெற்றிமாறன் பிரஸ் மீட்\n\"வதந்திகளை நம்பாதீர்\" சூர்யா ரசிகர்களுக்கு இயக்குனர் பாண்டிராஜ் வேண்டுகோள்\nஇந்தி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்\nவெவ்வேறு மதத்தினர் இடையே பகையைத் தூண்டுவதாக வழக்கு - ரத்து செய்யக் கோரி கங்கனா மனு\nஏழை மாணவியின் கனவை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன் - ஆந்திர கல்வியாளர் வாழ்த்து..\n“முதலில் டாக்டர் வெளியாகும் அடுத்துதான் அந்தப் படம்...” - சிவகார்த்திகேயன்\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/ko.html", "date_download": "2020-11-25T00:20:27Z", "digest": "sha1:G7JYSAR72EBIUHU2UKHX72I7VQSO6NAU", "length": 9819, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Ko (2011) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ஜீவா, கார்த்திகா நாயர்\nDirector : கே.வி. ஆனந்த்\nகோ என்பது கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இதில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்திகா நாயர் மற்றும் பியா பாஜ்பாய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தின் நாயகனான ஜீவா ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் ஊடகவியலாளராகத் தோன்றுகின்றார். ��ந்தக் கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கையை சிறிதளவு ஒத்திருப்பதாக திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் தெரிவித்தார்.\nபடத்தின் காட்சிகள் சென்னை, சீனா, நோர்வேயில் படமாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாக இப்படம் உள்ளது. பேர்கன் நகரத்தில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. மேலும் மேற்கு நோர்வேயில்...\nas சரஸ்வதி / சரோ\nas யோகேஸ்வரன் / யோகி\nஏன் அழறீங்க.. வாய் கூசாம அப்படி பேசுதே அனிதா.. நிஷாவை கதற விட்டதே நீ தானே கன்னுக்குட்டி\nயாருப்பா அந்த ’அன்பு’.. பாலாஜியை பர்சனலா அட்டாக் பண்ண அர்ச்சனா.. இப்படியும் ஒரு அம்மாவா\nநான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nஎல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nபிளான் போட்டு நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கிய அனிதா.. அம்பலமான உண்மை.. என்னா ஸ்ரேட்டர்ஜி\nஇது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-cinema-feature/celebrity-actress-shot-and-killed-because-she-refused-to-attend-the-party-118020500013_1.html", "date_download": "2020-11-25T00:16:24Z", "digest": "sha1:YFRUK7JCJDXZQ62OG4I55ARKFW7URZNL", "length": 11079, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பார்ட்டிக்கு வர மறுத்ததால் பிரபல நடிகை சுட்டுக் கொலை | Webdunia Tamil", "raw_content": "புதன், 25 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபார்ட்டிக்கு வர மறுத்ததால் பிரபல நடிகை சுட்டுக் கொலை\nபாகிஸ்தானில் தனியார் பார்ட்டியில் கலந்து கொல்ல மறுப்பு தெரிவித்ததால் பிரபல நடிகை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாக���ஸ்தானின் மர்தானை சேர்ந்தவர் சும்பல் கான்(25). இவர் அங்கு பிரபலாகும் டிவி ஷோக்கலில் நடித்து வந்தார். சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள் சும்பல் கானை ஒரு தனியார் பார்ட்டியில் கலந்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயப்படாத நடிகை, அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் சும்பல் கானை சரமாரியாக சுட்டனர்.\nரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நடிகை சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஇந்த வழக்கில் முன்னாள் போலீஸ் காவல் நயீம் கட்டாக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅக்கா, ஐ லவ் யூ: அதிர்ச்சியில் நடிகை...\nகட்சி நிகழ்ச்சியில் விதி மீறியதால் நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு\nஅமலாபாலின் தைரியத்தை பாராட்டி சல்யூட் வைத்த பிரபல நடிகர்\nமுதலில் நான் விஜய் ரசிகை, அப்புறம்தான் நடிகை - அதுல்யா ரவி\n‘நீர் வீழ்ச்சி’ நடிகைக்கு இப்படியொரு பெயரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=967095", "date_download": "2020-11-25T00:00:37Z", "digest": "sha1:A7HMSOX2RVSFOL75M7HY7IGL7I6UXY7J", "length": 8337, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "விவசாயிகளுக்கு தூயபால் உற்பத்தி பயிற்சி | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nவிவசாயிகளுக்கு தூயபால் உற்பத்தி பயிற்சி\nஜெயங்கொண்டம், நவ. 8: ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் (அட்மா) தூயபால் உற்பத்தி குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி, த.வளவெட்டிக்குப்பம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது.வேளாண்மை உதவி இயக்குன��் (பொ) சுப்பிரமணியன் தலைமை வகித்தார். த.வளவெட்டிக்குப்பம் கால்நடை மருத்துவர் இளையராஜா பங்கேற்று மாட்டு கொட்டகை அமைத்தல், பராமரித்தல், கறவை மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் பராமரிப்பு முறை குறித்து விளக்கி கூறினார். மேலும் நல்ல தரமான பால் உற்பத்தி செய்ய பசுக்களுக்கு அளிக்க வேண்டிய பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை, கோமாரிநோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து எடுத்து கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.அட்மா திட்ட செயல்பாடுகளான பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, பண்ணைப்பள்ளி, செயல்விளக்கம் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி விளக்கம் அளித்தார். பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகன் மற்றும் சங்கீதபிரியா பங்கேற்றனர். பயிற்சியில் த.வளவெட்டிக்குப்பம், தத்தனூர் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிக்கரை உடைப்பை தடுக்க 10,265 மணல் மூட்டைகள்\n7 மீட்பு குழுவும் தயார்: கலெக்டர் தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் டூவீலர் மானிய திட்டத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகலெக்டர் அறிவுறுத்தல் நியாய விலைக்கடைகளுக்கு விற்பனையாளர், கட்டுநர்கள் தேர்வு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகூட்டுறவுத்துறை அறிவிப்பு நீர் சூழும் பகுதிகள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 17ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் குடும்பநல நிரந்தர கருத்தடை சிறப்பு சிகிச்சை முகாம் வரும் 28 முதல் டிச. 4 வரை நடக்கிறது\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேல��ல் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/a-good-message-given-by-naadogial-2-will-it-succeed/", "date_download": "2020-11-24T22:43:02Z", "digest": "sha1:QX2ZBETJBJZHPZIT7PCEQY6PBGSFR67H", "length": 10346, "nlines": 104, "source_domain": "www.podhumedai.com", "title": "அழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா?! - பொதுமேடை", "raw_content": "\nஅழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா\nஅழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா\nகௌரவக் கொலைகள் நடப்பது உண்மை. அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பொழுதுபோக்காக ஒரு அழுத்தமான செய்தியை உரக்க சொல்லியிருக்கிறார் சமுத்திரகனி.\nஅதுதான் சாதியற்ற மதமற்ற சமுதாயம் படைப்போம் என்ற செய்தி.\nதமிழர் என்ற போர்வையில் ஒன்றிணைவதை தடுப்பது சாதி. சாதியின் மூலம் எவரும் கண்டிராத காரணம். மூவேந்தர் காலத்தில் இன்று இருக்கும் சாதிகள் இருந்ததற்கான சான்றுகள் இல்லவே இல்லை.\nபல்வேறு தொழில் கள் செய்பவர்கள் இருந்திருக்கிறார்களே தவிர அவர்கள் இன்றைய சாதி பெயர்களை கொண்டிருக்க வில்லை.\nஎந்தக் கோணத்தில் பார்த்தாலும் சாதியை தூக்கி வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில் தமிழகம் இல்லை.\nநாட்டிலேயே சாதிப் பெயர்களை ஒழித்து அரசியல் செய்ய முடியும் என்ற நிலைமை தமிழ் நாட்டில் தான் இருக்கிறது.\nஆனால் நல்ல படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.\nபார்க்கலாம். நல்ல செய்தியை சொன்ன சமுத்திரகனி – சசிகுமார் கூட்டணி வெற்றி பெறுகிறதா என்பதை.\nRelated Topics:Nadodigal, அழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா\nரஜினி ரசிகரால் விஜய் ரசிகர் கொலை.. ரசிகர் மன்றங்களை தடை செய்யும் நேரமிது\nகொரொனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற வாக்குவாதத்தில் விஜய் ரசிகரை ரஜினி ரசிகர் கொலை செய்திருக்கிறார். கொலையான யுவராஜ்...\nஷாருக்கான் 50 கோடி பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக அவதூறு\nவாட்ஸ் அப்பில் உலா வரும் ஒரு வதந்தி இந்தி நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தானில் கொரானா பாதிப்பை ஈடுகட்ட ரூபா ஐம்பது கோடி...\nபாரம், கே டி கருப்புதுரை, திரௌபதி போன்ற படங்கள் நிறைய வர வேண்டும்\nசினிமாக்கள் வெறும�� பொழுது போக்குக்குத் தானா பொழுதும் போக வேண்டும். பொருளும் இருக்க வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் வந்த...\nமனிதன் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள் இல்லை; விஜய் சேதுபதி சாட்டையடி\nமாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியும் விஜயும் பேசிய பேச்சுகள் மத வெறியர்களுக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்து இருந்தது. மனிதன்...\nரஜினி கமலுக்கு எதிராக விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி அணி திரள்வார்களா\nரசினி -கமல் கூட்டணி அரசியலில் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு எதிராக தமிழ் நடிகர்கள் அணி திரள்வார்களா என்று தமிழர்கள் எதிர் நோக்கி ...\nமதமாற்ற புகாருக்கு சாட்டையடி கொடுத்த விஜய் சேதுபதி\nகிறித்தவராக மாறி விட்டாரா என்ற கேள்விக்கு ‘ போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று பதில் சொல்லி சாட்டை அடி...\nபாலாவை எடைபோட வர்மாவை வெளியிடுங்கப்பா\nபாலா படம் என்றால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவ்வளவு பெரிய டைரக்டர். அவர் ஒரு படத்தை இயக்கி அது சரியில்லை என்பதற்காக...\nராதாரவியின் லேட்டஸ்ட் காமெடி; முஸ்லிமா மாறுவாராம்\nபுகழ் படைத்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல என்பதை ராதாரவி அவ்வப்போது நிருபித்து வருகிறார். எம் ஆர் ராதாவின் மகன் என்பதில் இருந்து...\nதிரௌபதி சினிமாவுக்கு தலித் அமைப்புகள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nதிரௌபதியை திரையில் பார்க்கவே முடியாதா ஏன் இவ்வளவு எதிர்ப்பு தலித் உரிமைகளை மீட்கவும் அவர்கள் அடக்கி ஆளப் படுவதையும் கண்டித்து சினிமாக்கள்...\nபுகாரே கொடுக்காமல் தண்டிக்கும் மீ டூ சின்மயிக்கு என்ன தண்டனை\nகவிஞர் வைரமுத்துவுக்கு கொடுக்க இருந்த டாக்டர் பட்டம் வழங்கும் விழா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வருகையை ரத்து செய்ததால்...\nபாலாவை எடைபோட வர்மாவை வெளியிடுங்கப்பா\nமதமாற்ற புகாருக்கு சாட்டையடி கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200508093707", "date_download": "2020-11-24T22:55:06Z", "digest": "sha1:HWXL64VLCJ3J4O6D5MQLVK36JK3A75YQ", "length": 6497, "nlines": 52, "source_domain": "www.sodukki.com", "title": "அடடே கயல்பட நாயகனா இது? அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்..!", "raw_content": "\nஅடடே கயல்பட நாயகனா இது அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்.. அடையாளமே தெர��யாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்.. Description: அடடே கயல்பட நாயகனா இது Description: அடடே கயல்பட நாயகனா இது அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்.. அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்..\nஅடடே கயல்பட நாயகனா இது அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்..\nசொடுக்கி 08-05-2020 சினிமா 1312\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்வகையில் லாக்டவுண் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரைப்படப் பிரபலங்களும் கூட வீடுகளுக்குள்ளேயே முடக்கி இருக்கின்றனர். வீட்டுக்குள் தாங்கள் என்ன செய்கிறோம் எனவும் அவ்வப்போது சோசியல் மீடியாக்களின் ஊடே பிரபலங்கள் ரசிகர்களிடம் பகிர்ந்துவருகின்றனர்.\nஅந்தவகையில் கயல் திரைப்படத்தின் நாயகன் சந்திரமெளலி இப்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். சந்திரமெளலி தொகுப்பாளினி அஞ்சனாவை கல்யாணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு ருத்ராகாஷ் என்ற மகன் உள்ளார்.\nஇந்நிலையில் நடிகர் சந்திரமெளலி தான் வயதான தோற்றத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு 2020ன் இறுதி இப்படித்தான் இருக்கும் என பதிவிட்டார். அதைப் பார்த்த ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லையே என ஷாக்காகி பதிவிட்டுள்ளனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n60 வயதிலும் கடுகளவும் குறையாத காதல்... இப்படியொரு ஜோடியா\nஇவ்வளவு அழகான இடத்தை பார்த்துருக்கவே மாட்டிங்க.... சொர்க்கமே தோற்றுப்போகும் போல இருக்கே...\nகாபி பொடிய இப்படி பயன்படுத்துங்கள் போதும்.. எப்படிப்பட்ட தழும்பா இருந்தாலும் காணாமல் போய்விடும்..\nபாஸ்போர்ட் இல்லாமல் 13 வருடமாக துபாயில் தவித்த இந்தியர்.. ஊர்திரும்ப முடியாமல் தவித்தவருக்கு கரோனாவால் அடித்த ஜாக்பாட்..\nமாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா\n15 ஆண்டுகளாக துரத்திய வலிப்பு நோய்.. ஸ்கேனை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nஅப்போவே பிரபல தொலைக்காட்சி சீரியலில் தல அஜித்.. எப்படி இருந்திருக்கிற���ர் பாருங்கள்..\nதிருநம்பியை கைப்பிடித்த திருநங்கையின் காதல் நினைவலைகள்... காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம் என நெகிழ்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T23:21:13Z", "digest": "sha1:3FT236NLCG2ACK4255BMSFVVP3O7ZPZV", "length": 5038, "nlines": 106, "source_domain": "manimozhian.com", "title": "கவிதைகள் - மணிமொழியன்", "raw_content": "\nஆசிரியர் திருக்குறள் செம்மல் நா.மணிமொழியன்\nஉயர்திரு.வீ.கி.கல்யாணசுந்தரர் – அம்மணி அம்மாள்\nபணிகாட்டும் திருக்குறளில் படிந்த வாழ்வும்\nபடர்ஆலமர நிழல்போல் பரிவு நோக்கும்\nமணிகாட்டும் கோபுரமாய் உயர்ந்த நெஞ்சும்\nமலைபோல உயர்ந் தோங்கு மனிதப் பாங்கும்\nஅணி அணியாய்க் கொண்டமைந்த அன்பராகி\nஆயிரம் நற்பிறைகாணும் அண்ணல் விகேகே\nஇணைத்ததாள்கள் போற்றி நின்று அன்னவர்க்கே\nஇந்நூலைப் படைக்கின்றேன் இனிதே வாழி\nபணைத்தோங்கு மனையறத்துப் பண்பால், அன்பால்\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86546/Nitish-Kumar-takes-over-as-Bihar-Chief-Minister-at-4-p-m-.html", "date_download": "2020-11-25T00:20:48Z", "digest": "sha1:DBYIJY4ZKGADGKHRCJMRZVMCDFJYZTJT", "length": 7467, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4 மணிக்கு பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ் குமார் | Nitish Kumar takes over as Bihar Chief Minister at 4 p.m. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n4 மணிக்கு பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்\nபீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மாலை 4 மணி அளவில் பதவயேற்கிறார்.\nபாஜக தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். பாஜக சார்பில் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தர்கிஷோர் பிரசாத் பாஜக சட்டப்பேரவை குழுவின் தலைவராகவும் ரேணு தேவி சட்டப்பேரவை குழு துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக முந்தைய நிதிஷ் குமார் அமைச்சரவையில் துணை முதலமைச்சராக இருந்த சுஷில் மோடி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புக்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்தார். தன்னிடம் இருந்து கட்சித் தொண்டர் என்ற பொறுப்பை மட்டும் பறிக்க முடியாது என்றும் சுஷில் மோடி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்\nதொடர் கனமழை: குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்\nதொடர் கனமழை: குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/tholin-azhagadiyo-thulli-varum-1980", "date_download": "2020-11-24T23:10:13Z", "digest": "sha1:BKA42Q5YQOUGR7V7E6F65OQXZBPW33HP", "length": 11693, "nlines": 247, "source_domain": "deeplyrics.in", "title": "Tholin Azhagadiyo Thulli Varum Song Lyrics From Veli Thaandiya Vellaadu | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nபச்சை வயலினில் வாலைப் பெண்ணே\nஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே\nபச்சை வயலினில் வாலைப் பெண்ணே\nஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே\nஇன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே\nஇன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே\nபச்சை வயலினில் வாலைப் பெண்ணே\nஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே\nஅது தர்மம் மறந்தது ஆசையிலே\nஅது தர்மம் மறந்தது ஆசையிலே\nபச்சை வயலினில் வாலைப் பெண்ணே\nஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே\nஇன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே\nஇது ஆனந்தம் என்றதைக் கூறுமடி\nஇது ஆனந்தம் எ���்றதைக் கூறுமடி\nஅது நோயுறும் ஆற்றில் குளிக்குதடி\nஅது நோயுறும் ஆற்றில் குளிக்குதடி\nபச்சை வயலினில் வாலைப் பெண்ணே\nஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே\nஇன்று அம்பலம் ஏறுது வாலைப் பெண்ணே\nபச்சை வயலினில் வாலைப் பெண்ணே\nஒரு பறவை பறந்து வாலைப் பெண்ணே\nமங்கலம் விட்டது குங்குமம் விட்டது\nமங்கலம் விட்டது குங்குமம் விட்டது\nஅது மானமும் விட்டது ஞானமும் விட்டது\nகொஞ்ச வயதினில் கொஞ்சி மகிழ்ந்தது\nகொஞ்ச வயதினில் கொஞ்சி மகிழ்ந்தது\nஇன்று கோயிலின் வாசலில் நின்றதடி\nஇன்று கோயிலின் வாசலில் நின்றதடி\nகுல தர்மம் மறந்தவள் வீதிக்கு வந்ததும்\nஇது வேலியைத் தாண்டிய வெள்ளாடு\nஇது வேலியைத் தாண்டிய வெள்ளாடு\nஅடி வெள்ளை மனம் கொண்ட\nதோழி என் பாதையை உள்ளத்தில் வையடியோ\nஅடி வெள்ளை மனம் கொண்ட\nதோழி என் பாதையை உள்ளத்தில் வையடியோ\nகட்டழகு எத்தனை நாள் வாலைப் பெண்ணே\nஅது கடவுளுக்குத்தான் தெரியும் வாலைப் பெண்ணே\nகட்டழகு எத்தனை நாள் வாலைப் பெண்ணே\nஅது கடவுளுக்குத்தான் தெரியும் வாலைப் பெண்ணே\nகட்டயவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டால் ஆஅஆ\nகட்டயவன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டால்\nஅந்தக் கடவுளையும் வென்றிடலாம் வாலைப் பெண்ணே\nஇப்பொழுது புரிகிறது வாலைப் பெண்ணே\nகண்ணில் ஏதேதோ தெரிகிறது வாலைப் பெண்ணே\nஅப்பொழுது ரத்தத்தில் ஆர்ப்பாட்டம் இருந்ததடி\nஅப்பொழுது ரத்தத்தில் ஆர்ப்பாட்டம் இருந்ததடி\nஅடுத்த கதை புரியவில்லை வாலைப் பெண்ணே\nகெட்ட பின்பு ஞானம் வரும் வாலைப் பெண்ணே\nநானும் பட்டினத்தார் ஆகிவிட்டேன் வாலைப் பெண்ணே\nகெட்ட பின்பு ஞானம் வரும் வாலைப் பெண்ணே\nநானும் பட்டினத்தார் ஆகிவிட்டேன் வாலைப் பெண்ணே\nவிட்டுவிடப் போகுதுயிர் விட்ட பின்னே நீயிருந்து\nசுட்டு விட வேண்டுமடி வாலைப் பெண்ணே\nசுட்டு விட வேண்டுமடி வாலைப் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://maattru.com/issues-of-sexual-assault-the-tehelka-case/", "date_download": "2020-11-24T23:32:32Z", "digest": "sha1:2HVSQ24UATJTSDG6YIRXGWDEXQYA55MB", "length": 34472, "nlines": 122, "source_domain": "maattru.com", "title": "தெகல்கா வழக்கும், அது எழுப்பும் சில கேள்விகளும் ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதெகல்கா வழக்கும், அது எழுப்பும் சில கேள்விகளும் \nகட்டுரையாளர் – பிருந்தா காரத்\n‘தெகல்கா’ (Tehelka) பத்திரிகை நிறுவனத்தில் அலுவலக வேலைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ப���து உடன் பணிபுரியும் ஒரு இளம் பெண்ணிடம் தலைமைப் பதிப்பாசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கோவா அரசாங்கமும் காவல் துறையும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளன. இது மிகச் சரியான நடைமுறை. பொதுவாக பாலியல் குற்றங்களைப் பொறுத்த வரை, காவல்துறை தானாகவே நடவடிக்கை எடுக்க வேண்டிய “வாரண்ட்” தேவையில்லாத குற்றங்களாகும். மேலும் இது போன்ற குற்றங்கள் பற்றிய தகவல் பொது தளத்தில் வெளியாகும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசின் கடமையாகும். தெகல்கா ஏட்டினைப் பொறுத்த வரையில் பெண்களுடைய உரிமைகளுக்காகவும், சமூகத்தில் உள்ள பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அடிக்கடி குரல் கொடுக்கக் கூடிய ஒரு நிறுவனமாகும். அத்தகையதொரு நிறுவனத்தின் மதிப்பிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில், ஸ்தாபன ரீதியாக ஒரு ஒழுக்க நடத்தை விதி மீறல் நடந்தது என்பது, தெகல்காவினை பாராட்டி அங்கீகரிப்பவர்களை அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியது.\nபாலியல் குற்றங்களைப் பொறுத்த வரையில் அந்த குற்றம் பதிவு செய்யப்படுவது என்பது பாதிக்கப்பட்ட நபர் இந்தக் குற்றத்தைப் பற்றி பேச முடிகிற சூழலில் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்து அமையும். பொதுவாக இந்தக் குற்றங்கள் பல நேரங்களில் பதிவு செய்யாமல் விடப்படுவதும் உண்டு. அதற்கு பல காரணங்கள் உள்ளன. சமூகத்தில் உண்டாகும் அவமானம், மன அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையிலான சட்ட நடவடிக்கைகள், அதிகாரிகளின் வெறுப்பான அணுகுமுறை, பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பும் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள், இது மாதிரியான குற்றங்களை பதிவு செய்வதை விரும்பாமல் தடுப்பது போன்றவை தான் இதற்கான காரணங்கள். இதன் காரணமாக, பல குற்றங்கள் வெளியில் சொல்லப்படாமலே மறைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் குற்றத்தினை செய்தவர் தப்பிவிடுகிறார். வேலை பார்க்கும் பெண்ணை எடுத்துக்கொண்டால், ஒரு மேலதிகாரியின் கீழ் வேலை செய்யும் பெண்ணாக அந்த பாதிக்கப்பட்ட பெண் இருக்கும் பட்சத்தில் இது மாதிரியான குற்றங்களைப் பதிவு செய்வது இன்னும் சிக்கலை ஏற்படுத்துவதாக மாறிவிடுகிறது. அப்படி குற்றம் வெளியில் சொல்லப்பட்டு பதிவு செய்யப்படுமானால், மேலே கூறிய இத்தனை துன்பங்களைய��ம் தாண்டி, கூடுதலாக அந்தப் பெண் தன்னுடைய வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலையும் ஏற்படும். அதாவது அந்தப் பெண்ணின் வேலை பறிபோய்விடும். எனவேதான், வேலை பார்க்கும் பெண்கள் பல நேரங்களில் இது போன்ற குற்றங்கள் பற்றி வெளியில் பேசவே அச்சப்படும் நிலை உள்ளது.\nதெகல்கா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் பத்திரிகையாளர், மற்றவர்கள் பின்பற்றத்தக்க தைரியத்துடன், தனக்கு நேர்ந்த பாலியல் தாக்குதல் குறித்து அந்த நிறுவனத்தின் இரண்டாம் நிலை அதிகாரியான ஷோமா சௌத்ரியிடம் பதிவு செய்துள்ளார். ஆனால், அந்தப் பெண் யாரையெல்லாம் நம்பினாரோ அவர்களால் கைவிடப்பட்டுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட சௌத்ரி புகாரை அலட்சியம் செய்யும் வகையில் தேஜ்பால் அளித்த ‘மன்னிப்பினை’ ஏற்றுக் கொண்டு, அவருடைய குற்றத்தை மூடி மறைக்கும் இடத்திற்குச் சென்று விட்டார். தேஜ்பால் தனக்குத் தானே வழங்கிக்கொண்ட, தீர்மானித்துக் கொண்ட, விதித்துக் கொண்ட தண்டனையாக ‘ஆறுமாத காலம் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்வதை’ ஏற்றுக் கொள்ளும் நிலைக்குச் சென்றுள்ளார். மேலும், தேஜ்பாலின் இந்த முடிவு சரியானது என்பதனை வலியுறுத்துவதற்காக “இது கோரப்பட்டதைவிட அதிகமான நடவடிக்கை” என்றும், அவர் மன்னிப்பு மட்டும் கேட்கவில்லை, அதையும் விட கூடுதலாக ஆறு மாதங்கள் நான் இந்த நிறுவனத்தின் தலைவர் என்பதில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன் என்ற பிராயச்சித்தத்தையும் செய்துள்ளார்” என்று அதிர்ச்சி தரும் வகையில் ஷோமா சௌத்ரி பேசியுள்ளார். ஒரு வேளை இந்திய நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள இது போன்ற குற்றவாளிகளுக்கு இந்த மாதிரியான சாதகமான அணுகுமுறை கொடுக்கப்படுமேயானால், அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டு கதவருகே மன்னிப்பு கேட்கவும், அவர்களுக்கு உகந்த வகையில் சில மாதங்கள் ஓய்வு கேட்டும் வரிசையில் காத்திருப்பார்கள். நண்பர்கள் மற்றும்\nகுடும்பங்கள் வட்டத்தில், சட்டத்தினை சந்திப்பது என்பதைவிட இது போன்று\nதவறுகளை திருத்தும் பிராயச்சித்தங்களை தேடிக் கொள்வது என்பது குற்றவாளி களுக்கு மிக எளிய காரியமாகும்.\nஇந்தக் குற்றம் பாலியல் பலாத்காரமே\nதற்போது திருத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375(பி)-யின் கீழ் பாலியல் பலாத்காரம் குறித்து கொடுக்���ப்பட்டுள்ள விளக்கத்தின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பார்க்கும்போது, இந்தக் குற்றம் ஒரு பாலியல் பலாத்காரமே. இது நிரூபிக்கப்படுமேயானால், குற்றவாளிக்கு குறைந்த பட்சம் 7 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும், பாலியல் பலாத்காரம் என்பது “ஒரு உறவினரால், பாதுகாப்பாளரால், ஆசிரியரால், நம்பிக்கைக்குரிய நபரால், அல்லது அதிகாரியால்” இழைக்கப்படுமேயானால் பிரிவு 376(2)(எப்) படியும், அதே போல ”ஒரு பெண்ணை கட்டுப்படுத்தும் மற்றும் ஆதிக்கம் அல்லது அதிகாரம் செய்யும் நிலையிலுள்ள ஒருவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும்போது” , பிரிவு 376(2)(கே)ன் படியும், அந்தக் குற்றமானது கூடுதல் மோசமான குற்றமாகக் கொள்ளப்படும் தண்டனைக்காலமானது குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனையாக இருக்கும். தெகல்கா வழக்கு இந்தப் பிரிவுகளின் கீழ் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும்.\nதெகல்கா ஆசிரியரின் குற்றத்தை பொறுத்த வரையில், அதனுடைய தீவிரத்தன்மையை இன்னொரு வழியிலும் மறைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. சில பெண் போராளிகளும், பெண் வழக்கறிஞர்களும் பல தொலைக்காட்சி சேனல்களில் தோன்றி தங்களுடைய தவறான விவாதங்களின் மூலம், இந்த ஏமாற்று வேலைக்கு உடந்தையாகிப் போயுள்ளனர் என்பது வருந்தத்தக்கது. அந்த விவாதங்களில் வைக்கப்பட்ட ஒரு கருத்து, ‘பாதிக்கப்பட்ட பெண்ணே அந்த நிறுவனத்திற்குள் உள்ள பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கெதிரான புகார் குழுவில் தன்னுடைய புகாரினைப் பதிவு செய்து முடித்திருக்கலாம்’ என்பது. உண்மையைச் சொன்னால், இந்தச் சட்டமே கூட மத்திய அரசாங்கத்தால் இன்னும் விதிமுறைகள் முழுமையாக வரையறுக்கப்படாத சூழலில் புறக்கணிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. தெகல்கா நிறுவனத்தில் புகார் குழு ஒன்று இதுவரையில் இல்லை என்பதால், ஒரே நாளில் ஒரு குழுவினை வடிவமைத்துக கொண்டு, இந்த இளம் பெண்ணின் துன்பம் மிகச் சரியாக கையாளப்பட்டதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படும்.\n2013ம் ஆண்டு சட்டத்தின் வரம்பு\nஉச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் அமைந்த சட்டம்தான் 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கெதிரான சட்டம்’ இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், கூறப்படும் பாலியல் வன்முறை என்ற வரையறையின் கீழ் அல்லாமல், அதைவிட சற்று குறைவான பாலியல் தொந்தரவு என்ற வரையறையின் கீழ் வரும் குற்றங்களால் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட நேர்ந்தால், அது மாதிரியான நேரங்களில் வழக்காடு மன்றங்களின் நீண்ட நெடிய நடைமுறைகளினால் கிடைக்க வேண்டிய நீதி தாமதப்படாமல் இருப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இது இந்தச் சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல்கள் என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வரையறைகளில் இருந்து தெளிவாகும். “உடல் ரீதியான தொடுதல் மற்றும் முயற்சிகள்”, “பாலியல் உறவிற்கான விண்ணப்பங்கள்” அல்லது “பாலியல் இம்சை குறிப்புகள்” என்று பல்வேறு வரையறைகள் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இவையனைத்துமே பாலியல் குற்றங்களே எனினும், அவை பாலியல் பலாத்காரம் அளவிற்கு மோசமான குற்றங்களாகவில்லை. ஆனால், மிக முக்கியமானது – இந்தச் சட்டம் ஒரு சிறப்புப் பிரிவினை கொண்டுள்ளது. அதன்படி இதன் கீழ் வரும் அத்தனை வழக்குகளும் வழக்காடுமன்றத்தின் வரையறையின் கீழ் வராதவையாக இருக்கும்.\n2013ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 27(1)ன் படி, “எந்த வழக்காடு மன்றமும் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு பெண் புகார் அளிப்பதன் பேரிலோ, அந்த நிறுவனத்தின் பாலியல் புகார் குழுவின் அதிகாரி தண்டனையளிக்க வேண்டிய ஒரு குற்றம் என்று வரையறுக்கும்போதோ அந்த குற்றத்தை தன் வரையறையின் கீழ் எடுக்காது” என்று கூறுகிறது. பிரிவு 27(3) ’‘இந்தக் குற்றத்தின் கீழ் வரும் ஒவ்வொரு குற்றமும் வழக்காடு மன்றத்தின் வரையறையின் கீழ் வராது” என்று தெரிவிக்கிறது. இந்த இரண்டு பலபொருள்படும் பிரிவுகளும் இந்தச் சட்டத்தின் ஓட்டைகள். தெகல்கா வழக்கு போன்ற குற்றங்களில், அரசாங்கம் தானே சுயமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் அரசின் கடமையை ரத்து செய்யக் கூடியவையாக இந்த ஓட்டைகள் உள்ளன. ஒரு வேளை இந்தச் சட்டம் பாலியல் பலாத்காரம் போன்ற அதிதீவிரமான கடுமையான பாலியல் குற்றங்களின் தீவிரத்தை குறைப்பதற்கான ஒரு கருவியாகுமேயானால், நீதிக்காகப் போராடும் உழைக்கும் பெண்களின் போராட்டத்தை ஏமாற்றும் மோசடி வேலையாக மாறிவிடும்.\nஒருவேளை இந்தக் குற்றத்தை புரிபவர் ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வழங்குவதற்கு பதிலாக இந்த பாலியல் புகார் குழுவே அந்த குற்றவாளியை பாத���காக்கும் குழுவாக மாறிவிடும். தெகல்கா வழக்கை பொறுத்த வரையில் குற்றத்தின் தீவிரத்தை மறைக்கும் முயற்சி இருந்தபோதும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததன் மூலம் துவங்கிவிட்டன.\nதெகல்கா போன்ற வழக்குகளில், அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தின் கடமை என்னவாக இருக்க வேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய சட்ட ஆலோசனை மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும், அந்த பெண் காவல் துறையில் வழக்கினை பதிவு செய்வதற்கான ஆதரவு வழங்கப்பட வேண்டும். உண்மையில் விஷாகா தீர்ப்பின் கீழ் ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கே குற்றத்தை காவல் துறையிடம் பதிவு செய்ய வேண்டிய கடமை உள்ளது. அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் தங்கள் கீழ் வேலை செய்யும் பெண்களை பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள விளையும் சுரண்டலை நாம் அனுமதிக்க முடியாது.\nஇதற்கு அரசியல் ரீதியான ஒரு பக்கமும் உள்ளது. தெகல்கா பத்திரிகை பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் மற்றும் ரகசிய நடவடிக்கைகள் பற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நிறுவனம். தற்போது பாஜகவிற்கு திருப்பி அடிக்க சாதகமான ஒரு வழக்கு இது. உண்மையில் இந்த வழக்கு என்பது அந்த கட்சியின் இரண்டு பாரபட்சப் போக்குகளை வெளிக்கொணர்ந்துள்ளது. பாஜக ஆளும் கோவா அரசாங்கம் சட்டப்படி இந்த வழக்கின் கீழ் ஒரு சுயமான நடவடிக்கையை எடுக்க முடிகிறது எனும்போது, குஜராத்தில் முதலமைச்சரின் கட்டளைகளின் கீழ் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு இளம்பெண் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட போது ஏன் பாஜக அரசாங்கத்தால் இதே மாதிரியான ஒரு சுறு சுறுப்பான, சுயமான நடவடிக்கையை அங்கே எடுக்க முடியவில்லை. இந்தக் குற்றம் என்பது இந்திய தபால் தந்தி சட்டத்தின் பிரிவு 5.2-ஐ மீறி ஒரு பெண்ணை ரகசியமாகப் பின் தொடர்வது என்பது திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பிரிவு 354னு(ii)ன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டிய குற்றமாகும். இதனை உடனடியாக செய்ய வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது.\nகுற்றங்கள் மாறலாம், ஆனால் இரண்டுமே சட்டத்தின் கீழ் வழக்காடுமன்றத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டிய குற்றங்கள். கோவாவில் என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ அவை தான் குஜராத்திலும் எடுக்கப்பட வேண்டும்.\nபணியிடங்களில் பாலியல் வன்முறைக்கெத��ரான சட்டம்\nநன்றி : தீக்கதிர், (27.11.2013) தமிழில், ஆர். எஸ். செண்பகம், திருநெல்வேலி\nநன்றி : தி இந்து (25.11.2013) ஏட்டில் வெளியான கட்டுரையின் பகுதிகள்\nபிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்த நாள்\nதொடரும் “சாதி ஆணவப்படுகொலைகள்” – தீர்வென்ன\nBy மாற்று ஆசிரியர்குழு‍ June 23, 2020\nமீண்டும் சந்தைக்கு வந்தது மாகி – பாதுகாப்பு\nமனிதநேயத்தின் உச்சம் : நூற்றாண்டு கண்ட கம்யூனிசம்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ November 3, 2020\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சில கேள்விகள்\nசெத்து செத்து விளையாடும் பா.ஜ.க. வின் வேல் அரசியல் ……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijaykanth-n1.html", "date_download": "2020-11-25T00:27:33Z", "digest": "sha1:TDLHXUGBHXQNHVNOJTBIIIEUAEKTGIO2", "length": 16164, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Vijaykanth meets fans associations; decides to plunge into politics - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago ஏன் அழறீங்க.. வாய் கூசாம அப்படி பேசுதே அனிதா.. நிஷாவை கதற விட்டதே நீ தானே கன்னுக்குட்டி\n17 min ago யாருப்பா அந்த ’அன்பு’.. பாலாஜி���ை பர்சனலா அட்டாக் பண்ண அர்ச்சனா.. இப்படியும் ஒரு அம்மாவா\n27 min ago நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\n2 hrs ago எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம் முழுவதிலும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜயகாந்த் திடீர் என ஆலோசனைநடத்தியுள்ளார். அரசியலில் குதிப்பது குறித்து அவர் தீவிரமாகவே பேசியதாகத் தெரிகிறது.\nவிஜயகாந்த் கொஞ்ச காலமாகவே, அரசியலில் எப்போது வேண்டுமானாலும் நுழைவேன் என்று பகிரங்கமாகவேகூறி வருகிறார். ரசிகர் மன்றங்களையும் அரசியலில் புகுத்துவதற்காக கொடி, சின்னம் என பழக்கப்படுத்திவைத்துள்ளார்.\nஇந் நிலையில் நேற்று (திங்கள்கிழமை) சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள விஜயகாந்த்தின் கல்யாணமண்டபத்தில் தமிழக விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் திடீர் கூட்டம் நடந்தது. பிற மாநலங்களில்(கர்நாடகம், ஆந்திரா, கேரளா) உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇவர்களுக்கு அழைப்பு மிக ரகசியமாக அனுப்பப்பட்டது. கூட்டமாக வராமல் தனித்தனியே சென்னை வந்துசேரவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சென்னையில் குவிந்த நிர்வாகிகள் நேற்று ரசிகர் மன்ற கரைவேட்டிகளுடன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\n1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். அரசியலில் நுழைவதுதொடர்பாக ஆலோசனை கூறுமாறு மன்ற நிர்வாகிகளை விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து ரசிகர் மன்ற நிர்வாகிகள், தங்களது மாவட்ட நிலவரம், விஜயகாந்த்திற்கு உள்ள செல்வாக்கு,அரசியலில் குதித்தால் மக்கள் தரும் ஆதரவு எப்படி இருக்கும் என்பது உள்ளிட்டவற்றை விஜயகாந்த்திடம்விளக்கினர்.\nகிட்டத்தட்ட அனைவருமே அரசியலில் குதிக்க இதுவே சரியான சந்தர்ப்பம் என்று விஜய்காந்திடம் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து விரைவில் இன்னொரு கூட்டத்தையும் நடத்துவதாக அவர்களிடம் விஜயகாந்த்உறுதியளித்தார்.\nஅவர் சினிமாவில் நுழைந்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி பிரமாண்டமான ரசிகர் மன்ற மாநாட்டை விரைவில்நடத்தவுள்ளார். அப்போது, அரசியல் பிரவேசம் பற்றி வெளிப்படையாக அறிவிக்கவும் விஜயகாந்த்திட்டமிட்டுள்ளதாக கூட்டத்தில் பங்கேற்க ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகிறார்கள்.\nமீண்டும் விபத்தில் சிக்கிய தல அஜித்.. கொட்டும் மழையில் நடந்த வலிமை ஷூட்டிங்.. நடந்தது இதுதானாம்\nபட்டாசு வெடித்து பட்டையை கிளப்பும் குட்டி நயன்தாரா.. விட்டா நயனுக்கு தங்கச்சியா நடிப்பாங்க போல\nஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\n'வலிமை'யில் பரபரக்கும் ரேஸ்.. டெல்லியில் ஷூட்டிங் நடத்த அனுமதியில்லை.. வேறு இடம் தேடும் டீம்\nசரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு கேடு..' ரசிகர்கள் கலாய்\n'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nஅஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nசத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா\nவலிமை நடிகர் போட்ட மாஸ் ட்வீட்.. உச்சி குளிர்ந்த தல ரசிகர்கள்.. அப்படி என்ன விஷயம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெய்வதையெல்லாம் செய்துவிட்டு.. ஆரியின் காலில் விழுந்த பாலாஜி.. என்னா நடிப்புடா சாமி\nஉச்சக்கட்ட வாக்குவாதம்.. ஆரியிடம் காலை நீட்டி.. செருப்பை கழட்டிய பாலாஜி.. கண்டிப்பாரா கமல்\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/preethi-070317.html", "date_download": "2020-11-24T23:36:46Z", "digest": "sha1:P3G24IZ2MPNYPBWZA6PKZA6LV5CTBPMD", "length": 14916, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மும்பை நீதிமன்றத்தில் ப்ரீத்தி வர்மா சரண்! -காதலனுடன் திருமணம் ஓவர் | Preethi Verma surrenders in Mumbai court - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\n5 hrs ago பிளான் போட்டு நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கிய அனிதா.. அம்பலமான உண்மை.. என்னா ஸ்ரேட்டர்ஜி\n7 hrs ago இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\n7 hrs ago நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை நீதிமன்றத்தில் ப்ரீத்தி வர்மா சரண்\nகாணாமல் போன நடிகை ப்ரீத்தி வர்மா இன்று மும்பை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nஅவரது காதலருடன் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக ப்ரீத்தியின் வழக்கறிஞர் சோப்ரா தெரவித்துள்ளார்.\nகடந்த மாதம் 11ம் தேதி ஆந்திராவில் படப்பிடிப்பிலிருந்து திடீரென காணாமல் போனார் ப்ரீத்தா. அவரது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.\nஇதற்கிடையில் ப்ரீத்தி வர்மா போலீஸாருக்கு ���டிதம் அனுப்பினார். அதில் ,பெற்றோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதால் நான் காதலனுடன் ெசல்கிறேன், தேட வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தது.\nப்ரீத்தியின் காதலன் என சந்தேகத்துக்கு உள்ளான விஜய், மகேந்திரன், விந்தியாவின் மேனேஜர் அருண் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇதனால் ப்ரீத்தி வர்மா கடத்தப்பட்டிருக்கலாம், போதை கும்பலிடம் சிக்கியிருக்கலாம் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.\nபோலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ப்ரீத்தி மும்பையில் இருப்பது தெரிய வந்தது. சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அைத ப்ரீத்தி வர்மா ஏற்கவில்லை.\nஇந் நிலையில் இன்று அவர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். சில நாட்களில் அவர் சென்னை திரும்பலாம் எனத் தெரிகிறது.\nஇதற்கிடையில் இந்தி படங்களில் நடிக்க முயற்சிப்பதாக தெரிகிறது.\nஇந் நிலையில ப்ரீத்தி வர்மாவின் பெற்றோருக்கு வந்த ப்ரீத்தியின் ஆபாச படங்கள் குறித்து போலீஸார் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரோனா லாக்டவுனால் நஷ்டம்.. 20% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ஹீரோக்கள் சம்மதம்\nசினிமாவில் தாறுமாறாகப் புழங்கும் போதைப் பொருட்கள்.. பிரபல நடிகர், நடிகைகளை குறிவைக்கும் போலீஸ்\nசெம க்யூட் போங்க.. அஜித் முதல் விஷால் வரை.. இந்த ரேர் போட்டோஸ் பாத்திருக்கீங்களா\nவம்பு நடிகை எங்கேயும் போகலையாம்.. அவர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு வருகிறாராம்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்\nமல்லுவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் 50% சம்பளத்தை குறைக்க முடிவு... தயாரிப்பாளர்கள் அதிரடி\nஎன்னய்யா சொல்றீங்க.. அப்போ இதெல்லாம் விஜய்.. விஷால் பேரு இல்லையா\nசினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா\nபதவிக்காக நான் ஆசைப்படவில்லை.. நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால் மதுரையில் பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதனுஷின் 3 வ���ு இந்தி படம்.. டெல்லியில் 'அட்ரங்கி ரே' கடைசிக்கட்ட படப்பிடிப்பு.. வைரலாகும் போட்டோ\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/yogibabu-help-to-lady-director-to-act-without-salary-news-272153", "date_download": "2020-11-25T00:20:43Z", "digest": "sha1:6UV6YTWKWZTUBD5U2WNQAERHWH2THPSG", "length": 10668, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Yogibabu help to lady director to act without salary - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nபெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nயோகி பாபு ஹீரோவாக நடித்த ’பேய் மாமா’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, ‘பெண் இயக்குனர் ஒருவரின் திருமணத்திற்காக தான் இலவசமாக நடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார்\nஇந்த விழாவில் பேசிய பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணி, ‘ஒரு படத்தின் பட்ஜெட்டை பொறுத்து யோகி பாபு சம்பளம் வாங்க வேண்டும் என்றும் மார்க்கெட்டை வைத்து சம்பளம் வாங்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்\nஅதன்பின் பேச வந்த யோகி பாபு ’நான் அதிகமாக சம்பளம் வாங்குவது இல்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் அவர்களிடம் உதவியாளராக இருந்த பெண் இயக்குனர் ஒருவர் தன்னை அணுகி, தான் ஒரு திரைப்படம் இயக்க விரும்புவதாகவும் உங்களை வைத்து ஒரு கதை எழுதி இருப்பதாகவும் இந்த படம் வெளிவந்தால் தான் தனக்கு திருமணம் என்றும் கூறினார். அவருக்காக அந்த படத்தில் நான் இலவசமாக நடித்துக் கொடுத்தேன்’ என்று கூறினார்.\nமேலும் ’நான் ஓரிரு காட்சிகள் நடித்தாலே நான் ஹீரோவாக நடித்தது போல் பில்டப் செய்து விடுகிறார்கள் என்றும் ஆனால் இந்த படத்தில் நான் உண்மையிலேயே ஹீரோவாக நடித்து உள்ளேன் என்றும் அதனால் எனக்கு ப��மாக உள்ளது என்றும் யோகிபாபு கூறினார். மேலும் இந்த படம் வடிவேலு அவர்களுக்காக எழுதப்பட்ட கதை என்பதால் நான் நடிக்க தயங்கினேன் என்றும், அவர் பெரிய ஜீனியஸ், அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது என்று கூறியதாகவும், ஆனால் தனக்காக இயக்குநர் சில காட்சிகளை மாற்றி உள்ளதால் நான் நடிக்க சம்மதித்தேன் என்றும் யோகி பாபு தெரிவித்துள்ளார்\nஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா\nஇப்படி ஒரு போஸ் தேவையா பிரபல நடிகைக்கு குவியும் கண்டனங்கள்\nதண்ணியில நின்று கொண்டு காஜல் அகர்வால் செய்ற வேலையை பாத்தீங்களா\nரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்\nவாயை திறந்தா ஒரே கலீஜ்: சம்யுக்தா-சனம் மோதல்\nதிமுகவில் இணைந்த எம்ஜிஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகரின் மகன்\nதளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா அப்ப நெல்சன் என்ன ஆச்சு\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nஅர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார் நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\n’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\n'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா\nஉங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்: தமிழ் நடிகரை வாழ்த்திய் துணை முதல்வர் ஓபிஎஸ்\n'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்\nபோதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்\nகுஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி\n800 படத்தில் இருந்து விலகிவிட்டாரா விஜய்சேதுபதி\nஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\n800 படத்தில் இருந்து விலகிவிட்டாரா விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2020/10/06163159/1952569/AllElectric-Jaguar-IPace-Variants-Revealed-Ahead-Of.vpf", "date_download": "2020-11-25T00:10:42Z", "digest": "sha1:M72OPJO6TVVBSMELYM4YUJXXEGVFC3WK", "length": 13082, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜாகுவார் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் விவரம் || All-Electric Jaguar I-Pace Variants Revealed Ahead Of India Launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n���ென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜாகுவார் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் விவரம்\nபதிவு: அக்டோபர் 06, 2020 16:31 IST\nஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது 2021 ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது முந்தைய மாடலை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது.\nபுதிய ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. இதன் காரணமாக ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மூன்று வேரியண்ட்களும் ஒற்றை பவர் டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கிறது.\nஇது புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸி ரெட், கேசியம் புளூ, பொராஸ்கோ கிரே, இகர் கிரே, போர்டோபினோ புளூ, பரலொன் பியல் பிளாக் மற்றும் அருபா என மொத்தம் 12 நிறங்களில் கிடைக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nமேலும் இது புதுசு செய்திகள்\nஅசத்தல் அப்டேட்களுடன் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் அறிமுகம்\nநிசான் மேக்னைட் வெளியீட்டு விவரம்\n2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் அறிமுகம்\n2021 பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர் ரோட்ஸ்டர் அறிமுகம்\n2021 மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் அறிமுகம்\nஜாகுவார் ஐ பேஸ் முன்பதிவு விவரம்\nஎதிர்கால மாடல்களுக்கு புதுவித பாகங்களை உற்பத்தி செய்யும் ஜாகுவார்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவ��் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.olivaclinic.com/tamil/pigmentation/", "date_download": "2020-11-24T23:28:21Z", "digest": "sha1:QO23XWBX4QHAWGFM4CNRIPMO6WPWE6SE", "length": 32301, "nlines": 270, "source_domain": "www.olivaclinic.com", "title": "Skin Discoloration (Hyperpigmentation) - Symptoms & Solutions (In Tamil)", "raw_content": "\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nஅக்குள் பகுதியில் அதிக வியர்ளவ\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nஅக்குள் பகுதியில் அதிக வியர்ளவ\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nஅக்குள் பகுதியில் அதிக வியர்ளவ\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nசருமத்தில் நிறத் திட்டுக்கள்: அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்\n● சருமத்தில் நிறத் திட்டுக்கள் ஏற்படும்போது பொதுவாக சருமத்தின் நிறம் மாறலாம்; அல்லது அடர்ந்த கருப்பு நிறத் திட்டுகள் முகம் மற்றும் உடலில் தோன்றலாம்.\n● இது உள்ளார்ந்த (மரபு சார்ந்த) காரணங்களாலும் வெளிப்புறத்திலிருந்து சில காரணங்களாலும் ஏற்படுகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு இப்பிரச்சனை ஏற்படுகிறது. சில ஆண்களுக்கும் ஏற்படுகிறது.\n● சருமம் எந்த நிறத்தில் இருந்தாலும் இவ்வாறு திட்டுக்கள் தோன்றலாம். பெரும்பாலும் சூரிய ஒளி அதிகமாகப் படுவதன் காரணமாவே இவ்வாறு தோன்றுவதால், இது ஆசியாவில் உள்ள மக்களுக்கும், வெப்ப மண்டல நாடுகளில் வசிப்பவர்கள���க்கும் தோன்றும் வாய்ப்பு அதிகம்.\n● பெரும்பாலும் இது நடுத்தர வயதினருக்கே ஏற்படுகிறது. சில வகையான கருந்திட்டுக்கள் வயதாக ஆக அதிகரிக்கும்.\nநமது சருமம், தலைமுடி, சுவாசப் பாதையில் உள்ள சவ்வுப் படலம், கண்களின் விழித்திரை போன்றவை மெலனின் என்ற பொருள் ஆங்காங்கே சேர்ந்து கொள்வதால், இயற்கையான நிறத்தைப் பெறுகின்றன. இந்த மெலனினை, மெலனோசைட்கள் என்னும் தனிப்பட்ட செல்கள் சுரக்கின்றன. இந்த மெலனின் அதிகமாக சுரக்கும் போது (ஹைப்பர் பிக்மெண்டேஷன்) கருந்திட்டுக்கள், ஆங்காங்கே தனித்தனி திட்டுக்கள் அல்லது சருமம் நிறமிழத்தல் போன்றவை ஏற்படலாம். இது நமது சருமத்தின் நிறத்தை பாதித்து, சீரற்றதாக மாற்றுகிறது.\nஹைப்பர்பிக்மெண்டேஷன் அல்லது அதிகமாக மெலனின் சுரக்கும் போது நமது சருமத்தில் சில சில இடங்கள் மட்டும் கூடுதலாகக் கருப்பாக இருக்கும். இந்தப் பகுதிகளின் அளவு, பரப்பு மாறுபடலாம். நம் உடலில் இவை தோன்றும் இடங்களும் மாறுபடலாம். எனவே ஒரு தோல் மருத்துவரால்தான் நமது உடலில் கருந்திட்டுக்கள் ஏற்படுவதற்கான சரியான காரணங்களைக் கண்டறிய முடியும்.\nசருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படக் காரணங்கள்\nசில உள்ளார்ந்த அல்லது வெளியில் உள்ள காரணங்களால் மெலனின் அதிகமாக சுரக்கும் போது இவ்வாறு சருமத்தில் ஆங்காங்கே திட்டுக்கள் தோன்றும்.\nசூரிய ஒளி படுதல் – சூரிய ஒளி நமது உடலில் அதிகமாகப் படும்போது குறிப்பாக UVA கதிர்கள் அதிகமாகப் படும்போது, நமது சருமத்தை ஆழமாக அவை ஊடுருவிச் செல்கின்றன. அதனால் கூடுதலாக மெலனின் சுரக்கிறது.\n● காயங்கள் – நமது சருமத்தில் ஒரு வெட்டுக் காயம், பிற காயங்கள், பருக்கள் ஏற்படுதல், சருமத்தில் முடியை சரியான முறையில் எடுக்காமல் இருத்தல், முடியை நீக்குவதற்கான கிரீம்கள் போன்ற பல விஷயங்கள் கொஞ்சம் வீக்கத்தைத் தூண்டலாம். அப்போது கூடுதலாக மெலனின் சுரக்கும்.\n● மருந்துகள் – சில மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாகவும் திட்டுக்கள் உருவாகலாம். உதாரணமாக கீமோதெரபி, டெட்ராசைக்ளின் ஆன்டிபயாடிக்ஸ் போன்றவை காரணமாக இப்படி ஏற்படலாம்.\n● ஒவ்வாமை – சில அழகு சாதனங்கள், தலைமுடிக்கான சாயம், போன்றவை நேரடியாக நமது சருமத்தில் படுவதனால் ஒவ்வாமை ஏற்பட்டு திட்டுக்கள் ஏற்படலாம்.\nஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு – நமது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜஸ்ட்டிரான் போன்ற ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதால் சில சமயம் கருந்திட்டுக்கள் ஏற்படலாம். இவற்றை மங்கு (Melasma) என்று சொல்லுவோம். இவை சில சமயம் கருத்தரித்தல் அல்லது கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றால் அதிகரிக்கலாம்.\nமரபுவழி / பரம்பரைக் காரணங்கள் – சருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்பட மரபு வழிக் காரணங்களும் இருக்கலாம். உதாரணமாக மரபு வழியில் ஏற்படக்கூடிய மல்டி சிஸ்டமிக் சிண்ட்ரோம்களின் காரணமாக லென்டிஜின்ஸ் எனும் ஒரு வகையான திட்டு ஏற்படலாம்.\nவியாதிகள் – சில வியாதிகளின் காரணமாகவும் கருந்திட்டுக்கள் ஏற்படலாம். உதாரணமாக அடிசன்ஸ் நோய், எண்டோக்ரைன் நோய்களினால் உடலில் ஹார்மோன்களின் அளவு பாதிக்கப்பட்டு, மெலனின் அதிகமாக சுரக்கலாம்.\nநமது சருமத்தில் சில இடங்கள் வெளிறிப் போகலாம் அல்லது அடர்ந்த கருப்பு அல்லது பிரெளன் நிறத்தில் திட்டுக்கள் தோன்றலாம். இந்த இடங்களில் சூரிய ஒளி நேரடியாகப் படும்போது மேலும் அடர்ந்த நிறமாக மாறலாம்.\nபொதுவாக கருந்திட்டுக்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம் –\nகரும் புள்ளிகள் (ஃப்ரெக்கிள்ஸ்) – தொடர்ந்து அடிக்கடி நம்மீது சூரிய ஒளி பட்டால் நமது சருமத்தில் இத்தகைய திட்டுக்கள் ஏற்படலாம். பெரும்பாலோருக்கு இவ்வகைத் திட்டுக்கள்தான் இருக்கும். சூரிய ஒளி நேரடியாகப் படும் முகம் போன்ற இடங்களில் இவை சிறிய வட்டப் புள்ளிகளாகத் தோன்றும். வழக்கமாக இது சற்றே சிவப்பு நிறம் உடையவர்களுக்கே வரும். மரபுவழிக் காரணங்களாலும் இவை வரலாம்.\nவீக்கத்திற்குப் பிறகு ஏற்படும் திட்டுக்கள் – நமது உடலில் சில சமயங்களில் காயங்கள், தீக்காயங்கள், சிராய்ப்புகள் ஏற்படும்போதும், இரசாயனப் பொருட்களால் சிகிச்சை அளிக்கும் போது ஏற்படும் விளைவுகள் போன்றவற்றாலும், அடர் திட்டுக்கள் ஏற்படலாம். சில சமயங்களில் பருக்கள் வெடித்து அதன் பிறகு அந்த இடம் சிவப்பாகவோ, பிரெளனாகவோ கருப்பாகவோ மாறலாம்.\nமங்கு (melasma) – இவை சருமத்தின் ஆழத்தில் சென்று தாக்கக்கூடிய திட்டுக்களாக இருக்கும். இவை பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுகிறது. கன்னம், மூக்கு, தாடைப் பகுதிகளில் சீரற்ற வடிவத்தில் பிரெளன் அல்லது கிரே வண்ணத் திட்டுக்களாகத் தோன்றும்.\nசூரிய ஒளிய���ல் ஏற்படும் புள்ளிகள் – Solar Lentigines என்று குறிப்பிடப்படும் இவை குறிப்பிட்ட, வரையறுக்கப்பட்ட வடிவங்களில் இருக்கும். தொடர்ந்து சூரிய ஒளி படுவதால்தான், இவை ஏற்படுகின்றன. எந்த அளவு UV கதிர்களால் மெலனின் தாக்கப்படுகிறதோ அதற்கேற்ப கருந்திட்டுக்கள் உருவாகின்றன.\nகருந்திட்டுக்களின் வகையை நன்கு பரிசோதித்து அதற்கேற்ப துல்லியமாக அதற்குரிய சிகிச்சையை ஒரு அனுபவம் மிக்க தோல் மருத்துவரால் மட்டுமே அளிக்க முடியும். முதலில் மருத்துவர் நேரடியாக அந்தத் திட்டுக்களைப் பரிசோதிப்பார். பின்பு டெர்மாஸ்கேன், அல்லது பயாப்ஸி போன்றவை எடுக்கப்படலாம். உங்களது மருத்துவப் பின்னணி, உங்கள் குடும்பத்தின் மருத்துவப் பின்னணி போன்றவற்றையும் மருத்துவர் கேட்டறிவார். பிறகு மேலும் சருமத்தை நன்கு பரிசோதித்து கருந்திட்டுக்கள் ஏற்படுவதற்கான சரியான காரணங்களைக் கண்டறிவார்.\nநன்கு சருமத்தைப் பரிசோதித்த பின்பு, தோல் மருத்துவர் அங்கு தடவுவதற்கான மருந்தோ அல்லது மேம்பட்ட சிகிச்சைகளையோ பரிந்துரைப்பார்.\nஉங்களுக்கு இந்த ஆபத்து ஏற்படலாமா\nநமது சருமம் எந்த வகையான சருமமாக இருந்தாலும், நாம் வசிக்கும் இடம் எதுவாக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் ஆண், பெண் எந்த பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நமக்கு கருந்திட்டுக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஆசியாவில் உள்ளவர்களிடையே இதற்கு வாய்ப்பு அதிகம். பல சமயங்களில் இது சூரிய ஒளியின் நேரடித் தாக்குதலினாலேயே ஏற்படுகிறது. ஒரே ஒரு நாள் தொடர்ந்து சூரிய ஒளி நமது சருமத்தில் பட்டாலே கருந்திட்டுக்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பரம்பரையாக கருந்திட்டுக்கள் முன்னோர்களுக்கு இருந்தாலும், உங்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். எனவே சரியான நேரத்தில் காரணத்தைக் கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சையை அளித்தால் கண்டிப்பாக இதை குணப்படுத்த முடியும்.\nஇது வராமல் தடுத்தல் மற்றும் வந்தால் எதிர்கொள்ளுதல்\nஎப்போதும், பலருக்கும் பொருந்தக்கூடிய broad-spectrum சன்ஸ்கிரீன் லோஷனை (அதிக அளவு SPF கொண்டது) உபயோகிக்கவும். இவை சூரியனின் UVA, UVB கதிர்களிலிருந்து காப்பாற்றும்.\nதினசரி தவறாமல் சருமப் பராமரிப்பிற்கு நேரம் ஒதுக்கவும். சுற்றுச் சூழலினாலும், மாசுகளினாலும், தூசினாலும் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க��ாம்.\nஉச்சி வெயிலில் வெளியே போகும்போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ஃப் போன்றவை அணியவும்.\nவீட்டிலேயே செய்யக்கூடிய கை வைத்தியங்களை நாங்கள் பரிந்துரைப்பதில்லை. ஏனெனில் இவற்றுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. மேலும் சில சமயங்களில் சருமத்தில் எரிச்சல்/அரிப்பு ஏற்படலாம். அதனால் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது குணமாக அதிக காலம் தேவைப்படலாம். சரியான மருத்துவர்களின் உதவி பெறுதலின் மூலமே தகுந்த சிகிச்சைகள் அளித்து நல்ல பலன்களைப் பெற முடியும்.\nபாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் மருந்துகள்\nலேசர் சிகிச்சை Q-switched NdYAG லேசர்களுடன்\nகருந்திட்டுக்கள் ஏற்படுதல் ஒரு தீவிரமான வியாதி அல்ல. ஆனால் சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இது தீவிரமடையலாம். அடர்ந்த புள்ளிகள், பருக்களால் உண்டாகும் வடுக்கள், சூரிய ஒளியால் ஏற்படும் புள்ளிகள் போன்றவை அங்கங்கே தடவப்படும் கிரீம்கள் போன்றவற்றால் குணமடையலாம். ஆனால் மிகுந்த அடர் நிறத் திட்டுக்களைச் சரிசெய்ய மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் (லேசர் சிகிச்சை போன்றவை) தேவைப்படலாம். ஒரு தோல் மருத்துவர் சரியானபடி இந்த திட்டுக்களை பரிசோதித்து அதற்குரிய, உங்களுக்குப் பொருந்தக்கூடிய சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2986298529693021296529953021299530091.html", "date_download": "2020-11-24T23:01:39Z", "digest": "sha1:PDFYVKKBB3LRNJW55QRIC77VSYY2XNSR", "length": 9757, "nlines": 199, "source_domain": "www.ourmyliddy.com", "title": "பனங்கள்ளு - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nநன்றி புகைப்படம்: திரு. குணபாலசிங்கம்\nசாலை எல்லாம் பனை மரங்கள்\nமகிழ்ச்சி கொண்ட காலம் அது..\nமனசுகளின் ஊக்க மருந்து தேவைக்காய்\nபல அடி உயரம் பக்குவமாய் ஏறி\nகட்டு மரமேறி கடல் அலைமீது\nகாடு வெட்டி களனி செய்து\nஉச்சி வெய்யிலில் வற்றிப்போன உதடெல்லாம் தாகம் தீர்க்கும் உன்னைத்தேடி ..\nசிக்கிய மரங்கள் மட்டும் சீரழிந்து நிற்கிறது\nவெடி விழுந்து எரிந்த பனை\nஉன் தலை எழுத்தை என்ன சொல்ல\n\"பனங்கள்ளு.... குமரேசன் தமிழன்\" கவிதைக்குரிய கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2020/11/05/hp-print-learning-center-launches-for-students-in-8-languages/", "date_download": "2020-11-24T23:27:26Z", "digest": "sha1:V4TQJHQ7JB4A6TDYQFRVUG4ZHVFG32AI", "length": 11805, "nlines": 37, "source_domain": "www.tnnews24.com", "title": "8 மொழிகளில் மாணவர்களுக்காக ஹெச்பி அச்சு கற்றல் மையம் தொடங்கப்படுகிறது! – Tnnews24", "raw_content": "\nதங்கம், வெள்ளி விலை குறைவு\nஇன்று மதியம் 1 மணிக்கு மேல்\nFLASH NEWS: புயல் அவசரத்துக்கு – உடனே நோட் பண்ணுங்க:\nBigAlert: நெருங்கியது புயல் – மக்களுக்கு கடும் எச்சரிக்கை\nBreaking: ரயில்கள் ரத்து – மக்களுக்கு எச்சரிக்கை\n8 மொழிகளில் மாணவர்களுக்காக ஹெச்பி அச்சு கற்றல் மையம் தொடங்கப்படுகிறது\nNovember 5, 2020 user\t0 Comments\t8 மொழிகளில் மாணவர்களுக்காக ஹெச்பி அச்சு கற்றல் மையம் தொடங்கப்படுகிறது\n8 மொழிகளில் மாணவர்களுக்காக ஹெச்பி அச்சு கற்றல் மையம் தொடங்கப்படுகிறது\nபெங்களூர் (ராய்ட்டர்ஸ்) – ஹெச்பி இந்தியா அச்சு கற்றல் மையம் இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மாணவர்களுக்கு உதவத் தொடங்கியுள்ளது. இந்த அச்சு கற்றல் மையத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அச்சிடும் அனுபவத்தை வழங்கும் நோக்கில் குழந்தைகள் கல்வி வல்லுநர்களால் அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட அச்சிடக்கூடிய கற்றல் தொகுதிகள் உள்ளன.\nபோலி தயாரிப்பு விற்பனையாளர்களிடமிருந்து நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்த ஹெச்பி\nஆரம்பகால குழந்தை மர சங்கத்தின் தலைவரான நிபுணர் கல்வி நிபுணர் டாக்டர் சுவாதி போபாட் வாட்ஸ் வழிகாட்டுதலின் கீழ் இந்த உள்ளடக்க தொகுதிகளை ஹெச்பி தயாரித்துள்ளது. மேலும் அதிகமான மாணவர்களை அடைய, கன்னடம், ஆங்கிலம், இந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி உள்ளிட்ட 8 மொழிகளில் ஹெச்பி உள்ளடக்கத்தை வழங்குகிறது.\nகல்வி மற்றும் அலுவலக வேலைகளை எளிதாக்குவதற்காக ஹெச்பி ஆல் இன் ஒன் பிசியை அறிமுகப்படுத்துகிறது\nகுழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் வகையில�� வடிவமைக்கப்பட்ட இந்த உள்ளடக்கத்தில் சில வேடிக்கையான செயல்பாடுகள் உள்ளன. இது எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் எளிதாக வீட்டில் பதிவிறக்கம் செய்து அச்சிடலாம். கற்றலை மேலும் தூண்டுவதற்காக பல்வேறு பணித்தாள்கள், வண்ணமயமான பக்கங்கள், புதிர்கள் மற்றும் பல அச்சிடக்கூடிய உள்ளடக்கங்கள் வழங்கப்படுகின்றன.\nதற்போதைய உலகளாவிய நிலைமை கற்றலில், குறிப்பாக குழந்தைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உள்கட்டமைப்பு அல்லது வளங்களின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது, இது பள்ளிகளில் மின் கற்றலுக்கு முழுமையாக மாற முடியாததால் மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பின்னணியில், இந்தியா போன்ற நாடுகளில் மின் கற்றல் முக்கியத்துவம் பெறுகிறது.ஹெச்பியின் புதிய ஆசியா கற்றல் அனுபவ ஆய்வின்படி, 60 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் அளவை மேம்படுத்த டிஜிட்டல் கற்றல் கருவியைக் கண்டுபிடித்து, தங்கள் குழந்தைகளின் வாசிப்பு அமர்வுகள் நடைமுறையில் மேம்படுவதைக் காணலாம்.\nஅச்சு கற்றல் மையத்தின் தொகுதிகள் 30 நாட்களுக்குள் கண்டுபிடிப்பு கற்றலைக் கற்பிக்கின்றன. குழந்தைகள் பள்ளியில் கற்றுக் கொள்ளும் கல்விக்கு இவை துணைபுரிகின்றன. உடல் ஆரோக்கியம், மோட்டார் மேம்பாடு, மொழி, திறன்கள், தண்டு திறன்கள், விமர்சன சிந்தனை, சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சி, கருத்து உள்ளிட்ட பல தலைப்புகளில் அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். இந்தியாவில் மில்லியன் கணக்கான மாணவர்கள் சமூக இடைவெளி தடைகளை எதிர்கொண்டு வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாரம்பரிய கற்றல் சூழல்கள் இல்லாத நிலையில் குழந்தைகளின் கற்றல் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு பொருத்தமான வழிகளைக் கண்டுபிடிக்க பெற்றோர்கள் சிரமப்படுவதாக ஹெச்பி இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பிரசாந்த் ஜெயின் தெரிவித்தார்.\nContext இந்த சூழலில், ஹெச்பி கற்றல் மையம் ஒரு வலுவான, கவர்ச்சிகரமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவாக நிற்க முயற்சிக்கிறது. இது கல்வி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மாணவர்���ள் புதிய மற்றும் கவர்ச்சிகரமான கூடுதல் உள்ளடக்கத்தைப் பெற ஒவ்வொரு 30 நாட்களுக்கும் உள்ளடக்கத்தை புதுப்பிக்கிறார்கள். ”\n30 நாள் அட்டவணைக்குப் பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெளிப்பாடு, படைப்பாற்றல், எண், பொது விழிப்புணர்வு, சமூக திறன்கள், விமர்சன சிந்தனை, சுய விழிப்புணர்வு, சுய மேலாண்மை, நிறம், ஓவியம், எழுத்து மற்றும் பலவற்றில் தங்கள் திறன்களை மேம்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அச்சு கற்றல் மையத்தில் பதிவுசெய்து பதிவிறக்கம் செய்யக்கூடிய அனைத்து பயனர்களுக்கும் அனைத்து கருவிகளும் இலவசமாகக் கிடைக்கின்றன. வலைத்தளத்திற்கு கூடுதலாக, மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் பல வழிகளில் யோசனைகளைப் பெறலாம். பயனர்கள் PaytiM Mini App Store இலிருந்து உள்ளடக்கத்தைப் பதிவிறக்கம் செய்து குழுசேரலாம்.\n← ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கால செல்லுபடியாகும் காலத்திற்கு இவை சிறந்த திட்டங்கள்\n91 ஜிபி தரவு வசதியுடன் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் நீக்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/128510/", "date_download": "2020-11-24T23:27:01Z", "digest": "sha1:AXRMGU3BJG4GAC7QXSIPXALT4GLMKT7X", "length": 11001, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "வட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டி\nவடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டியானது மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது. குறித்த நடனப் போட்டியில் மன்னார், யாழ்ப்பாணம் , வவுனியா முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.\nகுறித்த நிகழ்வில் குழு நடனப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் 1 ஆம் இடத்தையும் , யாழ் மாவட்டம் 2 ஆம் இடத்தையும் , மன்னார், வவுனியா மாவட்டங்கள் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. தனி நடனப் போட்டிகளும் நடைபெற்றது. தனி நடனப் போட்டிக்கான பெறுபேறுகள் மாவட்ட ரீதியாக பின்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதம கணக்காளர் , மன்னார் வலயக்கல்வி உதவிப்பணிப்பாளர், மாவட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மத்திய சமூகசேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. வட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டி #வடமாகாண #மாற்றுத்திறனாளி # நடனப்போட்டி #மன்னார்\nTagsநடனப்போட்டி மன்னார் மாற்றுத்திறனாளி வடமாகாண\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\nசஹ்ரான் குழுவினால் பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கைதான இளைஞன்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆணி திருவிழா – அவசர கலந்துரையாடல்\nஇன்றும் நால்வர் உயிாிழப்பு November 24, 2020\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீ���ு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/regional-tamil-news/madurai-vaigai-river-foaming-water-chemical-mixture-120112100035_1.html", "date_download": "2020-11-24T23:23:58Z", "digest": "sha1:ZIAVURUDT5P3FAP7FACWWWGAL4KA7BPD", "length": 6197, "nlines": 102, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "மதுரை வைகை ஆற்றில் நுரை பொங்கி ஓடும் நீர் ரசாயன கலப்பா? பொதுமக்கள் அச்சம்!", "raw_content": "\nமதுரை வைகை ஆற்றில் நுரை பொங்கி ஓடும் நீர் ரசாயன கலப்பா\nமதுரை வைகை ஆற்றில் நுரை பொங்கி ஓடும் நீர் ரசாயன கலப்பா\nஎனக்கு பயம்னா என்னனு தெரியாது... கைதாகியும் அசராத உதயநிதி\nதலித் பெண்கள் காலில் விழுந்த வானதி சீனிவாசன்\nகணவனுக்கு பெண் பார்க்கும் மூன்று மனைவிகள் – எஸ் என்ற எழுத்தில்தான் பெண் வேண்டுமாம்\nநுரையீரலில் உள்ள சளியை முற்றிலும் நீக்கும் அற்புத குறிப்புகள் \nபணப்புழக்கம் அதிகரிக்க வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும் \nவீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் – நீதிமன்றம்\nகாலையில் யாரோ எழுதிக் கொடுத்ததை மாலையில் பேசும் கமல்ஹாசன் - செல்லூர் ராஜூ\nசர்ச் வாசலில் துண்டிக்கப்பட்ட இளைஞரின் தலை: மதுரையில் பரபரப்பு\nஎம்.ஜி.ஆர்-க்கு செங்கோல் வழங்கும் கார்த்திக் சிதம்பரம்: போஸ்டரால் சர்ச்சை\nபற்றி எறியும் மதுரை: மீண்டும் ஒரு ஜவுளி கடை தீ விபத்து\n23 வர வெயிட் பண்ண வேணா, இன்னைகே கூட கனமழை வந்துரும்\nமதுரை வைகை ஆற்றில் நுரை பொங்கி ஓடும் நீர் ரசாயன கலப்பா\nகொரோனா 2 ஆம் அலை: மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு\nஅரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்கும் திமுக\nஎழுச்சியை எடுபுடிகளால் அடக்க முடியாது... கைதுக்கு பின் உதயநிதி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2010/09/", "date_download": "2020-11-24T23:58:15Z", "digest": "sha1:YEXLTUWHDU43OOM5MOYDRZTDRKZRQYPL", "length": 11239, "nlines": 94, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam: September 2010", "raw_content": "\nஇன்பங்களில் பல வகை உண்டு. நாம் விரும்பிய பொருளைப் பெறுவதால் ஏற்படும் இன்பம் \"பிரமோதம்\" எனப்படும். கா���ாத பொருளை விரும்பி அது கிடைக்கும் எனும்போது தோன்றுவது,\"ஆமோதம்\" என்பது. விரும்பிய பொருளைப் பெற்று அதனால் வரும் இன்பத்தை அனுபவிப்பது, \"சுரானந்தம்\" எனப்படும். இந்த மூன்று வகை இன்ப வடிவாக இருந்து, தனது பக்தர்களுக்கு அவற்றை வாரி வழங்கும் தெய்வம் ஸ்ரீ மகா கணபதி ஆவார். அவரை மனத்தினால் தியானிக்கும் போதே ஆனந்தம் ஏற்பட்டு விடுகிறது. ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் அவரை, \"கிரீடி,குண்டலி,ஹாரி,வனமாலி\" என்று போற்றுகிறது. அவரது வடிவம் கண்ணுக்குள்ளேயே நின்று,\"சர்வநேத்ராதி வாச:\" என்ற நாமாவுக்கு விளக்கம் தருகிறது. கோபம் கொண்டவர்களையும் அந்தக் கணமே சாந்தமாகவும் குதூகலமாகவும் ஆக்கிவிடுவது அவரது அழகிய பால ரூபம். அப் பெருமான் பரமேச்வரனுக்கே ஹாஸ்யத்தை உண்டாக்குபவர் என்பதை, \" சம்பு ஹாச்யபூ:\" என்ற நாமமும், அம்பாளுக்கும் ஆனந்தத்தை விளைவிப்பார் என்பதை \"கௌரி சுகாவஹா\" என்ற நாமமும் தெரிவிக்கிறது.\n\" சிந்தாமணி த்வீப பதி:கல்பத்ருமவனாலய ரத்ன மண்டப மத்யஸ்த ரத்ன சிம்ஹா-சனாச்ர யா: \" என்பதால் சிந்தாமணித் தீவில் அதிபதியாகவும்,கற்பக வனத்தின் நடுவில் ரத்னமண்டப மத்தியில் ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பவராகவும் ஸ்ரீ கணபதி காட்சி அளிக்கிறார். தீவ் ரா, ஜ்வாலினி, நந்தா, போக்தா ,காமதாயிநீ, உக்ரா, தேஜோவதீ,சத்யா, விக்ன நாசினி, ஆகிய ஒன்பது சக்திகள் , பீட சக்திகளாக விளங்குகிறார்கள். திவ் ரா என்ற பீட சக்தி ஸ்ரீ கணபதியின் பாதங்களைத் தலையால் தாங்குகிறாள். ஐம்பது எழுத்துக்கள் நிறைந்த தாமரை மலரில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என்ற மூன்றின் மேல் சுவாமி அமர்ந்து இருக்கிறார்.\nசிவந்த மேனியும் சிவந்த ஆடைகளையும் சிவந்த மாலைகளைத் தரித்தவராகவும் உடைய இம்மூர்த்தி வெள்ளை நிறத்திலும் விருப்பம் உள்ளவர் என்பதை,\n\"ஸ்வேத ஸ்வேதாம் பரதர: ஸ்வேத மால்ல்ய விபூஷன:\nஸ்வேதாத பத்ரருசிற: ஸ்வேத சாமர வீஜ்ஹித:\"\nஎன்பதால், வெண்மையான சரீரத்தையும் வெண்மையான ஆடையையும் மாலைகளையும் வெண் குடையையும் வெண் சாமரத்தையும் உடையவர் என்று பொருள். இவர் ,தும்பிக்கையில் உள்ள தங்கக் கலசத்தில் உள்ள ரத்தினங்களை அடியார்களுக்குக் கருணையோடு பொழியும் தெய்வம் என்பதை,\nபுஷ்கரச்த ச்வர்ணகடீ பூர்ண ரத்னாபி வர்ஷகாய\" என்ற நாமாவளி தெரிவிக்கிறது. இவரது ஆவரண தேவதைகளாக லக்ஷ்மீ நாராயணரும் பூமா தேவியும் ரதி மன்மதர்களும் ,ஆறு கணபதிகளும், அவர்களின் பத்தினிகளும் சங்க நிதி,பத்ம நிதி ஆகியவையும், பீடத்தில் பிராண சக்தியாக ஜெயா முதலான ஒன்பது சக்திகளும் விளங்குகின்றனர்.\nஇவரது பெருமையை, சஹஸ்ரநாமம் வர்ணிக்கும்போது, சப்த ரிஷிகளால் துதிக்கப் படுபவராகவும், சப்த ஸ்வர வடிவாகவும் சப்த மாதாக்களால் வழிபடப் படுபவராகவும், அஷ்ட மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பிரியமான வராகவும், அஷ்ட ஐச்வர்யங்களையும் வாரி வழங்கும் வள்ளலாகவும் நவ நாராயணர் களால் துதிக்கப்படுபவராகவும் ஒன்பது குரு நாதர்களுக்கு மேலான குருநாதராகவும் உலகுக்கு உயிராகவும் பதினான்கு வகை இந்திரர்களுக்கும் வரம் அளிக்கும் வள்ளலாகவும்பதினான்கு உலகங்களுக்கும் பிரபுவாகவும் பதினெட்டு வகையான தான்யங்களை மக்களுக்கு உணவாகப் படைத்தவராகவும்,பரம தத்துவ வடிவினராகவும், முப்பத்தெட்டு கலைகளோடு கூடிய கடவுளாகவும் அறுபத்து நான்கு கலைகளின் நிலையமாகவும் நான்கு லக்ஷம் முறை தனது மந்திரத்தை ஜெபிக்கும் பக்தர்களிடம் மிகவும் பிரியமானவராகவும், ஏழு கோடி மகா மந்திரங்களின் வடிவமாகவும் துதிக்கப் படுகிறார்.\nஇவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்ரீ மகா கணபதி சகஸ்ரனாமத்தைப் பாராயணம் செய்யும் வீட்டை விட்டு மகாலட்சுமி அகல மாட்டாள். துர்தேவதைகளும்,வியாதிகளும் நீங்கும். தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். இதனால் ஹோமம் செய்தால் கை மேல் பலன் உண்டாகும். பரம தரித்திரனாக இருந்தாலும் மகத்தான ஐச்வர்யத்தைப் பெறுவான் இது பரமேச்வர ஆக்ஞை\" என்று மஹா கணபதியே சொல்வதாக சஹஸ்ர நாம பலச்ருதியில் சொல்லப் பட்டிருக்கிறது.\nபக்தர்கள் அனைவரும் கணபதி சஹஸ்ரநாம பாராயணம் செய்து எல்லா ஐச்வர்யமும் பெற்று, நீண்ட ஆயுளோடும்,குணவதியான மனைவியோடும், நல்ல புத்திரர்களோடும் ,பிறப்பற்ற வாழ்வு வாழும்படி, \"கர்ம கர்த்தா\"வாகவும் \"கர்ம சாக்ஷி\"யாகவும் விளங்கும் கணேச மூர்த்தியின் பாத தாமரைகளைப் பிரார்த்திக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T01:20:40Z", "digest": "sha1:O4NAPJFNQ4UNIKGIFRGYEDFK7JMEL2CL", "length": 10535, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரக்கநாதர் மடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோரக்கநாதர் மடம் (Gorakhnath Mutt), இந்து சமயத்தில் நாத சைவம் பிரிவை நிறுவிய மச்சேயந்திரநாதர் கோரக்கநாதர் மடத்தை, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் நிறுவினார். இம்மடத்தின் பூசகர்களாக பிராமணர் அல்லாதோர் உள்ளனர்.[1] 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, 12-ஆம் நூற்றாண்டில் கோரக்கர் மடம் மற்றும் கோயில் நிறுவப்பட்டது. இம்மடத்தில் சித்தரான கோரக்கநாரின் சமாதி உள்ளது. இம்மடம் கிழக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், தராய் பகுதியில் உள்ள கோரக்பூர் எனும் நகரத்தில் உள்ளது. துறவியான யோகி ஆதித்தியநாத் தற்போது இம்மடத்தின் தலைவராக 14 செப்டம்பர் 2014-இல் பொறுப்பேற்றார்.[2] கோரக்கநாதர் மடம் சார்பில், நேபாள நாட்டின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள கோரக்கநாதர் மடத்தில் கோரக்கநாதருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.\nபீம குண்டம், கோரக்கர்நாதர் கோயில்\nஇம்மடத்தின் தலைவராக இருந்த மகந்த் திக்விஜய் நாதர் 1921 முதல் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். பின்னர் 1937 முதல் 1950 வரை இந்து மகாசபையில் இணைந்து பணியாற்றினார்.\n1949-இல் ராம ஜென்ம பூமியில் இராமர் - சீதை திருவுருவச் சிலைகளை நிறுவினார். திக்விஜய் நாதருக்குப் பின்னர் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற மகந்த் அவைத்தியநாதர், 1962, 1967, 1969, 1974 மற்றும் 1977 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், 1970 மற்றும் 1989 ஆண்டுகளில் கோரக்பூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து 1991 மற்றும் 1996 ஆண்டுகளில் கோரக்பூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]\nபின்னர் கோரக்கபூர் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற யோகி ஆதித்தியநாத், உத்தரப் பிரதேச முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் வரை, 1998 முதல் கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். யோகி ஆதித்தியநாத், 2002 இந்து யுவ வாகினி எனும் இளைஞர் படையை நிறுவி, [4] யோகி ஆதித்தியநாத் உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா கொள்கைகளைப் பரவச் செய்தார்.[5]\nகோரக்கநாதர் மடத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-teacher-was-arrested-kidnapping-student/", "date_download": "2020-11-24T23:58:29Z", "digest": "sha1:XBP4F6W7OUK6V62JXRHKB6PQC27IP6AT", "length": 8401, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "10 ஆம் வகுப்பு மாணவனுடன் மாயமான 40 வயசு ஆசிரியை!", "raw_content": "\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் மாயமான 40 வயசு ஆசிரியை\nமாணவனுடன் சில நாட்கள் சேர்ந்தும் வாழ்ந்துள்ளார்.\nகேரளாவில், 10 வகுப்பு மாணவனை, 40 வயது ஆசிரியை ஆசை வார்த்தைக் காட்டி ஏமாற்றி அவனுடன் குடும்பம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்து வருபவர் பெரோனா. 40 வயதான இவர், அதே பள்ளியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவனுக்கும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி மாணவனை காணவில்லை என அம்மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.\nஇது தொடர்பான புகாரின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய கேரள போலீசார், சென்னை சூளைமேடு வந்து ஆசிரியை பெரோனாவை கைது செய்து மாணவனை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணை திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆசிரியை பெரோனா திருமணமாகி விவகாரத்து பெற்றவர். அவருக்கு 10 வயதில் மகனும் இருக்கிறார். இந்நிலையில் தனது கணவனிஒன் பிரிவை நினைத்து வருந்திய ஆசிரியைக்கு\n.ஆசிரியை விவாகரத்து பெற்றவர். அவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். மாணவனின் பேச்சு ஆறுதலாக இருந்தது. சமீபத்தில் ஆசிரியை அந்த மாணவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனில் இருவரும் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர்.\nஅப்போது தான் மாணவனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை ஏமாற்றி தன்னுடன் அழைத்து சென்று தலை மறைவாகியுள்ளார். மாணவனுடன் சில நாட்கள் சேர்ந்தும் வாழ்ந்துள்ளார். அதன் பின்பு தான் மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்,\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை த��்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-chief-m-karunanidhi-passed-away-2/", "date_download": "2020-11-25T00:10:00Z", "digest": "sha1:64KUWOULQBYZ6QA5R6BQ674ZHSTP32NU", "length": 8997, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாநிதி மறைவு : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்… நாளை சென்னை வருகை எனத் தகவல்", "raw_content": "\nகருணாநிதி மறைவு : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்… நாளை சென்னை வருகை எனத் தகவல்\nDMK Chief M Karunanidhi passed away : திமுக தலைவர் கருணநிதி காலமானார்\nDMK Chief M Karunanidhi passed away : திமுக தலைவர் கருணநிதி உடல்நலக்குறைவால் இன்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார்.\nDMK Chief M Karunanidhi passed away : திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்:\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 27ம் தேதி முதல் காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று மாலை மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. 24 மணி நேரம் அவகாசத்திற்கு பிறகே அவரின் உடல்நிலை குறித்த உறுதி தகவல் அளிக்க முடியும் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் தமிழகம் முழுவதும் உருவானது. பின்பு மாலை 6.40 மணியளவில், கருணாநிதி உடல்நலக் குறைவால் 6.10 மணிக்கு காலமானார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\nஇவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மறைந்த கருணாநிதி அய்யாவின் குடும்பம் மற்றும் அவரது தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மிகப் பெரிய தலைவரை இந்திய நாடு குறிப்பாக தமிழகம் இழந்து வாடுகிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nமேலும் பிரதமர் மோடி நாளை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள திமுக தலைவரை இழந்து அவரது தொண்டர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp247.htm", "date_download": "2020-11-24T23:19:54Z", "digest": "sha1:IB7VYFC3QCYEWLYH7TMYDGLV5FJT6SPZ", "length": 295060, "nlines": 1150, "source_domain": "tamilnation.org", "title": "nallicaip pulamai melliyalArkaL by irAkava aiyangkAr நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் இராகவ ஐயங்கார்", "raw_content": "\n'மாவு மாக்களு மையறி வினவே.'\n'மக்கள் தாமே யாற்றி வுயிரே.'\nஎன்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும்.\nஇனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு மிக்க அலி ஆண்பால் எனவும், பெண்ணியல்பு மிக்க பேடி பெண்பால் எனவும் வழங்கப்படுமாதலின், அவயவம்பற்றிய பகுப்பும் இரண்டே என்னலாம். இவ்வாறே, ஒவ்வொரு குறையுடைய ஊமும் செவிடும் குருடும் பிறவும் இவ் விருபாலுள்ளே அடங்குதலுங் காண்க. அவயவ வெற்றுமையான் இருதிறத்தினராய மானிடரே அறிவுவேற்றுமையான் மாக்கள், மக்கள் எனப்பட்டனராதலின், ஆண்பாலினும் மாக்களும் மக்களும் உண்டென்பதும், அவ்வாறே பெண்பாலினும் மாக்களும் மக்களும் உன்டென்பதும அவர்க்கு உடன்பாடாம். இதனால் ஆசிரியர் எத்துணை அறிவுண்மையும் அறிவின்மையும் ஆண்பாற்கு உடன்பட்டாரோ அத்துணையும் பெண்பாற்கும் உடன்பட்டாராதல் தெளியப்படும்.\nகளவியலுள், 'ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப' என வுரைத்து, அத்தலைவற்கும் தலைவிக்கும் உள்ள ஒப்புமைவகையினை விரித்தோதுவாராய், மெய்ப்பாட்டியலில்,\n'பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ\nடுருவு நிறுத்த காம வாயில்\nநிறையே யருளே உணர்வொடு திருவென\nமுறையுறக் கிளந்த வொப்பினது வகையே'\nஎன்றாராகலின், ஆண்பாற்கொத்த ஆண்மையும், உணர்வும் பிறவும் பெண்பாற்கும் ஒக்கும் என்பதும் உடன்பட்டனராவர். இதனால், ஆண்மையும் அறிவும் ஆண்பாலார்க்கே சிறந்தது என்பது ஆசிரியர்க்கு உடன்பாடன்மை யுணரப்படும். மற்றுக் களவியலுள், 'பெருமையும் உரனும் ஆடூஉ மேன' என்றாராலெனின், அவர் பொருளியலுள்,\n'செறிவும் நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும்\nஅறிவு மருமையும் பெண்பா லான'\nஎனக் கூறினாராதலின், ஆண்பாலினை உயர்த்துரைக்கு முகத்தாற் பெண்பாலினை இழித்தாரென்றால் பொருந்தாதாகும்.\nசெறிவாவது அடக்கம்; நிறைவாவது மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளம்; செம்மை���ாவது மனக்கோட்ட மின்மை; செப்பாவது செய்யத் தகுவன கூறுதல்; அறிவாவது நன்மை பயப்பனவும் தீமைபயப்பனவும் அறிதல்; அருமையாவது உள்ளக்கருத்தறித லருமை என்பர். இவ்வறுபெருங் குணங்களும் ஆண்பார் கோதிய பெருமை உரன் என்னும் இரண்டற்குஞ் சிறிதுந் தாழ்ந்தனவாகாமை உய்த்துணர்க. மகளிர்க்கே சிறந்த சில இயற்கை வேற்றுமையினை நன்றாய்ந்து, ஆசிரியர், கிழவோள் பணிவும் கிழவோன் உயர்வும் உடன்பட்டனரல்லது வேறு எவ்வகை அறிவு வேற்றுமையும் உடன்படாமை கண்டுகொள்க. இதுவே தெய்வப்புலமை திருவள்ளுவனார்க்கும் கருத்தென்பது, அவர், 'அறிவறிந்த மக்கட்பேறு', 'நன்மக்கட் பேறு', 'பேதையார் கேண்மை', ' பேதையார் சொன்னோன்றல் ', 'மடவார்ப் பொறை' என்னுமிடங்களில், ஆண் பெண் இருபாலார்க்கும் பொதுப்பட வழங்கிய பெயர்களானே ஆய்ந்தறியத் தக்கது. 'வகைதெரிவான் கட்டே யுலகு' என்பது முதலாக ஆண்பாலாற் கூரியனவெல்லாம் 'நஞ்சுண்டான் சாம்' என்புழிப்போல ஒருபாற் கிளவி எனைப்பாற்கண்ணுஞ் சேறற்குரிய என்பதுபற்றித் தலைமையாற் கூறினாராவர்.\nஇனி, வடநூலுள் ஒருசாராசிரியர் மதம் பற்றிப் பரிமேலழகர் பெண்பாலாரை ஆண்பாலாரோடு ஒத்த அறிவெய்தற்கு உரியரல்லராகக்கொண்டு,\n'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்\nஎன்புழி, 'பெண்ணியல்பாற் றானாக அறியாமையிற் \"கேட்ட தாய்\" எனக் கூறினார்' என்றார். அவர், ஆடவருடைய அறிவொழுக்கங்களின் அருமையறிதற்கும் உரியரல்லரெனக் கருதியமை காண்க. அந்நிலைய பெண்பாலார் பலருளரால் எனின், அந்நிலைய ஆண்பாலாரும் பலருளர் என்க. தன் மகனென்னுந் தொடர்புபற்றி யுளதாகும் அன்புமேலீட்டாற் குணமும் குற்றமும் நாடுமிடத்துக் குற்றந் தோன்றாது மறையினும் மறையும்; அவற்றை யுள்ளவாறாராய்ந்து குணமிகுதிகண்டு சான்றோரெனவல்லார் பிறரே யாதலானும், தானறிந்ததனோடொப்பத் தன்னையொத்தாரும் மிக்காரும் கூறியவழியே தனக்கு மகிழ்ச்சி யுளதாதலானும், 'கேட்டதாய்' என்றார் எனக்கூறல் ஆண்டைக் கியைபுடைத்தாம். பிறர் கூறியவழித் தன்னறிவு மாறுபடினும், தானறிந்த வழிப் பிறர்கூற்று மாறுபடினும் தனக்கு மகிழ்ச்சியின்றாதலுங் கண்டுகொள்க. 'சான்றோ ரென்கை யீன்றோர்க் கின்பம்' என்பதூஉம் இக்கருத்தேபற்றி வந்தது.\nமற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார், சூத்திரசாதியாரும் பெண்பாாரும் வேதத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்தலும் வீடும் எய்தப்பெறார் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃதெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும்பாலார் வேதத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஓதற்கண் சூத்திரசாதியாரையும் பெண்பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்சியினும் மெய்யுணர்ந்து வீடுபெறுதலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறந்த சைவ வைணவ நல்லாசிரியர் தொன்னெறி மரபாம். சைன பௌத்தரும் மெய்யுணர்ந்து வீடு பெறுதற்கண் மகளிரை விலக்காரென்பது, அவரவர் நூல்களான் நோக்கித் தெளிக. அவருள் ஆரியாங்கனைகளும், பிக்குணிகளும் எனத் துறவொழிக்கம் பூண்டு வீடுபேறு முயலும் பெண்பாலாரும் உளராதல் அறிந்துகொள்க.\nஇனி, ஆண்மக்கள் காமத்தாற் கண்மயங்கிப் பிறனில் விழைந்தும் பெண்வழிச்சென்றும் வரைவின்மகளிர்ச் சேர்ந்தும் கேடுறாது பாதுகாத்தற்கண், பெண்பாலைப் பழித்து ஆண்பாற்கு அறிவுறுத்துப. அங்ஙனம் வருமாறு\n'பெண்ணி னாகிய பேரஞர் பூமியு\nளெண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார்.'\n'புரிவளை முன்கைப் புனையிழை நல்லார்\nவிரகில ரென்று விடுத்தனர் முன்னே.'\n'பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா\nஉண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும்\nஎண்ணிப்பத் தங்கை யிட்டால் இந்திரன் மகளு மாங்கே\nவெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன் மெலிந்துபின்னிற்கு மன்றே.'\n'அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தமைந்த காத\nலின்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை\nநன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்\nபின்செ லும்பிறர்க ணுள்ளம் பிணையனார்க்கடிய தன்றே.'\n'நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்\nபெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.'\nஎன இவை முதலியன பலவாம். ஆண்மக்களை நோக்கி, காமமாகாதென்றற்கண் பெண்மக்கள் பழிக்கப்படுதல்போல, ஆரியாங்கனைகள், பிக்குணிகள், கைம்மை நோன்பினர் முதலாய பெண்மக்களை நோக்கி, காமமாகா தென்றற்கண் ஆண்மக்களும் இவ்வாறே பழிப்புரை பெறுதற்குரிய ரென்பது ஒருதலையாம். ஆணும் பெண்ணும் அறிவு மயங்கிக் காமவேட்கை மீதூர்ந்து, ஒருவ ரொருவரைக் காமித்து முறை தப்பித் திரிதற்கண், பெண்ணால் எத்துணைக்கேடு ஆணுக்கு எய்துமோ அத்துணையும் பெண்ணுக்கும் எய்துவதேயாகும். இங்ஙனமாகவும், ஒருவர் ஒருவரைப் பழித்து உரைப்பது எவ்வாறு அவரவர் கேட்டிற்கு அவரவர் அறிவும் செயலும் காரணமாவனவே யன்றிப் பிறவில்லை. இக்கருத்துணர்ந்த நல்லோரெல்லாம் இருபாலார் நல்லொழுக்கமும் வேண்டுப.\nஆச லம்புரி யைம்பொறி வாளியுங்\nகாச லம்பு முலையவர் கண்ணெனும்\nபூச லம்பு நெறியின் புறஞ்செலாக்\nகோச லம்புனை யாற்றணி கூறுவாம்.\nநடுக்கடற் பிறந்த சங்கி னுள்ளி ருந்த பாலினற்\nகுடிப்பி றந்த மைந்தர்தங் குழைமு கம்பி றர்மனை\nயிடைக்கண் வைத்த லில்லைகாத லார்கண் மேலு மார்வமூர்\nகடைக்கணோக் கிலாத மாதர் கற்பை யாவர் செப்புவார்.\nஆண்மக்கள், கண்டபக்கமெல்லாம் பேராசை யெழுவிக்கும் தம் பேய்மனத்தைப் பழியாமற் பெண்பாலாரையே பழிப்பது, குருடன் தன்கண்ணைப் பழியாமல் தன்னை யிடறிய வழியைப் பழித்தலையே யொக்கும். கொன்றுதின்பான், தனது தின்றல் வேட்கையே கொலைக்குக் காரணமென்னாது, கொல்லுதற்றொழிற்குரிய கருவிகளும் கொல்லப்படும் யாடு முதலியனவும் உண்மையே காரணமென்னும்; இது, அதுவே போலுமென்க. அன்றியும், மண் பொன் பெண் என உடனெண்ணப்பட்ட மூன்றனுள் முன்னை இரண்டனையும் விழைந்து இவனடையுங் கேடெல்லாம் இவன் வேட்கை முதலியன காரணமாக விளைதல்போலப் பின்னதற்கும் ஆம் என்பது எளிதினுணரப்படும்.\nகாமம் ஒழியத்தக்கது என்னும் பொதுமொழிக்கண்ணும் ஆண்பாலார்க்குப் பெண்பாலார்பக்கத் துளதாகும் காமவேட்கையும், பெண்பாலார்க்கு ஆண்பாலார்பக்கத் துளதாகுங் காமவேட்கையுமே ஒழியத்தக்கன என்பதே பொருளாதலுங் கண்டுகொள்க. இனி, வீடெய்தற்கட் காமமுதலியன ஒழியற்பாலவாதலால் ஆண்பாலார் பெண்பாலாரை விடுதற்கு எத்துணை அறிவொழுக்கங்களுடையராவரோ அத்துணையும் பெண்பாலார் ஆண்பாலாரைவிடுதற்கும் வேண்டுவ ரென்பது. 'நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே' என்பார்க்கு, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தம் உண்மையறிவே மிக்காகும். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தாமடங்காப் 'பேதையாரும் ஆண்மக்களுள்ளும் பலருளராவராதலால் அப்பேதைமை மகளிர்க்கே சிறந்ததில்லை என்று கூறுக. இவையெல்லாம் வடித்தாராய்ந்தே வடகலை தென்கலைக் கடனிலை கண்ட ஆசிரியர் தொல்காப்பியனார் ஆண்பெண் இருபாலார்க்கும் அறிவொப்புமை கூறியமட்டி லமையாது,\n'கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே' என்பதனால், வீடுபெறுதற்கு எமஞ்சான்றவற்றை இருபாலாரும் புரிதற்கு உடன்பட்டனரென வுணர்க. சிறந்தது, சிறப்பு, சிரேயசு என்பன வீட்டின் பெயராம். இத் தொல்காப்பிய நன்னெறி கடைப்பிடித்தொழுகிய பண்டைத் தமிழ்மக்கள் அனைவரும் ஆண் பெண் இருதிறத்தாரையும் நற்றமிழ்க் கல்வியினும் அற்றமிலறிவினும் குற்றமி லொழுக்கினும் வேற்றுமை யின்றிப் பயில்வித்தனராவர். இத்தகைப் பயிற்சி ஒத்திலையாயின் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான்றோருள்ளும், சைவ வைணவ மெய்யடியருள்ளும் உத்தமக் கல்வி வித்தகர்போற்றும் நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் பலரை நாம் பெற்றுய்யுமா றெங்ஙனம் பெண்டிரெல்லாம் அறிவு நிரம்புதல் தண்டமிழ் வரைப்பிற் பண்டே நிகழ்ந்தது என்பதனை, கோப்பெருஞ்சோழற்கு உயிர்த்துணைவராகிய பிசிராந்தையார் என்னும் புலவர்பெருந்தகையார், யாண்டு பலவாகவும் தமக்கு நரையிலவாதற்குக் காரணமாகத் தம் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பினரா யிருத்தலைக் கூறியதனானும் அறியலாகும். 'இல்லதெ னில்லவண் மாண்பானால்' என்பதனையும் நோக்கிக்கொள்க.\nஇனி, ஒருசாராசிரியர், பெண்பாலார்க்கு யாழ் முதலிய சில கலைகளே கூறுவர். இவ்வாறு, 'கலைமலிகாரிகை' எனவருந் திருச்சிற்றம்பலக் கோவைக்கும், 'கலைவலார்' என்னுஞ் சிந்தாமணிக்கும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கூறிய உரைநோக்கித் தெளிக. மகளிராற் பயிலப்படும் யாழ் முதலியன ஆண்மக்களானும் பயிலப்படுமாறுபோல, ஆண்மக்களாற் பயிலப்படுவனவும் மகளிராற் பயிலப்படுமென் றுணர்க. பெண்பாற் கோதிய மடைநூற்செய்தி ஆண்பாலாராலும் பயின்று செய்யப்படுதல்போலக் கொள்க. நளன் வீமன் என்னும் ஆண்பால் நன்மக்கள் மடைத்தொழில் வல்லுநராதலுங் காண்க. இவ்வேற்றுமை யின்மையானன்றே மகளிர்க்கோதிய யாழ் முதலியவற்றிற் றேர்ச்சிமிக்க நல்லாண்மக்களும், இயற்றமி ழறிவிற் சிறந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரும் இத்தமிழ்நாட்டுப் பலராயினரென்பது.\nவீடுபயக்கும் விழுப்பேருணர்வைக் கொள்ளும் வாயெல்லாங் கொளுத்தியது இப்பழைய தமிழ்நாடே. ஆண் பெண் என்னும் வேற்றுமையின்றிப் பிறப்பினிழிபு கருதாது கடைநிலத்தோராயினுங் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைத்து மகிழ்ந்தது இத் தண்டமிழ்வரைப்பே. குலத்தினும் பாவினும் குடியினும் தொழிலினும் கொள்கையினும் பல்வேறு வகைப்பட்ட நன்மக்களும் இகலிலராய் ஒருங்கு குழீஇ அறிவான் மகிழ்ந்தது இவ்வருந்தமிழ் நிலமே. 'நன்மக்களெங்கே பிறந்தாலுமென்' என்று அறிவின் பெருமையும் அன்பின் அருமையுமே கருதிப் பெண்டிரும் பிறப்பினிழிந்தாரு் உரைத்தருளிய நன்மொழி யனைத்தையும் வேதமெனப் போற்றி புகழ்ந்து, அவரது அன்புருவாய இன்புறுவடிவைத் திருக்கோயிலில் வைத்து வழிபடுவதும் இத் தென்றமிழ்ப்பொழிலே. 'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை வருக' என்றழைத்தது இவ்வண்டமிழுலகே. ஆண்மையில்லென்பார் நாண்கொள முன்னே எண்டிசை வென்று பெண்டரசாண்டதிவ் வொண்டமிழகமே. இவையெல்லாம் நன்காராயின், இத்தமிழர் ஆண் பெண் இருபாலார்க்கும் அவயவவேற்றுமையல்லது அறிவுவேற்றுமை சிறிதுங் கருதினராகார் என்பது தெளிவாம். இக்கூறியவற்றிற்கெல்லாம் சான்றெனச் சிறந்த இத்தமிழ்நாட்டு நல்லிசைப்புலமை மெல்லியலாரைப்பற்றி யானறி யளவை யீண்டெடுத்தோதலுற்றேன். அவர்,\nஇவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும்,\n'மக்க ணுதலிய வகனைந் திணையுஞ்\nசுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ'\nஎன்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர்,\n'மள்ளர் குழீஇய விழவி னானும்\nமகளிர் தழீஇய துணங்கை யானும்\nண்டுங் காணேன் மாண்டக் கோனை\nயானுமோ ராடுகள மகளே யென்கைக்\nபீடுகெழு குரிசிலு மாடுகள மகனே'. (குறுந் --31)\nஎன்னும் பாடலை எடுத்தோதி, 'இது காதலற் கெடுத்த ஆதிமந்திபாட்டு' எனவுரைத்தமையானும், இச்செய்யுள் சான்றோராற் றொகுக்கப்பட்ட குறுந்தொகையு ளொன்றாதலானும் அறியப்படும். இதனுள், 'காதலற்கெடுத்த' என்றது, கணவனைக் காணப்பெறாத என்றவாறு. ஈண்டு, கெடுத்த என்பதனை 'அரசுகெடுத் தலமரு மல்லற் காலை' (சிலப்-அந்தி) 'எற்கெடுத்திரங்கி' (மணி-5) 'யானைதன் வயப்பிடி கெடுத்து மாழாந்த தொத்து' (சிந். கன-34) 'ஒருபொற் பூங்கொடி யென்னு நீராளை யிங்கே கெடுத்தேன்' (சிந். கன-38) என்னுமிடங்களிற்போலக் கொள்க.\nஇவர் காதலனைக் காணப்பெறாதவா றென்னையெனிற் கூறுவேன்: இவர், திருமாவளவனெனச் சிறந்த கரிகாற்சோழன் அருமை மகளாவர். சேரநாட்டு மன்னனாகிய ஆட்டனத்தி என்பானை மணந்தவர். இவர், தங்காதலனுடன் கரிகாற்சோழனாற் கழாஅர் என்னும் ஊரிற் காவிரி முன்றுறையிற் சிறப்பித்துக்கொண்டாடப்பட்ட புதுப்புனல் விழவுக்குச் சென்றாராக, ஆங்குக் கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினனாய், இயற்கை வனப்பாலும் செயற்கையணியாலும் கண்டாரனைவரும் விரும்புந��� தகையனாய் யாரினும் மேம்பட்டு ஆடுதற் றொழிலாற் சிறந்த தம் உயிர்க்காதலனாகிய அவ் வாட்டனத்தியை நீர்விளையாடுகையிற் காவிரி வவ்வியதனால், அவனை நாட்டிலும் ஊரிலும் சேரியிலும் வீரர்தொக்க வில்விழவுகளிலும் மகளிர் தொக்க துணங்கையா டிடங்களிலும் யாண்டுந் தேடிக் காணப்பெறாது, புனல்கொண் டொளித்ததோ கடல்கொண்டு புக்கதோ என்று கலுழ்ந்த கண்ணராய் மருண்டசிந்தையராய் அலமந்து, அக்காவிரி ஓடும் வழியெல்லாம் ஓடிக் கடல்வாய்ப் புக்கு அவனையே கூவி யரற்றினார்க்கு, அக்கடலே அவ்வாட்டனத்தியைக் கொணர்ந்துவந்து முன்னிறுத்திக் காட்டியவளவில், ஆங்கவனைத் தழுவிக்கொண்டு பொற்கொடிபோலப் போந்தார் என்ப. இதனாற் காதலற்கெடுத்தவாறு உணர்க.\nஇவ்வரியகதை நெடுந்தொகையினும் சிலப்பதிகாரத்தும் எடுத்தாளப்பட்டுள்ளது. இது பரணர் முதலிய நல்லிசைப்புலவரால் ஆங்காங்கெடுத்துப் பாராட்டப்படுவது. தலைவர் பிரிவுக்குத் தலைவியர் வருந்துமிடனெல்லாம் இவ்வாதிமந்தியார்க்கு நேர்ந்த பெருந்துயரே எடுத்து உவமை கூறப்படுவது. இக் கதையோ டொட்டி ஆராயுமிடத்து, மேற்குறித்த பாடல் இவரது பெருந்துயர்நிலையி லுரைத்த தென்பதும், தம்முடைய நாயகன் நாடுகெழுகுரிசி லாகிய மாண்டக்கோன் என்பதும், அவன், மைந்தர்க்கு மைந்தனாய் மகளிர்க்குச் சாயலாய் இருபாலாராலும் விரும்பப்படுபவனாதலால், மைந்தர் வில்விழவா டிடங்களிலும் மகளிர் துணங்கையாடிடங்களிலும் மற்றுமவன் இருத்தற்குத் தக்குழியெல்லாந் தேடிக் காணாதுழன்றாரென்பதும், வில்விழவாடுகளத்தும் துணங்கையாடுகளத்தும் அவனைத் தேடுதல் காரணமாகப் பல்காற் சுற்றித்திரிதலாற் றாமும் ஆடுகளமளே போறலின், 'யானுமோ ராடுகள மகளே' என்றாரென்பதும், தங்கணவன் ஆடுதற் றொழிலிற் சிறந்தோன் என்பதும், அவனைக் காணாமையாற் றம்மேனி பெரிதுமெலிந்தார் என்பதும் தெளியப்படுதல் காண்க. இவர் தங்கணவன் யாவரும் விரும்பும் பேரழகுடையனாதலால் காவிரி அவனது நலனயந்து வவ்விய தென்று சிறப்பித்துக் கூறுவர். இவர் பெயரும் இவரது காதலன் பெயரும் சிறுபான்மை முதற்சொல்லொழித்து மந்தி எனவும் அத்தி எனவும் வழங்கவும்படும். இவற்றை யெல்லாம்,\n'காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்\n(வெள்ளி வீதியார் - அகம் - 45)\n'கச்சினன் கழலினன் றெந்தார் மார்பினன்\nவகையமைப் பொலிந்த வனப்பமை தெரியற்\nசுரிய��ம் பொருநனைக் காண்டி ரோவென\nவாதி மந்தி பேதுற் றினையச்\nசிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகு\n(பரணர். அகம் - 76)\n'கழா அர்ப் பெருந்துறை விழவி னாடு\nமீட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு மொய்ம்பி\nனாட்ட னத்தி நலனயந் துரைஇத்\nதாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின்\nமாதிரந் துழைஇ மதிமருண் டுழந்த\nவாதி மந்தி காதலற் காட்டிப்\nபடுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்\nமருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்.'\n(பரணர். அகம் - 222)\n'அணிகிளர் சாந்தி னம்பட் டிமைப்பக்\nகொடுங்குழை மகளிரி னொடுங்கிய விருக்கை\nயறியா மையி னழிந்த நெஞ்சி\nனேற்றிய லெழினடைப் பொலிந்த முன்பிற்\nறோட்டிருஞ் சுரியன் மணந்த பித்தை\nபாட்ட னத்தியைக் காணீ ரோவென\nநாட்டி னாட்டி னூரி னூரிற்\nகடல்கொண் டன்றெனப் புனல்கொண் டன்றெனக்\nகலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த வாதி மந்தி.'\n(பரணர். அகம் - 236)\nமன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்\nறன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று\nகன்னவி றோளாயோ வென்னக் கடல்வந்து\nமுன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீஇக்கொண்டு\nஎன்பனவற்றாற் கண்டு ஆராய்ந்து கொள்க. நெடுந்தொகை 41-ம் பாட்டில், நன்னன் ஏற்றை நறும்பூணத்தி முதலிய சிலர், சேரன் படைத்தலைவராகக் கூறப்படுதலால், அத்தியை வஞ்சிக்கோன் என்றலும் பொருந்தும். கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுதல் சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதையினுங் கண்டது. 'விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன், றண்பதங் கொள்ளுந் தலைநாட் போல' என்பதன் உரையானுணர்க. அறிவாற் கலைமகளே எனச் சிறந்த ஔவையார் பாடியருளிய, 'நெடுமலைச் சிலம்பின்' என்னும் நெடுந்தொகையில், 'வெள்ளி வீதியைப் போல 'கன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே' என வருதலானே வெள்ளிவீதியர் ஔவையாரின் முற்பட்டவராதல் அறியப்படுவது. அவ் வெள்ளிவீதியார்,\n'ஆதி மந்தி போலப் பேதுற், றலந்தனெ னுழல்வேன் கொல்லோ' (அகம்- 45)\nஎன்றமையானே, இவ்வாதிமந்தியார் அவர்க்கும் முற்பட்டவராதல் தெளியப்படும். செந்தமிழ்ச் சரிதவாராய்ச்சி செவ்விதிற்புரிந்த இக்காலத்தறிஞர் [மகா-100-100-ஸ்ரீ வி. கனகபைப் பிள்ளையவர்களுடைய 'Tamils Eighteen Hundred Years Ago\" Madras Review, Page 433.] கரிகாற்சோழன் காலம் கி.பி.55 முதல் 95 இறுதியாமெனத் தெளிவித்தலால், இவ்வாதிமந்தியாரும் அவன்மகளெனல்பற்றி அக்காலத்தவரே யாதல் தெரிந்துகொள்க. இவரது நுண்ணிய அறிவும் திண்ணிய கற்பும் இவற்றான் ஒர��வா றறியத்தக்கது. இனி, வெள்ளி வீதியாரைப்பற்றி ஓதுவேன்.\nஇவர் பெண்பாலார் என்பதும், நல்லிசைப் புலமை யுடையார் என்பதும் நச்சினார்க்கினியர், 'மக்க ணுதலிய வகனைந் திணையுஞ், சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர்' என்னுந் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரவுரையில்,\n'கன்று முண்ணாது கலத்தினும் படாஅது\nநல்லான் றீம்பா னிலத்துக் காஅங்\nகெனக்கு மாகா தென்னைக்கு முதவாது\nதிதலை யல்குலென் மாமைக் கவினே.' (குறுந் - 27)\nஇது வள்ளி வீதியார் பாட்டு. 'மள்ளர் குழீஇய...மகனே இது காதலற்கெடுத்த ஆதிமந்திபாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற் புறமாம் என்றஞ்சி வாளாது கூறினார்' எனக் கூறியவாற்றான் நண்குணரலாகும். தம்பெயர் கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய இச்செய்யுள், பெண்பாற் கூற்றாதலுங் கண்டுகொள்க. ஔவையார் பாடியருளிய, 'ஒங்குமலைச் சிலம்பின்' என்னும் அகப்பாட்டில்,\n'நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை\nவெள்ளி வீதியைப் போல நன்றுஞ்\nசெலவயர்ந் திசினால் யானே' (அகம். 147)\nஎன்பதனால், செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் நிரம்பா நீளிடையில் யானும் வெள்ளிவீதியைப்போலச் செல்லத் துணிந்தேன் எனக் கூறியவாற்றானும், நச்சினார்க்கினியர்,\n'இதனுள் வெள்ளிவீதியைப் போலச் செல்லத் துணிந்து\nயான் பலவற்றிற்கும் புலந்திருந்து பிரிந்தோரிடத்தினின்னும்\nபிரிந்த பெயர்வுக்குத் தோணலந்தொலைய உயிர்செலச்\nசாஅய் இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென\nமிகவும் இரங்கியவாறு மெய்ப்பாடு பற்றியுணர்க'\nஎனக் கூறியவாற்றானும், இவர் தம் அருமைத்தலைவனைப் பிரிய நேர்ந்துழித் தமித்துயிர்வாழ்த லாற்றாது, அவனுடனுறை வேட்கை மீதூர்ந்து அவன் சென்றுழிச் செல்லவேண்டிக் காடும் பிறவுங் கடந்து சென்றனரென்பது உய்த்துணரப்படுவது. 'முந்நீர் வழக்க மகடூஉவோ டில்லை' (தொல் - பொ - அகத் - 34) என்னும் புலனெறி வழக்கிற்கு மாறாய்த் தலைவனைப் பிரிந்துறையலாற்றா உழுவலன்பால் அறிவிற் சிறந்த பெருந்தகைமகளார் ஒருவர் நிகழ்த்திய அருஞ்செயலாதலின், ஔவையார் என்னும் அருந்தமிழ்ச் செல்வியார், கற்பின்பாற் றலைவி, பிரிந்த தலைவன்பாற் செல்லத் துணிந்தமைக்கு எடுத்துக்காட்டினா ராவர்.\nஇவ் வெள்ளி வீதியார் புலனெறி வழக்கெலா முணர்ந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரா யிருந்தும் தம் தலைவன்மாட்டு வைத்த அன்புமிகுதியான் அவற்றையிகந்து அவன்பாற் செல்லத்துணிந்தமையானே இஃதெடுத்தாளப்பட்டதாகும். இவர் பாடல்களுட் பெரும்பான்மையாகப் பிரிவுபற்றி வருவனவெல்லாம் இவர் தம் தலைவனைப் பிரிந்த காலத்துப் பாடியனவே யாம். புலனெறி வழக்கினாற் பிரிவுடன்பட்டும், ஆற்றலாகாப் பிரிவுத் துயரான் அறிவு மயங்கி அவனைக் காண்டல் வேட்கையே மீதூர்ந்து பெரும் பாலை நிலமெல்லஞ் செல்லத் துணிந்த இவரது அரிய பெரிய அன்பின்றகைமை யாவரானும் அறியலாவது.\n'அன்பென்ப தொன்றின் றன்மை யமரரூ மறிந்த தன்றால்' என்றார் கம்பநாடரும். அயோத்தியரிறை பின்னே வைதேகி என்றுரைக்கும் அன்ன நடை அணங்கு காடெலாம் நடந்ததும், இத்தமிழ்நாட்டுக் கண்ணகி என்னும் கற்புடையாட்டி கோவலன் பின் சென்றதும் இப்புலனெறி வழக்கிற்கு மாறாயினும் அன்பின்றகைமையான் ஆன்றோரெல்லாரானும் புகழ்ந்து பாராட்டப்படுதல்போல, இதனையுங்கொள்க. இதனோடொட்டியாராய்வுழி, மேல் தம்பெயர்கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய, 'கன்று முண்ணாது' என்னுஞ் செய்யுள், இவர், தம் தலைவன் பிரியலுற்றபோது தம்மையும் உடன்கொண்டு செல்லாமைக்குக் கவன்று பாடியதாக உய்த்துணரப்படும். இனித் தலைவி, கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன்கொண்டு சென்மினெனக் கூறுவனவும் உண்டென்பது, முற்குறித்த 'முந்நீர் வழக்கம்' என்பதற்கு நச்சினார்க்கினியருரை நோக்கி யறிக.\n'என்னீ ரறியாதீர் போல விவைகூறி\nனின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு\nமன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு\nதுன்பந் துணையாக நாடி னதுவல்ல\nஎன்று தலைவி கூறுமாற்றான் உணர்க. இவ்வாறு தலைவி கூறுவன தலைவன் செலவழுங்குதற்குக் காரணமாவனவல்லது உடன்கொண்டு சேறற்காவன வில்லை என்பர். இவர் அவ்வாறன்றித் தலைவன்பாற் செல்லவேண்டி நெறிபடு கவலைய நிரம்பா நீளிடையினுஞ் சென்றமையானே அருமைபற்றி இவர் பெருஞ்செயல் எடுத்தாளப்பட்டதாகும் என்பது தெள்ளிது. இனி, இவர் தலைவனுடன் செல்லவேண்டினரல்லது, அவன் பிரிந்த பின்பு அவன்பாற் செல்லத் துணிந்தனரில்லையெனின், அஃது எல்லா மகளிர்க்கும் ஒத்தலான் இவரது செயலொன்றையே சிறப்பித்து, 'வெள்ளி வீதியைப் போல நன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே' எனக் கூறார் என்க.\nஇனி, இவர் தந்தலைவனைப் பிரியலுற்றுழிப் பாடியருளிய இக் 'கன்று முண்ணாது' என்னுஞ் செய்யுளொன்றே இவரது நல்லிசைப் புலமையினை நன்கு புலப்படுத்தும். இது சொல்லானும் பொருளானும் சுவை பெரிது பயப்பதென்பது ஆய்ந்தறியத்தக்கது. கன்று வயிறாரவுண்டபின்னே கலத்திற் கறத்தல் அறமென்னுங் கருத்தாற் கன்ருண்டலை முன்னும் கலத்திற்படுதலைப் பின்னும் வைத்தோதினார். 'கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்' என மணிமேகலை துறவினும் (அறவணர்த்தொழுதகாதை), 'கன்றருத்தி மங்கையர் கலநிறை பொழிதர' எனச் சிந்தாமணியினும் (நாமகள் -110), கூறுதல் காண்க.\n'விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து\nநெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்\nபிறந்தநாட் டொட்டுச் சிறந்தன் றீம்பா\nலறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்'\nவிடுநிலம் - மக்களால் விளைவிற்குதவாமல் விடப்பட்ட நிலம்.]\nதன்மைத்தாகலின் 'நல்லான்' என்றார். நல்லான் றீம்பால் கன்று முண்ணாமற் கலத்தினும்படாமல் வெறிதே நிலத்தே உகுந்தொழிந்தாற் போல எனது மாமைநிறத்தொடு கூடிய அழகு எனக்குமாகாமல் என் தலைவற்கும் உதவாமற் பசலையான் உண்டு கழிய வேண்டும் என்றார் என்க. என்னை என்பது,\n'என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை\nஎன்புழிப் போல, என்றலைவன் என்னும் பொருட்டு. பொருண்மேற் சேறல் முதலாயின மனைவியோ டில்லை என்பதனால், மகளிர்க்கு இவ்வரிய பிரிவுத்துயர் அநுபவித்தலே யுறுவது என்னுங் கருத்தால், 'வேண்டும்' என்று கூறினார். இவ்வாறு இவர் பாடியருளிய செவ்விய கூரிய தீஞ்சொல் வவ்விய பாடல்கள் நற்றிணையில் 3-ம், குறுந் தொகையில் 8-ம், நெடுந்தொகையில் 2-ம், திருவள்ளுவமாலையில் 1-ம், ஆகப் பதினான்குள்ளன. இவற்றுள், 'வாடபடுபுல் - ஒருவர் முயற்சியானன்றித் தானே யு்டாய புல். அப்புல்லும் விளைத்தாற்போல யாண்டும் ஒத்துண்டாகாமையான் 'மருங்கின்' என்றார். ஆர்ந்து-ஒருவர் கொணர்ந்திடுதலின்றித் தானே சென்று மேய்ந்து எ-று. 'நெடுநில மருங்கின் மக்கள்' என்றதனால் அங்ஙனம் விட்ட நிலமும் மிகச் சிறிதாதலறியப்படும். மக்கட்கெல்லாம் என்றது, குழவிமுதல் முதியோரிறுதியாக எல்லா மக்கட்கும் எ - று. பிறந்தநாட் டொட்டு அம்மக்கள் தோன்றிய நாட்டொடங்கி. இதனாற் சாந்துணையும் என்பது கூறாமலுணரப்படும். கொலையுந் துன்பமு மில்லாமல் எய்தவருந் தீவிய உணவாதலாற் 'சிறந்ததன் றீம்பால்' என்றார். தான் புல்லை யுண்டும் பிறர்க்கு இனிய பாலை யளித்தலின், 'அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்' என்றார் என வுணர்க.\n'லுழுஞ்சில்' என்னும் நெடுந்தொகைச் செய்யுட்கண் இவர், திதியன் என்பவன் குறுக்கை யென்னும் ஊர்ப்புறத்து [*] அன்னியொடு பொருது அவ்வன்னியின் காவன்மரமாகிய புன்னையினை வேரொடு தடிந்த கதையினையும், காதலற்கெடுத்த ஆதிமந்தி கதையினையும், [#] சேரனொருவன் வேலாற் கடலோட்டிய கதையினையும் எடுத்துக்கூறியுள்ளார்.\n[*] இவ்வன்னியுடைய ஊர் அன்னியூர். அது, தேவாரத் திருப்பதிகளுள் ஒன்று.]\n[#] இவன் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன். (புறம். 366) ]\n'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த\nஅதற்குரிய ரந்தணரே யாராயி னேனை\nஎன்பது இவர் பாடியது. இதன்கண் வேதத்தினைச் செய்யாமொழி என வழங்கியதனால், இவர் வேதம் நித்தியமெனவுங் கருதிய கோட்பாடுடையரென்பதறியப்படுவது. இவ்வெண்பாவானே இவர் வேதவழக்கொடுபட்ட கொள்கையினரென்பதும் எளிதினுணரத்தகும். திருக்குறளைப் பொய்யாமொழி என்னும் பெயரான் வழங்கினாரும் இவரே யாவர். இவர்,\n'காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்\nஎன்பதனால், இவர் ஆதிமந்தியார்க்குப் பிற்பட்ட காலத்தவர் என்பதும், ஔவையார், 'வெள்ளி வீதியைப் போல' (அகம்-147) என்பதனால் அவ் வௌவையாருக்கு முற்பட்ட காலத்தவரென்பதும் நன்குணரத்தகும். இவரது நல்லிசைப் புலமையின் பல்வளம் பலருமறிய இவரது இன்பப்பகுதியின் பொருட்பாடல்களை ஈண்டுத் தருகின்றேன். இவற்றானும் இவர் தங்கணவனைத் தேடி எங்கும் உழன்றமை ஆராய்ந்து கொள்க.\n(1) சிறுவெளாங் குருகே சிறுவெளாங் குருகே\nதுறைபோ கறுவைத் தூமடி யன்ன\nநிறங்கிளர் தூவிச் சிறுவெளாங் குருகே\nயெம்மூர் வந்தெம் முண்டுறைத் துழைஇச்\nசினைக்கெடிற் றார்கையை யவரூர்ப் பெயர்தி\nயனையவன் பினையோ பெருமற வியையோ\nஆங்கட் டீம்புன லீங்கட் பரக்குங்\nஇழைநெகிழ் பருவரல் செப்பா தோயே.\nஇது காமமிக்க கழிபடர் கிளவி - (70 )\n(2) திங்களுந் திகழ்வா னேர்தரு மிமிழ்நீர்ப்\nபொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே\nயொலிசிறந் தோதமும் பெயரு மலிபுனற்\nபல்பூங் கானன் முள்ளிலைத் தாழை\nசோறுசொரி குடவையிற் கூம்புமுகை யவிழ\nவளிபரந் தூட்டும் விளிவி னாற்றமொடு\nமையிரும் பனைமிசைப் பைதல வுயவு\nமன்றிலு மென்புற நரலு மென்றிவ்\nவிரல்கவர்ந் துழந்த கவர்வின் யாழ\nகாமம் பெரிதே களைநரோ விலரே.\nஇது காமமிக்க கழிபடர் கிளவி: மீதூர்ந்த தலைமகள் சொல்லியது. (335)\n(3) நிலவே, நீனிற விசும்பிற் பல்கதிர் பரப்பிப்\nபான்மலி கடலிற் பரந்துபட் டன்றே\nயூரே, யொலிமரூஉஞ் சும்மையொடு மலிபுதொகு பீண்டிக்\nகலிகெழு மறுகின் விழவய ரும்மே\nவானே, பூமலர் கஞலிய பொழிலகந் தோறுந்\nதாமமர் துணையொடு வண்டிமி ரும்மே\nயானே, புனையிழை ஞெகிழ்த்த புலம்புகொ ளவலமொடு\nகனையிருங் கங்குலுங் கண்படை யிலனே\nஅதனால், என்னொடு பொருங்கொலிவ் வுலக\nமுலகமொடு பொருங்கொலென் னவலமுறு நெஞ்சே.\nஇது வேட்கை பெருகத் தாங்ககில்லாளாய் ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது. (385)\nஇது பிரிவிடையாற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது. (27)\n(5) [*] காலே பரிதப் பினவே கண்ணே\nநோக்கி நோக்கி வாளிழந் தனவே\nபலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.\nஇஃது இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. (44)\n[*இதனை அகத்திணைக்கேற்ற துறைவகையின் அமைத்துக் கருத்துரை, கூறினாரேனும் வெள்ளிவீதியார் தங்கணவனைப் பிரிந்து தேடிச்செல்வுழித் தங்கால்கள் நடக்கலாகாது செலவு தப்பியமையினையும் தங்கண்கள் அவனையே தேடி**\n(6) இடிக்குங் கேளிர் நுங்குறை யாக\nநிறுக்க லாற்றினே நன்றுமற் றில்ல\nஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்\nகையி லூமன் கண்ணிற் காக்கும்\nபரந்தன் றிந்நோய் நொண்டுகொளற் கரிதே.\n(7) நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்\nவிலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்\nநாட்டி னாட்டி னூரி னூரிற்\nகெடுநரு முளரோநங் காத லோரே.\n[* இதனானும் இவ் வெள்ளிவீதியார் தங்கணவனைத் தேடியுழன்றமை நன்குணரப்படும்.]\nஇது பிரிவிடையழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது: நீ யவர் பிரிந்தாரென் றாற்றாயாகின்றதென்னை யான் அவ ருள்வழி யறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன்; நின் ஆற்றாமை நீங்குக எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.\nஒளியிழந்தமையினையும் விசும்பின் மீனிற் பலர்பிறரைக் கண்டும் அவ்விசும்பிற் றிங்கள் போன்ற தம் கணவனைக் காணாமல் உழன்றமையினையுமே இது குறிப்பதென்று கொள்க. இவ்வாறே தருமிக்குப் பொற்கிழியளிப்பான் வேண்டிச் செண்பகமாறன் உளக்கருத்தமைத்து இறையனாராற் பாடப்பட்ட 'கொங்குதேர் வாழ்க்கை' என்னுஞ் செய்யுளும் இக் குறுந்தொகையிற் கோக்கப்பட்டு அகத்திணைக் கேற்ற\nதுறைவகை பெறுவதும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க.\nதோழி தூதுவிடுவாளாகத் தலைமகள் தனதாற்றாமையாற் கூறியதூஉமாம். (130)\n(8) அம்ம வாழி தோழி நம்மூர்ப்\nபிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ\nதண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்\nடின்றுபெரி தென்னு மாங்கண தவையே.\nஇது தலைமகன்றமர் வரைவொடு வந்து சொல்லாடா, நின்றுழி வரைவு மறுப்பவோ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. (146)\n(9) அளிதோ தானே நாணே நம்மொடு\nநனிநீ டமர்ந்தன்று மன்னே யினியே\nவான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை\nதீம்புன னெரிதர வீந்துக் காங்குத்\nகாம நெரிதரக் கைநில் லாதே.\nஇஃது உடன்போக்குணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (146)\n(10) சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்\nறெற்றென விறீஇயரோ வைய மற்றியா\nநும்மொடு நக்க வால்வெள் ளெயிறே\nபாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல\nநும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே.\nஇது கற்புக்காலத்துத் தெளிவிடை விளங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவுகடாயதூஉமாம். (166)\n(11) வெண்மணல் விரிந்த வீததை கானற்\nறண்ணந் துறைவன் றணவா வூங்கே\nவாலிழை மகளிர் விழவணிக் கூட்டு\nமாலையோ வறிவேன் மன்னே மாலை\nபுலம்புடைத் தாகுத லறியேன் யானே.\nஇது பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்தது. (386)\n(12) வாட லுழுஞ்சில் வளைநெற் றந்துண\nராடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக்\nகோடை நீடிய வியன்பெருங் குன்றத்து\nநீரி லாராற்று நிவப்பன களிறட்\nடாளி லத்தத் துழுவை யுகளுங்\nகாடிறந் தனரே காதலர் மாமை\nயரிநுண் பசலை பாஅய்ப் பீரத்\nதெழின்மலர் புரைதல் வேண்டு மலரே\nயன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்\nறொன்னிலை முழுமுத றுமியப் பண்ணிப்\nபுன்னை குறைத்த ஞான்றை வயிரிய\nரின்னிசை யார்ப்பினும் பெரிதே யானே\nகாதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்\nதாதி மந்தி போலப் பேதுற்\nறலந்தனெ னுழல்வென் கொல்லோ பொலந்தார்க்\nகடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்\nவான வரம்ப னடன்முனைக் கலங்கிய\nஅஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே.\nஎன்பது, வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (45)\n(13) பாம்படை விடா பனிநீ ரிட்டுத்துறைத்\nதேங்கலந் தொழுக யாறுநிறைந் தனவே\nவெண்கோட் டியானை பொருத புண்கூர்ந்து\nபைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய\nமுருக்கரும் பன்ன வல்லுகிர் வயப்பிணவு\nகடிகொள வழங்கா ராறே யாயிடை\nயெல்லிற் றென்னான் வென்வே லேந்தி\nநசைதர வந்த நன்ன ராள்\nனெஞ்சுபழு தாக வறுவியன் பெயரி\nனின்றிப் பொழுதும் யான்வா ழலனே\nயெவன்கொல் வாழி தோழிநம் மிடைமுலைச்\nசுணங்கணி முற்றத் தாரம் போலவுஞ்\nசிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நளிர்ப்பி\nநிலங்கொண் டனவாற் றிங்களங் கதிரே.\nஎன்ப��ு, இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.(362)\nபொருள் விரித்துணருந் தெருளுடைய மனத்தர்க்கெல்லாம் இப்பதினான்கு பாடல்களும் பதினான்குலகேயாம் எனின் அது வியப்பன்று; இத்துணையுங் கூறியவாற்றான் வெள்ளி வீதியார் வரலாறு ஒருவாறு உணரப்படும்.\nஇந் நல்லிசைப் புலமை மெல்லியலாரின் அருமைத் திருப்பெயர் இத் தமிழ்நாட்டின்கண் அறிவுக்கே பரியாயநாமம்போலச் சிறந்து தொன்றுதொட்டே ஆண் பெண் இளையர் முதியர் என எல்லாரானும் வழங்கப்படுவதொன்று. ஒரோ ரினிய முதுமொழியை எடுத்தோதி, அதனை 'ஔவை வாக்கு' என்றும் 'ஔவைவாக்குத் தெய்வவாக்கு' என்றும், 'ஆயிரம் பிள்ளை பெற்ற ஔவையார்' என்றும் பலவாறாக வழங்குதல் இன்றைக்குங் காணலாம். ஈண்டு ஆயிரம் பிள்ளை யென்றது இவர் பாடியருளிய பலவாய பாடல்களையே குறிப்பதாகும். 'செல்வப் புதல்வனே யீர்ங்கவியா' என்றார் பிறரும். ஆயிரம் - உபலக்கணம். இனிய எளிய தொடரில் அரிய பெரிய உறுதிகளை அமைத்து யாவர்க்கும் புலங்கொள உரைப்பது இவர்க்கியல்பு என்பது, 'அறஞ்செய விரும்பு', 'அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம்' என்பன முதலாக இவரருளிச்செய்த அறவுரைகளாற் றெற்றென விளங்கும். இத்தகைக் கல்விவண்மையானன்றே இவரைக் கற்றோரே யன்றி மற்றோரும் எளிதினறிந்து பாராட்டுவாராயினர். இவ்வாறு யாவரும் பரவும் மேவருஞ் சிறப்பினையுடைய ஔவையா ரென்னும் அருந்தமிழ்ச் செல்வரின் பெரிய வரலாற்றைப் பண்டைத் தண்டமிழ் நூல்களையே பெருந் துணையாக்கொண்டு யான் றெரிந்த அளவால் ஈண்டெடுத்தோதலுற்றேன்.\nஇவரது பிறப்பு வரலாற்றைப்பற்றி ஆராயுமிடத்துப் பழைய கதையொன்று காணப்படுவது. அஃதாவது, 'யாளிதத்தன் என்னும் பார்ப்பானொருவன், தன்னாலே பார்ப்பனி யெனக் கருதிக்கொள்ளப்பட்ட புலைச்சி யொருத்தியை மணந்து, கபிலர் முதலாக எழுவர் மக்களை இவ்வுலகிற்றந்தனன்; அவருள் இவ்வெளவையாரும் ஒருவர் என்பது. இஃது இற்றைக்கு நானூறு வருடங்கட்கு முற்பட்டதென்று தெரியப்படுகின்ற ஞானாமிர்த நூலுள் 'அறப்பயன் றீரின்' என்னும் அகவலுள்,\n'யாளி, கூவற் றூண்டு மாதப் புலைச்சி\nகாதற் சரணி யாகி மேதினி\nயின்னிசை யெழுவர்ப் பயந்தோ ளீண்டே'\nஎன்பதனானும், இதனுரையுள், 'யாளிதத்தன் தனக்கு விகிர்தமாய்த் தன்னானே வெட்டுண்டு கிணற்றில் வீழ்த்தப்பட்ட அறிவில்லாத சண்டாளப்பெண்ணை ஒரு பிராமணன் எடுத்துக்கொண்டுபோய் உத்தரபூமியில் வளர்த்து, இவனுக்கே பின்னர்க்கொடுக்க, இவனுக்கு அவள் காதலித்த பார்ப்பனியாய் இந்நிலவுலகின் கண்ணே இனிய கீர்த்தி பெற்ற கபிலர் முதலிய பிள்ளைகள் எழுவரை ஈங்குப் பெற்றாள்' எனக் கூறுதலானும் அறியப்பட்டது. இக் கபிலர் முதலாகிய எழுவர் இவரென்பது,\nகபில ரதிகமான் காற்குறவர் பாவை\nவள்ளுவ ரவ்வை வயலூற்றுக் காட்டிலுப்பை\n[*] யெண்ணி லெழுவ ரிவர்.\n[* 'எள்ளி லெழுவர்' எனப் பாடங்கொள்ளினும் இழுக்காது.]\nஎன்னும் ஒரு பழைய வெண்பாவினால் நன்று தெளியப்படுவது. இவ்வெழுவருட் கபிலர் அதிகமான் வள்ளுவர் மூவரும் ஆண்மக்க ளெனவும், குறவர்பாவை முறுவை ஒளவை உப்பை நால்வரும் பெண்மக்க ளெனவும் கூறுப. இவ்வெழுவர்மக்களுட் கபிலர் அதிகமான் வள்ளுவர் ஒளவை என்னும் நால்வர்வரலாறுகளே பண்டைத்தமிழ் நூல்களான் ஒருவாறு உணரப்படுவன. இவர்கள் பெயர் பொறித்துள்ள பழைய பாடல்கள் சிலவற்றாலும் பிறவற்றாலும் இந்நால்வரும் வேறு வேறு குடியினர் இடத்தினர் என்பது செவ்வனதந் தெளியப்படுவது.\n'யானே, பரிசிலன் மன்னு மந்தணன்' (புறம்.200)\n'அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே' (புறம்.201)\n'புலனழுக் கற்ற வந்த ணாளன்' (புறம்.126)\nஎன்பனவற்றால் கபிலர் அந்தணராவர். 'மழவர் பெருமகன்' (புறம்.86), 'அதியர் கோமான்' (புறம் 91) என்பனவற்றால் அதிகமான் மழவரெனப் பெயரிய ஒருவகை வீரர்பாற்பட்ட அதியர் குடியின னாவன். வள்ளுவரென்னும் 'பெயரானும், 'மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை' (திருவள்ளுவமாலை) என்பதனானும் வள்ளுவர் முரசறைந்து அரசாணை சாற்றும் முதுக்குடியினராவர். செய்தி சாற்றுதல் வள்ளுவர் குடித்தொழிலென்பது செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் (குறுந்தொகை-228) என்னும் பெயரானுந் தெளியப்படும். இக் 'கபிலரதிகமான்' என்னும் வெண்பாவானே இவ்வெழுவருள் ஒருவர் குறவர்குடியினர் என்பதும் அறியலாகும்.\n'மடவர லுண்கண் வாணுதல் விறலி\nபொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென\nவினவ லானாப் பொருபடை வேந்தே\nயெறிகோ லஞ்சா வரவி னன்ன\nசிறுவன் மள்ளரு முளரே யதா அன்று\nபொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை\nனதுபோ ரென்னும் என்னையு முளனே.' (புறம்.89)\nஇஃது அதிகமா னெடுமா னஞ்சியை ஔவையார் சிறப்பித்துப் பாடியது. இப்புறப்பாட்டினை ஔவையார் தம் பெயர் கூறாமலே தம்மை வினாவிய வேந்தற்கு விடையாகக் கூறியதெனக் கொள்ளலே ஏற்புடைத்தாகும். அங்ஙனம் கொள்ளின், ஔவையார், ப��ணர் விறலியர் என்னும் பகுதியினராவர். விறலியர் - விறல்பட ஆடலும் பாடலும் வல்லவர். இவர்க்குப் பாடலுஞ் சிறந்ததென்பது,\n'சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி\nபாரி வேள்பாற் பாடினை செலினே' (புறம். 105)\nஎன்னும் கபிலர் பாட்டானும் உணர்க. இவர் விறலியென்பதற்கேற்ப 'வாயிலோயே வாயிலோயே' என்னும் புறப்பாட்டினுள் (206), 'காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை ' எனத் தஞ்செய்தி கூறியவாற்றான், இவர் யாழ் முதலிய இசைக்கருவியுடையராதலையும், அதிகமான் தூதுவிடத் தொண்டைமானுழைத் தூது சென்றமையினையும் (புறம்.95) ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. முற்காலத்துப் பாணர் கூத்தர் விறலியர் முதிலியோரெல்லாம் கல்விகேள்விகள் நிரம்பினவராய்ச் சுவை பெரிது பயப்பச் செய்யுள் செய்தலினும் வல்லவராயிருந்தனர். பாண்டிய னொருவன் கழைக்கூத்துப் பார்க்குமிடத்துப் பராமுகமாக, கூத்தாடினவள் கோபித்துக் கொண்டு விழுங்காற் பாடிய\n[*இதனைப் 'பாகொன்று சொல்லி' என்னுந்தொண்டைமண்டல சதகச் செய்யுளானு முணர்க.]\nஎன்னும் தமிழ்நாவலர்சரிதைப்பாட்டும் இக்கருத்தை வலியுறுத்தும்.\nஇனிக் கபிலர் வாதவூரிற்[+] பிறந்துவளர்ந்து பெரும்பாலும் பாரியுடைய பறம்பின்கண் வதிந்தனர்.\n[+] ப்ரும்மஸ்ரீ உ.வே.சாமிநாதையரவர்கள் ஐங்குறுநூற்று முகவுரை, பக்கம் - 12]\nஅதிகமான் தகடூரில் வதிந்தனர். வள்ளுவர், மயிலையிலும் கூடலிலும் வதிந்தனர். ஔவையார் பெண்ணையாற்றங்கரைக்கணுள்ள புல்வேளூரிலும் அதியமானூரிலும் திருக்கோவலூரிலும் வதிந்தனர். மேற்காட்டிய 'கபில ரதிகமான்' என்னும் வெண்பாவானே உப்பை யிருந்தது ஊற்றுக்காடென்பதும் உணரப்படும். இவ்வாறு குடியானும் இடத்தானும் வேற்றுமை பெரிதுடைய இவர்கள் ஓருடற் பிறப்பினரென்பது என்னையெனின், இவர்களைப் பெற்ற தந்தையுந் தாயுந் தேச சஞ்சாரிகளாய் ஓரோரிடத்து ஒவ்வோர் காலத்து இவரைப் பெற்றுவிட்டனராக, இவர்களை எடுத்துவளர்த்தார் வேறு வேறிடத்து வேறு வேறு குடியினரென்பதுபற்றி, இவர்கள் ஆங்காங்கு வளர்ந்த குடிப்பெயர்களான் வழங்கப்பட்டனர் என்பவாகலான் அமையுமென்பது. உலகவழக்கி னன்றிச் சிறந்ததோர் நூல்வழக்கினும் இவ்வெழுவரது ஓருடற்பிறப்புக் காணப்பட்டவாற்றானே அவ்வரலாறு உண்மையெனக் கொள்ளத்தகும். பல்வேறிடத்தில் வேறு வேறு குடியில் வளர்ந்த இவர்களது ஓருடற்பிறப்புப் பின்பு உணரப்பட்டவாறு இங்ஙனமென்பதும் இவ்வெழுவரும் தம் ஓருடற்பிறப்பினை உணர்ந்தனராவர் என்பதும் இப்போது தெற்றெனப் புலப்படவில்லை.\nஎத்துணையோ நூற்றாண்டுகட்கு முன்பு நிகழ்ந்த இவ்வரிய செய்தியி னுண்மையை இப்போதுள்ள சுருங்கிய கருவிகளைக்கொண்டு தெளிதல் அரிது. ஆயினும் எத்துணையோ நல்லிசைப்புலவரும் வள்ளல்களும் உளராகவும் அவர்கள்பாலெல்லாங் காணாமல் இவ்வெழுவர்பாலே இக்கதை சிறப்பாகத் தொன்றுதொட்டு வழங்கப்படுதலால் இதன்கண் ஓருண்மை யுளதாவதில் ஐயமில்லை. ஒரு குடிப்பிறந்து ஒரு குடிக்கண் வளர்ந்து அவ்வளர்ந்த குடிக்கேற்ற பெயரும் ஒழுக்கமும் பூண்டு விளங்கினார், வடவாரிய ருள்ளும் பண்டைக்காலத்தே பலராதல்போல இத்தென்றமிழர்க்குங் கொள்ளத்தகும்.\nஇடங் குடி முதலியவற்றான் இக்கபிலர் முதலாயோர் வேற்றுமை பெரிதுடையரேனும், நுணுகிநோக்கின் இவர்கள் ஒருகாலத்தவர்களாதல் தெளிவாம். அதிகமானை ஔவையார் பாடிய பாடல்கள் அவ்விருவரும் ஒருகாலத்தவரென்பது தெரிவிக்கும். அவன் தகடூர்ப் பொருது வீழ்ந்தபோது அவன் பிரிவாற்றாது பாடிய அரிசில்கிழார், பேகனாற்றுறக்கப்பட்ட கண்ணகி என்பாளை அவன்பாற் சேர்த்தல்வேண்டி அப்பேகனைப் பாடினரென்பது 146 ஆம் புறப்பாட்டான் அறியப்படுவது. அக்கண்ணகி காரணமாகவே அப் பேகனையே கபிலர் பரணர் பெருங்குன்றூர்கிழார் என்னும் இவர்களும் பாடியுள்ளாராதலின் (புறம் 143, 144, 145, 147), அதியமான் ஔவையார் அரிசில்கிழார் கபிலர் பரணர் பெருங்குன்றூர்கிழார் இவர்களனைவரும் ஒருகாலத்தவராதல் நன்கு தெளியலாகும். வள்ளுவர் திருக்குறள் அரங்கேற்றியபோது அதனைக் கபிலருங்கேட்டுச் சிறப்பித்துப் பாடியிருத்தலின்(திருவள்ளுவமாலை) இக் கபிலர் முதலிய நால்வரும் ஒரு காலத்தவரென்பது தெள்ளியது.\n[*] பாரி பறித்த [+] கலனும் பழையனூர்க் காரியன் றீந்த களைக்கோலுஞ் சேரமான்\n[++] வாராயோ வென்றழைத்த வார்த்தையு மிம்மூன்றும் நீலச்சிற் றாடைக்கு நேர். (தமிழ்நாவலர் சரிதை)\n[+] 'பறியும்' [++] 'வாரா யெனவழைத்த வாய்மொழியும்' எனவும் பாடம்]\n* இஃது ஔவையார் திருக்கோவலூரில் அங்கவை சங்கவை என்பார், மழையால் நனைந்த தமக்கு ஒரு நீலச்சிற்றாடை நல்கினபோது பாடியது: ஔவையார் பாரிபாற் பரிசில்பெறச் சென்றபோது இவரது பேரறிவுடைமையை வியந்து இவருடன் அளவளாவுதலே பேரின்பமாகக் கருதி இவரைப் பிரிதற்கு உடன்படாமையாற் பரிசில் ந���்காது நீட்டித்தனனாக, இவர் அவனைப் பரிசீலீந்து விடுப்பவேண்ட, இவர் வேண்டுதலை மறுத்தற்கியலானாய்ச் சிறந்த கலன்பல நல்கிவிடுத்தும் இவரைப் பிரிந்துறைய லாற்றாப் பேரன்பால் இவர் தன்பாற்றிரும்பவும் எய்தற்கு இதுவே தக்கதோர் சூழ்ச்சியாகுமென்று தன்னுளத்துக்கருதிப் பிறர் சிலரை இவர் செல்நெறிவிடுத்து இவருடைய அருங்கலவெறுக்கை முழுதை யும்பறித்துக் கொடுவரச்செய்ய, இவர் அவனெண்ணியவாறே அவன்பால் மீண்டு நிகழ்ந்ததறிவிக்க, அவன் முகத்தானொந்து இவர் மீண்டெய்தியமைபற்றி அகத்தானுவந்து நெடுங்காலம் இவருடனளவளாவிப் பெருமகிழ்வெய்தி இவர்க்கு முன்னரினுஞ் சிறப்ப அரும்பொருள் பலவும் நல்கினன் எனவும், பழையனூரிற் காரிபால் இவர் பரிசில் பெற்றுத் தாம்வேற்றூர் புகுதற்கு விடைபெறவேண்டித் தன் கொல்லைப் புறத்துக்\n** என்னும் ஔவையார் பாட்டானும் ஔவையாரும், பாரியும் பெருநண்பினரென்பது தெளியப்படுதலால், அப் பாரிக்கு உயிர்த்துணைவராகிய கபிலரும் ஔவையாரும் ஒருகாலத்தவராதல் நண்குணரலாகும்.\nஒருகாலத்தவரெனத் தேர்ந்த இந்நால்வருள் ஒருவன் மகாவீரனும் பெருவள்ளலுமாய்ச் சிறந்தான். மற்றைமூவர் அறிவுவீற்றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோரெனச் சிறந்தார். இம்மூவரது நல்லிசைப் புலமையே இச்செந்தமிழுலகாற் பண்டும் இன்றும் களையெடுப்புழி நின்ற அவன்பாற் சென்றாராக, இவரது உள்ளக்குறிப்பை இவர் கூறாமலே யுணர்ந்த அவன், இவரைப் பிரிதற்காற்றானாய், இவரை இன்னும் பலகாலந் தன்பால் வைத்துச் சிறப்பிக்க மனங்கொண்டு, இவர் இப்போது செல்லாமைக்கு இதுவே தக்கதாகுமென்று கருதி, அக் களையெடுத்த இடத்தை யளத்தற்குரிய அளவுள்ள களைக்கோலொன்றை இவர்பால் நல்கி, 'இதனையளந்திடுக' என்று கூறி, அவன் வேறு தொழில்மேலிட்டுச் செல்ல, இவரும் அங்ஙனமே யளந்து, அன்று விடைபெறக் கூடாமையாற் பின்னும் அவன்பாற் சிலகாலந் தங்கினாரெனவும், சேரன் அரண்மனையில் ஓருழிப் பலருடன் இவரும் உண்டற்கிருந்தபோது, ஆங்கு வேற்றுவிருந்தினனொருவன் எய்தினனாக, சேரன் அவனுக்கு இடமொழிக்க நினைந்து ஆண்டுள்ள பலரும் பிறராதலின் ஒன்றுஞ் சொல்லானாய்த் தன் அன்பிற்குரிய பெருந்தமர் இவ்வௌவையாரே யாதலால் இவரை நோக்கி, 'ஔவையே வாராய்' என ஆண்டுநின்று வருமாறு அழைக்க, இவர் அப் பிறனுக்குத் தம்மிடத்தை நல்கிப் ��ின் அச்சேரனுடன் உண்டனர் எனவும் கூறுப.\nஇம்மூன்றும் எவ்வாறு பேரன்பேயடியாகப் பிறந்தனவோ அவ்வாறே நீலச்சிற்றாடை கொடுத்ததும் ஆதலின் இவை தம்முள் ஒக்குமென்றவாறு. மிகவும் உயர்த்துப் புகழப்படுவதென்பது ஒருதலை. இம்மூவரும் பல்வகை மக்கட்கும் இன்றியமையாப் பொதுவாய ஒழுக்கங்கள் சில பலவற்றைத் தொகுத்தோதியவாற்றானே ஒருபடிப்பட்ட தன்மையினரென்பது உணரத்தகும். கபிலர் இன்னாநாற்பதும், வ்ளூவர் திருக்குறளும், ஔவையார் மூதுரை முதலியனவும் ஓதியவாறு பற்றியுணர்க. [*] நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் செய்யுளியலுரையில் (72) 'அட்டாலும் பால்சுவையிற் குன்றாது' என்னும் வெண்பாவினை எடுத்தோதி, 'இது மூதுரை' என்று கூறியவாற்றானும், நீலகேசித்தெருட்டுரைகாரர் (கடவுள் வாழ்த்துரை) 'விதியால் வருவ தல்லால்' என்னும் பாடலை எடுத்து மேற்கோள் காட்டுதலானும், இம்மூதுரையின் பழமை உணரத்தக்கது.\n[* பேராசிரியர் நூற்பெயர் கூறினாரில்லை.]\nஒரு காலத்தவரும் ஒரு தன்மையரும் ஆதல்பற்றி இவரது ஓருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையும் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டித்தபோது ஔவையார் அவனைச் சினந்து, அதிகமான், 'தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்' என்றது ஔவையார்க்கும் அவ்வதிகற்கும் உளதாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைதலின் நீங்கும் என்க. இவ்வாறு கொள்ளுதலே பண்டுதொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைத்தாகும்.\nஔவையார் பெண்ணையாற்றங் கரையிலுள்ள புல்வேளூர் என்னுமிடத்துப் பூதனென்னுங் கொடையாளி யொருவனாற் பெரிதுஞ் சிறப்பித்துப் போற்றப்பட்டு வெயிலால் வறந்த அவன் வயலுக்குக் கிணற்றுநீர் தானே ஏறிப்பாயக் கட்டளையிட்டு, ஆண்டுச் சிலகாலந் தங்கிப் பின்னர்த் தகடூர் புகுந்து, ஆண்டிருந்த அதிகமானெடுமானஞ்சியைப் பாடி, அவன் பரிசினீட்டித்தானாக, அப்போது அவன் வாயில்காப்போனிடத்தில் அவனை முனிந்து கூறி, அக்காலத்திருந்த அறிவும் புகழுமுடைய வேறு சிலர்பாற் பரிசில் பெறும்பொருட்டுச் செல்லுதற் கொருப்பட்டார். இதனை அதிகமான் தெரிந்து, இவர்க்கு வேண்டுவனவெல்லாம் விரைந்தளித்து, நெடுங்காலம் உயிர்வாழ்தற்குக் காரணமாகத் தான் அரிதின் முயன்றுபெற்ற அமிழ்தத்தன்மைய��டைய நெல்லிப்பழம் ஒன்றையும் இவர்க்குதவ, இவர் அதனைப் பெற்று, அவன், தன்னினும் தம்மை மீப்பட மதித்தமைக்கு உவந்து, அவன்பால் அன்பும் அருமையு மிகுத்து அவனையே புகழ்ந்து பாடி, அவனுக்கு உயிர்த்துணைவராய்ச் சிறந்தனர்.\n[*] அக்காலத்துக் கச்சியை யாண்ட தொண்டைமானுழை அவ்வதிகன் இவரைத் தூதுவிட, இவர் அவன் பொருட்டுத் தூதுஞ் சென்றனர்; இதனிடையிற் பாரியிடஞ் சென்று அவனானும் அன்பு பாராட்டப் பெற்றனராவர். அதிகமான் கோவலூர்மேற் படையெடுத்துச்சென்று அவனை யெறிந்த காலத்தும், அவனுடனிருந்து அவ்வென்றியைப் புகழ்ந்து பாடினர். அவ்வதிகமான் கோவலூரை யெறிந்து மீண்டு தனதூர் புகுந்து, தனக்குத் தவமகன் பிறந்தானைக் கண்டபோதும், இவர் ஆண்டிருந்து அவனைப் பாடினர் (புறம் 110). அவன் தகடூர் பொருது வீழ்ந்தபோது ஆற்றாத்துயராற் பெரிதுமிரங்கிப் புலம்பினர் (புறம் 235). இவ்வாறு அவன் சாந்துணையும் அவன் செய்நன்றிபாராட்டி அவற்கின்னுயிர்த்துணைவராய்ச் சிறந்து, பின்பு அவ்வதிகமான் தவமகனாகிய பொகுட்டெழினிபாலும்\n[*] இவர்க்கும் அதிகற்குமுள்ள பெருநட்புரிமைபற்றி 'தெவ்வடு வைவே லெழினி, யௌவை' என்றார் திவாகரநூலாரும் (பழைய ஏடு). எழினி, அதிகற் கொருபெயர். (புறம். 158)\nஅந்நட்புரிமையே பூண்டு அவனையும் புகழ்ந்துபாடி, அவனாலுஞ் சிறப்புப் பலபெற்று விளங்கினர். இவர் அதிகமான்பால் நெல்லிப்பழம் பெறுதற்கு முன்பே புல்வேளூர்ப் பூதனாற் சிறப்பித்தோம்பப் பட்டனரென்பதும் அவன் வயற்குக் கிணற்றுநீர் ஏறிப்பாயக் கட்டளையிட்டனரென்பதும்,\n'பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையு\nமறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றை நாவை\n'வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்\nபுல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந் திட்டசோ\n'சொல்லாரு மௌவை பரிவாய்த் தனக்கிட்ட சோறுலக\nமெல்லாம் பெறுமென்று பாட்டோ தப் பெற்றவ னின்னருளாற்\nகல்லாரற் சுற்றிக் கிணறேறிப் பாயுங் கழனிபெற்றான்\nவல்லாளன் பூத மகிபால னுந்தொண்டை மண்டலமே.'\nஎன்னுந் தொண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெரிவன. அதிகமானைப்பற்றி இவர் பாடிய 'வாயிலோயே வாயிலோயே' என்னும் புறப்பாட்டால் (206), இவர் அவன் பரிகி னீட்டித்தமைபொறாது, 'நெடுமானஞ்சி தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல், அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென, வறுந்தலை யுலகமு மன்றே யதனாற், காவினெங் கலனே சுருக்கினெங் கலப்��ை...... எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே' என்று சினந்து கூறி, வேற்றிடங்கட்குச் செல்ல ஒருப்பட்டனர் என்பது அறியப்படுவது.\nபின்பு அதிகன் இவர்க்குப் பரிசில் நல்கி வரிசை செய்ய உவந்து, அவன் பரிசினீட்டித்தானென நினைந்து, அவனை வெறுத்துச் செல்லற்கு ஒருப்பட்ட தம் நெஞ்சினைக் கழறி, அதிகமான் பரிசில் பெறுங்காலம் நீட்டிப்பினும் நீட்டியாதொழியினும் அப்பரிசில் தப்பாது என்று கூறி, அவனையும் வாழ்த்தினர் என்பது 101 - ஆம் புறப்பாட்டான் விளங்குகின்றது. இவர்பால் இவன் என்றைக்கும் ஒருபடியான பேரன்பே பூண்டிருந்தனனென்பது, 'ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம், பலநாள் பயின்று பலருடன் செல்லினுந், தலைநாட் போன்ற விருப்பினன்' (புறம். 131) என இவன் அவனைக் கூறியதனானே அறியலாகும்.\nஅமுதத் தன்மை பொருந்திய நெல்லிப்பழம் ஒன்றை அதிகமான் ஔவையார்க் களித்தனனென்பது, 'சிறி யிலை நெல்லித் தீங்கனி குறியா, தாத னின்னகத் தடக்கிச், சாத னீங்க வெமக்கீத் தனையே (புறம் 91), 'வன்கூற்றை நாவை யறுப்பித்தா யாமலகந் தந்து' என இவர் பாடியவாற்றானும், 'கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி, யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த...அதிகனும்' எனச் சிறுபாணாற்றுப்படையில் நத்தத்தனார் கூறியதனாலும் அறியப்படுவது. பரிமேலழகரும் இதனையே சுட்டி, 'ஔவையுண்ட நெல்லிக் கனிபோல்வது' (திருக்குறள் 100) என்றார்.\nஅதியமான்பொருட்டுத் தொண்டைமானுழைத் தூதுசென்றபோது அத்தொண்டைமான் தன்போர்வலியின் பெருமையுணருமாறு தன் படைக்கலக்கொட்டிலைக் காட்ட, இவர் அவற்றைப் பார்த்து, 'இப்படைக்கருவிகளெல்லாம் போரிற் பயன்படாமையாற் பீலியணிந்து மாலைசூட்டிக் காம்பு திருத்தி நெய்யணிந்து காவலையுடைய அரண்மனைக்கண் வீணே தங்குவன; எம்முடைய அதிகன்வேல் பகைவரைக் குத்துதலான் நுனிமுரிந்து கொல்லன் பணிக்களரியிற் சிறிய கொட்டிலிடத்து உற்றன' என்று அத்தொண்டைமான் வீரத்தை யிகழ்ந்து, தமது அதிகன் போர்வீரத்தையே மேம்படுத்து உரைத்தார்.\nஇத்தூது சென்றமையானும் இவ்வமையத்து எடுத்து மொழிந்த வீரவார்த்தையானும் இவரது ஆண்மையும் அறிவும் செய்ந்நன்றி மறவாமையும் நன்றறியத்தக்கன. மேற்குறித்த 'மடவர லுண்கண்' என்னும் பாட்டும் அத்தொண்டையர் வேந்தன், 'நும் நாட்டிற் போர்புரிவாரும் உளரோ' என இவ்வௌவையாரை வினாவியபோது, அவனுக்கு விடையாக உரைத்ததாகும். ���வர் அதிகனையே தம்மரசனாகக்கொண்டு 'என்னை' எனக் கூறுதலுங்காண்க (புறம் 96). அதிகமான் கோவலூரெறிந்ததனை இவர் பாடினரென்பது, 'இன்றும், பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ, முரண்மிகு கோவலூர் நூறிநின், னரணடு திகிரி யேந்தியதோளே.' (புறம் 99) என்பதனாலறிக. இவ்வடிகளானும் அதிகன் பரணர் ஔவையார் இவர்கள் ஒருகாலத்தவராதல் புலனாகும். அகநானூற்றில், 'நெடுநெறிக் குதிரைக் கூர்வே லஞ்சி, கடுமுனை யலைத்த கொடுவிலாடவ, ராகொள் பூசலிற் பாடுசிறந் தெறிும் பெருந்துடி' (372) என்பதனானும், 'வாய்மொழி, நல்லிசை தரூஉம் இரவலர்க்குள்ளிய, நசைபிழைப் பறியாக் கழறொடி யதியன்' (162) என்பதனானும் அதிகமான் வீரமுங் கொடையும்பற்றிப் பரணராற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளான் என்பதும் அறிக. இவ் வௌவையார் அதிகனைப் பாடிய பாடல்கள் பெரும்பாலும் அவனுடைய வீரமும் தியாகமும் பற்றியே வருவன. அவன் இரவலர்க்கெளியனாய்ப் புலவர்க்கரியனாய் நின்ற நிலைமை இவராற் பெரிதும் பாராட்டப்படுவது. இதனை,\n'ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலி\nனீர்த்துறை படியும் பெருங்களிறு போல\nவினியை பெரும வெமக்கே மற்றதன்\nவின்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே.'\nஎனவரும் இனிய பாடலா னறிக. இவர் அதிகமான் இறந்ததன் மேலும் அவன் மகன் பொகுட்டெழினிபாற் சில காலந் தங்கிப் பின்னர்த் தமிழ்மூவேந்தர்பாற் செல்லற்கெழுந்து, பழையனூர் புகுந்து, ஆண்டுள்ள காரி என்பவனால் உபகாரம்பெற்று, அவன் தம்பால் வைத்த அன்பின் மிகுதியாற் பிரிதற்கியலாது, அவன் வேண்டியன சில செய்தொழுகிச் சிலபோது கழித்தனர். இவனது பேரன்புடைமையே இவராற் 'காரியன் றீந்த களைக்கோலும்' என்பதனாற் புகழ்ந்து பாராட்டப்பட்டது. களைக்கோலென்பது களையெடுக்குங் கோல் என்று கொண்டு இவர் அவன் வேண்ட அவனுடைய கொல்லைக்குக் களையெடுத்தனர் எனவுங் கூறுப. இக்கதை,\n'எரி னியற்றுங் களைக்கோலை யீந்தன்ன மிட்டுநல்ல\nபாரி பறித்தென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழைய\nனூரி லிருப்பவ னௌவைதன் பாடற் குவந்தபிரான்\nமாரி யெனத்தரு கைக்காரி யுந்தொண்டை மண்டலமே.'\nஎன்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளானும் அறியப்படும். பின் அக்காரிக்கு ஆடு வாங்கிக்கொடுக்கவேண்டி வாதவன் வத்தவன் யாதவன் என்னும் மூவரிடத்துப்போய்க் கேட்க அவர்கள் கொடாமையாற் சேரநாட்டுச் சென்று வஞ்சிநகர்புக்கு ஆண்டுள்ள சேரன்பால்,\nவாதவர்கோன் பின���னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்\nவாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்\nயாதவர்கோ னில்லை யினிது. (தமிழ்நாவலர் சரிதை)\nஎன்னும் பாடலைப் பாடித் தம்செய்தி கூற, அச்சேரன் மகிழ்ந்து, பொன்னாடு கொடுக்கப்பெற்று, அப்போது,\nசிரப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச்\nசுரப்பாடு கேட்கவே பொன்னாடொன் றீந்தா\nனிரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர்\nதாமறிவர் தங்கொடையின் சீர். (தமிழ்நாவலர் சரிதை)\nஎன்னும் பாடலைப்பாடிக் காரிபொருட்டெய்திய பொன்னாட்டை அவன்பாற் சேரவிடுத்து, அச்சேரனா லினிது ஓம்பப்பட்டுச் சிலகாலம் அவன்பாற் றங்கினர். இவர், சேரன் மாளிகையில் இனிதுண்டு வாழ்ந்திருந்தனர் என்பது, இவர் அவனைப் பிரிந்தபோது கூறிய,\nசிறுக்கீரை வெவ்வடகுஞ் சேதாவி னெய்யு\nவஞ்சிக்குங் கொற்கைக்கு மன்னவனேற் பித்தானே\nகஞ்சிக்கும் புற்கைக்குங் கை. (தமிழ்நாவலர் சரிதை)\nஎன்னும் பாடலானறியப்படுவது. பின்பு இவர் சேரனுடைய வஞ்சியினின்று நாஞ்சின் மலைச்சென்று ஆண்டிருந்த வள்ளுவன் என்பானை அரிசி கேட்க, அவன் இவர்க்கு யானை கொடுத்தானாக, அப்போது அவனது கொடைமடத்தை வியந்து, 'தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்' (140) என்னும் புறப்பாட்டைப் பாடி, ஏழிற்குன்றம் போய் ஆண்டுள்ள அரசன் ஒருவனைப்பாட, அவன் இவரது அருமையும் பெருமையும் அறியாமையால், அவனை,\nஇருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவை\nபாட்டு முரையும் பயிலா தனவிரண்\nடோட்டைச் செவியு [*] முள.\n[* முளை எனவும் பாடம்.]\nஎன்னும் பாடலால் முனிந்து பழித்துரைத்தனர். 'இஃது எழிற்கோவை ஔவை முனிந்து பாடியது' எனப் பேராசிரியரும் (தொல். செய் 125) 'இஃது எழிற்கோவை ஔவையார் பாடியது' என நச்சினார்க்கினியரும், 'எழிற்கோவைப்பாடிய அங்கதம்' எனத் தமிழ்நாவலர் சரிதையுடையாரும் கூறினார். எழில் என்பது ஒருமலை; நன்னன் என்னுங் குறுநில மன்னனுடையது. நன்னனுடைய மலையரணாகிய பாழி யென்பதும் இதனோர் பகுதியதாகும். இதனை 'நன்ன, னேழி னெடுவரைப் பாழிச் சிலம்பின்' (அகம். 152) 'நன்ன னன்னாட் டேழிற் குன்றத்துக் கவா அன்' (அகம் 349) என வருவனவற்றானுணர்க.\nஇந் நன்னன்மரபிற் றோன்றிய இளவிச்சிக்கோ என்பானொருவன் இளங்கண்டீரக்கோ என்பவனோ டொருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் இளங்கண்டீரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராக, அப்போது அவ்விளவிச்��ிக்கோ, புலவரை நோக்கி, 'நீர் என்னை என்செய்யப் புல்லீராயினீர்' என்று வினாவ, அதற்கவர், 'அவன் மரபிற் பெண்டிரும் பாடுவார்க்குப் பிடிகளைப் பரிசிலாகக்கொடுக்கும் வண்புகழுடையனாதலின் அவனைப் புல்லினேன். நுமருளொருவன் பாடுவார்க்கடைத்த கதவு காரணமாக நும்முடைய மலையை எம்மனோர் பாடுதலொழிந்தனராதலால் யான் நின்னைப் புல்லேனாயினேன்' எனவுரைத்தார் என்பது 151 - ஆம் புறப்பாட்டான் அறியப்பெறுதலால், அப் பாடுவார்க்குக் கதவடைத்தவன் நன்னனுக்கும் பெருந்தலைச்சாத்தனாராற் புல்லப்பெறாத இளவிச்சிக்கோவுக்கும் இடையிற்றோன்றியோ னொருவனெனத் தேறலாகும். இவ்வௌவையாரால் முனிந்து பாடப்பட்டவன் அக்கதவடைத்தவனாவன். பெருந்தலைச்சாத்தனார் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்தபின் னிருந்த புலவர் என்பது அவர் குமணனைப் பாடியுள்ளவைபற்றி அறியலாகும். இவ்வாறு எழிற்கோவை முனிந்து பாடி வழிச்செல்வார், ஓரூரில் ஒருநாட் பசியினாலே ஒருவன்மனையிற் போக, அவன், 'சோறில்லை, போ' என்று சொன்னபோது அவன்மனைவி முகமன் கூறி அன்னமிட்டாள். அப்போது,\n'அற்ற தலையி னருகிற் றலையதனைப்\nமரமனையா னுக்கிம் மனையாளை யீந்த\nபிரமனையான் காணப் பெறின்.' (தமிழ்நாவலர் சரிதை.)\nஎன்னும் பாடலைப் பாடிப் பின்னுஞ் செல்வார், ஓரூரி லொரு குறவன் பலாமரத்தைப் பகைவர் வெட்டிப்போகிட, அவன் வருந்துவதற் கிரங்கி, அப்பலா வளரும்படி,\n'கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா\nவண்டுபோற் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப்\nபண்டுபோ னிற்கப் பணி.' (தமிழ்நாவலர் சரிதை.)\nஎனத் தெய்வத்தை வேண்டிப் பாடி வளர்ப்பிக்க, அதற்குக் குறப்பிள்ளைகள் மகிழ்ந்து நாழித்தினை கொடுக்க அதனை அன்பாலேற்றுச் சோணாட்டு உறையூர் புகுந்து சோழன்பாற் சென்று பாட, அவன் இவர்க்குப் பரிசில் பலவளித்து வரிசைபலசெய்ய, அதற்குவந்து,\n'கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறச்சிறார்\n[*] மூழக் குழக்குத் தினைதந்தார்--சோழாகே\nளுப்புக்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை\nயொப்பித்து நிற்கு முளம்.' (தமிழ்நாவலர் சரிதை.)\n[* மூன்றுழக்கு என்பதன் விகாரம். உழக்கு காற்படி நாழி - ஒருபடி.]\nஎன ஒரு செய்யுளுரைத்து, தினைத்துணை நன்றியையும் பனைத்துணையாகக் கருதுகின்ற தம்மியல்பினை யவனுக்கறிவுறுத்தி அவன்பாற்றங்கினர். ஒருநாள் இவர் சோழன்பா லொன்று பாடும்போது, அவன் ஒரு துகிலைப் பார்த்துப் பராக்காக இரு���்ப அப்போது இவர்,\nநூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினு நூற்சீலை\nபொன்றப் புறங்கண்ட போர்வே லகளங்கா\nஎன்றுங் கிழியாதென் பாட்டு. (தமிழ் நாவலர் சரிதை)\nஎன்னும் பாடலைப்பாடினர். அக்காலத்துச்சோழன், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்பவன். அவன் இராசசூயம் வேட்டபோதும் ஆங்கிருந்து அவ்வேள்வியின்பொருட்டு ஆண்டெய்திய சேரன் மாவெண்கோவையும் பாண்டியன் உக்கிரப்பெருவழுதியையும் அச்சோழனையும் ஒருங்கு வாழ்த்திப் பாடினர் (புறம் 367). இவர் அச் சோணாட்டில் வெண்ணி, அம்பர், குடந்தை முதலிய பலவூர்கட்குஞ் சென்றுவா ரென்பது இவர் பாடல்களா னறியப்படுவது. இவர் 'கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த' (நற்றிணை 360) எனவும், 'நல்லம்பர் நல்லகுடி யுடைத்து' (திருமுருகாற்றுப்படை யுரைமேற்கோள்) எனவும் பாடுதலான் அறிந்து கொள்க. இவர் திருக்குடந்தையிற் சென்று, அங்கு ஒருவன் உலோபியும் ஒருவன் விதரணியுமாக இருந்தாரைக் கண்டு,\n'திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கு\nமிலையுமிலை பூவுமிலை காயுமிலை யென்று\nமுலகில் வருவிருந்தோ டுண்டு.' (தமிழ் நாவலர் சரிதை)\nஎன்னும் பாடலைப் பாடினரென்பவாகலான், இவர் திருக்குடந்தைக்குச் சென்றமை யுணரப்படும். திவாகரம் விலங்கின் பெயர்த்தொகுதி யிறுதிக்கட்டுரையில், 'ஔவை பாடிய வம்பர் கிழவோன்' என வருதலானும், இவரே அம்பரைச் சிறப்பித்துக் கூறுதலானும் அக்காலத்து அம்பர்நகரத்திருந்த அம்பர்கிழான் அருவந்தை என்பானையும் பாடி, அவனாலும் போற்றப்பட்டனராவர். பின் சோணாடுவிட்டுப் பாண்டியனாடு செல்வாராய் அக்காலத்துச் சித்தன்வாழ்வு எனவும் பெயர் சிறந்த திருவாவினன்குடிப் போந்து சின்னாட்டங்கி, அப்பாற் பாண்டியர் பதிக்கட்புக்கு, ஆண்டு அரசு புரிந்த உக்கிரப் பெருவழுதியையும் அவனா லினிதோம்பப்பட்ட பழுதில் கேள்வி முழுதுணர் பேரவை நல்லிசைப்புலவர் பல்லோரையும் கண்டு மகிழ்ந்து,\n'நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்\nபாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்\nனாட்டுடைத்து நல்ல தமிழ்.' (திருமுருகாற்றுப்படையுரை)\nஎன்னும் பாடலைப் பாடினர். இதனான் இவர் பாண்டி நாடு புகுதற்கு முன்னே வேற்றுநாட்டு ஊர்கள் பலவற்றிற்குச் சென்றிருந்தனர் எனவும் ஆண்டெல்லாமில்லாத நல்ல தமிழைப் பாண்டியநாட்டேதான் கண்டன ரெனவும், அக்காலத்து அம்பர்நகரத்து வளமையும் வண்மை��ு மிக்க குடிகள் பல இருந்தன எனவும், திருவாவினன் குடியில் மூத்தீயோம்பும் நான்மறை யந்தணர் நிறைந்திருந்தனர் எனவும் அறியப்படும். நல்லிசைப் புலவர் பல்லோர் ஒருங்கு குழீஇத் தமிழாயுநன்னா டாதலின், நின்னாட்டுடைத்து நல்லதமிழ் என்றார். இவர் அப்பாண்டியன்பால் இனிதுறையுங்காலத்து ஒருநாள் அப்பாண்டியன் தன் வாயிலில்ஐந்து பொற்கிழி கட்டி வைத்து, மூன்று கிழி சங்கிலி யிறப்பாடுக எனவும் ஒருகிழிக்கு நிறை நில்லாத கவிபாடுக எனவும் மற்றொன்றுக்கு நாலுகோடி கவிபாடுக எனவும், சொன்னபோது இவர்,\n'தண்டாம லீவது தாளாண்மை தண்டி\nபடுத்தக்கா லீவது வண்மை யடுத்தடுத்துப்\nபின்சென்றா லீவது காற்கூலி பின்சென்றும்\nபொய்த்தா னிவனென்று போமெ லவன்குடி\nயெச்ச மிறுமே லிறு.' (தமிழ் நாவலர் சரிதை)\n'வழக்குடையார் நிற்ப வரும்பொருள்கை வாங்கி\nவழக்கை வழக்கழிவு சொல்லின் -- வழக்குடையார்\nசுற்றமுந் தாமுந் துடைத்தெழுகண் ணீராலேழ்\nசுற்ற மிறுமே லிறு.' (தமிழ் நாவலர் சரிதை)\n'சென்றுழு துண்பதற்குச் செய்வ தரிதென்று\nமன்றுழு துண்பான் மனைவாழ்க்கை -- முன்றலிற்\nறுச்சி லிருந்து துடைத்தெழுகண் ணீராலே\nழெச்ச மிறுமே லிறு.' (தமிழ் நாவலர் சரிதை)\nஎன்னும் பாடல்களைப்பாடி முதன் மூன்று கிழிகளையும் இற்று வீழச் செய்து,\n'வையக மெல்லாம் வயலாய் வானோர்\nதெய்வமா முகடு சேரி யாகக்\nகாணமு முத்து மணியுங் கலந்தொரு\nகோடானு கோடி கொடுப்பினு மொருநா\nளொருபொழு தொருவனூ ணொழிதல் பார்க்கு\nநேர்நிறை நில்லா தென்னு மனனே.' (தமிழ் நாவலர் சரிதை)\nஎன ஒரு நிறை நில்லாத அகவலும்,\n'மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று\nஉண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையி\nகோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு\nகோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்\nகோடாமை கோடி யுறும். (தமிழ் நாவலர் சரிதை)\nஎன நாலு கோடி கவியும் பாடித் தஞ் சொல்லின்மாட்சி யெல்லார்க்குந் தெரித்து, வேத்தவையேத்த விளங்கி வதிந்தனர்.\nஇதற்கிடையில் தமிழ்மூவேந்தரும் தம்மினுமேம்பட்ட வண்புகழுடையனாதலால் அழுக்காறுகொண்டு, பாரி என்னும் வள்ளற்றலைவனோடு பகைத்து, அவனது பறம்பாகிய மலையரணை நெடுங்கால முற்றியும் பாரியின் போர்வலியாலும் அவனுக்குயிர்த்துணைவராய்ச் சிறந்த கபிலரின் சூழ்ச்சியாலும் அவர்க்கு வெல்லற் கரிதாகவும் அவனை வஞ்சித்துக்கொல்ல, அக்காலத்து ஆண்டிருந்த கபிலர் அப் பாரிபால் வைத்த பேரன்பினால் துணையின்றிக் கழிந்த அவனது அருமை மகளிரை அப்பறம்பினின்று கூட்டிக்கொண்டு, அக்காலத்து வேளிருட் சிறந்த இருங்கோவேள் முதலியோர்பாற் போய் இவர்களை மணஞ் செய்துகொள்ள வேண்டியும், மூவேந்தர்க்கும் பாரிக்கும் நிகழ்ந்த பகைமைபற்றி அவர்கள் உடம்படாமையால் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில்வைத்து அப்பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர்.\nஇது தெரிந்த ஔவையார் மேனிகழ்ந்தவற்றிற்கு மனநொந்து அப் பாரிமகளிரிருந்த திருக்கோவலூர்க்கட்புக்கு அம்மகளிரைக் கண்டு அவர்கட்கு நேர்ந்த பெருந்துயர்க்கு மிகவும்வருந்தி, அவர்கள் அன்றிரவு தமக்கு இலைக்கறியிட அதனை யுண்டு மகிழ்ந்து,\n'வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய்\nநெய்தா னளாவி நிறையிட்டுப் -- பொய்யே\nயடகென்று சொல்லி யமுதத்தை யிட்டாள்\nகடகஞ் செறியாதோ கைக்கு.' (தமிழ் நாவலர் சரிதை)\nஎன்னும் பாடலைப்பாடி, அவர்கள் ஒரு நீலச்சிற்றாடை கொடுக்க அப்போது, 'பாரி பறித்த கலனும்' என்னும் வெண்பாவினைப்பாடி, அவர்களை நன்னிலையினிறுத்துங் கவலையேபெரிதுடையராய், ஆண்டிருந்த தெய்வீகனென்னும் அரசனொருவனை இவர்களை மணம் புரியும்படி வேண்டி உடம்படுவித்தனர். இவ்வரியபெரிய மணத்திற்கும் தாம் பெற்ற தெய்வத்தன்மையால் வேண்டுவன அனைத்தும் உளவாக்கி, மூவேந்தர்க்கும் பாரிகுடிக்குமுள்ள பகைமையும் போக்கி, அம்மூன்றரசரையும் தம்மறிவின் வலியாற் கோவலூர்க்கண் வரவழைத்து, அப்பாரிமகளிரது திருமணத்தைச் சிறப்பவியற்றினர்.\nஇவ் வௌவையாரால் இப்பாரிமகளிர் மணம் சிறப்ப நிகழ்த்தப் பெற்றமையறியப்படுதலான், 'கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர்' என்பது, அவர் அம்மகளிரைப் பார்ப்பாரது பாதுகாப்பின் வைத்தமையே குறிக்கும். இப் பெருமணத்து ஔவையார் பனந்துண்டம் பழந்தரவும், பெண்ணையாறு நெய்பால் தலைப்பெய்து வரவும், வானம் பொன்மாரி பொழியவும் பாடித் தமது தெய்வவாக்கின் வலிமை யுணர்த்தின ரென்ப. பெண்ணையாறு இவர் பாடலுக்கு நெய்பால் தலைப்பெய்து வந்த கதை வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாரானும்,\nஔவைபா டலுக்கு நறுநெய்பால் பெருகி\nதெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்\nஎன்பதனான் எடுத்தாளப் பட்டுள்ளமை தேறுக. இவற்றை யெல்லாம், தமிழ் நாவலர் சரிதையில் ஒளவையார் அங்கவை, சங்கவையைத் தெய்வீகனுக்குக் கல்யாணம் பண்ணுவிக்கிறபோது ஓலையெழுத விநாயகனை அழைத்த வெண்பா:\n'ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க்\nகரியுருவக் கங்காளன் செம்மல் -- கரிமுகவன்\nகண்ணால வோலை கடிதெழுத வாரானேற்\nவிநாயகன் எழுதப் பாடிய வெண்பாக்கள்.\n'சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ\nலூரளவுந் தான்வருக வுட்காதே -- பாரிமக\nளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்\n'புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்\nறகாதென்று தானங் கிருந்து -- நகாதே\nகடுக வருக கடிக்கோவ லூர்க்கு\n'வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்\nசெய்யத் தகாதென்று தேம்பாதே -- தையற்கு\nவேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநா\nமூவரும் வந்தபோது பனந்துண்டத்தைப் பாடியது.\nதிங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனு\nமங்கைக் [*] கறுகிட வந்துநின் றார்மணப் பந்தரிலே\n[* அறுகிடுதல் - ஒரு மணவினை]\nசங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து\nநுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து\nபங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.\"\nஅந்தக் கல்யாணத்திற் பெண்ணையாற்றைப் பாடியது.\n'முத்தெறியும் பெண்ணை முதுநீ ரதுதவிர்ந்து\nதத்திவரு நெய்யா றலைப்பெய்து -- குத்திச்\nசெருமலைத்தெய் வீகன் றிருக்கோவ லூர்க்கு\nவருமளவிற் கொண்டோ டி வா.'\n'கருணையா லிந்தக் கடலுலகங் காக்கும்\nவருணனே மாமலையன் கோவற் -- பெருமணத்து\nநன்மாரி தாழ்க்கொண்ட நன்னீ ரதுதவிர்த்துப்\nஎன வருவனவற்றான் உணர்க. இவற்றால், அங்கவை சங்கவை யென்பார் பாரிமகளிர் என்பதும், அம்மகளிர் திருக்கோவலூரில் தெய்விகன் என்னும் அரசனுக்கு மணஞ் செய்யப்பட்டனரென்பதும், இம்மணம் ஒளவையாரது அறிவின்மாட்சியாலும் தெய்வத்தன்மையாலும் சிறப்ப நிகழ்த்தப்பட்ட தென்பதும், ஒளஔவையார் மூவேந்தரையும் இம்மணத்திற்கு 'உட்காது', 'நகாது', 'செய்யத்தகாதென்று தேம்பாது' வருக என்றழைத்தமையாற் பாரிகுடிக்கும் அவ்வேந்தர்க்கும் உளதாகிய பழைய செற்றம் போக்கிவருக என்றனரென்பதும், செயற்கரியன பலசெய்தனர் என்பதும், பிறவும் ஆராய்ந்தறிக.\nஔவையார் இத் திருக்கோவலூர்ப் பெருமணத்திற்குப்பின் யாண்டுச் சென்றன ரென்பது நன்கு உணரப்படவில்லை. சோணாட்டுத் திருத்தருப்பூண்டிச் சேகரத்து திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் இவற்றுப்புறத்து வளவனாற்றின் கீழ்கரை-[*] யில் துளசியார் பட்டினம் என்ற ஊரில் இவ்வௌவையார் திருப்பெயரான் ஒரு சிறிய பழைய கோயி லிருப்பது கேட்கப்படுதலால் [*] இவர் ஆண்டுப்போய் விண்ணுலகெய்தினரோ என ஊகிக்கப்படுகிறார்.\nஇனி, இவர் ஓரூர்க்குச் செல்லும்போது இடைவழியில் வெயிலால் வியர்த்து வாடித் துவரப்பசித்து உணவின்றி வருந்தினராக, ஆங்குச் சென்ற ஆட்டிடையன் ஒருவன் அசதி என்பான், தானுண்டற்குக் கருதிக் கொணர்ந்துள்ள தெண்ணீரடுபுற்கையை இவர்க்கு உதவினான்; அந்நன்றி பாராட்டி அவன்மேற் கோவைநூ லொன்றுபாடிச் சென்றன ரென்ப. இவர் அசதிமேற் கோவை பாடினர் என்பது,\n[* ஒளவையார் கோவில், வளவனாற்றின் கீழ்கரையில் துளசியார் பட்டினம் என்ற ஊரி லுள்ளது. அவ்வூர் திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் என்ற வூருக்குக் கீழ்த்திசையில் ஒருமைல் தூரத்தி லுள்ளது; தஞ்சை ஜில்லாத் திருத்தருப் பூண்டித் தாலுகாவைச் சார்ந்தது. அக்கோவிலில் ஒளவையார் விக்கிரக மானது விருத்தாப்பியவடிவாய் முகந்திரைந்து விளங்குகிறது. அதனுடன் இளம்பெண்ணுருவமான விக்கிரகமும் ஒன்றிருக்கிறது. அதை உப்பை என்கிறார்கள். இக்கோவிலுக்கு அவ்வையார் மானியம் என்று சில நிலங்களும் பாத்தியங்களும் உள. கோவிலில், பிற்காலத்தில் விசுவலிங்கப் பிரதிட்டை நிகழ்ந்துள்ளது. அவ்விலிங்கம் ஔஒளவையார் விக்கிரக மிருந்த இடத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. அது தெற்குப்பார்த்த சந்நிதி; ஆதிசைவரால் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. ஔவையார் விக்கிரகம், பெயர்த்து மற்றொரு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வடமேற்கில் அரைமைல் துரத்தில் கொல்லன்திடல் என்று ஒரு மேடு இருக்கிறது. அதன்-\n'பன்னு மசதியன்பு பாராட்டிக் கோவைநூல்\nஎன்னும் முதுமொழி வெண்பாவினால் அறியப்படும்.\n'அற்றாரைத் தாங்கிய வைவே லசதி யணிவரைமேன்\nமுற்றா இளநகை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல்\nகற்றார் பிரிவுங்கல் லாதா ரிணக்கமுங் கைப்பொருளொன்\nறற்றா ரிளமையும் [*] போலே கொதிக்கும் அருஞ்சுரமே.'\n[*] கண் ஓராலமரமும் ஒரு மேடையும் உள்ளன. அங்கு ஒளவையாரைப் பிரார்த்தித்து இஷ்டசித்திகளைப் பெறுபவர்களாற் பச்சை பரப்புதல் மிகுதியாக நடைபெறுகிறது. அம்மேட்டிற் கொல்லன் ஒருவன் வீடுகட்டியிருந்தனனாகவும், அவ்வழியாக ஔவையார் மழையால் நனைந்து பசித்துவந்தாராக அவ்வூரார் ஒருவரும் இவரை ஆதரியாமற்போக, அக்கொல்லன் தன் உலைக்களத்து நெருப்பால் அவர் புடவையினை உலர்த்தி அவரையும் குளிர்காயச்செய்து அவர்க்கு உணவளித்தனனென்றுங் கூறுவர். அக்காலத்து வெள்ளம் மேலிட்டு ஊரெல்லாம் பரவியது. அப்போது இவனிடத்துண்டாய அன்பின் மிகுதியால் ஒளவையார், 'வள்ளையுங் கொள்ளையாகி வளவனும் பேராறாகிக், கொல்லன் றிடலொழியக் கொள்ளாய் பெருங்கடலே' என்று பாடி, அக்கொல்லன்றிடல் மட்டில் வெள்ளங் கொள்ளாமற் காத்தனர் என்பர். இதற்குச் சான்றாக இப்போதுஞ் சதுரமைல் நாலுக்கு எங்கும் வெள்ளமாகவே இருப்பது பார்க்கலாம். கடல் இக்கோவிலிருக்குமிடத்திற்குப் பத்துமைல் தூரத்துள்ளது. இவை மன்னார்குடிக் காலேஜுத் தமிழ்பண்டிதர் மகா-ள-ள-ஸ்ரீ சருக்கரை இராமசாமிப் புலவர் வாயிலாற் றெரிந்தன.\nஇவ்வாறு எளியரும் வலியரும் இவர்க்குதவி, இவராற் பெற்ற இனிய பாடல்கள் மிகப்பலவாம். இவரது செவ்விய நா ஒருவரைச் செய்யா கூறிப் புகழ்தலை ஒருபோதும் அறியாதாகும். அறிவும் புகழுமுடைய மூன்று பெருங்கோக்களும் அன்பும் அருமையும் உடைய பெருவள்ளல்களும், நல்லுபகாரிகளுமே இவரது திருப்பாடல் புனைந்தவராவார். இவரை ஒருகாற் சில புல்லறிவோர், தம்மைப் பாடுக என்றபோது, இவர்,\n'மூவர் கோவையு மூவிளங் கோவையும்\nபாடின வென்றன் பனுவலா னெம்மையும்\nநும்மையிங் கெங்ஙனம் பாடுகென் யானே.\nகளிறுபடு செங்களம் கண்ணிற் காணீர்\nவெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளீர்\nபுலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீ\nரிலவு வாய்ச்சிய ரிளமுலை புல்லீ\nரவிச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தெருளீர்\nஉடீஇ ருண்ணீர் கொடீஇர் கொள்ளீ\nரொவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த\nதுவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே.'\nஎனப் பாடியதனானே, இவரது அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்துத் திட்பமும் ஒட்பமும் நன்கறியத்தகும். 'செம்பொருளாயின் வசையெனப்படுபடுமே' என்னுஞ் செய்யுளியற் சூத்திரவுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக்காட்டிய 'எம்மிகழ் வோரவர் தம்மிகழ் வோரே' என்னும் பாட்டு, 'ஒளவையார் ஒருவனைப் பாடி, அவன் இகழ்ச்சிசொல்ல, அப்போதுபாடிய அங்கத அகவல்' என்னுந் தலைப்பின்கீழ்த் தமிழ்நாவலர் சரிதையிற் காணப்படுவது.\nஇதனானும் இவரது மனவலியும் சொல்வலியும் ஆராயப்படும். இவர் பாடியருளிய,\n'எரு மிரண்டுளதா யில்லத்தே வித்துளதாய்\nசென்று வாவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டா\nலென்று முழவே யினுது.' (தமிழ் நாவலர் சரிதை)\n'* ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங்\nபட்டதே யின்பம் பானைநினைந் திம்மூன்றும்\nவிட்டதே பேரின்ப வீடு.' (தமிழ் நாவலர் சரிதை)\n'ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்\nசாவாமற் கற்பதே கல்வி தனைப்பிற\nரேவாம லுண்பதே யூண்.' (தமிழ் நாவலர் சரிதை)\n'அரியது கேட்குந் தனிநெடு வேலோய்\nமக்கள் யாக்கையிற் பிறத்தலு மரிதே\nமக்கள் யாக்கையிற் பிறந்த காலையு\nமூங்கையுஞ் செவிடுங் கூனுங் குருடும்\nபேடு நீக்கிப் பிறத்தலு மரிதே\nபேடு நீக்கிப் பிறந்த காலை\nஞானமுங் கல்வியும் நற்குற லரிதே\nஞானமுங் கல்வியு நற்குறு மாயினுந்\nதானமுந் தவமுந் தரித்தலு மரிதே\nதானமுந் தவமுந் தரித்தார்க் கல்லது\nவானவ னாடு வழிதிற வாதே.' (தமிழ் நாவலர் சரிதை)\nஎன்னும் பாடல்களான் இவரது அரிய பெரிய மனநிலை நன்குணரப்படும்.\nஇவர், சேரமண்டலஞ் சோழமண்டலம் பாண்டிய மண்டலம் தொண்டைமண்டலம் இந் நான்கிலும் அவற்றின்\nறலைநகர்களிலும் நெடுங்காலஞ் சரித்தனரென்பதும், இவர்காலத்துத் தொண்டைநாட்டிற் சான்றோர் பல ரிருந்தனர் என்பதும் இவர் பாடியருளிய,\n'வேழ முடைத்து மலைநாடு மேதக்க\nறென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை\n'வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்ற\nசோழ னுறந்தைக் கரும்பினிது தொண்டைமான்\nஎன்னும் பாடல்களான் அறியப்படுவன. இவை ஒளவையார் பாடியன என்பது,\n'அஞ்சொன் முதுதமிழ் நால்வேந்தர் வைகு மவையிலெளவை\nசெஞ்சொற் புனைகின்ற வேளாளர் வைகுஞ் சிறப்புடைத்தால்\nவிஞ்சிய வேழ முடைத்தென்னும் பாடல் விளம்பிப்பின்னும்\nவஞ்சி வெளிய வெனும்பா மொழிதொண்டை மண்டலமே.'\nஎனவருந் தொண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெளியப்படும். நச்சினார்க்கினியர், 'வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்' என்னுஞ் சூத்திரவுரையில், 'வஞ்சி வெளிய குருகெல்லாம்...காக்கை கரிது' இவை ஔஒளவையுங், காரைக்காலம்மையுங் கூறியன' எனக்கூறியதனானும் இதனை யுணர்க.\nஇனித் தமிழ்நாவலர் சரிதைக்கண், 'பொய்யாமொழியார் பாதியும் ஔஒளவையார் பாதியுமாகப் பாடிய வெண்பா' என்னுந் தலைப்பின்கீழ்,\n'தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே\nளம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியுஞ்\nஎன ஒரு பாட்டுக் காணப்படுவது. இஃது அம்பர்நகரத்திருந்த சிலம்பி என்பாளொருத்தியைப் புகழ்ந்து பாடி��தாகும். இதனான் இவ்வௌவையார் பொய்யாமொழியார் காலத்தும் இருந்தனரென்பது அறியப்படுவது. பொய்யாமொழியார் சங்கம் ஒழிந்த காலத்தை அடுத்திருந்த புலவரென்பது அவர் சங்கப்பலகை மிதப்பப் பாடிய,\n'பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப்\nமாற னறிய மதுரா புரித்தமிழோர்\nவீறணையே சற்றே மித.' (தமிழ் நாவலர் சரிதை)\nஎன்னும் பாடலான் ஊகித்தலாகும். இப்பாட்டின்கண் உள்ள, 'மதுரா புரித்தமிழ்' என்னுந் தொடர், இவர் பாடிய 'மதுரா புரித்தமிழ் தேர்வாணன் மாறை வனத்துவந்தே' என்னும் வாணன்கோவையிலும் பயின்றமை காண்க. கடைச்சங்கம் உக்கிரப்பெருவழுதி இறந்தபோது ஒழிந்ததாகும். ஔவையார் உக்கிரப்பெருவழுதி காலத்தும் அவனுக்குச் சிறிது முற்பட்ட அதிகமான், பாரி என்னும் வள்ளல்கள் காலத்தும் இருந்தனரென்பது முற்காட்டிய இவரது பாடல்களான் நன்கறிந்தது. இவற்றால் அதிகமான் காலமுதல் பொய்யாமொழியார் காலம்வரை ஔவையார் இருந்தாராக விளங்கும். மக்கள் யாக்கைக்குப் பேரெல்லையாயுள்ள யாண்டு நூறும் ஔவையார் புக்காராகக்கொண்டு, உக்கிரப்பெருவழுதி துஞ்சுவதற்கு முன்னர் முப்பதியாண்டும், துஞ்சிய பின்னர் எழுபதியாண்டும் இருந்தனராகக் கருதி இவ் வௌவையாரதிறுதிக்காலத்துப் பொய்யாமொழியார் இருந்தனரெனக் கூறுதல் பொருந்திற்றாகும். இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் காலத்து வள்ளல்கள் எழுவரும் மாய, வஞ்சி, மதுரை, உறந்தை என்னும் மூன்று தலைநகர்களும் வறியவாயொழிந்தன என்பது சிறுபாணாற்றுப்படையாற் புலப்படுவது.\nஅவ்வாறே பெருஞ் சித்தனார் காலத்தும் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்தன ரென்பது அவர் குமணனைப்பாடிய புறப்பாட்டான் (185) அறியப்படும். இவற்றால் வள்ளல்கள் எழுவருக்குப் பின்னர் வஞ்சி, மதுரை, உறந்தை இந்நகர்கள் வறியவாயொழிந்ததன் மேலும், நல்லிசைப்புலவர் பல ருளராயினர் என்பதுந் தெளியப்படும். இவர்களுடன் ஔவையாரும் இருந்தனராவர். பொய்யாமொழியார் காலத்தை இறப்பப் பிற்பட்டதெனக்கருதி, ஔவையார் காலத்தை உலகியற்குமாறாக நெடிது நீட்டித்தலினும் பொய்யாமொழியார் காலத்தையே முற்பட்டதெனக் கோடல் ஈண்டைக் கியையுடைத்தாகும். அப்பொய்யாமொழியாரது செய்யுள் வழக்கினை உற்றுநோக்கினும் இதுவே புலனாகும்.\nதமிழ்நாவலர் சரிதையுடையாரும் 'ஔவையார் பாதியும் பொய்யாமொழியார் பாதியுமாகப் பாடியது' எனக் கூறு��லானும் ஔவையாரையடுத்தே பொய்யாமொழியாரை வைத்தோதுலானும் இதனுண்மையறியலாம். இருவரும் முருகவேள் கேட்கப் பாடுதலானும், கோவைபாடுதலானும் ஒற்றுமையுடையராதலுங் காண்க.\nபண்டைத் தண்டமிழ் நூல்களையே பெருந்துணையாகக் கொண்டு நன்காராய்ந்தமட்டில் இவர் பொய்யாமொழியார் காலத்துக்கும் பிற்பட்டிருந்தனரென்பது சிறிதும் புலப்படவில்லை. இனி இவர் அதிகமான்பால் நெல்லிப்பழம் பெற்றபோது, 'சாத னீங்க வெமக்கித் தனையே' எனவும், 'வன்கூற்றை நாவை யறுப்பித்தா யாமலகந் தந்து' எனவும் பாடுத[*]லானும், தத்துவங் கூறியபோது 'என்றானுஞ் சாகாமற் கற்பதே கல்வி' எனவுரைத்தலானும் இவர் சாகாமல் நெடுங்காலம் வாழ்ந்தனரெனக் கூறுப. மற்றுந் தமிழ்நாவலர் சரிதையில், 'சேரன் கயிலைக்குப் போகிறபோது ஒளவையாரை அழைக்க, அவர் விநாயகபூசை பண்ணித் தாமதமாயிருக்க, விநாயகன் அன்று துதிக்கையாலே எடுத்துக் கயிலையில் விடச் சேரனைக் கண்டு பாடியது' என்னுந் தலைப்பின் கீழ்,\n'மதுர மொழியி னுமையாள் சிறுவன் மலரடியை\nமுதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி\nயதிர வருகின்ற யானையுந் தேரு மதன்பின்வருங்\nகுதிரையுங் காதம் கிழவியுங் காதங் குலமன்னனே'\nஎன்னும் பாடலொன்று காணப்படுவது. இதன்கட் கூறப்பட்ட சேரன், சேரமான் பெருமாணாயனார் என்ப. இக்கதை பெரிய புராணத்துக் காணப்பட்டதில்லையாதலின், இதனுண்மை எம்மனோரா லறிய லாவதில்லை. இவற்றதுண்மை எவ்வாறாயினும் இவையெல்லாம் இவர் இறப்பமுதியோராய் நெடி தாயு ளிருந்தனரென்பதுமட்டில் நண்குணர்த்துவதாகும். யாப்பருங்கல விருத்திகாரர், 'மிக்குங் ுறைந்தும்' என்னுஞ் சூத்திரவுரையில்,\n'உடையராச் சென்றக்கா லூரெல்லாஞ் சுற்ற\nமுடவராக் கோலூன்றிச் சென்றக்காற் சுற்ற\nஎன்னும் பாடலை ஒளஔவைபாட்டென்றுகொண்டு, ஆரிடப்போலிக்கு எடுத்துக்கூறினார். இதனாலும் ஒளவையார் இறப்ப முதுமை யெய்தியிருந்தனரெனவும், அக்காலத்துத் தம் இளமையிற்போலத் தாங்குவாரின்றித் தளர்ந்தன ரெனவும் ஊகிக்கத்தகும். இவரது நெடிதாயுட்காலத்து, இவர் திருவாய்மலர்ந்தருளிய பாடல்கள் எண்ணிறந்தனவாம்.\nஅவற்றுள் ஒரு சிலவே இப்போது உளவாவன. அவை நற்றிணையினும் குறுந்தொகையினும் நெடுந்தொகையினும் புறநானூற்றினும் தமிழ்நாவலர் சரிதையினும் தொகுக்கப்பட்டன சிலவும், தொல்லுரையாசிரியர்களா லாங்காங்கு மேற்��ோள் காட்டப்பட்டன சிலவும், அசதிக்கோவையிற் சிலவும், மூதுரை முப்பதும், [*] ' அறஞ்செய விரும்பு, 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பன முதலாகவரும் அறவுரைகளும் பிறவுமாம். இவரது திருப்பாடல்கள், நற்றிணையிற் கோக்கப்பட்டவாற்றாற் பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதியாலும், குறுந்தொகையிற் கோக்கப்பட்டவாற்றாற் பூரிக்கோவாலும், நெடுந்தொகையிற் கோக்கப்பட்டவாற்றால் உக்கிரப்பெருவழுதியாலும் உருத்திரசன்மராலும் பெரிதும் பாராட்டப்பட்டன என்பது நன்கு புலனாகும். ஈண்டிய பல்புகழ்ப் பாண்டியர் பலரும்,\n[* இஃது இக்காலத்து 'ஆத்திசூடி' என வழங்குவது. இச்சங்கத்திற்குக்கிடைத்த உரையொடுகூடிய இந்நூற்பழைய ஏடொன்றில், இதுவே கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயரான் வழங்கப்பட்டு முள்ளது. இந் நூல்முகத்தேதான்\nகொன்றை வேய்ந்த செல்வ னடியிணை\nயென்று மேத்தித் தொழுவோம் யாமே.\nஎன்னும் கடவுள் வாழ்த்து எழுதப்பட்டு, உரை கூறப்பட்டுள்ளது. இந் நூலிறுதியில்,\nகொன்றைவேய்ந் தோனுரையைக் கொன்றைவேய்ந் தோனருளா\nமறியா துரைத்தே னவையா ருரையாற்\nதிருத்தகு கேள்வி யுருத்திரசன்மரும், வான்றோய் நல்லிசைச் சான்றோர் பிறரும், மேம்படுத் தேத்துந் தேம்படு கல்விக் கடலாய் விளங்கிய இவ் வருந்தமிழ்ச்செல்வியாரின் நல்லிசைப்புலமையை யாமோ எடுத்துரைக்குந் தகுதி யுடையேம். இங்ஙனம் கூறியன கொண்டு கூறாதனவற்றையும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.\nஎன்னும் வெண்பா வொன்றுள்ளது. அதன்பின் 'அன்னையும் பிதாவும்' என்னும் பெயரில், இக்காலத்துக் 'கொன்றைவேந்தன்' என வழங்கும் நூல் உரையுடன் எழுதப் பட்டுள்ளது. அதன்றலைப்பில்,\n'அன்னையும் பிதாவு மென்னு முன்னுரைப்\nபெயருடை நூற்கும் பெயர்த்துரை யுரையென\nநல்லோர் சொல்லு நல்லுரை கேட்டுச்\nசொல்லெனச் சொலுஞ்சொற் கிள்ளை போல\nவல்லவர் முன்னுரை வழங்குவன் மாதோ.'\nஎன்று வரையப்பட்டுள்ளது. இந்நூல்களிற் கண்ட பாடபேதங்களும் உரைப்பேதங்களும் மிகப் பலவாம். 'உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு' என இக்காலத்துவழங்குவது, 'உண்டி சுருங்கிற் பண்டிக் கழகு' என அவ்வேட்டின்கண் உள்ளது. இவ்வேடு, திருநெல்வேலி வித்வான் மகா-ள-ள-ஸ்ரீ பால்வண்ணமுதலியாரவர்கள் நன்முயற்சியாற் கிடைத்தது.\nபாரி என்பான், தமிழ்நாட்டுப் பண்டைக்காலத்தே பெரும் புகழ் பெற்று விளங்கிய வள்ளல்கள் ��ழுவருள் தலைமை வாய்ந்தவன். வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகையினன்; கொடையிற் சிறந்த எவ்வி என்பவனது தொல்குடியிற் பிறந்தோன்; செல்வமிக்க முந்நூறு ஊர்களையுடைய பறம்புநாட்டுக்குத் தலைவன்; இவனது பறம்புநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். 'பாரி, பறநாட்டுப் பெண்டி ரடி' எனவும், 'பறநாட்டுப் பெருங்கொற்றனார்' எனவும் வழங்குவது காண்க.\nஇவன், பறம்பு என்னும் பெயரையுடைய வளமலைக்கண் வலியுடையதோர் பேரரண் அமைத்து அதனைத் தன் அரசிருக்கையாக்கி அதன்பாற் சிறக்க வீற்றிருந்தோன். இவனது மலையரண் பெரிய அழகும் அரியகாவலும் உடையது (நற்றிணை-235) எனவும், பகைவர் முற்றியகாலத்தும், வறங்கூர்ந்த காலத்தும் தன்னகத்து வாழ்வார் இனிதுண்டு செருக்குதற்கு உரிய மூங்கினெல்லும், தன் பால் மிக்கது (புறம்-119) எனவும், என்றும் வற்றாததும், பேரினிமை பயப்பதுமாகிய குளிர்ந்த நீரையுடைய பைஞ்சுனையொன்று தன்கணுடையது (அகம்-78, குறுந்தொகை-196) எனவும் சான்றோர் கூறுவர்.\nஇப்பறம்பு, பாண்டி நாட்டது என்பது 'வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே' என்னும் பாண்டிமண்டல சதகத்தாற் (46) புலப்படுவது. இப்பாரி, 'உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்' (அகம்-78) என நல்லிசைப் புலவர்களால் மேம்படுத்தேத்தப்பட்ட கபிலரென்னும் புலவர்தலைவர்க்கு உயிர்த்தோழனானவன் (புறம்-201). 'புலங்கத் தரக விரவலர் செலினே, வரைபுரை களிற்றொடு நன்கலனீயு, முரைசால் வண்புகழ்ப் பாரி' (அகம்-303) என ஒளவையார் பாடுதலால் இவன் அவராலும் பேரன்புபாராட்டப் பட்டவனென்பது புலனாம்.\nஇவன் நிழலில்லாத நீண்டவழியிற் றனிமரம்போல நின்று, தன்னை யடைந்த அறிஞர், மடவர், வலியர், மெலியர் யாவர்க்கும் இன்னருள் சுரந்து மூவேந்தரினு மிகுத்து நன்கு வழங்கிய வள்ளியோன். இவனது பெருங்கொடைக்குக் கபிலர், மாரியினையே பல்லிடத்தும் உவமை கூறுவர். 'மாரி வண்பாரி (பதிற்றுப்பத்து-71) 'பாரி யொருவனு மல்லன், மாரியுமுண்டீண் டுலகுபுரப் பதுவே' (புறம்-117) என வருவனவற்றாலுணர்க. இவன் ஒருநாள் பொற்றேரூர்ந்து ஒரு காட்டிற் செல்லும்போது முல்லைக் கொடியொன்று படர்தற்குக் கொம்பரின்றி வெற்றிடையிலெழுந்து காற்றால் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ் வோரறிவுயிர்மாட்டும் உண்டாகிய பேரருளால் அஃது இனிதுபடருமாறு தனது பொற்றேரை அதன் பக்கத்திட்டுத் ��ன்னிணையடி சிவப்ப நடந்துபோயின னென்ப. இவ்வரியபெரிய வள்ளன்மையே,\n'பூத்த லையறாஅப் புனைகொடி முல்லை\nநாத்தழும் பிருப்பப் பாடா தாயினுங்\nகறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த\nபரந்தோங்கு சிறப்பிற் பாரி' (புறம்-210)\n'ஊருட னிரவலர்க் கருளித் தேருடன்\nமுல்லைக் கீத்த செல்லா நல்லிசைப்\nபடுமணி யானைப் பறம்பிற் கோமா\n'சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய\n......பறம்பிற் கோமான் பாரி' (சிறுபாணாற்றுப்படை)\nதொல்லை யிரவாம லீந்த விறைவர்'\nஎன்பனவற்றாற் பாராட்டப்படுவது. தன் அரசிருக்கையாகிய பறம்புமலையொழியத் தன்னாட்டு முந்நூறூர்களையும் இரவலர்க்கே அளித்தனன் என்று கபிலர் கூறுவர். 'முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு, முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்' (புறம்-110) என்பதனாலுணர்க.\nஇவனது வரையாவண்மை, 'கொடுக்கிலா தானைப் பாரி யேயென்று கூறினுங்கொடுப் பாரிலை' (தேவாரம்) என்பதனாற் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாராலும் எடுத்தாளப்பட்ட தென்பதொன்றானே இவனது வள்ளற்றலைமை தெள்ளிதி னுணரப்படும். இங்ஙனம் மாரிபோன்ற வரையாவீகையால், இவன் யாரினுஞ் சிறக்க விளைத்த பெரும்புகழ்க்கு அழுக்காறு கொண்டு, தமிழ் மூவேந்தரும் ஒருங்குகூடிப் படையெடுத்துப் போய் இவனது பறம்பாகிய மலையரணை நெடுங்காலம் முற்ற, அதனால் அவ்வரண் அடைமதிற்பட்டதாகப், பாரிக்கு உயிர்த்துணைவராய் அக்காலத்தும் அங்கிருந்த கபிலரென்னும் புலவர்பெருமான் கிளிகளை வளர்த்து விடுத்து, அரணுக்கு அப்புறத்து விளை நிலங்களிலுள்ள நெற்கதிர்களை நாளுங்கொணரச் செய்து ஆண்டுள்ள குடிபடைகளை அருத்திப் போராற்றளராவண்ணம் புரிந்து பாதுகாத்துவந்தனர். இவ்வரிய கதை,\n'உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை\nவாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று\nசெழுஞ்செந் நெல்லின் விளைகதிர் கொண்டு\nநெடுந்தா ளாம்பன் மலரொடு கூட்டி\nயாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா\nதாளிடூஉக் கடந்து வாளம ருழக்கி\nயேந்துகோட் டியானை வேந்த ரோட்டிய\nகடும்பரிப் புரவிக் கைவண் பாரி\nதேங்கமழ் புதுமலர் நாறுமிவ ணுதலே.'\nஎனவரும் அகப்பாட்டாலும் (78) 'இதனுட் கபிலன்சூழ என்றது, அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து உணவில்லாமைக் கிளிகளை வளர்த்துக் கதிர்கொண்டு வரவிட்ட கதை' எனவரும் அதன் உனுரையானும் அறியப்படுவது. இதுவே,\n'உரைசால் வண்புகழ்ப் பாரி ��றம்பி\nனிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி\nமுடங்குபுறச் செந்நெற் றரீஇய ரோராங்\nகிரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்\nபடர்கொண் மாலைப் படர்தந் தாங்கு.' (அகம்-303)\nஎன்பதனால் ஒளவையாரானும் எடுத்துக்கூறப்பட்டதாகும். பின் கபிலர் பறம்புமுற்றிய மூவேந்தரையும் நோக்கி, 'நீவிர் முத்திறத்தீரும் ஒருங்குகூடித் தானை, யானை, குதிரை முதலிய படைகொண்டு எத்தனையோகாலம் முற்றிப் பொருதீராயினும், இப் பாரியுடைய பறம்பு கொள்ளுதலரிது; இவனது முந்நூறூரையும் இவன்பாற் பாடிப்பெற்ற பரிசிலர் போல நீவிரும் பாடினராய்வரின் கொள்ளுதலெளிது' என்று இவனது புலவர்க்கருமையும், இரவலர்க்கெளிமையுமாகிய பெருநிலையைத் தம் மினியபாடலா னறிவிக்க (புறம்,110), அதனால் மூவேந்தரும் இவனை எதிர்த்துவெல்லுதல் அரிதென்பதோர்ந்து இவனோடு பொருதற்கஞ்சி ஓடினரென்ப. மேல், 'ஏந்துகோட்டியானை வேந்தரோட்டிய, கடும்புரிப் புரவிக் கைவண் பாரி' என்பதனால், இவன் அம் மூவேந்தரையும் வென்றோட்டியமை நன்குபுலப்படும். இதன்பின் மூவேந்தரும் ஒருங்குகூடி வேறோர் சூழ்ச்சிசெய்து பாரியை வஞ்சித்துக் கொன்றனர். இதனை-112 ஆம் புறப்பாட்டு ரையில், 'ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும் வஞ்சித்துக் கொன்றமையின்' எனவருதலா னறிக.\nவாரே னென்னா னவர்வரை யன்னே.' (புறம் 108)\nஎனக் கபிலர் இப் பாரியினியல்பு கூறுதலான், இவ்வேந்தர் மூவரும் அவனியல்புக்குத்தகப் பரிசிலர்வேடம் பூண்டோ, பிறரைப்பரிசிலராகவிடுத்தோ, இவனை இரந்து தம்மகப்படுத்திக் கொன்றனராவர். இக்கருத்து,\n'புரிசைப் புறத்தினிற் [*] சேரனுஞ் சோழனும் போர்புரிய விரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனைப் பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே.'\nஎன்னும் பாண்டிமண்டல சதகச்செய்யுளினும் (64) பயில்வது காண்க.\n[* இந்நூலுடையார் பாண்டிமண்டலச் சிறப்பேகூறுதலான் பாண்டியனும் அப்போரில் இரிந்தோடினனெனக் கூற வுடம்பட்டாரில்லைப்போலும். *]\nவிளங்கிய நல்லிசைவள்ளலான மாரியனைய பாரியின் அருமைப்புதல்வியர்தாம், யான் ஈண்டெடுத்தோதப்புக்க நல்லிசைப்புலமை மெல்லியன்மகளிர். இம்மகளிர் வரலாறு பெரும்பாலும் ஒளவையார் வரலாற்றுட் கூறப்பட்டதாகும். ஆங்குக் கூறியன தொகுத்தும், கூறாதன விரித்தும் ஈண்டு உணர்த்துகின்றேன்.\nமேலுரைத்தவாறு பாரி யிறந்த பின்னர், அவனது இன்னுயிர்த் தோழராகிய கபிலர், பாரியை நீத்துத் தமித்து உயிர் வாழ்வதற்கு மனமிலராயினும். அவனுடைய அறிவுடை மகளிரைக்காத்தற்கு வேறொருவரும் இலராதல்பற்றி உயிர்கொடுநின்று, அம்மகளிர்க்குத் தக்க அறிவும் பெருமையுமுடைய கணவரைத் தேட நினைந்து, அவர்களுடன், அவர் கட்குந் தமக்கும் பேரன்பு மிக்க பறம்பினை விடமுடியாமே விடுத்து, அப் பாரியை நினையுந்தோறும் பறம்பினைத் திரும்பிநோக்குந்தோறும் உள்ளம் நெக்குநெக்கு உருகிக் கண்ணீர் வாரநின்று, ஆற்றொணாத்துயராற் பொங்கியெழுந்த அன்புடைப்பாடல்களாற் பாரியினையும் பறம்பினையும் புகழ்ந்துகொண்டே சென்று ஓரூரிற்றங்கினர். அங்கு அன்றிரவு நிலாத்தோன்றியபோது அவருடனிருந்த பாரியின் அருமைமகளிர், தாம் அதற்கு முந்திய நிலாக்காலத்துத் தமது அரசுநிலையிட்ட திருவுடைநகர்க்கண்ணே இனிது மகிழ்ந்து விளையாடியதும், அடுத்த இந்நிலாக்காலத்துத் தாம் தந்தையிழந்து தண் பறம்பிழந்து தமியராய்த் துச்சிலொதுங்கித் துயர்கூரநின்றதும் தம்முள்ளத்தே தோன்ற, அப்போது,\n'அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவி\nனெந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளா\nரிற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்\nகுன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.' (புறம்.112)\nஎன்னும் பாடலைப் பாடினர் இப்பாட்டால், இச்செய்யுள் செய்தற்கு ஒருமாதத்துக்குமுன், பாரி தன் அரசிருக்கையாகிய பறம்பின்கண் தம்மகளிர் முதலியோருடன் இருந்து வாழ்ந்திருந்தனனென்பது புலப்படுவது. இப்பாடல், சங்கத்தாராற் றொகுக்கப்பட்ட புறநானூற்றி லொன்றாகக் காணப்பட்டவாற்றால், இம்மகளிர் நல்லிசைப் புலவராதல் உணரப்படும். பாரிமகளிர் இருவர் என்பது மேலே தேறப்படுமாதலின், *ஈண்டும் 'பாரிமகளிர் பாடியது' எனப் பொதுப்படக் கூறப்பட்டமைபற்றி அவ்விருவருமே செந்தமிழ்ப் புலமையிற் சிறந்தாரவரென்பதுந் தெளியலாகும். புலவரிருவர் சேர்ந்து ஒருபாடல் பாடுவது முன்வழக்கே. இம்மகளிரது இன்றமிழ்ப்புலமை, தம் தரும்பெறற் றந்தையாகிய வள்ளற்பாரிக்கு ஆருயிர்த்தோழராகிய கபிலரென்னும் புலவர் தலைவர்பாற் பெற்றதாகும்.\nஇதன்மேற் கபிலர், அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி ���ேண்ட, அவன் உடம்படாமையால் இருங்கோவேள் என்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்துபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்துகொள்ள இயையாமையாற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர்பாற் படுத்து, பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர்.\nஇதற்கிடையிற் கபிலர் செல்வக்கடுங்கோவாழியாதன்\" என்னும் சேரமான்பாற்சென்று அவனைப் பத்துப் பாடல்களாற் புகழ்ந்துபாடி, நூறாயிரங்காணமும் அவன் மலையேறிக் கண்டு கொடுத்த நாடும் அவன்பாற் பெற்றனர் எனத் தெரிவது. இதுவே பதிற்றுப்பத்தினுள் ஏழாம் பத்தாவது. இவர், பாரி இறந்தபின்னேதான் அவனது நற்குணநற்செயல்கள் செல்வக்கடுங்கோவாழியாத னிடமும் இருப்பனவாகக் கேட்டு, அவனைக் காணச் சென்றனராவர். இதனை,*\n'பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்\nவாடை தூக்கு நாடுகெழு பெருவிற\nலோவத் தன்ன வினைபுனை நல்லிற்\nபாவை யன்ன நல்லோள் கணவன்\nபொன்னி னன்ன பூவிற் பசியிலைப்\nபுன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோப்\nபுலர்ந்த சாந்திற் புலரா வீகை\nமலர்ந்த மார்பின் மாரிவண் பாரி\nமுழவுமண் புலரா விரவல ரினைய\nவாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென\nவிரக்கு வாரே னெஞ்சிக் கூறே\nனீத்த திரங்கா னீத்தொறு மகிழா\nனமரா வள்ளிய னென்ன நுவலுநின்\nஎன்னும் பதிற்றுப்பத்தாலும் (8-ம் பத்து, 1), 'படர்ந்தோன் என்பது, முற்று. அளிக்கென என்பது, நீ யெம்மை அளிப்பாயாக எனச்சொல்லி என்றவாறு. இரக்கு என்பது தன்வினை. எஞ்சிக்கூறேனென்பது உண்மையினெல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன் என்றவாறு. யான், பாரி சேட்புலம் படர்ந்தான்: நீ எம்மையளிக்க எனச்சொல்லி இரக்கவென்று வந்து சில புகழ்ந்து சொல்கின்றேனு மல்லேன்; அஃதன்றி யான் உண்மையொழியப் புகழ்ந்து சொல்கின்றேனுமல்லேன்; ஈத்ததிரங்காமை முதலாகிய பாரிநற்குணங்களை நின்பாலுளவாக உலகஞ்சொல்லும் நின்புகழ் நின்பாலேதர வந்தேன்' என்னும் அதனுரையானும் உணர்ந்துகொள்க. சேரன்பால் இவர் சென்ற காலத்தும் இப் பாரிமகளிரும் உடனிருந்தனர் போலும். இம்மகளிர் வரலாற்றினைப் புறநானூறொன்றே துணையாகக்கொண்டு ஆராயின், அதன்கண்,\n(1) 'அற்றைத் திங்கள்..........மிலமே' (புறம் - 112)\n(2) 'சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே\nகோறிரண் முன்���ைக் குறுந்தொடி மகளிர்\nநாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.' (புறம் - 113)\nஇஃது அவன்(பாரி)மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடியது.\n(3) 'ஈண்டுநின்..........நெடியோன் குன்றே' (புறம் - 114)\nஅவன் மகளிரைக் கொண்டுபோங் கபிலர் பறம்பு நோக்கிநின்று சொல்லியது.\nயானே, பரிசிலன் மன்னு மந்தணன்\nநீயே, வரிசையில் வணங்கும் வாண்மேம் படுந\nனினக்கியான் கொடுப்பக் கொண்மதி' (புறம் - 200)\nஇது பாரிமகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது.\nதந்தை தோழ னிவரென் மகளிர்\nஅந்தணன் புலவன் கொண்டுவந் தனனே' (புறம் - 201)\nஇது பாரிமகளிரை இருங்கோவேளுழைக் கொண்டுசென்ற\n(6) 'எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர்\nகைவண் பாரி மகளி ரென்றவென்\nறேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும' (புறம் - 202)\nஇருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது.\nவேள்பாரி துஞ்சியவழி மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது என வருவனவற்றாற் பாரிமகளிர் ஒருசிலரென்பதும், அவர் பாடவல்லவரென்பதும், அப் பாரி இறந்தபின் அவனது தோழராகிய கபிலரென்னும் புலவரந்தணரால் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் அரசரிடம் தம்மை மணஞ்செய்து கொள்ளும்படி வேண்டப்பட்டனரென்பதும், அவ்வரசர் அதற்குடம்படாமையாற் கபிலராற் பார்ப்பார்ப் படுக்கப்பட்டனரென்பதும், இவரைப் பார்பார்ப் படுத்தபின் கபிலர் பாரிபிரிவாற்றாது வடக்கிருந்தனரென்பதும் அறியப்படும்.\nஇனித் தமிழ்நாவலர் சரிதையினையும் துணைக்கொண்டு\n'சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ\nலூரளவுந் தான்வருக வுட்காதே -- பாரிமக\nளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்\nஎன்பன முதலாக மேல் ஒளஔவையார் வரலாற்றுள் எடுத்துக் காட்டிய பாடல்களானும், பிறவற்றானும் அப் பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பாரிருவரென்பதும், அவர் திருக்கோவலூரில் இருந்தனரென்பதும், அவ்வூரில் தெய்விகனென்னும் அரசனுக்கு மூவேந்தர்நடுவில் ஒளவையாருடைய நன்முயற்சியாற் சிறக்க மணஞ்செய்து கொடுக்கப்பட்டன ரென்பதும், பிறவும் புலனாகும். இத்தமிழ்நாவலர் சரிதைப் பாட்டுள், 'பாரிமகள், அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்' என்பது, முன், அரசர் சிலர் இம்மகளிரைக் கொள்ள மனமியையாமை குறிப்பதாம். இதன் விரிவெல்லாம் ஒளஔவையார் வரலாற்றுட் காண்க.\nஇங்ஙனமன்றி, 'பார்ப்பார்ப்ப���ுத்தல்' என்பது, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டமையேயாம்: என்னை 'குறுந்தொடி மகளிர், நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே' (புறம், 113) என மேல் வந்தது, பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடிய தாதலான்' எனின்;-- கூறுவேன். கபிலர் பறம்பினை விடுத்தபோதே இம்மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கருதினாராயின், இளவிச்சிக்கோ, இருங்கோவே ளென்பாரிடம் இவரை மணஞ்செய்துகொள்ள வேண்டார். இவ்வரசர்பாற் சென்று வேண்ட அவருடம்படாத பின்னேதான் கபிலர்க்குப் பாரி மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கு மெண்ணம் உண்டாயிருத்தலாகும். அதன்பின்னரே பார்ப்பார்ப்படுத்தன ராவர்.\nஇம் முடிவுநிகழ்ச்சியை உட்கொண்டு, பிற்காலத்துச் செய்யுட்டொகை செய்தார், பறம்புவிடுத்தது முதலும் பார்ப்பார்ப்படுத்தது\nஇறுதியுமாக இவர்கள் செய்தி நிகழ்தலின் இடையினிகழ்ந்தன வெல்லாங் கூறாமல் இறுதியிற் 'பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான்' என்பதே குறித்துக்கொண்டார். 'நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே' எனப் பாட்டுட் கூறப்பட்டிருத்தலால் இம்மகளிர் மணத்தற்குத்\nதக்க ஒருகுலக்கணவரைத் தேடுதலே பறம்புவிடுக்கும்போது கபிலர்க்குள தாகிய எண்ணமென்பது நன்கு புலனாம். நாறிருங்கூந்தற் கணவர் பார்ப்பாரே என முதற்கட் கருதினாரெனின் பார்ப்பார்ப் படுத்தற்குமுன் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் வேளிரிடஞ் சென்று வேண்டல் பொருந்தாதாகும். இம்மகளிர் வேளிர்குலக்கொடிகளாதலால் அக்குலத்து நல்லாண்மக்களையே தேடிச்சென்றன ரென்பது தெள்ளிது. ஆதலால், 'நாறிருங் கூந்தற்......கிழவரைப் படர்ந்தே' என்பதற்குக் கீழ்க்குறிப்பே துணையாகக்கொண்டு, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டன ரென்றல் இயையாமை காண்க.\nஇனிப் பார்ப்பார்ப் படுத்தனெ ரென்பதுதானே, பார்ப்பார்க்கு மணஞ் செய்யப்பட்டன ரென்ப துணர்த்து மெனின் ;- அது 'பாரிமக ளங்கவையக் கொள்ள வரசன் மனமியைந்தான்' என்னும் ஒளவையார் பாட்டோடு மாறுகொள்ளும். இவற்றாற் 'கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர்' என்பது, அவர் அம்மகளிரை அரசரொருவரும் மணஞ்செய்து கொள்ளாமையால் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில் வைத்தமையே குறிக்கும். அன்றியும், பார்ப்பார்க்கும் வேளிர்க்கும் மணநிகழ்ச்சி கூறுதலும் இயையாதாம். கபிலர், மகளிரை அரசர்க்கு மணஞ்செய்யலாகாமற் பார்ப்பாரது பாதுகாப்பில் வைத்து வடக்கிருக்க, ஔவையார் அதுதெரிந்து தெய்விகன் என்னும் அரசனை, இம்மகளிரை மணஞ்செய்து கொள்ளும்படி உடம்படுவித்து அவர் மணத்தைச் சிறப்ப வியற்றினர் என்பதே இயைபுடைத்தாவது காண்க.\nஇம்மகளிர், புலவர் பேரணியாங் கபிலரந்தணர்பாற் பயின்றமைக் கேற்ற நல்லிசைப் புலமையே யன்றி, வரையா வள்ளியோ னாகிய பாரிமகளிர் என்றற்கேற்ற வள்ளற்றன்மையு முடையராயின ரென்பது,\n'மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்\nபாரி மடமகள் பாண்மகற்கு -- நீருலையுட்\nபொன்றந்து கொண்டு * புகாவாக நல்கினா\n[* புகா என்பது உணவு. 'புகாக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகா விருந்தின் பகுதிக் கண்ணும்' என்னுந் தொல்காப்பியத்து (களவியல், 16), நச்சினார்க்கினியர், 'புகாக்காலை' என்பதற்கு 'உண்டிக்காலத்து' எனக் கூறியவற்றா னுணர்க. 'புகாவலை விலங்காய்' என வளையாபதியினும் (புறத்திரட்டு, *] [* புலான்மறுத்தல், 7) வருதல் காண்க. இது நிலா நிலவு என வருதல் போலப் 'புகவு' எனவும் வரும். 'அகநாட்< டண்ணல் புகவே' என்பது புறம்(249). *]\nஎன்னும் பழமொழிச் செய்யுளானும் (171), 'மாரி யென்பதொன் றின்றி உலகம் வற்றியிருந்த காலத்தும் பாரிமடமகளிர் இரந்து வந்தானொரு பாண்மகற்குச் சோறுபெறாமையால் உலையுட் பொன்னைப் பெய்துகொண்டு திறந்து சோறாகவே நல்கினாளாதலால், ஒரு துன்பமுறாத மனையில்லை என்றவாறு. அல்லதூஉம், சோறும் அரிதாகிய காலத்துப் பொன்னே சோறாக உதவினாளாதலாற் சென்றிரந்தால் ஒரு பயன்படாத மனையில்லை என்றவாறு' என்னும் அதனுரையானும் அறியப்படும்.\nமுன்னரே ஒளவையாரது வரலாற்றுள் இம்மகளிரது திருமணச்சிறப்பு முதலியன கூறப்பட்டனவாதலான், ஈண்டு வேறெடுத்தோதினேனில்லை. அதனால் ஒளவையாரென்னும் அறிவுடையாட்டி இம்மகளிர்பால் வைத்த பேரன்பு நன்குணரப்படும்.\nஇத்துணையுங் கூறியவாற்றால், புவிநிறை பெரும்புகழ்க் கபில ரௌவை அன்பு பாராட்டு மின்புடைப் பாரியி னருமை மகளிர் பெருமையுங் கல்வியும் ஒருவா றுணர்க.\nஇருவேறு நல்வினைகளின் பயன்களா யுள்ள அரிய கல்வியும் பெரிய செல்வமும் ஒருங்கெய்தி, அங்ஙனம் எய்தியமைக்கேற்ற பேரறிவும் பெருங்கொடையும் உடையராய், இவ்வுலகில் என்றைக்கும் நீங்காத நல்லிசையினை நிறுத்தின முடியுடைத் தமிழரசர் மூவருள்ளும், பாண்டியரே, கல்விபற்றி மற்றை யிருவரினு���் சிறப்பித்துப் போற்றப்படுவோராவர். இவரே செந்தமிழ்நாடாளும் உரிமை யுடையர். இவரே முக்காலும் செந்தமிழ்ச் சங்கம் சிறப்புற இரீஇயினோர். இவரே கவியரங்கேறினோர். இவரே அரும்பெறற் புலவர்க்குப் பெரும்பொற்கிழி யளித்தோர்.\nஇவரது அவைக்களமே தொல்காப்பியம், திருவள்ளுவர் முதலிய பெருநூல்கள் அரங்கேறப் பெற்றது. இவர் நாடுதான் நல்ல தமிழுடையது. இவர் பதிதான் தமிழ் நிலைபெற்ற தெனப்படுவது. இவர்பதியைக் கூறுமிடமெல்லாம் கல்விபற்றியே சிறப்பித் துரைப்பர். இவர் 'பதிகளில் வாழ்வார்தாம் வாழ்வார்' எனப்படுவா ரென்ப. பல சொல்லி யென் மூவேந்தருள்ளும் பாண்டியர்தாம் தமிழுடையார் என்று சிறப்பிக்கப்படுவாரென்ப. இவற்றையெல்லாம்,\n'வில்லுடையான் வானவன் வீயாத் தமிழுடையான்\nபல்வேற் கடற்றானைப் பாண்டியன் - சொல்லிகவா\nவில்லுடையான் பாலை யிளஞ்சாத்தன் வேட்டனே\nநெல்லுடையான் நீர்நாடர் கோ.' (யாப்பலங்கலவிருத்தி\n'நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்\nவில்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்\nபாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்\n'தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்\n'உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் றுறை'\n'மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்\nபூவொடு புரையுஞ் சீரூர் பூவி\nனிதழகத் தனைய தெருவ மிதழகத்\nதரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில்;\nதாதி னனையர் தண்டமிழ்க் குடிக\nடாதுண், பறவை யனையர் பரிசில் வாழ்நர்\nபூவினுட் பிறந்தோ னாவினுட் பிறந்த\nநான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப\nவேம வின்றுயி லெழுத லல்லதை\nவாழிய *வஞ்சியுங் #கோழியும் போலக்\nகோழியி னெழாதெம் பேரூர் துயிலே.'\n[* வஞ்சி - கருவூர்; சேரர் தலைநகர்.\n# கோழி - உறையூர்; சோழர் தலைநகர்.#]\n'ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்குஞ்\nசேய்மாடக் கூடலுஞ் செவ்வேள் பரங்குன்றும்\nவாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார்\n'உலக மொருநிறையாத் தானோர் நிறையாப்\nபுலவர் புலக்கோலாற் றூக்க -- வுலகனைத்துந்\nதான்வாட வாடாத தன்மைத்தே தென்னவ\nஎன இவ்வாறு பாண்டியரையும், அவரது நாடுநகர்களையுஞ் சிறப்பித்துவரும் அரிய பழைய பாடல்களானும் பிறவற்றானு முணர்க. இன்னுந் தொகைநூல்களுட் கோக்கப்பட்டுள்ள இப்பாண்டியர் பாடல் சிலவற்றான் இவ்வேந்தரது நல்லிசைப் புலமை மேம்பாடு உய்த்தறியத்தக்கது.\nகுறுந்தொகை - 345, அகம்-227\nபாண்டியன் ஆரிய���்படை தந்த நெடுஞ்செழியன்\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nபாண்டியன் அறிவுடைநம்பி குறுந்தொகை - 230, நற்றிணை - 13,\nஅகம் - 25, புறம் - 71.\nபாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி\nஅகம் - 26, நற்றிணை - 98.\nஎன்னும் இப்பாண்டியர், நல்லிசைப்புலமைச் செல்வராய் விளங்கினோ ரென்பது தெற்றெனத் தெரிவது. இவருள், முடத்திருமாறன் கடைச்சங்கம் நிலைபெறுவித்தோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் பாடியருளிய மதுரைக்காஞ்சி கொண்டோன்: பாண்டியன் பன்னாடு தந்தான் நற்றிணை தொகுப்பித்துதவினோன்: பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதி அகநானூறு தொகுப்பித்துதவினோன் எனவும் அறிந்து கொள்க.\nஇத்தகைக் கல்விச்சிறப்புடைச் செல்வப் பாண்டியருள் ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் என்னும் அரசர்பெருந்தகைக்கு ஆருயிர்த்துணைவியராய்ச் சிறந்தார்தாம் யாம் ஈண்டெடுத்தோதப் புக்க நல்லிசைப் புலமை மெல்லியற் றேவியார் என அறிக. இத்தேவியாரது இன்னுயிர்க் கொழுநனாகிய பூதப்பாண்டியன், புலவனும் வீரனுமாய்ச் சிறந்து விளங்கினோன். அகநானூற்றினும் புறநானூற்றினுங் காணப்படும் அவனது பாடல்களானும், 'ஒல்லையூர்தந்த' என்னும் அடைச்சிறப்பானும் அவனது புலமையும் வீரமும் உணரத்தக்கன. புறத்திற் காணப்பட்ட\n'மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்\nதடங்காத் தானை வேந்த ருடங்கியைந்\nதென்னொடு பொருது மென்ப வவரை\nயாரம ரலறத் தாக்கித் தேரோ\nடவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த\nபேரம ருண்க ணிவளினும் பிரிக\nவறநிலை திரியா வன்பி னவையத்துத்\nதிறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து\nமெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்\nவையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்\nபொய்யா யாணர் மையற் கோமான்\nமாவனு மன்னெயி லாந்தையு முரைசா\nலந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்\nவெஞ்சின வியக்கனு முளப்படப் பிறருங்\nகண்போ னண்பிற் கேளிரொடு கலந்த\nவின்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ\nமன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த\nவன்புலங் காவன் மாறியான் பிறக்கே.'\nஎன்னும் பாட்டு, இவர் காதலனது வீரம் பற்றிய வஞ்சின வார்த்தையாகலுங் காண்க. இப்பாட்டால் இவர் கொழுநன் பெரிய போர்வீரன் என்பதும், தனக்கொத்த கல்வியறிவு வாய்ந்த தேவியாராகிய இவரைச் சிறிதும் பிரிதாலாற்றாப் பேரன்புடைா னென்பதும், அறநிலை திரியா< முறையுடைச் செங்கோலன் என்பதும், வையையால் வளமிக்க மையல் என்னும் ஊரிலிருந்த மாவன் என்பானையும், எயில் என்னும் ஊரிலிருந்த ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் என்பாரையும் தன் கண்போல் நண்பினராகக் கொண்டவன் என்பதும், பிறநாட்டரசுரிமையினும் பாண்டிநாடாள் அரசுரிமையையே வேலாக மதித்திருந்தன னென்பதும், பிறவும் அறியலாகும்.\nஇத்தகை அறிவுடை வீரனான முடியுடை வேந்தனை 'அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த போம ருண்க ணிவளினும் பிரிக' என்று சொல்வித்தது, இப்பெருங்கோப்பெண்டினது [1] அறிவுருவொடு கூடிய அருந்திறற் கற்பே யென்பதுந் தெள்ளிது. நல்லிசைப் புலமையினும் தன்னோடொத்த இம்மெல்லியற்றேவியாரைத் தனது உயிர்க்காதலியாகப் பெற்ற பாண்டியன்றான் இவரைப் பிரித லாற்றுவனோ: ஒருசிறிதும் ஆற்றான் ஈண்டு இத்தேவியார் தம்மோடொத்த நல்லிசைப்புலமைச் செல்வப்பாண்டியன்பால் வைத்த அன்பின்\n[1: பெருங் கோப்பெண்டு என்பது, முடியுடையரசர் பெருந்தேவியார்க்கொரு பெயர். (சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப் பெண்டு துஞ்சியகாலைச் சொல்லிய பாட்டு, புறம்-245) என வருதலான்அறிக.]\nமேல், இப்பெருந்தேவியார் நிகழ்த்தும் அரும்பெருஞ்செயலானும், அவ்வமையம் ஆண்டு உடனிருந்த மதுரைப் பேராலவாயார் என்னும் புலவர், இவரது அன்புடைமையை வியந்து, 'சிறுநனி தமிய ளாயினு, மின்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே' எனப்பாடியதனாலும் அதனை ஒருவாறுணர்க. குறைவற்ற செல்வமும் நிறைவுற்ற கல்வியுமுடைய இருபெருமக்கள் காதலுனுங் காதலியுமாக அன்புபட்டியைந்த இவ் வரியபெரிய இல்வாழ்க்கை யாண்டுங்காண்டற் கரிய தொன்றே. இதற்கு மிகவும் பிற்காலத்தே இப்பாண்டியர் குடிக்கண்ணேதான் வரதுங்க பாண்டியனும் அவனுடைய பெருந்தேவியுங் கல்வியறிவுடையராய்ச் சிறந்தனரெனத் தெரிவது. வரதுங்க பாண்டியன் பிரமோத்தரகாண்டம் தமிழாற் பாடினான். தமிழ்நாவலர் சரிதைக்கண் 'பணியாரக் குடத்துள் மதுரைக்குப் பாண்டியன்தேவி விடுத்த கவி' என்னுந் தலைப்பின் கீழ்,\nஎன வரும் பாடல்களான் அவ் வரதுங்க பாண்டியன் தேவியின் புலமை அறியத்தகும். இப்புலமை பூதப்பாண்டியன் தேவியாரின் நல்லிசைப் புலமைக்கு ஒப்பாவதில்லையாயினும் இவ்வகைக் கல்விச்சிறப்புப் பாண்டியர்குடிக்கண்ணேதா னுள்ளது என்பதுமட்டில் நன்கு விளங்கும். இத்தகையாளரே ஒத்த கிழவனும் கிழத்தியு மாவர். உருவமுதலியவற்றான் எத்தனையும் ஒத்து அறிவான் வேற்றுமைப்படின் அக்காதலனும் காதலியும் ஒருகாலும் தம்முள் ஒத்தாராகார். 'உறுப்பொத்தன் மக்களொப் பன்றால்' என்ற ஆன்றோர் திருவாக்கினையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. இங்ஙனம் பெரிதும் அருமையாய்க் காண்டற்குரிய இவ்வறிவொப்பின்கட் பெருமகிழ் கூர்ந்து பூதப்பாண்டியனும் அவனுக்குச் சிறந்த பெருந்தேவியாரும் இனிது வாழ்கின்ற நாளில், இவ்வகை அறிவுடைச் சேர்க்கைக்கண் அழுக்காறு கொண்ட அறிவில் கொடுங்கூற்றம் பூதப்பாண்டியன் இன்னுயிரைக் கவர்ந்தது. அந்நிலையில் அறிவுடைப் பெருந்தேவியாரின் துன்பவெள்ளம் கரையடங்குவதோ இவரது கேண்மை பேதையார் கேண்மை யில்லையே; அறிவு வீற்றிருந்த செறிவுடை நெஞ்சின ரிருவர் ஓருயிராகக் கலந்ததன்றோ.\n'மக்க ளிழந்த இடும்பையினும் மனையா ளிழந்த இடும்பையினும், மிக்க இடும்பை ஓவாத விதவை இடும்பை'[*]\n தந்தை தாய் முதலாயினோரை இழந்தார்க்குத் துயராற்றுதற்கு அம்முறைசொல்லிப் பிறரைக் காட்டுவதுண்டு; கணவனையிழந்தார்க்கு அங்ஙனஞ் சொல்லிக்காட்டுதலுமாகாதே; இவையெல்லாம் நன்குணர்ந்த இவரது கற்றறி நெஞ்சம் என்பாடுபடும் அதனை எம்மா லெளிதி லறிந்துரைக்கத் தக்கதன்று. பெருந்தேவி இவ்வாறு துயருழவாநிற்கையில் அரசனுக்கு உரிமைச்சுற்றத்தினர்\n[* - இச்செய்யுள், ஒட்டக்கூத்தர் பாடியதென்று சொல்லப்படும் இராமாயணம் உத்தரகாண்டத்து, திக்குவிசயபடலத்திலுள்ள 138- வது கவியாகும். இப்பாடல் முழுதையும் அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப்பதிகத்தின் 42- வது அடிவிசேடவுரையில் மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.]\nபிறர் பூதப்பாண்டியனது திருவும் வீரமும் பொலிகின்ற திருமேனியை அவனது பெருமைக்குத் தக்க பெருஞ்சிறப்புடன் இடுகாட்டுய்த்து ஈமத்தேற்றித் தீக்கொளுவுவாராயினர். உயிர்க்காதலனது திருமேனியையுங் காணப்பெறாத இந்நிலையிற் பெருந்தேவியாரது துயரம் கடலாய்ப் பொங்கித் தலைக்கொண்டது. அப்போது தேவியார் ஆற்றொணாதவராய்ப் 'பசைந்தாரைத் தீர்தலிற் றீப்புகுத னன்று ' என்ற சான்றோர் திருவாக்கின்படி தமதாருயிர்க் காதலனுடன் அவ்வீமத்தீயிற் பாய்ந்துமாய்தலே தம்மாற் செய்யத்தகுவதென்று தேர்ந்து அவ்வாறு செய்ய ஒருப்பட்டனர். அவ்வமையம் ஆண்டுக்குழீஇ யிருந்த மதுரை���் பேராலவாயார் முதலிய புலவர் சான்றோர்கள் தம்மோ டொத்த அறிவுடையரசியையும் இழக்கலாகுமோ என்று தேவியாரைத் தீப்புகாமல் விரைந்து தடுப்பாராயினர். அதுகண்டு பெருந்தேவியார் ஈமத்தீப்புறத்து நின்றுகொண்டு அச் சான்றோரை நோக்கி,\n'பல்சான் றீரே பல்சான் றீரே\nசெல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்\nபொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே\nயணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட\nகாழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா\nதடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்\nவெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட\nவேளை வெந்தை வல்சி யாகப்\nபரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு\nமுயவற் பெண்டிரே மல்லே மாதோ\nபெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீம\nநுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்\nபெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற\nநள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.'\nஎன்னும் பாடலைக் கூறித் தீயிற்பாய்ந்து மாய்ந்தனர். தம் ஆருயிர்க் கொழுநனை நீங்கிய இவ் வுலகவாழ்க்கையே இப் பெருந்தேவியார்க்குச் சுடுதீ யாயிற்று; அக் கணவனுட னிறத் தற்குக் காரணமான சுடுதீயோ அரும்பற மலர்ந்த தாமரைக் குளிர்நீர்ப்பொய்கை யாயிற்று. இங்ஙனம் இயற்கையையும் மாற்றுகின்ற அன்பென்பதொன்றின்றன்மை அமரரும் அறிந்ததன்று. இப்பாட்டால் இவரைச் சான்றோர்பலர் தீப்பாயாமல் விலக்கினாரென்பதும், அங்ஙனம் விலக்கினாரை யெல்லாம் பொல்லாச்சூழ்ச்சியர் என்று முனிந்தனர் என்பதும், கைம்மைநோன்பினை வெறுத்தன ரென்பதும், கணவனுடன் மாய்தலை மகிழ்ந்தன ரென்பதும் பிறவும் நன்குணர்ந்துகொள்க.\nநல்லிசைப்புலமையினைச் செவ்விதி னறிவுறுத்தும். இச்செய்தி நிகழ்வுழி யுடனிருந்த மதுரைப்பேராலவாயர் இத்தேவியாரது அரும்பெருஞ் செயற்கு வியந்து, 'மடங்கலிற் சினைஇ' என்னும் புறப்பாட்டைப் பாடினர். அதனானும் இவரது பேரன்பும் அருஞ்செயலும் அறிந்துகொள்க.\nஇனி, அகநானூற்றில் பூதப்பாண்டியன் பாடிய 'நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும்புனல்' என்னும் பாட்டினுள்,\n'பொருநர், செல்சமங் கடந்த வில்கெழு தடக்கைப்\nபொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்\nகன்மிசை யருவிய காடிறந் தோரே'\nஎன்பதனால், பொதியின்மலைக்க ணிருந்த திதியன் என்னுங் குறுநிலமன்னன் கூறப்பட்டுள்ளான். நெடுஞ்செழியனாற் றலையாலங்கானத்துச் செருவெல்லப்பட்ட எழுவருள் திதியனும் ஒருவன் என்பது, 'பகுவாய் வராஅல்' என்னும��� அகப்பாட்டானும் மதுரைக்காஞ்சியுரையானும் அறியப்படுதலால், பூதப்பாண்டியன், நெடுஞ்செழியனுக்குப் பிற்பட்ட காலத்தவ னாவன் என அறிக.\nதிருவனந்தபுரத்தைச் சார்ந்த மேலைப்பிடாகையில் தோவாழைக்கு மேற்காக ஐந்துநாழிகை வழித்தூரத்துள்ள தரிசனன்கோப்பு எனப்பெயரிய சிற்றூரில் 'பூதப்பாண்டியன்' {Swell's Antiquities Vol, I. page 258.} கோவில் என்னும் பெயரில் ஓர் கோயி லுள்ளது என்பது இங்கு அறியப்படுவது.\nஇத்துணையுங் கூறியவாற்றான் இமிழ்கடல் வரைப்பிற்றமிழுடையாரெனும், பாண்டியர் குடிக்குக் காண்டகு திலதமாய்க், கற்பினுக் கணியாய்ப் பொற்பினுக் கிடனாய், நல்லிசைப் புலமைச் செல்வமகளா யீண்டிய பூதப் பாண்டியன்றேவியாரின் வரலாறு ஒருவாறுணர்க.\n[ மகாமகோபாத்தியாயர் ப்ரும்மஸ்ரீ டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் செவ்வனம் ஆராய்ந்து வெளியிட்ட பதிற்றுப்பத்துள் 'நூலாசிரியர்கள் வரலாறு' பார்க்க. ]\nஇவர் பதிற்றுப்பத்தின்கணுள்ள ஆறாம்பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னுஞ் சேரனைப் புகழ்ந்து பாடி, அவனாற் கலனணிக என்று ஒன்பதுதுலாம் பொன்னும் நூறாயிரங்காணமும் அளிக்கப் பெற்று, அவன் பக்கத்து வீற்றிருத்தற் சிறப்பும் எய்தியவர். பாடினி, செள்ளை என்னும் பெண்பாற்பெயர்களானும் கலனணிதற்குப் பொன்பெற்றமை யானும் பெண்பாலாராகத் தெளியப்படுகின்றார். பதிற்றுப்பத்து, 6-ஆம் பத்துப்பதிகத்தி னிறுதியில், 'யாத்த செய்யுளடங்கிய கொள்கைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார்' என வருவதன்கண் உள்ள அடங்கிய கொள்கை என்ற விசேடணமும் இவர் பெண்பாலார் என்பதனையே வலியுறுத்துவது காண்க. குறுந்தொகையில் 210-ஆம் பாட்டும், புறநானூற்றில் 278-ஆம் பாட்டும் இவருடையன. இவரது குறுந்தொகைப்பாட்டில் நள்ளி என்னும் வள்ளல் கூறப்பட்டுள்ளான் இம் மெல்லியலாரது நல்லிசைப்புலமைமாட்சி அளத்தற்கரியதே.\nஇவர் குன்றுறை வாழ்க்கைய ராகிய குறவர் குடியினராவர். விற்றூற்றுமூதெயினனார் (அகம்-37), இளவெயினனார் (நற்றிணை- 263), கடுவன் இளவெயினனார் (பரிபாடல்) என ஆண்பாற்கண் வருதல்போல, இளவெயினி எனப் பெண்பாற்கண் வந்ததாகும். குறமகள் குறியெயினி என்னும் நல்லிசைப் புலமை மெல்லியலார் ஒருவ ருளரென் றறியப்படுதலால், இவர் அவர்க்கிளையராதல் பற்றி இளவெயினி என வழங்கப்பட்டனரெனக் கொள்ளலுமாம்.\nஇவர், தம்குறவர்குடிக்குத் தலைவனாய்ச் சிறந்த ஏறை எ���்பானைத் 'தமர்தற் றப்பின்' என்னும் புறப்பாட்டாற் (157) புகழ்ந்து பாடினர். அப்பாட்டால், அவ் வேறைக்கோன், தன்னிற் சிறந்தோர் தனக்குத் தவறிழைப்பின் அதனைப் பொறுத்தலும், பிறருடைய வறுமைக்குத் தான் நாணுதலும், படையிடத்துப் பிறராற் பழிக்கப்படாத வலியுடையனாதலும், அரசுடை அவையத்து ஓங்கி நடத்தலும் இயல்பாகவே பொருந்தினோன் என்பதும், குறவர்தலைவன் என்பதும், காந்தட்பூவாற் செய்த கண்ணியை யுடைய னென்பதும், பெரிய மலைநாடுடைய னென்பதும் அறியப்படுவன. 'வந்து வினை முடிந்தனன்' என்னும் அகப்பாட்டான், ஏறை என்பான், சேரன்படைத்தலைவருள் ஒருவனாக அறியப்படுதலால், இவனது பெருங்குன்றநாடு சேரநாட்டின் கண்ணதாகுமெனக் கருதப்படுவது. இந் நல்லிசைப் புலமை மெல்லியலாரும் அச் சேரநாட்டாரே யாவர்.\nஇவர் நல்லிசைப்புலமைச் செல்வவேந்தனாய்ச் சிறந்த பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னுஞ் சேரமானைப் பாடியவர். இவர் பாடியது, 'அரிமயிர்த் திரண்முன்கை' என்னும் புறப்பாட்டாகும் (11). இப்பாட்டின் கருத்து, 'வஞ்சிவேந்தனாகிய சேரன் வலியோடெதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்; அப் புறக்கொடையைப் பெற்ற வலிய வேந்தனது வீரத்தைப் பாடிய பாடினியும் பொன்னாற் செய்த இழைபல பெற்றாள்; அவளுக்கேற்பப் பாடவல்ல பாணனும் வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப்பூப் பெற்றான்' என்பதனால், யானொன்றும் பெறுகின்றிலேன் என்று அவ்வரசன்பாற் பரிசில் வேண்டியதாகும். இதுவே புறப்பாட்டுரையாசிரியர் கருத்தாகும்.\nஇனி, அவ்வுரையாளர் பக்ஷாந்தரங் கூறுவாராய், 'இவள் பேயாயிருக்கக் கட்புலனாயதோர் வடிவு கொண்டு பாடினாளொருத்தி யெனவும், இக் களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோ டெதிர்த்துப் பட்டோரில்லாமையால் எனக்குணவாகிய தசை பெற்றிலேன் எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில் கடாயினாளெனவும் கூறுவாரு முளர்' என வுரைத்தார். இதனால் அப் பக்ஷாந்தரமுடையார் கருத்து, பெண்வடிவிற் றோன்றியதோர் பேய், தனக்குணவாகிய மக்கட்டசை வேண்டிச் சேரன் பாலைபாடிய பெருங்கடுங்கோவைப் போர்க்களத்தே பாடியதாகும் என்பதாம்.\nபோர்க்களத்தே ஒரு வீரனைப் பேய் தனக்குணவாகிய மக்கட்டசை வேண்டியதாக ஒரு புலவர் புனைந்து பாடிய தென்பதல்லது, அது வேண்டி அப்பேயே உருக்கொடு தோன்றிப் பாடிற்றென்றல்்றல் சிறிது மியையாதாகும். அவர், ���துபாடினார் பேய்மகள் என்பது பற்றியும் பேயெல்லாம் மக்கட்டசையுணவின என்பது பற்றியும் அவ்வாறு கருதினா ராவர். இவர், பெயராற் பேய்மகளெனப்-படுதலோடு இச் சிறந்த பாடலால் விழுமிய பேரறிவுடையராகவும் கருதப்படுகின்றாராதலின், இப் பெருந்தகையாளரது நல்லறிவினைக்கெடுத்துப் பேய்மகள் என்னும் பெயரேகொண்டு பேயென்றலும், அது தசை வேண்டிற்றென்றலும் பொருந்தாவாம். அன்றியும், இப்பெயர்க்கண் பேய்மகள் என்பது இளவெயினி யென்பதனோடு இணைந்துநின்ற தல்லது அதுவே தனித்திவர்க்குப் பெயராகாமையுங் காண்க. அப் புறப்பாட்டின்கண்ணும்,\nஎனப் பிறர் பெற்றனவே கூறியவாற்றாற்றாம் ஒன்றும் பெறாமையே குறித்தாராவர். 'கொடுப்பவர், தாமறிவர் தங்கொடையின் சீர்' என்பவாகலின், தாம் வேண்டுவது இஃதென்று கூறினாரில்லை யென வுணர்க. மற்று இத்தகைப் பெருநாகரிகரைப் பேய்மகள் என்றது என்னையெனில், தேவராட்டி, அணங்காட்டி என்றாற்போலத், தம் மந்திரவலியாற் பேயைத் தமக்குரியதாகப் பெற்ற மகள் இவர் ஆவர்; அது பற்றிக் கூறப்பட்டதா மென்க. இதனால் இவர் பேயையும் ஏவிக் காரியங்கொள்ள வல்லர் என்பதறிக.\nஇவராற் பாடப்பட்டது, 'சிற்றி னற்றூண்' என்னும் புறப்பாட்டு (86). இதனை உற்றுநோக்கின், இவர் ஒரு மறமகளாவார் என்பதும், புலியொத்த போர்வீரனொருவனை மகனாகவுடையர் என்பதும், அத்தகை வீரமகனைப் போர்க்களத்தே போக்கியபின் அவனைப் பெற்ற தம்வயிற்றினைப் புலிகிடந்துபோன கன்முழையாகக் கருதினாரென்பதும் புலனாகும்.\nஇனி, காவற்பெண்டு என்பது செவிலித்தாயைக் குறிக்குமென்பது, 'காவற் பெண்டும் அடித்தோழியும்' என்ற சிலப்பதிகாரத்து உரைப்பாட்டு மடைத்தொடரால் அறியப்படுதலின், இவர், தலைவனொருவனை வளர்த்த செவிலிபோலும் என்று கருதலாகும். இவ்வாறின்றி, அரசனது மெய்காவல், மனைகாவல், ஊர்காவல், பாடிகாவல் இவற்றி லொன்றிற்குரிய காவற்குடிக்கண்ணே பிறந்த பெண்டு ஆவளெனினும் அமையும்.\nஇவரும் குறவர்குடியின ராவர். இவர் குறி சொல்லும் வழக்குடையராதலிற் குறியெயினி என்று பெயர் பெற்றனர். இக் குறக்குடிமகளிரே கட்டுவித்தியாய்த் தோன்றிக் குறியிறுத்தல் பண்டைவழக்கு. முற்காலத்து இக்குடிச்சிறாரும் குறியிறுக்க வல்லரா யிருந்தன ரென்ப. இதனைக் 'குறமக ளீன்ற குறியிறைப் புதல்வரொடு' என்னுங் குறுந்தொகையானும் (394) உணர்க. இவர் பாடியது,\n'நின்குறிப் பெவனோ தோழி யென்குறிப்\nபென்னொடு நிலையா தாயினு மென்று\nநெஞ்சுவடுப் படுத்துக் கெடவறி யாதே\nசேணுறத் தோன்றுங் குன்றத்துக் கவாஅற்\nபெயலுழந் துலறிய கணிப்பொறிக் குடுமிப்\nபீலி மஞ்ஞை யாலுஞ் சோலை\nயங்க ணறைய வகல்வாய்ப் பைஞ்சுனை\nயுண்க ணொப்பி னீல மடைச்சி\nசார னாடனோ டாடிய நாளே.'\nஎன்னும் நற்றிணைப் பாட்டாகும் (357).\nஒக்கூர்மாசாத்தனார் (புறம்-248. அகம்-14) என்னும் பெயரில் ஓராண்பாற் புலவருளராதலாலும், சாத்தியென்னும் பெண்பாற்பெயர் புனைதலாலும் இவர் பெண்பாலாராகத் தெளியப்படுகின்றார். புறநானூற்றில் 279-ஆம்பாட்டும், குறுந்தொகையில் 126, 139, 186, 220, 275-ஆம் பாடல்களும், அகநானூற்றில் 324, 384-ஆம் பாடல்களும் இவர்பாடியனவாம்.\nஇவற்றுட் பெரும்பாலன், முல்லைத்திணைபற்றியே வருவன். பாண்டிநாட்டுத் திருக்கோட்டியூர்ப் புறத்தும், திருப்பெருந்துறைப்புறத்தும் இரண்டூர்கள் ஒக்கூர் என்னும் பெயரான் வழங்குவன. இவர் ஒக்கூர்மாசாத்தனார் உடன்பிறந்தவ்ரோ என ஊகிக்கப்படுகின்றார். இவருடைய பாடல்களில்,\n'அருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை\nவெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்\nகுறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்.' (குறுந்-220)\n'தளிரியற் கிள்ளை யினிதினி னெடுத்த\nவளராப் பிள்ளைத் தூவி யன்ன\n'நேமி, தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியு்ணிரைசெல்\nபாம்பின் விரைபுநீர் முடுகச்செல்லு நெடுந்தகை தேரே.' (அகம்)\n. என வருவன பெரிதும் பாராட்டத்தக்கனவாம்.\nகுன்றியனார், குன்றியன் (குறுந்தொகை 51) என ஆண்பாற்கண் வருதல்போலக் குன்றியாள் எனப் பெண்பாற்கண் வந்தது. இவர் பாடியது குறுந்தொகையில் 50-ஆம் பாட்டாகும். இவர் குன்றியனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார்.\nஇவர், பெயர்க்கண் உள்ள வருமுலை யென்னும் அடையாற் பெண்பாலராகக் கருதப்படுகின்றார். இவர்பாடியது குறுந்தொகையில் 176-ஆம் பாட்டாகும். அஃதாவது,\n'ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்\nபன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்\nனன்னர் நெஞ்ச நெகிழ்ந்த பின்றை\nவரைமுதிர் தேனிற் போகி யோனே\nயாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ\nவேறுடை மழையிற் கலுழுமென் னெஞ்சே.'\nஎன்பது. இதன்கண், வரைமுதிர் தேனிற் போகியோனே' என்பது பாராட்டத்தக்கது.\nநெடும்பல்லியத்தனார் (புறம்-64) என ஆண்பாற்கண் வருதலால் இப்பெயர் பெண்பாற்கண் வந்ததாம். இவர் பாடியன, குறுந்தொகையில் 178, 203-ஆம் பாடல்களாகும். இவர் நெடும்பல்லியத்தனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார்.\nகழார்க்கீரனெயிற்றினார் (குறுந்தொகை-330) என ஆண்பாற்கண் வருதலால், இப்பெயர் பெண்பாற்கண் வந்ததாகும். குறுந்தொகையில் 35, 261-ஆம் பாடல்களும், நற்றிணையில் 281-ஆம் பாட்டும், அகநானூற்றில் 163, 217, 235, 294-ஆம் பாடல்களும் இவர் பாடியன. இவரது நற்றிணைப்பாட்டில் சோழர் கழாரூரும், அதன்கட் புலாற்சோற்றாற் பலியீதலும் கூறப்பட்டுள்ளன. இவர் பாடல்களிலுள்ள,\n#'சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன\nகனைத்த கரும்பின் கூம்புபொதி. (குறுந்-35.)\n[# 'சொல்லறுஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போன், மெல்லவே கருவிருந் தீன்று' என்ற சிந்தாமணியார்க்கும் அக்கருத்து இதனடியாற் பிறந்ததாகும்.]\n'களிறுயிர்த் தன்ன கண்ணழி துவலை\nமுளரி கரியு முன்பனிப் பானாட்\nகுன்றுநெகிழ்ப் பன்ன குளிர்கொள் வாடை\nயெனக்கே வந்தனை போறி.' (அகம்-163.)\nநடுங்குதும் பிரியின்யாங் கடும்பனியுழந்தே.' (அகம்-217)\nஎன்னும் அடிகள் பெரிதும் பாராட்டத்தக்கன. இவர் கழார்க்கீர னெயிற்றியனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார்.\nஇவர் பெயர்க்கண் உள்ள முல்லையென்னும் சொல்லானும், குறுந்தொகையினும் அகநானூற்றினும் பெரும்பாலும் இவர்பெயர் வருமிடங்களிற் பென்பாற்புலவரும் உடன்கூறப்படுதலாலும் இவர் பெண்பாலாராகக் கருதப்படுகின்றார். முல்லை கற்பாயின் அதுபெண்பாலையே குறிக்கும். பூவாயின், அப் பூப்பெயரெல்லாம் பெரும்பான்மையும் மகளிர்க்கே வருவனவாம் என்க.\nகுறுந்தொகையில் இவர்பெயர் பெரும்பாலும் ஆதிமந்தியார், ஒக்கூர்மாசாத்தியார், ஔவையார், நெடும்பல்லியத்தை என்னும் பெயர்களை அடுத்து வந்தது. அகநானூற்றில் இவர்பெயர் வெள்ளிவீதியாரை அடுத்து வந்தது. குறுந்தொகையில் 32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237�ஆம் பாடல்களும், அகநானூற்றில் 46�ஆம் பாட்டும் இவர் பாடியன. இவர் பாடிய அகப்பாட்டின்கண்,\n'ஒளிறுவாட் டானைக் கொற்கைச் செழியன்,\nபிண்ட நெல்லி னள்ளூ ரன்னவென்'\nஎன வருதலால் இவருடைய அள்ளூர் பாண்டிநாட்டதாகும். அகநானூற்றுரைகாரர், ஈண்டு, அள்ளுர் என்பதற்கு அள்ளியூர் என உரை கூறுவர். தொல்லுரைகாரர் ['குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்'(தொல்-சொல்-எச், 57) என்பதனுரையிற் காண்க.] பல்லோரானும் இடைக்குறைக்கு எடுத்துக்காட்டப்பட்ட 'வேதின வெரிநி னோதிமுதி போத்து' என்பது, இவர்பாடிய குறுந்தொகை��்பாட்டி னோரடியாவது. ஆசிரியம் ஓகாரத்தான் இற்றமைக்கு உரைகாரர் பலரும் எடுத்துக் காட்டுகின்ற 'சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ' என்பதும் இவர் பாடிய அகப்பாட்டின் ஈற்றடியேயாம்.\nநக்கண்ணனார் (அகம்,252) என ஆண்பாற்கண் வருதல்போல நக்கண்ணையார் எனப் பெண்பாற்கண் வந்ததாம். இவர் பாடியன நற்றிணையில் 16, 18 ஆம் பாடல்களாம்.\nநன்னாகனார் (புறம்.381) என ஆண்பாற்கண் வருதல் போல நன்னாகையார் எனப் பெண்பால்பற்றி வந்ததாம். குறுந்தொகையில் 118,325 ஆம் பாடல்கள் இவர் பாடியனவாம்.\nமேலதுபற்றி நோக்கின், இவரும் பெண்பாலராகக் கருதப்படுவர். இவர் பாடியன குறுந்தொகையில் 30, 172, 180, 192, 197, 287 ஆம் பாடல்களாம்.\nவெண்பூதன் (குறுந்தொகை 83) என ஆண்பாற்கண் வருதலால் இப்பெயர் பெண்பால் பற்றியதாகும். குறுந்தொகையில் 97, 174 � ஆம் பாடல்கள் இவர்பாடியன.\nபிரிவுகாலத்து மகளிர்க்கெய்தும் பசலை யென்னும் நிறப்பெயரால் இவர் சிறந்து விளங்கியதாற் பெண்பாலராகக் கருதப்படுகின்றார். இவர் புறநானூற்றிற் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனையும், மலையமான் திருமுடிக்காரியையும், அவன்மகன் மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணனையும் பாடியுள்ளார். இவர், புலவர்பெருமானாகக் கபிலரையே பலரினும் மீப்பட மதித்தவராவர் (129). இவரது செய்யுட்டிறம் பெரிதும் பாராட்டத் தக்கது. நற்றிணையில் 264-ஆம் பாட்டும் இவருடையதே. அதற்கண்,\n'புணரிற் புணருமா ரெழிலே பிரியின்\nமணிமிடை பொன்னின் மாமை சாயவெ\nனணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனா\nலசுணங் கொல்பவர் கைபோ னன்று\nதண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.'\nஎன்பதனாற், பசலையினியல்பு நன்குரைத்தவாற்றால் நப்பசலையார் எனப்பட்டாரோ என ஊகிக்கப்படுகின்றார். இவ்வாறு பசலையையே பெயராகக்கொண்டார் சிலருளர்; அவரும் பெண்பாலராவரெனக் கருதப்படுகின்றார்.\nஇவர் பாடியது 110-ஆம் அகப்பாட்டாகும்.\nஇவர் பாடியது 160-ஆம் அகப்பாட்டாகும்.\nஇவர் பாடியது 243-ஆம் நற்றிணைப்பாட்டாகும்.\nஇவரது பெயரானும், குறுந்தொகையினும் புறநானூற்றினும் முறையே கச்சிப்பேட்டு நன்னாகையாரையும், காக்கை பாடினியார் நச்செள்ளையாரையும் அடுத்து வருதலானும், இவர் பெண்பாலாகக் கருதப்படுகின்றார். புறநானூற்றில் 'மீனுண் கொக்கின்' என்னும் புறப்பாட்டும், குறுந்தொகையில் 48, 171 ஆம் பாடல்களும் இவர் பாடியன. இவ்வாறே,\n- நற்றிணை-7, 47. குறுந்தொகை. 365.\n27. 'மதுவோலைக் கடையத்தார' {மதுரை ஓலைக்கடையத்தார்}\nஎன்பாரும் பெண்பாற்புலவ ராவர் என ஊகிக்கப்படுகின்றார்.\nஇனி, நல்லிசைப்புலவருட் பலர், தாம்பாடியருளிய இனிய செய்யுட்களில் ஆங்காங்கு வழங்கிய அரிய சொற்றொடர்பற்றிப் பெயர்சிறந்துளார். அவர் கல்பொரு சிறுநுரையார் (குறுந்தொகை-290), தேய்புரி பழங்கயிற்றினார் (நற்றிணை-184), வில்லக விரலினார் (குறுந்தொகை-370) முதலாயோர் பலராவர். அப் பலருள்ளும் பெண்பாற் புலவர் எத்துணையரோ உளராவர் என அறிக. இனி, சைவ வைணவ சமயங்களில் பேரடியார்களாய்ப் பிற்காலத்து விளங்கிய நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் காரைக்காற் பேயம்மையாரும், வில்லிப்புத்தூர்க் கோதையாரும் ஆவர். இவர்கள் திப்பிய\nவரலாறுகளைப் பெரிய புராணம், குருபரம்பரை முதலிய நூல்களால் தமிழ்மக்கள் நன்கறிவர்.\nஇத்துணையுங் கூறியவாற்றான், வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇய, துங்கச் செந்தமிழ்ச் சங்ககாலத்துத், தீதற விளங்கிய மூதுணர்வுடைய பெண்பாற் பெருமக்களின் கல்விப்பரப்பு ஒருவாறு உணரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aana-varudha-paarungadi-song-lyrics/", "date_download": "2020-11-25T00:19:34Z", "digest": "sha1:QR3D6WPSYBVNYXADJGLFJ3UKKKQEKYVW", "length": 9956, "nlines": 285, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aana Varudha Paarungadi Song Lyrics - Naadodigal-2 (2019)", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்\nபெண்கள் : ஆனை வரத பாருங்கடி\nஆனை அசைஞ்சு வரத பாருங்கடி\nஆனை போல எங்க குல மக\nபெண்கள் : குதிரை வரத பாருங்கடி\nகுதிரை குதிச்சு வரத பாருங்கடி\nகுதிரை போல நம்ம குல மக\nகுழு : ஹ்ம்ம் ஹ்முக்கும்\nகுழு : ஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா\nஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா\nகுழு : ஜம்பு ஜம்பா\nஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா\nஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா\nஜம்பு ஜம்பா ஜம்பு ஜம்பா\nபெண்கள் : ஆனை வரத பாருங்கடி\nஆனை அசைஞ்சு வரத பாருங்கடி\nஆனை போல எங்க குல மக\nஉன் வயித்தில் நான் பொறந்தும்\nஎதுக்கு என்ன ஒதிக்கி வெச்ச\nபெண் : பெத்தெடுத்த ரத்தினத்த\nஎன்ன வேதனையில் கலங்க வெச்ச\nகுழு : நீங்க எதிர்த்தாலும்\nபெண்கள் : ஆனை வரத பாருங்கடி\nஆனை அசைஞ்சு வரத பாருங்கடி\nஆனை போல எங்க குல மக\nபெண்கள் : குதிரை வரத பாருங்கடி\nகுதிரை குதிச்சு வரத பாருங்கடி\nகுதிரை போல நம்ம குல மக\nபெண்கள் : ஆனை வரத பாருங்கடி\nஆனை அசைஞ்சு வரத பாருங்கடி\nஆனை போல எங்க குல மக\nபெண்கள் : குதிரை வரத பாருங்கடி\nகுதிரை குதிச்சு வரத பார��ங்கடி\nகுதிரை போல நம்ம குல மக\nபெண்கள் : குதிரை போல நம்ம குல மக\nகுதிரை போல நம்ம குல மக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/09/memories-of-pranab-mukherjee.html", "date_download": "2020-11-24T23:29:47Z", "digest": "sha1:BCWYENZ6LRWMRHNZKDXYBUHMIS5K7UM6", "length": 18631, "nlines": 57, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "நிராசையுடன் மறைந்த வங்க மகன்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nநிராசையுடன் மறைந்த வங்க மகன்\nபிரதமர் நாற்காலி தவிர அநேகமாக இந்திய அரசின் உயர் பதவிகள் அனைத்தையும் அடைந்த ஓர் அரசியல்வாதி, எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் நண்பராக இருப்பது ஆச்சர்யம். மூன்று தலைமுறை காங்கிரஸ்காரராக இருந்தும், தயக்கமின்றி ஆர்.எஸ்.எஸ் மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்று பங்கேற்றதும் ஆச்சர்யம். காங்கிரஸ் கட்சியின் சாய்ஸாக குடியரசுத் தலைவர் ஆன அவரை, ‘‘தந்தைபோல இருந்து என்னை வழிநடத்தினார்’’ என பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்ததும் ஆச்சர்யம். இந்தியாவின் மிக உயரிய கௌரவமான ‘பாரத ரத்னா’ விருதை பி.ஜே.பி அரசு அவருக்கு அளித்தது மேலும் ஓர் ஆச்சர்யம்.\nஇத்தனை ஆச்சர்யங்களுக்குச் சொந்தக்காரரான பிரணாப் முகர்ஜி, 84 வயதில் இப்போது மறைந்திருக்கிறார். ‘இந்தியாவின் முதல் குடிமகன்’ என்ற அடையாளத்துடன் ஜனாதிபதி மாளிகையில் ஐந்து ஆண்டுகள் குடியிருந்துவிட்டால், அது நிறைவான அரசியல் வாழ்வு. ஆனால், இரண்டு முறை பிரதமர் நாற்காலி வரை நெருங்கிச் சென்று, அது கைகூடாத நிராசையுடன் விடைபெற்றிருக்கிறார் அவர்.\nமேற்கு வங்காள அரசியலில் இருந்த பிரணாபை அடையாளம்கண்டு டெல்லிக்கு அழைத்தவர் இந்திரா காந்தி. 1969-ம் ஆண்டில் ராஜ்ய சபா எம்.பி-யாகி டெல்லி வந்தவர், நான்கே ஆண்டுகளில் இந்திராவின் அமைச்சரவையில் இடம்பிடித்தார். பல சீனியர்களைத் தாண்டி இந்திராவின் நம்பிக்கைக் குரிய தளபதியாக மாறினார்.\nகாங்கிரஸில் பல கிளர்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில், இந்திராவுக்கு நம்பிக்கையான சமாதானத் தூதர்கள் தேவைப்பட்டனர். இந்தியா முழுக்க எதிர்க்குரல் எழுப்பும் மூத்த தலைவர்களிடம் ஓடிப்போய், இந்திராவின் சார்பில் சமாதானம் பேசும் நம்பிக்கை மனிதராக பிரணாப் இருந்தார்.\nஇந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்தபோது பிரணாப் தர்மசங்கடத்தில் தவித்தார். அவருக்குள் இருந்த ஜனநாயகவாதி, ‘இந்திரா ��ெய்வது தவறு. இதை எதிர்த்துக் குரல் கொடு’ என எச்சரித்தான். ஆனால், பிரணாபின் தந்தை அவரைக் கண்டித்தார். ‘‘எல்லோரையும் போல நீயும் இந்திராவை எதிர்க்காதே இந்த நெருக்கடியான தருணத்தில் அவருக்கு விசுவாசமாக இரு’’ என்று தந்தை சொன்னதை மதித்தார் பிரணாப். அவசரநிலைக் காலத்தின் அழியாத கறை, காங்கிரஸ் கட்சியின்மீது நிரந்தரமாகப் படிந்ததுபோலவே, பிரணாபின் அரசியல் வாழ்விலும் படிந்தது.\nஆனால், அந்த விசுவாசம்தான் இந்திரா அவரை முழுமையாக நம்புவதற்குக் காரணமாக அமைந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, பிரணாபைக் கேட்காமல் அவர் எதையும் செய்ததில்லை. அமைச்சரவையில் அவர் ‘நம்பர் 2’ இடத்தில் இருந்தார். இந்திரா வெளிநாடு செல்லும் நேரங்களில், பிரதமரின் இடத்திலிருந்து மற்ற அமைச்சர்களை வழிநடத்தியது பிரணாப் முகர்ஜிதான்.\nஅதுவேதான் பிரணாபின் அரசியல் வாழ்வுக்குச் சறுக்கலாகவும் அமைந்தது. 1984, அக்டோபர் 31 அன்று இந்திரா சுடப்பட்டபோது பிரணாப் கல்கத்தாவில் இருந்தார். ராஜீவ் காந்தியும் தற்செயலாக கல்கத்தா போயிருந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் இந்திரா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க, ராஜீவையும் பிரணாபையும் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். விமானம் நடுவழியில் இருந்தபோதே, இந்திராவின் மரணச் செய்தி வந்தது. கூடவே, கலவரச் செய்திகளும் வந்தன.\nபிரதமர் இல்லாத சூழலில், நம்பர் 2 இடத்தில் இருப்பவர் தானே நாட்டை வழிநடத்த வேண்டும் எனவே, விமானத்தில் வரும்போதே விமானி மூலம் டெல்லிக்குத் தகவல் சொல்லி, முப்படைத் தளபதிகள், முக்கிய அதிகாரிகளை விமான நிலையத்துக்கு வரச் சொன்னார். விமானத்திலிருந்து இறங்கியதும், அவர் களுக்குக் கட்டளைகள் பிறப்பித்தார். அதே விமானத்தில் வந்த ராஜீவ் காந்திக்கு ஆறுதல் சொல்லக் காத்திருந்த சில தலைவர்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டனர். ‘இந்திரா இல்லாத சூழ்நிலையில் பிரதமர் நாற்காலியை பிரணாப் கைப்பற்ற நினைக்கிறார்’ என ராஜீவிடம் போட்டுக் கொடுத்தனர்.\nதான் உயிராக நேசித்து விசுவாசம் காட்டிய தலைவியின் மரணத் துயரில் இருந்த பிரணாப் முகர்ஜிக்கு அடுத்தடுத்து துயரச் செய்திகளே வந்தன. ராஜீவ் காந்தி பிரதமராகி அமைத்த முதல் அமைச்சரவையில் அவர் இடம்பெறவில்லை. கட்சிப் பதவியிலிருந்தும் ந���க்கப்பட்டார். தன்மானத்துக்கு விடப்பட்ட சவாலாக இதைக் கருதிய பிரணாப், 1986-ம் ஆண்டு ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். பல மாநிலங்களில் ஓரங்கட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர்களை இணைத்துக் கொண்டு பலம் காட்ட ஆரம்பித்தார்.\nஆட்சியை இழந்த பிறகு ராஜீவ் காந்தி இவரைப் புரிந்துகொண்டார். ‘பிரணாப் போன்ற ஓர் அறிவுஜீவி காங்கிரஸுக்கு வேண்டும்’ என்று சமாதானம் பேசினார். பிரணாப் தன் கட்சியைக் கலைத்துவிட்டு, மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். 1991 தேர்தல் பிரசார நேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட, மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டது.\n‘சீனியர் தலைவர்’ என்ற முறையில் பிரதமர் பதவிக்குத் தன்னைத் தகுதியான நபராகக் கருதினார் பிரணாப். அதற்காக ஆதரவும் திரட்ட ஆரம்பித்தார். ஆனால், ‘முன்கோபக்காரர்’ என்ற இமேஜும், இடையில் பிரிந்துபோய் தனிக்கட்சி நடத்தியதும் அவருக்கு எதிரான விஷயங்களாக ஆகின. ‘பிரணாப் நமக்கு இணக்கமாக இருக்க மாட்டார்’ என நினைத்து, கிட்டத்தட்ட அரசியல் துறவறம் போயிருந்த நரசிம்ம ராவை இழுத்துவந்து பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்தார்கள் மற்ற தலைவர்கள். முதல் வாய்ப்பு பறிபோனது.\n1982-84 காலகட்டத்தில் பிரணாப் நிதியமைச்சர். ‘வெளிநாடுகளில் போய் படித்த பொருளாதார நிபுணர்’ என அவரிடம் யாரோ மன்மோகன் சிங்கை அறிமுகம் செய்து வைத்தார்கள். உடனே மன்மோகனை ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக்கினார் அவர். பிற்காலத்தில் நரசிம்ம ராவ் அந்த மன்மோகனை நிதியமைச்சர் ஆக்குவார் என்பதை பிரணாப் எதிர்பார்க்கவில்லை.\nசோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றதும், பிரணாபின் ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்தார். மாமியாரைப் போலவே மருமகளையும் தலைவியாக ஏற்றார் பிரணாப். அந்த மருமகள் தன்னை ஒதுக்கிவிட்டு, மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கிய திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. ரிசர்வ் வங்கியின் கவர்னராகத் தனக்குக் கீழே இருந்தவர் பிரதமராகிவிட, அவருக்குக் கீழே அமைச்சராகப் பணிபுரியும் சூழலைச் சலனமின்றி ஏற்றுக்கொண்டார் பிரணாப். மன்மோகனும் அவரை கண்ணியத்துடன் நடத்தினார்.\nஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து, காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டனர். ‘2009 தேர்தலுக்��ுப் பின் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க இடதுசாரிகள் தயவு தேவைப்படும். அப்போது பிரதமர் பதவிக்குத் தன்னை இடதுசாரிகள் பரிந்துரைப்பார்கள்’ என பிரணாப் கருதினார். அந்தத் தேர்தலில் அப்படி ஒரு சூழலே வராமல் போய்விட்டது. சோர்ந்து போயிருந்த பிரணாப், ஜனாதிபதி பதவியை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்.\nஒவ்வோர் ஆண்டும் துர்கா பூஜைக்கு மேற்கு வங்காளம் சென்று, தான் பிறந்த மிரதி கிராமத்தில் பூஜையைக் கொண்டாடுவார் பிரணாப். ஜனாதிபதியாக இருந்தபோதும், தன் ஊர் மக்களுடன் கொண்டாடும் இந்த வழக்கத்தை மாற்றியதில்லை. ‘இந்தியாவின் முதல் குடிமகன்’ என்பதைப்போலவே ‘மிரதி கிராமத்தின் தலைமகன்’ என்ற அடையாளத்தையும் முக்கியமாகக் கருதினார் அவர்.\nஅடுத்த மாதம் மிரதி மக்கள், தங்கள் தலைமகன் இல்லாத துர்கா பூஜையை எதிர்கொள்வார்கள்.\n06 Sep 2020, அரசியல், மரணம்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/207427", "date_download": "2020-11-25T00:01:27Z", "digest": "sha1:VL6IBIBRORDYH64DRCRD3XH5FMRQA6I4", "length": 11192, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "அதிரி புதிரி அசத்தல் அரங்கம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅதிரி புதிரி அசத்தல் அரங்கம்\nவாங்க வாங்க அரட்டை அடிப்போம் வாங்க எல்லாரும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம் அடிக்கலாம் அடிச்சிட்டே இருக்கலாம் அடாது மழை விடாது பெய்யற போல நம்ம அரட்டையும் தொடரட்டும்\nஅந்த இழை முடிந்ததும் இங்கே தொடருங்கள் தோழிகளே அந்த இழைக்கு அளித்த அதே ஆதரவை இந்த இழைக்கும் அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன் பர்ஸ்ட் வர்றவங்களுக்கு சூடா பஜ்ஜி போண்டா கிடைக்கும்\nஅன்பு காட்டி தோற்றவரும் இல��லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nரேனு இங்க புது அரட்டையா நானும் வந்துட்டேன்.\nஅட அதுக்குள்ள புது அரட்டை ஆரம்பிச்சாச்ச.......\nஅன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு\nஅந்த இழை முடித்துவிட்டு இங்கே தொடருங்கள் தோழிகளே ராணி நசீம் பவி மீனு எல்லாருக்கும் சூடா பஜ்ஜி போண்டா கிடைக்கும் இந்தாங்க எடுத்துக்கோங்க இப்ப தா செஞ்சேன் ப்ரெஷ்ஷா ப்ளீஸ் சாட்டிங் பண்ணாதீங்க இங்க\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nஹ்ம்ம்ம்ம்.....எனக்கு மட்டும் ஒண்ணும் கிடையாதா ரேணு\nரேனு இப்ப தான் சாப்பிட்டு வந்து உக்காரேன். அதுக்குள்ள பஜ்ஜி போண்டாவா . சரி எடுத்துக்கிரேன். எனக்கு ஒன்னு போதும்பா. . தப்பா எடுத்துக்காதீங்க. சரியா. என் ப்ரண்ட் தப்பா எடுத்துக்க மாட்டாங்க்னு நினைக்கிறேன்\nஆமாம்...நீ என்ன கிச்சன்ல இருந்து வெளிய வரவே மாட்டியாபாசந்தி, பஜ்ஜி, போண்டானு......எப்பவும் சமயல்தானா\nநசீம் நா தப்பா எடுத்துக்கமாட்டேன் பா சரீங்களா ஆன்ட்டி உங்களுக்கு இல்லாததா எடுத்துக்கோங்க நாகா ஹோமத்துக்கு முன்பதிவு பண்ணணும் பா காதுகுத்துக்கு சரியா தெரில பா\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nபழமொழிகள், கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 2\nஇனிய திருமணநாள் வாழ்த்துகள் விஜி (19.11)\nநான் புதுசா சேர்ந்திட வரும் தோழிதானுங்க\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2652799", "date_download": "2020-11-25T00:28:42Z", "digest": "sha1:R2HBSXGQNGC7WEJWYJCKYJPKPK7V3LUE", "length": 22586, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "அவார்டும் வாங்கணும் ... படமும் ஓடணும்| Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரச��� ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nஅவார்டும் வாங்கணும் ... படமும் ஓடணும்\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 17\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 29\n\": போலீசை மிரட்டும் ... 147\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து நல்ல இயக்குனர் என்பதையும் தாண்டி, நல்ல மனிதர் என்ற இடத்தை சினிமாத்துறையில் தக்க வைத்துள்ளார் இயக்குனர் பொன்ராம். அவரிடம் பேசியது:நான் பிறந்தது மதுரை உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி. அப்பா, அம்மா எனது சிறுவயதிலேயே தவறிவிட்டனர். உடன்பிறந்தோர் இரு அக்கா மற்றும் தம்பி. படிச்சது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து நல்ல இயக்குனர் என்பதையும் தாண்டி, நல்ல மனிதர் என்ற இடத்தை சினிமாத்துறையில் தக்க வைத்துள்ளார் இயக்குனர் பொன்ராம்.\nஅவரிடம் பேசியது:நான் பிறந்தது மதுரை உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி. அப்பா, அம்மா எனது சிறுவயதிலேயே தவறிவிட்டனர். உடன்பிறந்தோர் இரு அக்கா மற்றும் தம்பி. படிச்சது தேனி அல்லிநகரத்தில்.படிப்பு முடிந்தவுடன் தனியார் மில்லில் வேலைப்பார்த்தேன். வீட்டுக்கு அருகே தியேட்டர் என்பதால் தினமும் படம் பார்ப்பது வழக்கம். சினிமா இயக்குனராக வேண்டும் என கூறியபோது, அக்காக்கள் இருவரும் உனது வாழ்க்கையை நீதான் முடிவு பண்ணனும் என்றனர். அப்படியே சென்னைக்கு கிளம்பிட்டேன்.மணிரத்னம், பாரதிராஜா படங்களை பார்த்து தான் சினிமா இயக்குனராகும் ஆசை அதிகரித்தது. எனது மானசீக குரு இவர்கள் தான். நிஜத்தில் குரு எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் 2001 முதல் 2006 வரை உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.\nநானும், இயக்குனர் ராஜேஷூம் நண்பர்கள் ஆனதும் அங்கு தான்.நண்பர் ராஜேஷ் இயக்கிய முதல் படம் 'சிவா மனசுல சக்தி' வெளியான நாள். அதே நாள் அவருடைய மனைவிக்கு பிரசவம். ஒருபக்கம் படத்தின் ரிசல்ட், மறுபக்கம் மருத்துவமனையில் விடிய, விடிய துாங்காமல் இருந்தோம். மறுநாள் காலை குழந்தை பிறந்தது. கடைக்கு டீ குடிக்க இருவரும் வந்தோம். அங்கே இருவர் பேசிக்கொண்டது, நாங்க ஜெயிச்சிட்டோம்னு கொண்டாடினோம்.\nஅவர்கள் பேசியது, 'மச்சான் எஸ்.எம்.எஸ். படம் நேத்து பார்த்தேன், வில்லனே கிடையாது; செமையா எடுத்து இருக்காங்கடா'... இந்த நிகழ்வு என் வாழ்க்கையில் மறக்க முடியாது, என் நண்பன் ஜெயிச்சாலும் நான் ஜெயிச்ச மாதிரி தான். அவரிடம் ஒர்க் பண்ணும் போது அவர் 'உங்களுக்கு காமெடி ஸ்கிரிப்ட் நல்லா வருது' இதுலேயே டிரை பண்ணலாமே என்றார்.\nஅதில் உருவானது தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். தயாரிப்பாளர்களும் முதல் படம் போன்றே வேண்டும் என கேட்பதால், தற்போது வரை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். எதிர்காலத்தில் ஆக் ஷன் படங்களிலும் கால் பதிக்கவேண்டும்.முதல் படத்திலேயே வித்தியாசமாக டைட்டில் வைத்ததால், இப்போது டைட்டிலே எங்களுக்கு டார்க்கெட் ஆயிடுச்சி. அதற்காக தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் எம்ஜிஆர் மகன் வரை யோசித்து வைத்துள்ளோம். அடுத்து விஜய்சேதுபதி நடிக்கவுள்ள படத்திற்கும் யோசித்து கொண்டு இருக்கிறோம்.\n'ரஜினிமுருகன்'படத்தின் சூட்டிங் ஸ்பாட்ல ஒவ்வொரு சீன் சொல்லிக்கொடுக்கும் போது, கேமராமேன் நீங்களே நடிக்கலாம் என்பார். எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கு.நிறைய படங்கள் பண்ணணும். அவார்டு படங்கள் மட்டும் பண்ணணும் என்று நினைக்கமாட்டேன். அவார்டும் வாங்கணும்; படமும் நன்றாக ஓடணும் என்றார்.இவரை வாழ்த்த ponram03@gmail.com\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநாயகனும் நானே... வில்லனும் நானே\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வ���ர்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாயகனும் நானே... வில்லனும் நானே\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/yogibabu-help-to-lady-director-to-act-without-salary-news-272155", "date_download": "2020-11-24T23:44:36Z", "digest": "sha1:XG5YZLK2BNCCTL7REU5CEKMZBPM66TTH", "length": 10740, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Yogibabu help to lady director to act without salary - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பெண் இயக்க���னரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nபெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nயோகி பாபு ஹீரோவாக நடித்த ’பேய் மாமா’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, ‘பெண் இயக்குனர் ஒருவரின் திருமணத்திற்காக தான் இலவசமாக நடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார்\nஇந்த விழாவில் பேசிய பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணி, ‘ஒரு படத்தின் பட்ஜெட்டை பொறுத்து யோகி பாபு சம்பளம் வாங்க வேண்டும் என்றும் மார்க்கெட்டை வைத்து சம்பளம் வாங்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்\nஅதன்பின் பேச வந்த யோகி பாபு ’நான் அதிகமாக சம்பளம் வாங்குவது இல்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் அவர்களிடம் உதவியாளராக இருந்த பெண் இயக்குனர் ஒருவர் தன்னை அணுகி, தான் ஒரு திரைப்படம் இயக்க விரும்புவதாகவும் உங்களை வைத்து ஒரு கதை எழுதி இருப்பதாகவும் இந்த படம் வெளிவந்தால் தான் தனக்கு திருமணம் என்றும் கூறினார். அவருக்காக அந்த படத்தில் நான் இலவசமாக நடித்துக் கொடுத்தேன்’ என்று கூறினார்.\nமேலும் ’நான் ஓரிரு காட்சிகள் நடித்தாலே நான் ஹீரோவாக நடித்தது போல் பில்டப் செய்து விடுகிறார்கள் என்றும் ஆனால் இந்த படத்தில் நான் உண்மையிலேயே ஹீரோவாக நடித்து உள்ளேன் என்றும் அதனால் எனக்கு பயமாக உள்ளது என்றும் யோகிபாபு கூறினார். மேலும் இந்த படம் வடிவேலு அவர்களுக்காக எழுதப்பட்ட கதை என்பதால் நான் நடிக்க தயங்கினேன் என்றும், அவர் பெரிய ஜீனியஸ், அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது என்று கூறியதாகவும், ஆனால் தனக்காக இயக்குநர் சில காட்சிகளை மாற்றி உள்ளதால் நான் நடிக்க சம்மதித்தேன் என்றும் யோகி பாபு தெரிவித்துள்ளார்\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா\nஇப்படி ஒரு போஸ் தேவையா பிரபல நடிகைக்கு குவியும் கண்டனங்கள்\nதண்ணியில நின்று கொண்டு காஜல் அகர்வால் செய்ற வேலையை பாத்தீங்களா\nரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்\nவாயை திறந்தா ஒரே கலீஜ்: சம்யுக்தா-சனம் மோதல்\nதிமுகவில் இணைந்த எம்ஜிஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகரின் மகன்\nதளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா அப்ப நெல்சன் என்ன ஆச்சு\nஅர்ச்சனாவின் மா���்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nஅர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார் நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\n’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\n'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா\nஉங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்: தமிழ் நடிகரை வாழ்த்திய் துணை முதல்வர் ஓபிஎஸ்\n'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்\nபோதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்\nகுஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி\nபெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\nபெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5/", "date_download": "2020-11-24T23:55:13Z", "digest": "sha1:GZQOXVQRWYERM4IBCRQF7Q6AEZJ7H2PZ", "length": 10528, "nlines": 71, "source_domain": "www.linesmedia.in", "title": "பொறியியல் கல்லூரிகள் பலவற்றை இழுத்து மூட உத்தரவு! – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»இந்தியா»பொறியியல் கல்லூரிகள் பலவற்றை இழுத்து மூட உத்தரவு\nபொறியியல் கல்லூரிகள் பலவற்றை இழுத்து மூட உத்தரவு\nஇந்தியா Comments Off on பொறியியல் கல்லூரிகள் பலவற்றை இழுத்து மூட உத்தரவு\nஅண்மையில் ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் நேஷனல் எம்ப்பிளாயபிளிட்டி (Aspiring Minds National Employability) நிறுவனம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்தியப் பொறியியல் பட்டதாரிகளிடம் ஓர் ஆய்வை நடத்தி அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்தியாவின் 650 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 2015-ல் பட்டம் பெற்ற 80 சதவீதத்தினருக்கு வேலை இல்லை. இதனால் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாகக் குறைந்து வருகிறது.\nஇதன் எதிரொலியாக தொடர்ந்து 5 ஆண்டுகள் 30 சதவீத இடங்கள் நிரம்பாத பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி குழு தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇன்ஜினியரிங் எனப்படும் பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் வேலைக்குத் தேவையான திறனும் பயிற்சியும் இல்லாமலேயே மாணவர்கள் வெளி உலகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்படியே சிறந்த முறையில் பொறியியல் அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தாலும் பெரும்பாலோர் ஒரு சில பிரிவுகளை மட்டுமே படித்திருக்கிறார்கள்.அத்தனை பேருக்கும் ஒரே விதமான வேலை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே, அவர்கள் படித்த படிப்புக்குச் சம்பந்தம் இல்லாத வேலையை அல்லது தகுதிக்குக் குறைவான வேலையைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nஆக இந்த பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் பலருக்கும் சரியான வேலை கிடைக்காததற்குக் காரணமே, பொறியியல் கல்லூரிகளில் கல்வித்தரம் குறைவாக உள்ளதுதான் என்று கூறி, கடந்த 2011ம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது. இதனால் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன.\nஇதுகுறித்து தேசிய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “குறைந்தது மாணவர் சேர்க்கைக்கான 30% இடங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் நிரம்பாமல் அப்படியே இருந்தால், அந்த கல்லூரிகளை மூடுமாறு அறிவுறுத்தப்படும். கல்வித் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும்.” என தெரிவித்தார்.\nஇந்த நடவடிக்கை மூலம் புற்று ஈசல் போல் ஆங்காங்கே உருவாகியுள்ள பொறியியல் கல்லூரிகள் மூடப்படலாம், அதோடு பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் உயரும் என நம்பப் படுகிறது\nஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம்\nதமிழகத்துக்கு சுற்றுலா பயணிங்க அதிகம் வாராங்க\nமக்களின் நிம்மதியை பறிக்கும் பல்லேலக்கா சாமியார்கள்\nபாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண்களுக்கு 90 நாட்கள் விடுமுறை\nகார்த்தி சிதம்பரம் மீது மோசடி புகார்: சுப்பிரமணியம் சுவாமி ஆதாரத்துடன் ரிலீஸ்\nஇந்த கோடை வெயில் தாக்கம் எப்படி இருக்கும்\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக���குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/accounting", "date_download": "2020-11-24T23:16:18Z", "digest": "sha1:5WKHWZUDLCPF3SYECD7NKQJX4AHB7QQ3", "length": 3641, "nlines": 39, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged accounting - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86252/Owaisi-says-Major-parties-treated-us-as-untouchable-in-Bihar-election.html", "date_download": "2020-11-24T23:03:13Z", "digest": "sha1:D42Q26AKBRRMWLEKV3PVOFA2VG2VH2VK", "length": 11173, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தீண்டத்தகாதவர்கள்போல் நடத்தினார்கள்” - பீகார் தேர்தலில் அசத்திய ஓவைசி கட்சி | Owaisi says Major parties treated us as untouchable in Bihar election | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“தீண்டத்தகாதவர்கள்போல் நடத்தினார்கள்” - பீகார் தேர்தலில் அசத்திய ஓவைசி கட்சி\nபீகாரில் 5 தொகுதிகளில் வெற்றிபெற்று அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி நாடெங்கும் தனது தளத்தை விர���வாக்க திட்டமிட்டுள்ளது\nபீகாரில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் (A.I.M.I.M) கட்சி ஒன்று புள்ளி இரண்டு நான்கு சதவிகித வாக்குகளை பெற்றதுடன் 5 தொகுதிகளையும் வென்றுள்ளது. இஸ்லாமியர்களின் வாக்குகளை இக்கட்சி பெருமளவு பிரித்ததே பீகாரில் மகா கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் (A.I.M.I.M) கட்சியின் தலைவரும் ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, அடுத்து உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள பேரவை தேர்தல்களிலும் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் கூட போட்டியிட தயார் என்றும் அவர் கூறினார்.\nதெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் வலுவாக இருந்த அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி (A.I.M.I.M) தற்போது பிற மாநிலங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் 2 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் ஒரு மக்களவை உறுப்பினரையும் இக்கட்சி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பீகாரிலும் 5 பேரவை உறுப்பினர்களை பெற்றுள்ளது. அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களின் தேர்தல்களில் முத்திரை பதிக்கவும் இக்கட்சி இலக்கு வைத்துள்ளது.\nபஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா காலமானார்\nமுன்னதாக தேர்தல் வெற்றிக்கு பின்னர் பேசிய ஓவைசி, “பீகார் மக்கள் எங்களுக்கு வாக்களித்து அவர்களின் ஆசீர்வாதங்களை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அரசியலில் தவறுகளிலிருந்து பாடம் கற்க வேண்டும். மஜ்லிஸ் கட்சியின் பீகார் தலைவர் ஒவ்வோர் அரசியல் கட்சியின் தலைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், எந்த ஒரு கட்சியும் எங்களை மதிக்கவில்லை. பெரிய கட்சிகள் அனைத்தும் எங்களைத் தீண்டத்தகாதவர்கள்போல் நடத்தினார்கள். ஒவ்வொரு முஸ்லிம் தலைவரையும் சந்தித்தோம். ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை, அதற்கான காரணங்கள் விவரிக்க முடியாதவை” என்று கூறினார்.\nஐபிஎல் கோப்பையில் சமஸ்கிருதத்தில் வாசகமா\n''இதுவரை 20 ஆயிரம் கோடிக்கு மேல் வி��ிஎஃப் கட்டணம் செலுத்தியிருக்கிறோம்'' - டி. ராஜேந்தர்\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் கோப்பையில் சமஸ்கிருதத்தில் வாசகமா\n''இதுவரை 20 ஆயிரம் கோடிக்கு மேல் விபிஎஃப் கட்டணம் செலுத்தியிருக்கிறோம்'' - டி. ராஜேந்தர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/08/lic-5000.html", "date_download": "2020-11-25T00:24:38Z", "digest": "sha1:7B5THVKWCLHPCYBKHHB63ZFJ7ZYVALYG", "length": 4282, "nlines": 122, "source_domain": "www.tnppgta.com", "title": "LIC-யில் 5000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு", "raw_content": "\nHomeEMPLOYMENT LIC-யில் 5000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nLIC-யில் 5000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ( LIC-Life Insurance Corporation Of India ) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Insurance Advisor பணிக்கு மொத்தம் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.\nFLASH NEWS-ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு..\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nஊக்க ஊதிய சார்பான அரசாணைகள் -ஒரே தொகுப்பில்- PDF FILE\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/budhan-bhagavan-palangal-tamil/", "date_download": "2020-11-24T23:11:16Z", "digest": "sha1:J2CVZTLTAB2HG3AVAMMTG5UJIMIB6DET", "length": 10348, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "புதன் கிரக பலன்கள் | Budhan bhagavan palangal in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் ஜாதகத்தில் புதன் பகவான் தரும் பலன்கள் பெற பரிகாரம் இதோ\nஜாதகத்தில் புதன் பகவான் தரும் பலன்கள் பெற பரிகாரம் இதோ\nவிலங்குகளிடம் இருந்து மனிதர்கள் நாம் வேறுபட்டிருப்பதற்கு காரணம் நமது சிந்தனை திறன் தான். ஜோதிட சாஸ்திரத்தின் படி மனிதர்களின் சிந்தனை திறன் மற்றும் அறிவாற்றலுக்கு காரணம் நவகிரகங்களில் புதன் கிரகத்தின் தாக்கம் தான். மற்ற கிரகங்களை போலவே புதன் கிரகமும் பல நன்மையான பலன்களை தர வல்லதாகும். அப்படிப்பட்ட பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nநவகிரகங்களில் செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தபடியாக வருகிற கிரகமாக புதன் கிரகம் இருக்கிறது. இந்த புதன் கிரகத்தின் அம்சமாக திருமால் கருதப்படுகிறார். ஒரு மனிதனுக்கு சிறந்த சிந்தனை திறன், எழுத்து மற்றும் பேச்சாற்றல், செல்வ சேர்க்கை, கலைகளில் தேர்ச்சி, சிறந்த ஞாபக திறன், ஞானம் ஆகியவற்றிற்கு புதன் பகவான் காரகனாக இருக்கிறார். புதன் கிரகம் பாதி சுபம், பாதி அசுப தன்மை கொண்ட கிரகமாக இருக்கிறார்.\nஜாதகத்தில் மிதுனம், கன்னி ராசிகள் புதன் பகவானுக்குரிய ராசிகளாகும். கன்னி ராசி புதன் உச்சமடைகின்ற ராசியாகும். ஒருவரின் ஜாதகத்தில் இந்த இரு ராசிகளில் ஏதேனும் ஒன்றில் புதன் இருந்து, அந்த புதன் சுப கிரகங்களின் பார்வை பெறும் பட்சத்தில் புதன் பகவானின் யோகம் பெறும் நிலை உண்டாகிறது. அதிலும் கன்னி ராசியில் புதன் இருக்கப்பெற்றால் அந்த ஜாதகர் சமர்த்தியசாலியாக இருப்பார். அவர் தொட்ட காரியங்கள் அனைத்தும் பொன்னாகும். தனது சொந்த முயற்சியால் மிகுந்த செல்வங்களை சேர்ப்பார்.\nசிறந்த கணித திறன் இருக்கும். எனவே ஜோதிட கலையில் ஒருவர் சிறந்து விளங்குவார்கள். புத்தக பதிப்பாளர், விளம்பரம், எழுத்தாளர், ஓவியம், சிற்பம்,தகவல் தொடர்பு துறைகளில் ஈடுபட்டு பொருளீட்டுவார்கள். ஜாதகத்தில் சூரியன் கிரகத்தோடு புதன் கிரகம் சேர்ந்து இருப்பதால் புத – ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. இதனால் ஜாதகர் தனது சொந்த திறமையால் சமூகத்திலும், அரசாங்கத்தி��ும் உயர்ந்த நிலையை அடைவார். ஜாதகத்தில் புதன் பாதகமான நிலையில் இருந்தாலும், புதன் பகவானின் அருளை பெற புதன் கிழமைகளில் பெருமாள், ஹயக்ரீவர் தெய்வங்களை வணங்கி வர நன்மைகள் உண்டாகும்.\n12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் இந்த இடத்தை தான் இந்த ராசிக்காரர்கள் அதிகம் செலவிட விரும்புவார்களாம் இதுல உங்க ராசி எங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணுமா\nஇந்த கனவுகள் உங்களுக்கு வந்தால், நிச்சயம் நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான். இறையருள் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட கனவுகள் வரும்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-20-08/", "date_download": "2020-11-24T23:42:12Z", "digest": "sha1:GU7HENAYWRMW6QZQKGY6QXC2HR7RDTMT", "length": 13758, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 20-8-2020 | Today Rasi Palan 20-8-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 20-08-2020\nஇன்றைய ராசி பலன் – 20-08-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களை தரக்கூடிய நாளாகக் இருக்கும். குடும்பத்தினரிடையே அனுசரித்துப் போவது நன்மை தரும். நண்பர்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சாதகமாகும். முருகப் பெருமானை வழிபட்டு வர சங்கடங்கள் விலகும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனசஞ்சலங்கள் நிறைந்த நாளாக அமைய வாய்ப்பு உண்டு. மாணவர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் புரிவோருக்கு சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். நரசிம்மர் வழிபாடு நிறைவான இலாபத்தை ஏற்றுக் கொடுக்கும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அனுகூலமான நாளாக அமையும். புது உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையோடும் காணப்படுகிறார்கள். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்புண்டு. நவக்கிரக வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடன் தொல்லைகள�� நீங்கி மன நிம்மதி அளிக்கும் நாளாக அமையும். தொழில் புரிவோருக்கு மன சங்கடங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானத்தோடு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மகாலட்சுமி வழிபட நல்ல பணவரவு கிடைக்கும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியிட பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி மிக்க நாளாக அமையும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் நீங்கி பணவரவு கிடைக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. நண்பர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். சிவபெருமானுக்கு வில்வம் மாலை சாற்றி வர மனக் கவலைகள் நீங்கும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முடிவுகள் நல்ல பலனைத் தரக்கூடிய நாளாக அமையும். மாணவர்கள் தங்களது துறைகளில் சிறந்து விளங்குவர். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வாகன ஓட்டிகள் சற்று கவனம் தேவை. விநாயகப் பெருமானை வணங்குவது சிறப்பை உண்டாக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல சிறந்த நாளாக அமையும். சுப நிகழ்ச்சிகள் கைக்கூடி பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. எந்த ஒரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளை வகையில் செலவுகள் ஏற்படும். அம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபட கவலைகள் விலகும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிகுந்த நாளாக அமைய வாய்ப்பு உண்டு. அரசாங்கத் துறையில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உடன் பணிபுரியும் அலுவலர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். புதிய முடிவுகளை எடுப்பது தவிர்க்கவும். சனீஸ்வரனை வணங்கி வர சங்கடங்களை தவிர்க்கலாம்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாழ்வின் அடுத்தக் கட்ட முயற்சிகளை எடுக்க நல்ல ஒரு நாளாக அமையும். புதிய வேலை கிடைக்க சொத்துக்கள் வாங்க சிறந்த நாளாக அமையும். தந்தை வழியில் வீண் விரயம் ஏற்படும். பி��ரிடம் பேசும் முன் யோசித்து பேச வேண்டும். அம்மனை வழிபடுவது பண பலத்தைக் கொடுக்கும்.\nகும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வும், தளர்வும் நிறைந்த நாளாக அமையும். புதிய முயற்சிகளை முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவது மகிழ்ச்சி கொடுக்கும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரிடையே நல்ல அன்னியோன்னியத்தை உருவாக்கும் ஒரு சிறந்த நாளாக அமையும். பல நாட்களாக நீடித்து வந்த கடன்கள் தீரும். பொருளாதாரத்தில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 25-11-2020\nஇன்றைய ராசி பலன் – 24-11-2020\nஇன்றைய ராசி பலன் – 23-11-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2019/11/", "date_download": "2020-11-24T22:59:05Z", "digest": "sha1:AWKFLZOWHCLMXJLSALUEQVX7WIHGDJIY", "length": 16397, "nlines": 108, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam: November 2019", "raw_content": "\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – I\nகாசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்களாகும்\nகாசியை வழுத்தும் நாவே நாவெனக் கழறலாமால்\nகாசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும்\nகாசியை இனிது காணும் கண்களே கண்களாமால் .\nகாசி விசுவநாதர் - வலைத்தளப் படம்\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்களுள் ஒன்றாகவும் ஸப்த மோக்ஷபுரிகளுக்குள் ஒன்றாகவும் சிறந்து விளங்குவது காசிமாநகர் ஆகும். வியாஸ முனிவர் அருளிய பதினெண் புராணங்களுள் ஒன்றான ஸ்காந்த மகாபுராணத்தில் காசியின் பெருமை மிக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஸ்காந்தத்தில் சனத்குமார ஸம்ஹிதை, ஸுத ஸம்ஹிதை, ப்ரம்ம ஸம்ஹிதை, விஷ்ணு ஸம்ஹிதை, சங்கர ஸம்ஹிதை, சூர ஸம்ஹிதை, என்று ஆறு ஸம்ஹிதைகள் உள்ளன. அவற்றில் சங்கர ஸம்ஹிதையானது குமரோற்பவ கண்டம், காசி கண்டம், காளிகா கண்டம் முதலிய பன்னிரண்டு கண்டங்களை உடையது என்பர். அவற்றில் ஒன்றான காசிகண்டத்தைத் தமிழ்ச் செய்யுட்களாக இயற்றியருளியவர் தென்காசியை ஆண்ட அதிவீரராம பாண்டிய மன்னர் பிரான் ஆவார். இதில் பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்று இரு காண்டங்களும், 2526 விருத்தங்களைக் கொண்ட நூறு அத்தியாயங்களும் உள்ளன. இதைத் தவிரவும், திருவாவடுதுறை ஆதீனத்து மஹா வித்வான் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய 1012 செய்யுட்களைக் கொண்ட காசி ரகசியம் என்ற நூலும் காசியின் பெருமைகளை விரித்துரைக்கும்.\nகாசி கண்டத்தை இயற்றிய அதிவீரராமபாண்டியர் கி. பி. 1564 ம் ஆண்டில் அரசராக ஆனதைத் தென்காசிக் கோபுரக் கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இவர் இயற்றிய பிற நூல்களாவன: கூர்ம புராணம், இலிங்க புராணம், வாயு சங்கிதை, நைடதம், திருக்கருவை வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நறுந்தொகை முதலியனவாம்.\nஇம்மன்னர்,தமிழ்ப்புலமையும்,வடமொழிப்புலமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர். காசிக் கண்டத்தில் கூறப்படும் செய்திகளைச் சுருக்கமாக இனிக் காண்போம்:\nமஹதி என்ற வீணையை உடைய நாரத முனிவர் ஒருசமயம் நர்மதை நதியில் ஸ்நானம் செய்து விட்டு ஒம்காரேசுவரனாகிய சிவபிரானைத் தரிசித்துவிட்டு வருகையில் விந்திய மலையைக் கண்டார். மானுட வடிவம் கொண்டு முனிவரை வணங்கிய அம்மலை, தனக்கு நிகரான மலை எதுவுமில்லை என்று ஆணவத்துடன் கூறியதோடு சூரியனே வலம் வரும் சிறப்புடைய மேரு மலையை அச் சூரியன் வலம் வரவிடாமல் செய்வேன் என்று அகந்தையும் கொண்டது. அதனால் உலகில் ஒருபுறம் தொடந்து வெய்யிலும்,மறுபுறம் தொடச்சியாக இருளும் ஏற்பட்டு உலகம் கலங்கியது. செய்வதறியாது திகைத்த தேவர்கள், பிரமதேவனை அடைந்து இக்குறை தீரும் வழியைக் கூறியருளுமாறு வேண்டினர். பிரமனும் காசியில் வாசம் செய்யும் அகஸ்திய முனிவரை அணுகுமாறு தேவர்களிடம் கூறியருளியதோடு காசியின் பெருமையையும்,தன்னால் வேத மந்திரங்களைப் புரந்துவருமாறு அந்தணர்கள் படைக்கப்பட்டதையும், அவர்கள் யாகம் முதலானவை செய்வதற்காகப் பசுக்களைப் படை த்ததையும் கூறியருளினார் .( பசுவின் மகிமையைக் கூறும் காசிகண்டப் பாடல் வருமாறு:\nகோசலம் தெய்வ நன்னீர் நருமதை ; கோமயம்தான்\nஆசறு யமுனை ; தீம்பால் அலைபுனல் கங்கை ஆகும்;\nமாசில் வெண்திங்கள் கண்ணி வரதனும்; அயனும்; மாலும்;\nதேசுடை அதனில் என்றும் சேர்ந்து இனிதிருப்பரன்றே . )\nபிரமதேவன் சொற்படியே காசியில் இருந்த அகஸ்தியரது ஆசிரமத்தை நோக்கி விரைந்தனர். சில காலம் அங்கேயே தங்கி, மணிகர்ணிகையில் நீராடிக் காசியின் மகிமைகளை அறிந்தனர்.அங்கு உயிர் நீக்கும் பறவைகளும் விலங்குகளும் இறக்கும்போது,அவற்றின் காதுகளில் சிவபெருமானே தாரக மந்திரத்தை உபதேசித்து, மீண்டும் பிறவாதபடி முக்தி அளித்து அருகிறார் என்றால் இங்கு உயிர் நீக்கும் மானுடர்களும் அவ்வாறே முக்தி வரம் பெறுவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ அதுபோலவே, கங்கை நதியைக் காண்பதாலும்,அதில் நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்தாலும், நீரை ஸ்பர்சிப்பதாலும் விச்வநாதப் பெருமானது கோயிலை வலம்வந்து ஈசனை வணங்குவதாலும்,முக்தி மண்டபத்தில் ஒரு நொடியாயினும் தங்குவதாலும் சொல்லற்கரிய வீடு பேறு கிட்டும். இப்புண்ணியத்தலத்தில் மனிதர்களும் விலங்குகளும் பகை இன்றி வாழ்ந்தனர். மறைமொழியின்படி புலால் உண்ணுவதைத் தவிர்க்க எண்ணிய பறவைகளும் நீர்நிலைகளில் வாழும் மீன்களை உண்ணுவதைத் தவிர்த்தன. மக்களும் கள்ளுன்ணாமையைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர்.\nபுலனைந்தும் வென்ற அகத்திய முனிவரது ஆஸ்ரமத்தைத் தேவர்கள் அடைந்தவுடன், அவர்களை வரவேற்று ஆசனங்களை அளித்தார் அகஸ்தியர்.அகஸ்தியரையும் கற்புக்கரசியாகிய அவரது மனைவியாகிய லோபா முத்திரையையும் ஒரு சேர வணங்கினார்கள் தேவர்கள். கற்பிற்சிறந்த இந்த அன்னை உம்மோடு வாழ்தலால் தங்களை அணுகி எங்களது குறையைச் சொல்ல வந்தோம் என்றனர் தேவர்கள். (இவ்விடத்தில் கற்பின் பெருமையையும், கற்புக்கரசிகளின் இலக்கணத்தையும் விரிவாகவே எடுத்துரைக்கிறது புராணம். கணவன் உண்டபின் உண்ணுவதும்,உறங்கியபின் உறங்குவதும்,துயில் எழுவதன் முன் எழுவதும் அம்மாதரசிகளின் தனிச் சிறப்பு. கணவன் பெயரைக் கூறினால் அவனது ஆயுள் குறையும் என்று எண்ணி அவ்வாறு செய்யத் துணிய மாட்டார்களாம். கொழுநன் சொல் கடவாது உறைதலே கொள்கை எனக் கொண்டவர்கள் அவர்கள்.)\n“வானளாவி வளர்ந்த விந்திய மலையின் அகந்தையால் உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது.சூரியனும் செய்வதறியாது விலகி நிற்கிறான். அம்மலையின் வழியை அடக்கும் ஆற்றல் ஏழ் கடலையும் உண்ட தங்களுக்கே அன்றி வேறு எவர்க்கும் இல்லை” என்று தேவ குருவான பிருகஸ்பதி உரைத்தவுடன், அவர்களுக்கு அபயம் தந்த அகஸ்திய மாமுனிவர் , யாம் இப்போ���ே சென்று வருகிறோம் என்று கூறியவாறு விந்திய மலையைச் சென்றடைந்தார். முனிவரைக் கண்டு பதைபதைத்த விந்திய மலை , ஒரு அந்தண உருவம் கொண்டு அவர்முன் வந்து பணிந்து வணங்கியது . இப்போது பணிந்த அந்நிலையிலேயே இருப்பாய் என்ற முனிவர் பெருமான் தென் திசை நோக்கிச் சென்றார். சூரியனும் வழக்கம்போலவே மேருவை வலம் வரத் தொடங்கினான்.\nபின்னர் காசியை மனத்தால் வணங்கிவிட்டுக் கொல்லாபுரத்தை(தற்போது கோல்ஹாபூர் எனப்படும் இத்தலம், மகாராஷ்டிரத்தில் உள்ளது) அடைந்தார் அகத்திய முனிவர். அங்கு கோயில் கொண்டுள்ள லக்ஷ்மியைத் தோத்திரம் செய்தார். அதனால் மகிழ்ந்த திருமகள், “ முருக வேள் வாயிலாகக் காசியின் மகிமையை உபதேசிக்கப்பெறுவாயாக “ என்று அருளினாள். முருகவேள் இனிதுறையும் பதியை நோக்கிச் செல்லும் வழியில் திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீ சைலத்தை அடைந்தார் அகஸ்தியர்.\n“ஆசில் வளம் கெழு மூவுலகத்தினும் ஆயும்கால்\nகாசிநகர்க்கு இணையாகிய நற்பதி காணே மால்\nமாசறு திங்கள் முடித்து உயர் மன்றில் மகிழ்ந்து ஆடும்\nஈசனை ஒப்பவர் தேவர் கணத்திடை யாரேயோ “\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – I...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-25T00:45:20Z", "digest": "sha1:LNHK4Z555TJ2AFCOJINAK7L4K5CEGA6Y", "length": 20127, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபிநாதம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோபிநாதம்பட்டி ஊராட்சி (Gopinathampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2088 ஆகும். இவர்களில் பெண்கள் 996 பேரும் ஆண்கள் 1092 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின���படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 74\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அரூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேப்பம்பட்டி · வீரப்பநாய்க்கன்பட்டி · வேடகட்டமடுவு · வடுகப்பட்டி · தீர்த்தமலை · சிட்லிங் · செட்ரப்பட்டி · செல்லம்பட்டி · பொன்னேரி · பே. தாதம்பட்டி · பெரியபட்டி · பறையப்பட்டிபுதூர் · நரிப்பள்ளி · மோபிரிபட்டி · மத்தியம்பட்டி · மருதிப்பட்டி · மாம்பட்டி · எம். வெளாம்பட்டி · கோட்டப்பட்டி · கொங்கவேம்பு · கொளகம்பட்டி · கொக்கராப்பட்டி · கீரைப்பட்டி · கீழ்மொரப்பூர் · கே. வேட்ரப்பட்டி · ஜம்மனஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபாலபுரம் · எல்லபுடையாம்பட்டி · தொட்டம்பட்டி · சின்னாங்குப்பம் · பையர்நாயக்கன்பட்டி · அக்ரஹாரம் · அச்சல்வாடி\nதும்பலஅள்ளி · திண்டல் · புலிக்கல் · பெரியாம்பட்டி · நாகனம்பட்டி · முருக்கம்பட்டி · முக்குளம் · மொட்டலூர் · மல்லிகுட்டை · மஹேந்திரமங்கலம் · கும்பாரஹள்ளி · கோவிலூர் · கெரகோடஅள்ளி · கெண்டிகானஅள்ளி · கேத்தனஅள்ளி · காலப்பனஹள்ளி · ஜிட்டான்டஹள்ளி · ஜக்கசமுத்திரம் · இண்டமங்கலம் · ஹனுமந்தபுரம் · எர்ரசீகலஅள்ளி · எலுமிச்சனஅள்ளி · பூமாண்டஹள்ளி · பொம்மஹள்ளி · பிக்கனஅள்ளி · பேகாரஅள்ளி · பந்தாரஅள்ளி · பைசுஅள்ளி · அண்ணாமலைஹள்ளி · அடிலம்\nவெள்ளோலை · வெள்ளாளப்பட்டி · வே. முத்தம்பட்டி · உங்குரானஅள்ளி · திப்பிரெட்ட���அள்ளி · சோகத்தூர் · செட்டிக்கரை · செம்மாண்டகுப்பம் · புழுதிக்கரை · நூலஅள்ளி · நல்லசேனஅள்ளி · நாய்க்கனஅள்ளி · முக்கல்நாய்கன்பட்டி · மூக்கனூர் · இலக்கியம்பட்டி · குப்பூர் · கிருஷ்ணாபுரம் · கொண்டம்பட்டி · கொண்டகரஅள்ளி · கோணங்கிநாய்க்கனஅள்ளி · கோடுஅள்ளி · கடகத்தூர் · கே. நடுஅள்ளி · அளேதருமபுரி · ஆண்டிஅள்ளி · அக்கமனஅள்ளி · அதகபாடி · அ. கொல்லஅள்ளி\nதொப்பூர் · தடங்கம் · சோமேனஅள்ளி · சிவாடி · சாமிசெட்டிப்பட்டி · பங்குநத்தம் · பாளையம்புதூர் · பாலவாடி · பாகலஅள்ளி · நார்த்தம்பட்டி · நல்லம்பள்ளி · நாகர்கூடல் · மிட்டாரெட்டிஅள்ளி · மானியதஅள்ளி · மாதேமங்கலம் · இலளிகம் · கோணங்கிஅள்ளி · கம்மம்பட்டி · இண்டூர் · எர்ரபையனஅள்ளி · ஏலகிரி · எச்சனஅள்ளி · டொக்குபோதனஅள்ளி · தின்னஅள்ளி · தளவாய்அள்ளி · பூதனஅள்ளி · பொம்மசமுத்திரம் · பேடறஅள்ளி · பண்டஅள்ளி · பாலஜங்கமனஅள்ளி · அதியமான்கோட்டை · ஏ. ஜெட்டிஅள்ளி\nவெங்கடசமுத்திரம் · சித்தேரி · புதுப்பட்டி · பட்டுகோணாம்பட்டி · பாப்பம்பாடி · மூக்காரெட்டிபட்டி · மோளையானூர் · மெணசி · மஞ்சவாடி · இருளப்பட்டி · கவுண்டம்பட்டி · போதக்காடு · பூதநத்தம் · பொம்மிடி · பையர்நத்தம் · பி. பள்ளிப்பட்டி · அதிகாரபட்டி · ஆலாபுரம் · ஏ. பள்ளிப்பட்டி\nசெல்லியம்பட்டி · செக்கோடி · சாமனூர் · புலிகாரை · பஞ்சபள்ளி · பாடி · பி. கொல்லஅள்ளி · பி. செட்டிஹள்ளி · நல்லூர் · மோதுகுலஅள்ளி · எம். செட்டிஹள்ளி · கொரவண்டஅள்ளி · காட்டம்பட்டி · கார்காடஹள்ளி · காம்மாலபட்டி · ஜெர்தாவ் · கும்மானூர் · குட்டாணஅள்ளி · கொலசனஅள்ளி · கெண்டேனஅள்ளி · கணபதி · ஏர்ரனஅள்ளி · தண்டுகாரனஅள்ளி · சுடானூர் · சிக்காதோரணம்பேட்டம் · சிக்காமாரண்டஹள்ளி · பூகானஹள்ளி · பேவுஹள்ளி · பேளாரஅள்ளி · பெலமாரனஅள்ளி · அத்திமுட்லு · அ. மல்லபுரம்\nவேப்பிலைஹள்ளி · வேலம்பட்டி · வட்டுவனஅள்ளி · திட்டியோப்பனஹள்ளி · சுஞ்சல்நத்தம் · செங்கனூர் · சத்தியநாதபுரம் · இராமகொண்டஹள்ளி · பிக்கிலி · பெரும்பாலை · பருவதனஹள்ளி · பனைகுளம் · பள்ளிப்பட்டி · ஒன்னப்பகவுண்டனஅள்ளி · நாகமரை · மஞ்சநாயக்கனஅள்ளி · மஞ்சாரஹள்ளி · மாங்கரை · மாதேஅள்ளி · கூத்தப்பாடி · கூக்கூட்ட மருதஹள்ளி · கோடிஅள்ளி · கலப்பம்பாடி · கிட்டனஅள்ளி · கெண்டயனஹள்ளி · தொன்னகுட்டஅள்ளி · சின்னம்பள்ளி · பிளியனூர் · பத்ரஹள்ளி · அரகாசனஹள்ளி · அஞ்ச��ஹள்ளி · அஜ்ஜனஅள்ளி · ஆச்சாரஅள்ளி\nவெங்கடதாரஅள்ளி · வகுத்துபட்டி · வகுரப்பம்பட்டி · தொப்பம்பட்டி · தென்கரைகோட்டை · தாதனூர் · தாளநத்தம் · சுங்கரஅள்ளி · சில்லாரஅள்ளி · சந்தப்பட்டி · சாமாண்டஅள்ளி · ரேகடஅள்ளி · இராணிமூக்கனூர் · இராமியனஅள்ளி · புலியம்பட்டி · போளையம்பள்ளி · ஒசஅள்ளி · ஒபிலிநாய்க்கனஅள்ளி · நவலை · நல்லகுட்லஅள்ளி · மோட்டாங்குறிச்சி · மொரப்பூர் · மணியம்பாடி · மடதஅள்ளி · லிங்கநாய்க்கனஅள்ளி · கொசப்பட்டி · கொங்கரப்பட்டி · கேத்துரெட்டிபட்டி · கெரகோடஅள்ளி · கெலவள்ளி · கதிர்நாய்க்கனஅள்ளி · கர்த்தானுர் · ஜக்குபட்டி · இருமத்தூர் · ஈச்சம்பாடி · குருபரஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபிச்செட்டிப்பாளையம் · தாசிரஅள்ளி · சிந்தல்பாடி · புட்டிரெட்டிபட்டி · பசுவாபுரம் · பன்னிகுளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2020, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-11-25T01:12:46Z", "digest": "sha1:ZIVRNSKPBTXAZS24QLSDCSKB7GTANHKM", "length": 6621, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொல்லா புல்லி ராமையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடாக்டர் போல்லா புல்லி ராமையா (பிறப்பு 09 ஜூலை 1926, ததிபகா, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்) இவா் இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்தின் ஏலூரில் (மக்களவை தொகுதி) இருந்து8 வது மக்களவைக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.\nஇவர் 9, 10 மற்றும் 12-வது மக்களவைக்கு ஏலூரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nதெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்துள்ளாா். இவரது கடைசி மூச்சு புதன்கிழமை (14-02-2018) காலை நடந்தது. அப்போது அவருக்கு 92 வயதாக இருந்தது. அவரது சொந்த ஊரான தனுகுவில் காலையில் காலமானார்..\n2009 மற்றும் 2014 பொதுத் தேர்தல்களைத் தவிர்ப்பதற்காக, தெலுங்கு தேசம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக ஏலூரில் உள்ள கட்சி எம்.பி. வேட்பாளராக புல்லி ராமையா இருந்தார்.\nகடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து அவர் விலகிவிட்டார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/4-teachers-suspend-force-a-girl-to-remove-her-bra-neet-exam/", "date_download": "2020-11-24T23:30:21Z", "digest": "sha1:MCMCNUZT6VLBJWBFSDEN6LAZ6LJB7JBI", "length": 9291, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேரள மாணவிக்கு நேர்ந்த அவலம்… வெறும் ‘சஸ்பெண்ட்’ வேதனையை மீட்டுத் தருமா?", "raw_content": "\nகேரள மாணவிக்கு நேர்ந்த அவலம்… வெறும் ‘சஸ்பெண்ட்’ வேதனையை மீட்டுத் தருமா\nஇந்த சம்பவம், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவே மாறிப் போனது.\nநீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையா இல்லையா என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் இத்தேர்வினை எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘தனியார் கல்வி பயிற்சி நிறுவனங்கள் சம்பாதிப்பதற்காகவே இந்த நீட் தேர்வு நடத்தப்படுவதாகவும், ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் பயிற்சி மையங்களை அமைத்து மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டி வருகின்றன. இத்தகைய பயிற்சி மையங்களை மாவட்டத் தலைநகரங்கள் வரை விரிவுபடுத்துவதற்கு அந்நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாகவும்’ கூறியிருக்கிறார்.\nஇந்தச் சூழ்நிலையில், கடந்த 7-ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் போது, சோதனை எனும் பெயரில் நடந்த கூத்தினை நாம் அறிவோம். பல மாணவர்கள் சட்டையைக் கிழித்து, தேர்வு எழுதிய அவலங்களும் அரங்கேறியது.\nஇந்த சம்பவம், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவே மாறிப் போனது. இதையடுத்து, இச்சம்பவம் ‘தெரியாமல் நடந்துவிட்டது’ என சிபிஎஸ்சி வருத்தம் தெரிவித்தது. இருப்பினும், சிபிஎஸ்சி நிர்வாகம் மீது மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது.\nகுறிப்பாக, கேரளாவின் கண்ணூரில் தேர்வு எழுத வந்த பெண் ஒருவரை, மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த போது ‘பீப்’ சத்தம் வந்தது. அப்பெண் அணிந்திருந்த உள்ளாடைய���ல் இருந்த மெட்டல் கொக்கியினால் அந்த சத்தம் வந்தது. அப்பெண்ணின் உள்ளாடையை கழ ற்றி பெற்றோரிடம் கொடுத்த பின்னரே, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், அப்பெண்ணின் உள்ளாடையை கழட்டச் சொன்ன ஷீஜா, ஷஃபினா, பிந்து, ஷாஹினா ஆகிய நான்கு ஆசிரியர்களை அப்பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. ஒருமாத காலம் அவர்கள் நால்வரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/01/29/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-24T23:14:29Z", "digest": "sha1:GH7LBVPNMIRSDJ3SLBLGOONXVASZQBKF", "length": 6152, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "சூர்யாவுக்கு வில்லனாகும் பிரசன்னா? – TubeTamil", "raw_content": "\nபிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....\nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல்..\nசூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரசன்னா, சூர்யாசூர்யா நடிப்பில��� கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தற்போது சுதா கொங்காரா இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.\nஇப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஞ்சாதே, துப்பறிவாளன், திருட்டு பயலே 2 போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை வரையில் நகர்ந்துள்ள கொரோனா வைரஸின் தாக்கம்\nசிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்‌ஷன் பட அப்டேட்\nபெண் குழந்தை தாத்தா ஆனார் நடிகர் விக்ரம்..\nஜீவி பிரகாஷின் புதிய படைப்பு குறித்த அறிவிப்பு..\nவிஜய் ஒரு விஷ வளையத்திற்குள் சிக்கியுள்ளார்..\nபிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்….\nவங்கக் கடலில் உருவானது நிவர் புயல்..\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்..\nபோதைத் தடுப்பு பணியக அதிகாரிகள் 13 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில் மைத்திரி..\nமுஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் – மனுஷ நாணயக்கார\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=11380", "date_download": "2020-11-25T01:01:32Z", "digest": "sha1:RLK4TCGOQRPWSRMFXKM6772PQRVHRSW7", "length": 11783, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்குரு\nஇந்த பூமியில் நீங்கள் செய்ய முடிந்த மிகவும் உயர்வான ஒரு விஷயம் உங்கள் உச்சபட்ச திறமைக்கேற்ப வாழ்ந்து, அனைத்து கட்டுப்பாடுகளையும் தாண்டி வாழ ஒரு வழி இருக்கிறது என்பதற்கான ஒரு உதாரணமாகத் திகழ்வதுதான்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமனஅழுத்தம் எந்த வேலையிலும் இல்லை\nஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக இருப்பது\nஉங்களுக்கு நிகழ்வது சாபம் அல்ல வரம்\nஅடிப்படையை மாற்றியமைப்பதே யோக முறை\nகருணை அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும்\nகருணை அனைத்தையுமே அரவணைத்துக் கொள்ளும்\nபிடித்ததைச் செய்ய வேண்டாம், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்.\nமனித மனங்களின் பிரதிபலிப்பே இவ்வுலகம்\nவலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.\nஇளமை- சாகசங்கள் செய்வதற்கான பருவம்\nகடவுளை பட்டினி போட்டு விடுவோம்\nஈடுபாடு இருந்தால் எல்லாமே அற்புதம்தான்...\n» மேலும் சத்குரு ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை நவம்பர் 24,2020\nவேல் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும்: மத்திய இணையமைச்சர் பேச்சு நவம்பர் 24,2020\nபுயல்; தமிழகம், புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் உறுதி நவம்பர் 24,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/the-first-surasamaharam-to-be-held-without-devotees-the-deserted-thiruchendur-beach/", "date_download": "2020-11-24T23:58:31Z", "digest": "sha1:OH73PBI3AXA35TBYFZBG5TARK4LVYYME", "length": 13612, "nlines": 159, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "முதன்முதலாக பக்தர்களின்றி நடைபெற சூரசம்ஹாரம் – வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை முதன்முதலாக பக்தர்களின்றி நடைபெற சூரசம்ஹாரம் – வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை", "raw_content": "\nபுயல் கரையை கடக்கும் நிகழ்வை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இதனை செய்யுங்கள்..\nதிருச்சியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகடலூர், நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்\nதிருச்சியில் கு.க சிறப்பு முகாம்.. ஏஜெண்ட்டுகளுக்கு 200 ரூபாய்..\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப���பு..\nபுயல் எதிரொலி.. சென்னை ரயில்கள் ரத்து..\n“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 3 ஆம் கட்ட சோதனையில் வெற்றி – ரஷ்யா தகவல்\nமாலத்தீவில் லேசான உடையில் போஸ் கொடுத்த சமந்தா – கிறக்கத்தில் ரசிகர்கள்\n‘பார்க்க அழகா இருக்கீங்க, ஆனா சுத்த கலீஜ்’ – சனம் ஷெட்டியை இழிவாக பேசிய சம்யுக்தா\nதமிழகத்தில் டிச.1 முதல் பார்களை திறக்காவிட்டால் அமைச்சர் வீடு முற்றுகை – உரிமையாளர்கள் எச்சரிக்கை\nHome/தமிழ்நாடு/முதன்முதலாக பக்தர்களின்றி நடைபெற சூரசம்ஹாரம் – வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை\nமுதன்முதலாக பக்தர்களின்றி நடைபெற சூரசம்ஹாரம் – வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை\nஆண்டுதோறும் திருச்செந்தூரில் மிக பிரம்மண்டமாக நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் இன்று கடற்கரையில் பக்தர்களின்றி நடைபெற்றது. முருகபெருமான் சூரனை வதம் செய்தார்.\nதூத்துக்குடி மாவட்டதின் உள்ள திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள கடற்கரையில் மிக பிரமாண்ட முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் மிக கோபத்துடன் அசுரனை வதம் செய்வார் இதை காண்பதற்காக மக்கள் திரண்டு எங்கிருந்தோ இருந்து வருவார்கள்.\nகொரோனா காரணமாக கூட்டத்தை தடுப்பதற்காக இந்த ஆண்டு சூரசம்ஹாரம் பக்தர்களின்றி நடைபெற்று வந்தது. இதுவே பக்தர்கள் இல்லாமல் நடந்த முதல் சூரசம்ஹாரம். மக்கள் வராமல் இருப்பதற்காக 2000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர்.\nகந்தசஷ்டி விழா கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பின்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு பூஜை நடைபெற்று வரும். நேற்று மகா தீபாராதனை உள் பிரகாரத்தில் நடைபெற்றது. பின்பு முருகப்பெருமான் மற்றும் அம்மாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தினந்தோறும் நடைபெற்று வரும் தங்கதேர் வீதி உலா கொரோனா காரணமாக நடைபெறவில்லை.\n6ஆம் நாள் திருவிழாவான இன்று சூரசம்ஹாரத்தில் முருகப்பெருமான் முதலில் சிங்கமுகனை வதம் செய்வார், பின்பு தாரகாசுரனையும் இறுதியாக சூரபத்மனை வதம் செய்வார். இந்த சுரசம்ஹாரம் காலம் காலமாக திருச்செந்தூரில் நடைபெற்று வரும்.\nஅமலா பாலின் புகைப்படத்தை வெளியிட அவரின் முன்னாள் காதலனுக்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு\nசீமானுக்கு அனுமதி மறுப்பு: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி\nபுயல் கரையை கடக்கும் நிகழ்வை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இதனை செய்யுங்கள்..\nதிருச்சியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகடலூர், நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்\nதிருச்சியில் கு.க சிறப்பு முகாம்.. ஏஜெண்ட்டுகளுக்கு 200 ரூபாய்..\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nபுயல் கரையை கடக்கும் நிகழ்வை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இதனை செய்யுங்கள்..\nதிருச்சியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகடலூர், நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்\nதிருச்சியில் கு.க சிறப்பு முகாம்.. ஏஜெண்ட்டுகளுக்கு 200 ரூபாய்..\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nதிருச்சியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகடலூர், நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்\nதிருச்சியில் கு.க சிறப்பு முகாம்.. ஏஜெண்ட்டுகளுக்கு 200 ரூபாய்..\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nசிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட அஜித் அதுவும் எந்த படம் தெரியுமா\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\nபணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபல தமிழ்ப்பட நடிகைகள்\nநாடு முழுவதும் 12.85 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்..\n15 தலைவர்கள், 1500 கூட்டங்கள், 15000 கிமீ தூரம்.. திமுகவின் தேர்தல் பிரச்சாரம்..\nஎன் போட்டோக்களை வௌியிட கூடாது.. கோர்ட்க்கு போன பிரபல நடிகை உத்தரவு\nதிருச்சியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nபிரபல தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகை இனியாவின் அக்கா.. எந்த சீரியலில் தெரியுமா\nகாந்தி மார்கெட் திறக்கும் வரை.. திருச்சி மக்களுக்கு காய்கறி கிடைக்காது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2020/09/sri-villiputhur-thiruvannamalai-balaji.html?showComment=1601703746556", "date_download": "2020-11-24T23:26:43Z", "digest": "sha1:HEECKTQDEHCLTIGDDKE4T2FNPWQQLDMH", "length": 16294, "nlines": 327, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Villiputhur Thiruvannamalai Balaji ~ சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய்!", "raw_content": "\nSri Villiputhur Thiruvannamalai Balaji ~ சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய்\nஎம்பெருமான் உறையுமிடங்கள் - பரமபதமும், திருப்பாற்கடலுமாம். ஸ்ரீமந்நாரணன் அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலங்களை விட்டு பக்தர்கள் மனதிலும் குடி கொள்கிறான். அவனை மனமார நினைத்து, வாயார - மாதவா , கேசவா என உரக்க அழைப்போம். கோவிந்த நாமம் அனுதினமும் உரைப்போம்.\nஇது புரட்டாசி மாதம் ~ திருவேங்கடமுடையானுக்கு உகந்தது. இன்று திருவண்ணாமலை ஸ்ரீனிவாசர் கோவில் பற்றி. செஞ்சி கோட்டை மற்றும் திண்டிவனம் அருகே உள்ள திருவண்ணாமலை \"மதுரை\" நகரினைவிட பழமையானது என்று சிலரால் கூறப்படுகிறது. திருஅண்ணாமலையார் கோயில் எனும் அருணாசலேஸ்வரர் கோயில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். நம் பதிவு இத்திருக்கோவிலைப் பற்றியதல்ல. இந்த திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 5 கிமீ தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. நந்தாத என்ற வார்த்தையை கேள்வியுற்றுளீர்களா கம்ப இராமாயணத்தில், இராமர் சரபங்க முனிவரின் ஆஸ்ரமத்தை அடையும் போது வரும் ஒரு பாடல் இங்கே :\n உலகு யாவையும் எவ் உயிரும்* தந்தான் உறையும் நெறி தந்தனனால்\nநந்தாத பெருந் தவ நாடு அது நீ* வந்தாய் எனின் நின் எதிரே வருவான்.\nஎம் தந்தை போன்ற பெரியீர்; உலகங்கள் எல்லாவற்றையும் அவற்றில் வாழும் எல்லா உயிரினங்களையும் படைத்தவனாம் பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் வீற்றிருக்கும் பேற்றை உமக்கு அருளினான்,அது நந்தாத பெருந்தவ நாடு - அந்த உலகம் அழியாத பெருந் தவத்தால் அடையத்தக்கதாகும்; நீர் அங்கு வருவீர் என்றால்; அப்பிரம தேவன் உம் எதிர் வந்து அழைத்துச் செல்வான்; .. ... .. நந்தாத பெருந்தவ என்ற தொடரை சரபங்க முனிக்கே விளியாக்கிக் கெடாதபெருந் தவத்தை உடையோய் எனக் கூறலுமாம். எந்தாய் என்பது இடவழுவமைதி, வந்தாய் என்பது காலவழுவமைதி.\nஇதோ திருமங்கைமன்னனின் ஒரு பாசுரம் :\nவந்தாயென்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்,\nநந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ.,\n, இனியான் உன்னை யென்றும் விடேனே.\n .. ஓருகாலும் அணையாத சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே எங��களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்ல சிந்தாமணியே; திருமலை திருவேங்கடத்திலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்ல சிந்தாமணியே; திருமலை திருவேங்கடத்திலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே - நீ என்பக்கல் வந்தாய்; எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்; உள்ளேயே பொருந்தி நின்றாய்; அத்தகைய சிறப்பு வாய்ந்த உன்னை, அடியேன் இனி ஒருநாளும் விடமாட்டேன், என ஆச்ரயிக்கிறார் நம் கலியன்.\nபொன்னிவர் மேனி மரகதத்தின்' ~ Golden Thirumeni of E...\nநேமிப்பிரான்தமர் போந்தார் ~ சென்று தொழுதுய்ம்மின...\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே \nபகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் ~ thinking of Emperu...\nஸ்ரீஜெயந்தி : திருவல்லிக்கேணி கண்ணபிரானின் சேஷ வாஹ...\nபொன்னைக்கொண்டு உரைகல்மீதே ~ Sri Azhagiya Singar...\nஎம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் - மிகுநர் இலன் - Ka...\n தவ திவ்யபதாப்ஜஸேவாம் : Emperum...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2020/10/swami-manavala-mamunigal-650th.html", "date_download": "2020-11-25T00:19:45Z", "digest": "sha1:ZMRAUFHTMHGLQBNO7PBRFKIEV3MKJYCF", "length": 23350, "nlines": 337, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: வரவரமுநயே நமோ நமஸ்தே : Swami Manavala Mamunigal 650th Sarrumurai 2020", "raw_content": "\nஅழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் ***\n நமோ நமஸ்தே; குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |\nவரவரமுநயே நமோ நமஸ்தே ; யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே ||\nசிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம். மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம். இன்று ஓர் அற்புத நாள் - நமது ஆசார்யர் ஸ்வாமி மணவாளமாமுனிகளின் 650வது திருவவதார வைபவம். சாற்றுமுறை.\nஸ்ரீ வைஷ்ணவத்தின் சொர்க்க பூமியான பூலோக வைகுண்டத்தில் நிகழ்ந்த முகம்மதியர் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கானோர் கோயிலையும், நம்பெருமாளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்தனர். வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழிலரங்கம் எனும் புகழ்ச்சி பெற்ற திருவரங்கத்து மதில்களும், வீதிகளும் அங்கு வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் துயரங்களை கண் நோக்கிய - பதினான���காம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக தொடங்கியது. டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள், பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த தமிழகத்தை சூறையாட படை எடுத்த காலம் அது.\n1311ம் ஆண்டு மாலிக்காபூர் , ஸ்ரீரங்கத்தையும் சுற்றுப்புறங்களையும் அடைந்து, செல்வங்களையும் கொள்ளை கொண்டு .. சூறையாடி பலரை கொன்ற துக்க காலம். திருவரங்கன் தனது உறைவிடத்தில் இருந்து எழுந்து அருளப்பட்ட கொடிய காலமும் கூட. ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த ஆசார்யர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறினார்கள் , பிள்ளை லோகச்சரியார் அரங்கன் திருமேனியியை தாங்கி தென் திசை நோக்கி சென்று மதுரை அருகே அழகர் கோவிலில் தங்கினார் ....பின்பு ஜ்யோதிஷ்குடி என்கிறவூரில் நோய்வாய் பட்டு மறைந்தார் .. திருவரங்கத்தில் வாழ்ந்த பல்லாயிறவர் அன்று தன்னுயிர் ஈன்று அரங்கன் திருமேனியை காத்ததால் ,இன்று நாம் பல சேவைகளை கண்டு மகிழ்கிறோம்.\nசுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கோயிலும், கோயில் நிர்வாகமும் ஸ்தம்பித்த வரலாறும் ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஏடுகளில் ஓர் இருண்ட காலமாகும். இதனால் பாழ்பட்டு இருந்த இக்காலத்தில் பழைய பெருமைகளை மீண்டும் ஒளிர, ஸ்ரீவைஷ்ணவம் என்னும் ஆலமரம் தழைக்க ராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினார் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.\nஸ்ரீமந் நாராயணனால் தன் விஷயமான மயர்வற மதிநலம் (பரிபக்குவமான பக்தி) அருளப்பெற்றவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் நமக்கு அருளிய அற்புத பிரபந்தங்கள் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி. திருவாய்மொழி ஸாமவேதத்தின் ஸாரமாகக் கருதப்படுகிறது. திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம் திருவாய்மொழியின் அர்த்தங்களை நன்கு விளக்குகிறது. நம் போன்ற சகலரும் இத்தகைய அற்புத பகவத் விஷயங்களில் திளைக்க மாமுனிகள் தாம் திருவாய்மொழி நூற்றந்தாதி அருளிச்செய்தார்.\n - என்றால் - முத்தும் மணியும், வைரமும் நன்பொன்னும், பட்டு போன்ற ஆடைகளும், வாகனங்களும், வீடுகளும், மாளிகைகளும், ஏனைய பொருட்களும், தேக ஆரோக்கியமும், பதவி, செல்வாக்கு போன்றவையும் என பற்பல விரியும். உயர்ந்தவையென்று பேர்பெற்ற மற்ற வஸ்துக்கள் எல்லாவற்றினுடையவும் உயர்த்தி உண்மையன்றென்னும்படியும் தன்னுயர்த்தியே சாச்வதமாகும்படியும் உயர்ந்த கல்யாணகுணங்க���ை யுடையவன் நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் மட்டுமே என்பதை உணர்தலே வாழ்க்கை. திருவாய்மொழி பாசுரம் இப்படியாக துவங்குகிறது :\nஉயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்\nமயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்\nதுயரறு சுடரடி தொழுதெழென் மனனே.\nஎம்பெருமானது திருக்கமல பாதங்கள் எவ்வளவு உயர்ந்தவை - \"துயரறு சுடரடி\" - அடியார்களுடைய துக்கங்களையெல்லாம் போக்கி அதனால் ஒளிபெற்று விளங்குகின்ற திருவடியல்லவா அவை - \"துயரறு சுடரடி\" - அடியார்களுடைய துக்கங்களையெல்லாம் போக்கி அதனால் ஒளிபெற்று விளங்குகின்ற திருவடியல்லவா அவை மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார். இந்த முதல் பதின் பாசுரங்களின் இரத்தின சுருக்கமாக, ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருவாய்மொழி நூற்றந்தாதி முதல் பாசுரம் விளங்குகிறது. இதில், மாமுனிகள் எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளைப் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்” என்று சொல்லும் முதல் திருவாய்மொழி சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று அருளிச்செய்கிறார்.\nஉயர்வே பரன் படியை உள்ளதெல்லாம் தான் கண்டு\nஉயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்\nவாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்\nமேன்மைகள் பொருந்திய எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே ஸர்வேச்வரன். அவனது கல்யாண குணங்களை முழுவதுமாக அநுஸந்தித்த ஸ்வாமி நம்மாழ்வார், தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல், உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழிசெய்யும். ஸ்ரீவைணவர்களுக்கு நம்மாழ்வாரின் சொல்லே வேதம், அவையே எம்பெருமானை அடைய வழி வகுக்கும் மார்க்கம்.\nஇப்படிப்பட்ட கீர்த்திமிகு ரம்ய(அழகிய) ஜாமாதர(மணவாள) முனி(மாமுனிகள்)கள் திருவடிகளுக்கு பல்லாண்டு, பல்லாண்டு பாடுவோம்.\nகைத்தலம் நோவாமே அம்புலீ கடிதோடி வா. `Moon's ...\nகரந்து எங்கும் பரந்துளன் ~ glory of Sriman Narayan...\nPurattasi Sani 4 - 2020 : வைட்டணவனென்னும் வன்மை\nSri Ramanujar Thiruther ~ எனக்குற்ற செல்வம் இராமான...\nThiruppanar ~ அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள்\nகேழலாய்ப் பூமி இடந்தானை ஏத்தியெழும் ~ Praying Em...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-11-25T00:11:10Z", "digest": "sha1:F4VCLWM4PXI5I3AU6TCWO57MYK3MHJKG", "length": 23357, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலங்கைத் தேர்தல் - வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க. - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 January 2015 No Comment\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nஇலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை.\nகணியத்தை – சோதிடத்தை – நம்பி ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப் போட்டுக் கொண்டான் மக்களை நம்பாமல் சோதிடத்தை நம்பினால் இதுதான் கதி என மக்கள் காட்டிவிட்டனர்.\nஅவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அரசியல் கணிப்பின்மையை வெளிப்படுத்திய பாசக அரசின் தலைவர் நரேந்திர(மோடி)க்கும் மக்கள் கரி பூசி விட்டனர். ஆர்வக் கோளாறு கொண்டு அரசியல் வினைத்திறமின்மையை அவர் வெளிப்படுத்திக் கொண்டார்.\nபாரதரத்னா விருதை அவனுக்கு வழங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த மோசடி வணிகர்களுக்கும் மரண அடி கிடைத்தது.\nநானும் ஆரியன், நீயும் ஆரியன் எனக் குலவிக் கொண்டிருந்த கொலைகாரன் இராசபக்சேவை இந்து என ஆதரவு காட்டிப், பேராயிரக் கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்கள் இந்துக்களல்லர் என மறைமுகமாக உளறியவனெல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து கொண்டான்\nதமிழர்களின் ஒற்றுமையும் சிங்களவர்களுடன் உறவாடிக் கொண்டிருந்த இசுலாமியர்கள் மனம் திருந்தியதும் கொலைகாரனை வீழ்த்தச் செய்தன.\nஓர் இன வெறியனை வீழ்த்துவதற்காக மற்றோர் இன வெறியனை ஆதரிப்பதா எனக் குமுறியவர்களுக்கும் விடை கிடைத்து விட்டது. ஈழத் தமிழர்களின் வாக்குகள்தாம் பக்சேவைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தன. தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ வேறு யாருக்கேனும் வாக்களித்திருந்தாலோ கொலைகாரப் பக்சே எளிதில் வென்றிருப்பான் என் செய்வது ஓர் எதிரியை வீழ்த்துவதற்காக மற்றோர் எதிரியை அரவணைக்கும் போக்கில்தான் தமிழர்களின் அரசியல் களம் உள்ளது. எனவே, அந்த முடிவிற்குத் தமிழ் ஈழமக்கள் தள்ளப்பட்டனர். அது சரிதான் எனத் தேர்தல் முடிவு காட்டிவிட்டது.\nவெற்றி பெற்றுள்ள மைத்திரி சிரிசேனா தமிழர்கள் ஆதரவு தந்த போதும் வெளிப்படையாக அதனை வரவேற்காததன் காரணம், சிங்களவர் வாக்குகள் கிடைக்காமல் போகும் என்ற அச்சம்தான். ஆனால், தேர்தல் முடிவுகள் ஈழத்தமிழர்களின் வாக்குகளே தன்னை வெற்றியடையச் செய்தன என்ற உண்மையை உணர்த்தியிருக்கும். பக்சேவும் ஈழத்தமிழர்களால் தான் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறியதும் கவனிக்கத் தக்கது.\nஇவரால் ஈழத்தமிழர்கள் முழு உரிமை பெற வாய்ப்பில்லை. என்றபோதும் போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளன், அவன் கூட்டாளிகள் தண்டிக்கப்படவும் சிறையில் இருந்து அனைத்துத் தமிழர்களும் விடுதலை செய்யப்படவும், தமிழர்கள், கடத்தல், கற்பழிப்பு போன்ற துயரங்களில் இருந்து மீளவும், தமிழ் ஈழப் பகுதிகளில் உள்ள படையினர் வெளியேறவும், தமிழர்களுக்கான நலவாழ்வுப் பணிகளில் ஈடுபடவும் தமிழக மீனவர்கள் கொடுமைக்குள்ளாவது தடுக்கவும் ஆவன செய்தால் வாக்களித்த தமிழர்களுக்கு நன்றிக்குரியவராவார். அவருடன் உள்ள சிங்கள வெறியர்களும் இனிமேலாவது உண்மையான புத்த நெறியைப் பின்பற்ற வேண்டும்.\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: editorial, Ilakkuvanar Thiruvalluvan, இதழுரை, இராசபக்சே, இலக்குவனார் திருவள்ளுவன், இலங்கை, தேர்தல், மோடி\nசிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\n« நாள்தோறும் நினைவில் 10 : உடலைப் பேணு – சுமதி சுடர்\nதெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பரவும் கண்டம் »\n11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் ��யன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T23:55:12Z", "digest": "sha1:KYNHOHMYYAIVD6LJDH2DMZ65HQCEAM4Y", "length": 44430, "nlines": 135, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஆன்மிகம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nநித்யானந்தாவை ஆதரிக்கும் ஹிந்துக்களை எப்படிப் பிரித்துக்கொள்வது என்று யோசித்தேன்.\nநித்யானந்தா தவறே செய்யவில்லை என்றும் நம்புபவர்கள்.\nநித்யானந்தா தவறே செய்தாலும், மற்ற மதப் பிரச்சினைகளின்போது அமைதியாக அவரவர் மதத்துக்காரர்கள் இருக்கும்போது, நாம் ஏன் நித்யானந்தாவை எதிர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.\nநித்யானந்தா செய்வது தவறுதான், ஆனால் ஹிந்துக்களைப் பாதுகாக்க அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் பிடித்துப் போய் ஆதரிப்பவர்கள். (உதாரணமாக, வைரமுத்து ஆண்டாள் பிரச்சினையின்போது வைரமுத்துவை வண்டைவண்டையாக நித்யானந்தாவின் பக்தர்கள் திட்டியது, வீரமணியை நித்யானந்தாவே திட்டியது போன்றவை.)\nதனி ஹிந்து நாடு என்ற ஒன்றை நித்யானந்தா அமைத்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு, அரசியல்வாதிகளே செய்யாத தனி ஹிந்து நாட்டை அவர் உருவாக்கிவிட்டாரே என்று, அவரது தவறையும் தாண்டி ஆதரிப்பவர்கள்.\nமற்ற மதங்களைச் சேர்ந்த கொடுமைகளைக் கண்டித்தவர்கள் மட்டுமே நித்யானந்தாவைத் திட்ட அருகதை உடையவர்கள் என்று சொல்லி, ஒரு மெல்லிய ஆதரவை வழங்குபவர்கள்.\nஎன்ன இருந்தாலும் நித்யானந்தா மதமாற்றத்தைப் பெரிய அளவில் தடுக்கிறார் என்பதால், எத்தகைய குற்றங்களை அவர் செய்திருந்தாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்லி ஆதரிப்பவர்கள்.\nநித்யானந்தாவை ஆதரித்தால் பலருக்கு எரிச்சல் வரும் என்பதற்காகவே வம்புக்காக ஆதரிப்பவர்கள்.\nஅவர் பிராமணர்களுக்கு எதிராகப் பேசி பெரிய பிரச்சினையை எளிதாக உண்டாக்கி இருக்கலாம் என்றாலும், அப்படி செய்யவில்லை என்பதற்காகவே ஆதரிப்பவர்கள்.\nகடைசியாக, ஹிந்து – ஹிந்துத்துவ வேறுபாட்டை, அதாவது இல்லாத ஒரு வேறுபாட்டை, வம்படியாக வளர்க்க நினைப்பவர்கள்.\nவேறு ஏதேனும் காரணங்களுக்காக நித்யானந்தாவை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. முதல் காரணத்தை மட்டும் விட்டுவிடலாம். அது அவர்களது முடிவு. மற்ற எந்த ஒரு காரணத்துக்காகவும் நித்யானந்தாவை ஆதரிப்பதோ அல்லது கண்டிக்காமல் இருப்பதோ அராஜகம் என்றே சொல்வேன்.\nஇள வயது சிறுமிகளையும் சிறுவர்களையும் நித்யானந்தா மூளைச்சலவை செய்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதைக்குள்ளாக்குகிறார். அதை ஹிந்து மதத்தின் பெயரால் செய்கிறார். இதை முதலில் எதிர்க்கவேண்டியது ஹிந்து மதத்தை நம்பும், ஹிந்து மதத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களே.\nஹிந்துக்கள் இப்போது எதோ ஒரு காரணத்துக்காக ரசிக்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் அடிப்படைவாதத்தை நாம் எதிர்க்கத் தகுதி இல்லாதவர்களாகிவிடுவோம். மற்ற மதங்களின் அடிப்படைவாதச் செயல்களால் உலக மக்கள் பாதிக்கப்படும்போது, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே முதலில் கண்டித்தால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கருதும் நாம், நம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், அதுவும் நம் தர்மத்தின் பெயரால், புனிதமான காவியின் பெயரால், பெரிய அநியாய அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கும்போது நாம் அதை ஆதரிப்பது அநியாயமானது. மனசாட்சிக்கு எதிரானது. அறத்துக்கு அன்னியமானது. தர்மத்துக்குப் புறம்பானது.\nகாவி உடை உடுத்தி நித்யானந்தா பேசும் பேச்சுக்கள் எல்லாம் ஆபாசமானவை. நான் பொறம்போக்கு நான் பரதேசி என்று பிதற்றும் ஒருவரை ஆதரிப்பது குறித்து ஒவ்வொரு ஹிந்துவும் வெட்கப்படவேண்டும். மிக முக்கியமான நண்பர்கள், என்றைக்கும் தர்மத்தின் பக்கம் நிற்கும் நண்பர்கள் கூட இதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீது வைக்கப்படும் நச்சுக் கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் இவர்களையும் ஹிந்து விரோதிகள் போல யோசிக்க வைத்திருக்கின்றன என���பது எனக்குப் புரிகிறது. அவர்கள் தரும் நச்சை அவர்களுக்கே புகட்ட விரும்புகிறார்கள் என்பதும் புரிகிறது. ஆனால் இது நீண்ட கால நோக்கில் நமக்கு மிகப்பெரிய பின்னடைவையும் தீராப் பழியையும் மட்டுமே கொண்டு வரும் என்பதோடு, உடனடியான பலன் கூட ஒன்றும் இல்லை என்பதையும் புரிந்துகொள்வது நல்லது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஹிந்துக்கள்\nஅனந்த விரதப் பண்டிகையும் தமிழக பிஜேபிக்கு வேண்டுகோளும்\nநேர நெருக்கடி இருப்பவர்கள் இந்த மொக்கையைத் தவிர்த்துவிட்டுச் செல்லவும்.\nஅனந்த விரதப் பண்டிகை என்பது மாத்வர்களின் முக்கியமான பண்டிகளில் ஒன்று. பொதுவாக இதை ஆண்களுக்கான பண்டிகை என்று சொல்லுவார்கள். எல்லாப் பண்டிகைகளும் பெண்களுக்கானது என்றிருக்க, ஆவணி அவிட்டமும், அனந்த விரதப் பண்டிகையும் ஆண்களுக்கானது என்பது மரபு. (எப்படி ஏன் என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்க.) இந்த அனந்த விரதப் பண்டிகையை கொண்டாட ஒரு சில விதிகள் உள்ளன.\nபொதுவாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வரும் குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் திருமணம் ஆனவுடன் முதல் வருடத்தில் இந்தப் பண்டிகையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பிடித்துக்கொள்வதற்கு, அப்போது அந்த மருமகள் கர்ப்பமாக இருக்கக்கூடாது. தீட்டு வரும் நாளாக இருக்கக்கூடாது. திருமணமான முதல் வருடத்தில் கல்யாணம் ஆன பெண் முழுகாமல் இருக்கவேண்டும் என்ற விதியை வைத்தவனை (மூக்கிலேயே குத்த) தேடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் முழுகாமல்தான் இருப்பார்கள். எனவே இந்தப் பண்டிகையைப் பிடிக்கமுடியாமல் போய்விடும். இப்படி இல்லாமல் இருந்தால் முதல் வருடத்தில் பிடித்துக்கொள்வது நல்லது, எளிதானது.\nஅப்படி முதல் வருடத்தில் பிடித்துக்கொள்ள முடியவில்லை என்றால், அடுத்து எப்போது அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமி அன்று வருகிறதோ அன்றுதான் பிடிக்கவேண்டும். அந்த சமயத்திலும் மேலே சொன்ன விதிகளும் சரிவர இருக்கவேண்டும். (இத்தனை கஷ்டப்பட்டு இந்தப் பண்டிகையைப் பிடித்து என்ன ஆகப்போகிறது என்னும் பகுத்தறிவுவாதிகள் ஒதுங்கி நிற்க.)\nஎன் அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் பிடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. நானும் இன்னும் பிடிக்கவில்லை. இடையில் இரண்டு தடவை முழு பௌர்ணமியில் இந்தப் பண்டிகை வந்தபோது எங்கள் வீட்டில் யாரோ இறந்து ஒருவருடம் பண்டிகை இல்லை என்றாகிவிட்டதால் பிடிக்கமுடியாமல் போய்விட்டது. இந்த முறை அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமியில் வருகிறது. செப்டெம்பர் 8ம் தேதி.\nஅண்ணனும் தம்பியும் சேர்ந்து பிடித்துக்கொள்வது வழக்கம். எனவே நான் திருநெல்வேலிக்குச் சென்றோ அல்லது என் அண்ணன் நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தோ இந்தப் பண்டிகையைச் சேர்ந்து செய்யவேண்டும். இந்த முறை சென்னையில் செய்வது என்று முடிவெடுத்தோம்.\nஎங்கள் வீட்டில் என் தாத்தா காலம் வரை அனந்த விரதப் பண்டிகை மிகப் பெரிய அளவில் நடைபெறும். ஒட்டுமொத்த குடும்பமும் அன்று ஒன்றிணைந்து இருக்கும். சிறுவர்களான நாங்கள் அன்று தரப்படும் வெண்ணெய்க்கும் தேனுக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருப்போம். ஜால்ரா, சப்ளாக்கட்டை, மணி என மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அனந்த பத்மநாபனைத் தொழுது தோரணம் அணிந்துகொள்வோம். (ஒருமுறை என் அப்பா கடிதம் எழுதும்போது, அனைவரும் சாமி முன்னர் கயிறு மாட்டிக்கொண்டோம் என்றெழுதி அனைவரின் சிரிப்புக்கும் ஆளானார்\nகடந்த வருட தோரணம் (கயிறு) சிறுவர்களுக்குத் தரப்படும். அவர்கள் கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் கயிரை புஜத்தில் கட்டிக்கொள்ள பெண்கள் மாலைபோல கழுத்தில் போட்டுக்கொள்வார்கள். சமையல் மிகவும் ஆசாரமாக கரி அடுப்பில் செய்யப்படும். நிறைய வகைகள் வேறு உண்டு. 2 மணிக்கே சாப்பாடு போட்டுட்டாங்களே என்றெல்லாம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்\nமுதல் முறை பிடிக்கும்போது, ஆண் வாரிசின் மாமனார் மாமியார் முக்கியமாக வரவேண்டும். கூடவே உடன்பிறந்த சகோதரிகளும் வரவேண்டும். இப்படியாக இந்தப் பண்டிகை இந்தமுறை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஏக தடபுடலாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் புதுத் துணி எடுத்தாகிவிட்டது. மடியான சமையலுக்கு ஆள் சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. பூஜைக்குத் தேவையான சாமான்கள், பலசரக்கு எல்லாம் வாங்கியாகிவிட்டது. எல்லோரும் வரும் 8ம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்\nஇரண்டு அம்மாக்கள் குண்டை போட்டார்கள். ஒருவர் என்க்கு அம்மா. இன்னொருவர் நமக்கு ‘அம்மா.’\nகடந்த வாரம் என் அம்மாவுக்கு திடீரென உடல்நிலை குறைவடைய, ஆஸ்பத்திரியில் 4 நாள் சேர்க்கும்படி ஆகிவ��ட்டது. இன்னும் சரிவர அவர் குணமாகவில்லை. மருத்துவம் தொடர்கிறது. எதை உண்டாலும் வயிறெல்லாம் வலி. உப்பசம். மூச்சுத் திணறல். எப்போதும் வயிற்றைக் கௌவும் ஒரு வலி. எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த சோதனை, நீர் சோதனை எல்லாம் செய்தாகிவிட்டது. நாற்பதாயிரம் செலவில் கிடைத்த முடிவு, எல்லாம் நார்மல். ஆனால் வலி மட்டும் அப்படியே. இந்தப் பண்டிகையை இந்த முறையாவது பிடித்துவிடவேண்டும், அடுத்தமுறை தான் இருப்போமோ இல்லையோ என்ற எண்ணம் அம்மாவுக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர் சீரியஸாக இல்லை என்றாலும், அவர் அப்படி நினைக்கத் தொடங்கிவிட்டார்.\nஇன்னொரு ‘அம்மா’ யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல அதிரடியாக திடீரென்று மேயர் தேர்தலை அறிவித்துவிட, என் அண்ணன் படு பிஸியாகிவிட்டார். இப்போது அவரால் வரும் திங்களன்று வரமுடியுமா என்றுகூடத் தெரியவில்லை. போதாக்குறைக்கு என் தங்கைகளும் அக்காவும் வரமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிட்டது. ஒரே குழப்பம். எப்படியாவது வந்துவிடச் சொல்லி நாங்கள் சொல்ல, கடும் நெருக்கடியில் வருவது சாத்தியமில்லை என்று அண்ணா சொல்ல, என் அம்மா இன்னும் வருத்தமாக, ஒரே குழப்பம்தான்.\nஇந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஓர் எளிய வழி உள்ளது. நெல்லை மேயர் தேர்தலுக்கு இதுவரை அதிமுக மட்டுமே விண்ணப்பித்துள்ளது. தேமுதிக, மதிமுக, திமுக, காங்கிரஸெல்லாம் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது. ஆனால் தமிழக பாஜக மட்டும் வீராப்பாக உள்ளது. நான் தமிழக பிஜேபியிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படியும் நெல்லை மேயர் தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை. நீங்களும் ஒதுங்கிக்கொண்டு (ஓடி)விட்டால், அன் அப்போஸ்ட்டாக அதிமுக ஜெயித்துவிடும். இதில் நாட்டு நலனும் என் வீட்டு நலனும் பாதுகாக்கப்படும். தேவையற்ற பணம் விரயமாவது தவிர்க்கப்படுவதோடு, எங்கள் வீட்டுப் பண்டிகையும் நன்றாக நடக்கும். அனந்த பத்மநாபன் அருள் உங்களுக்குக் கிடைக்கும். யோசிக்கவும். இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜஸ்ட் ஒரு பத்து மணி நேரம் நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். நமக்கு நீலகிர் அனுபவமும் உண்டு என்றறிக.\nஹிந்துக்கள் மனது வைத்தால் திருவனந்தபுரத்தோடு இருக்கலாம் என்று சொன்னவர் உள்ள கட்சிக்காரர்கள், திருவனந்தபுரத்துப் ���ெருமாளின் பண்டிகையை கன்னடம் பேசும் சுத்தத் தமிழன் கொண்டாட வழிவகை செய்து இந்திய தேசியத்தை நிலைநாட்ட உதவவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதைக் குறியீடாகக் கொண்டு யோசித்து நல்ல முடிவு எடுத்து மேயர் தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு தமிழக நெல்லை பிஜேபி வகையறாக்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன். இதனால் என் அண்ணன் நிம்மதியாக வந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுப் போகமுடியும். செய்வீர்களா செய்வீர்களா\nஹரன் பிரசன்னா | 5 comments | Tags: நோன்பு, பண்டிகை\nஆன்மிகம் • நோன்பு • விழா\nமுன்னொரு காலத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டிப் பிழைக்கிறவர்கள். அப்படி ஒருநாள் அந்தத் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒரு நாகத்தைக் கௌவிக்கொண்டு சென்றது. அந்த நாகம் தங்கை கொண்டு செல்லும் கஞ்சியில் விஷம் கக்கிவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அதே கஞ்சியை வழங்கினாள். அதை உண்ட அண்ணன்கள் அனைவரும் இறந்துவிட்டனர். தினமும் செய்வதுபோலத்தானே செய்தோம், இன்று என்ன இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்ட அந்தத் தங்கை தெய்வத்தை நினைத்து அழுது தொழுதாள். அந்த வழியாக வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் அவளைப் பார்த்து, நடுக்காடில் இருந்துகொண்டு ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். அவள் நடந்ததைக் கூறினாள். ‘இன்று கருடபஞ்சமி. அதை மறந்துவிட்டு பூஜை செய்யாமல் நீ வந்துவிட்டாய். அதுதான் இதற்குக் காரணம். இங்கேயே இப்போது நாகருக்குப் பூஜை செய். கங்கணக் கயிறில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண் எடுத்து, அட்சதை சேர்த்து இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்தவும். அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அவளும் அதே போல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.\nஇப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.\nஹரன் பிரசன்னா | 6 comments\nஆன்மிகம் • நோன்ப��� • விழா\nதன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.. இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம். எங்கள் வீட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களுள் ஒன்று.\nமுன்பொரு காலத்தில் ஒருவனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவன் முதல் பெண்ணை நல்ல ஒருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். இரண்டாவது பெண்ணை, கைகால்கள் செயலிழந்து கிட்டத்தட்ட நடைபிணம் போலிருக்கும் ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்தான். அவனது சூழ்நிலை அப்படி இருந்தது. அப்படி நடைபிணம் போலிருந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்ட பெண் தனக்கும் நல்ல வாழ்வு வேண்டும் என்றும் குழந்தைச் செல்வங்கள் வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொண்டாள். பார்வதியும் பரமேஸ்வரனும் நேரில் தோன்றி, நாகரை வழிபடுமாறு அவளுக்கு அருளிச் சென்றார்கள். பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னது போலவே, அவளும் விரளி மஞ்சளைத் தேய்த்து, அதில் கஜபத்ர இழை (திரி) தோய்த்து, நாகரை வைத்து வழிபட்டாள். அப்படி வழிபடும்போது இருக்கவேண்டிய நோன்பு முறைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. (அப்புத்தகம் என்னிடமில்லை. இக்கதை கூட வாய்வழியாகக் கேட்டு எழுதுவதே. தவறுகள் இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தவும். நன்றி.) பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னபடியே நாகபூஜையால் அப்பெண்ணின் கணவன் நலம்பெற்று அவ்விரு தம்பதியரும் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள்.\nஎனவே நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.\nஹரன் பிரசன்னா | One comment\nநாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மஹரிஷியின் சீடர்களுள் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வந்து எங்களுக்கு ஆன்மிகம் பற்றியும் அறிவுத் திருக்கோயில் பணிகள் பற்றியும் சொற்பொழிவாற்றினார். அவர் சொன்ன எளிய உவமைகள் இன்றும் மனதில் அப்படியே இருக்கின்றன. அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் செந்தில் பகவதி முருகன் மஹரிஷியின் தீவிரப் பக்தர்களில் ஒருவர். அவர் மஹரிஷியைப் பற்றி நிறைய விஷயங்கள் அடிக்கடிச் சொல்வார்.\nமஹரிஷியைப் பற்றி நான் அதிகம் யோசிக்கத் தொடங்கியது எனது 21 – ஆம் வயது வாக்கில். எங்களுக்கு மேலதிகாரியாக இருந்த தண்டவேல் மஹரிஷியின் தீவிர பக்தர். அவர் எங்களுக்கு ���ஹரிஷியைப் பற்றியும் அவரது ஆன்மிகக் கருத்துகள் பற்றியும் அவரது எளிய குண்டலினிப் பயிற்சி பற்றியும் விடாமல் தினமும் சொல்லி வந்தார். அவரது புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருந்த காலம் அது. வாழ்க்கைப் பயணம் விலகிப் போகவும் மஹரிஷியை மறந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வருத்தம் ஏற்பட்டது. எனது சில நண்பர்கள் அவரது தீவிரப் பக்தர்கள். அவர்களில் ஒரு நண்பர் யோகா மூலம் அடைய முடியாத சித்திகளே இல்லை என்று சொல்வார். ஏதோ ஒருநாள் அவர் கண்ணாடியில் உற்று நோக்கிக் கொண்டிருந்தாராம். கண்ணாடியில் அவரது முகம் மெல்ல மறைந்து வேறொரு முனிவரின் முகம் தெரிந்ததாம். அவருக்கே பயமாகிவிட்டதாம். பின்னொருநாள் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தான் கண்ணாடியில் கண்ட அதே முனிவரைக் கண்டதாகக் கூறினார் என் நண்பர். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் நம்புவதில்லை. இந்த விஷயமும் அப்படியே. ஆனால் மஹரிஷியின் ஆன்மிகக் கருத்துகள் இதுபோன்றவை அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன். எனது வேறு சில நண்பர்கள் குண்டலினி சக்தியை நெற்றிக்கு ஏற்றிக்கொண்டு, நெற்றியில் நம் சக்தி துடிப்பதைக் காணலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தப் பயிற்சிக்குச் செல்லவில்லை. நான் அதிகம் ஈர்க்கப்பட்டது அவரது எண்ணங்களினால்தான். ஆன்மிகத்திற்கும் நிகழ்முறை வாழ்வுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்க அவர் சொல்லும் எளிய உவமைகள், சிந்தனைகயைத் தூண்டும் கேள்விகள் பெரிதும் அர்த்தமுள்ளவை, அதிசயத்தில் ஆழ்த்துபவை.\nவேதாத்ரி மஹரிஷி மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.\nஹரன் பிரசன்னா | 8 comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல���லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2013/09/", "date_download": "2020-11-25T00:14:48Z", "digest": "sha1:7CNKBZZARYYDV24AS6KX5PQLEU67RE4H", "length": 19923, "nlines": 99, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam: September 2013", "raw_content": "\nகும்பாபிஷேகம் என்றவுடன், ஆலய கும்பங்களின்மீது புனித நீர் ஊற்றப்படுவதே நினைவுக்கு வரும். அண்மையில் நல்லூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது ஒரு சிவாச்சாரியார் கூறிய விளக்கம் சற்று வித்தியாசமாகச் சிந்திக்க வைத்தது.\nஅப்பெரியவர் சொன்னார்: \" கும்பாபிஷேகம் என்றால் கும்பத்துக்கு செய்யப்படும் அபிஷேகம் என்பது மட்டும் அர்த்தம் இல்லை. கும்பித்தல் என்றால் சேர்தல் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வைபவத்தின் போது ஆயிரக்கணக்கான அடியார்களின் கைகள் சேர்ந்து தலைமீது கூப்புகின்றன. பல புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் கும்பத்தின்மீதும் மூர்த்திகளின் மீதும் ஒருசேர அபிஷேகிக்கப்படுகின்றது. மனங்களும் கைகளும் சேர்ந்து கும்பிக்கின்ற அற்புதமான வைபவம் இது. அதையே பெருமான் அபிஷேகமாகவும் ஆராதனையாகவும் ஏற்கிறான் . \"\nகும்பித்தல் என்பதற்கு இவ்வாறு பல பொருள்கள் இருக்கக்கூடும். அதிலிருந்துதான் கும்பிடுதல் என்ற சொல்லும் வந்திருக்கலாம். இப்படிச் சேர்ந்த பொருள் கும்பி, கும்பம் என்றெல்லாம் ஆவது இருக்கட்டும். சாக்கடையில் சேர்ந்த மண்ணைக்கூட கும்பி என்பார்கள். அதே நேரத்தில் \" நின் மலரடிக்கே கூவிடுவாய்; கும்பிக்கே இடுவாய்..\" என வரும் திருவாசகத் தொடரில் கும்பி என்றால் நரகம் என்று பொருள் காண்கிறது தருமை ஆதீனத் திருவாசக உரை. அனைவரது கும்பிடுதலுக்கும் புகலிடமான மலரடிக்கே வருக என்று கூவி அருளி அக்கும்பிக்கே இடுவாயாக என்று வேண்டுவதாகவும் பொருள் கொள்ள ஏதுவாகிறது. கும்பித்த அடியேனை நரகத்தில் இடர்ப்பட விடுவாயோ என்ற கேள்வியாகவும் பொருள் காண்பர்.\nநல்லூர் என்னும் சிறந்த சிவ ஸ்தலத்தில் திருப்பணிகள் நிறைவேறி, மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காளஹஸ்தி போன்ற ஸ்தலங்களை தக்ஷிண கைலாசம் என்பார்கள். ஆனால் தேவாரத்தில் நல்லூரைக் கயிலைக்கு இணையாக வைத��துப் போற்றியிருப்பதை, \" வட பால் கயிலையும் தென்பால் நல்லூரும் அவர் வாழ் பதியே\" என்று அப்பர் சுவாமிகளின் திருப்பதிகத்தால் அறியலாம். பாண்டவர்களின் தாயான குந்தி தேவிக்காக சுவாமி ஏழு கடல்களையும் வரவழைத்த பெருமையை உடையது. கும்பகோணத்திற்கு முன்பாகவே மாசி மக ஸ்நான விசேஷத்தைப் பெற்றதும் இந்த நல்லூர் தான்.\nஅகஸ்தியருக்காகக் கல்யாணக் காட்சி காட்டிய கல்யாண சுந்தர மூர்த்தியின் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. மூலவர் ஸ்வயம்பு மூர்த்தி. பின்னால் சுதை வடிவில் உமா மகேஸ்வரர்கள் காட்சி அளிக்கிறார்கள். கர்பக் கிருகம் மாடக்கோயில் மீது அமைந்துள்ளது. கோச்செங்கட் சோழ நாயனார் கட்டியது. மூலஸ்தான விமானத்தின் கம்பீரமும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. அதிலுள்ள பெரிய வடிவிலுள்ள தக்ஷிணாமூர்த்தி, நரசிம்ஹர் ஆகிய மூர்த்திகள் நம்மைப் பெரிதும் கவர்கின்றன. மாடக் கோயில் படிகளை ஏறும்போது முதலில் கைலாச கணபதியைத் தரிசிக்கிறோம்.\nஅருகிலுள்ள திருச்சத்திமுற்றத்தை வழிபட்ட திருநாவுக்கரசர் வேண்டியபடியே, அவரை இறைவன் நல்லூருக்கு வா என்று அழைத்து, அவரது சிரத்தின் மீது பாத மலர் சூட்டினான். இன்றும் சுவாமி சன்னதியில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு, இறைவனது பாதுகையை சிரத்தில் வைத்துப் பிரசாதம் வழங்குகிறார்கள். கிடைத்தற்கரிய இப் பாக்கியத்தை எல்லோரும் பெற வேண்டும்.\nவெளிப்பிராகாரத்தில் தனி சன்னதி கொண்டு வேண்டும் வரம் அருளும் காளி தேவியை தரிசித்து வேண்டுதல்களை செலுத்துகிறார்கள். மாடக் கோயிலில் கிரிசுந்தரி என்ற பெயருடன் அம்பாள் தரிசனம் தருகிறாள்.\nசம்பந்தர்,அப்பர் ஆகியோரது தேவாரத் திருப்பதிகங்களை உடையது இத்தலம். அமர்நீதி நாயனாரது அன்பை சோதிக்க இறைவனே நேரில் எழுந்தருளி, அடியவரின் பக்தியை உலகறிய வைத்தான். நாயனாரது மடம் கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது.\n1991 ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, சரியாக 12 ஆண்டுகள் ஆனபிறகு இக்கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது பாராட்டப் பட வேண்டியது. இங்கிருந்து வெளியூர்களில் வேலை நிமித்தமாகக் குடியேறியவர்கள், தங்கள் ஊரில் நடைபெறும் இந்த வைபவத்திற்காகத் தங்களாலான எல்லா உதவிகளையும் செய்ததோடு, நேரில் வந்து கலந்துகொண்டு அருள் பெற்றார்கள். இது மற்ற கிராமங்களிலும் அவசியம் பின்பற்றப் பட வேண்டிய ஒன்றாகும். எக்காரணம் கொண்டும் தங்களது சொந்த ஊர் கோயில்களைப் புறக்கணிக்காமல் அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் நல்லூர் வாசிகளைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு சிவக்ருபை கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. இதில் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த ஊரைச் சேர்ந்தவர் இல்லாவிடினும் இதன் பெருமைகளை அறிந்த சென்னை அன்பர் ஒருவர் இங்கு ஒரு கட்டிடம் கட்டி அதில் அன்னதானம் செய்தது மிகவும் பாராட்டத் தக்கது. மற்றொரு அன்பர் ,கோயில் மதில்கள் ,சன்னதிகள் ஆகியவற்றை அழகுற வர்ணம் பூசித் தந்துள்ளார். 100 வருஷங்கள் முன்பு கொடிமரத்தை அமைத்துக் கொடுத்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் , அந்தக் கொடிமரம் பழுதாகிவிடவே, புதிய மரத்தை நிறுவி, அதற்குச் செப்புத் தகடுகளைப் பொருத்தியுள்ளார்கள் என்பதும் மற்ற ஊர்க்காரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.\nயாகசாலையையும் மிகச் சிறப்பாக அமைத்திருந்தார்கள். சுவாமி, அம்பாள், காளி தேவி ஆகிய மூன்று பிரதான மூர்த்திகளுக்கும் தனித்தனியே ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு ஆறு கால பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனக் கோயில் ஆதலால் மரபு மாறாமல் இவை நடத்தப் பெற்றன. மகா சந்நிதானமும் யாக சாலைக்கு எழுந்தருளி தரிசனம் செய்தார்கள். வந்திருந்த ஆயிரக்கணக்கான சேவார்த்திகளுக்கும் ஆங்காங்கே அன்ன தானம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சி ஆகும். அதிக பஸ் வசதி இல்லாத கிராமமாக இருந்தபோதிலும் பக்கத்துக் கிராம மக்கள் சாரிசாரியாகக் கால் நடையாகவே வந்து கும்பாபிஷேகத்தைத் தரிசித்தார்கள்.\nகயிலை நாயகன் நல்லூரில் நடத்திக்கொண்ட வைபவம் அல்லவா அவன் விருப்பமாக உறைவது வடக்கில் கயிலை மலையும் தெற்கில் நல்லூரும் என்று அப்பர் பெருமானும் பாடியிருக்கிறார். எனவே கயிலையில் நடந்த கும்பாபிஷேகமாகவே பாவித்து , நிறைந்த மனத்துடன் அன்பர்கள் அனைவரும் அந்த \"ஆனந்தத் தேன் உறையும் பொந்தைப் பரவி \" இல்லம் திரும்பினர்.\nநல்லூர் கும்பாபிஷேகம் ஆன சில நாட்களிலேயே மூவலூரில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயிலடிக்கு மேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் கும்பகோணத்திற்குச் செல்லும் சாலையின் அருகாமையில் உள்ளது மூவலூர் மார்கசகாயேசுவர ச���வாமி ஆலயம். வழித்துணை நாதர் என்று இத்தலப் பெருமானைத் தமிழில் அழைப்பர். மங்கள நாயகியாகவும், சௌந்தர நாயகியாகவும் அம்பிகை இரு சன்னதிகள் கொண்டு அருட் காட்சி அளிக்கிறாள். அப்பர் தேவாரத்தில் இத்தலப் பெயர் குரிப்பிடப்பட்டதால் இது வைப்புத்தலமாக எண்ணப்படுகிறது. சம்பந்தர் இத்தலத்தை தரிசித்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் அப்போது பாடிய பதிகம் தற்போது கிடைக்கவில்லை.\nபுன்னை மர நீழலில் பிரமன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் மார்கசகாயேச்வரப் பெருமானைப் பூசித்துள்ளனர். எனவே இவ்வூர் மூவரூர் என்று ஆகிப் பிற்காலத்தில் மூவலூர் என்று ஆயிற்று என்பர். நாகர்களில் தக்ஷகனும், வாசுகியும் பூஜித்த தலம். சோழ,பாண்டிய, விஜயநகர அரசர்கள் காலக் கல்வெட்டுக்களை உடையது.\nமூவலூர் கும்பாபிஷேகத்திற்காக சுவாமிக்கும் அம்பாள் இருவருக்குமாக மொத்தம் பதினைந்து குண்டங்களும் பரிவாரங்களுக்கான குண்டங்களும் அமைக்கப்பெற்று, நான்குகால பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. உள்ளூர்வாசிகளும் பிற அன்பர்களும் காட்டிய ஆர்வம் மகத்தானது. பன்னிரண்டு ஆண்டுகள் ஆனவுடன் கும்பாபிஷேகம் செய்யப்படும் கோயில் இது.\nஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வதால் கோயிலை நன்கு பராமரிக்க ஏதுவாகிறது. ஆலயப் புனிதமும் காக்கப் படுகிறது. ஏராளமான ஆலயங்கள் ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் செய்யப் படாததால் மரங்கள் முளைத்து, மிகப்பெரிய திருப்பணி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறன. இதைக் கவனத்தில் கொண்டு உரிய காலத்தில் கும்பாபிஷேகம் செய்ய எல்லோரும் முன்வரவேண்டும். இதனால் எல்லோருக்கும் இறைவழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கவும் சாத்தியமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2019/01/blog-post_60.html", "date_download": "2020-11-24T23:48:18Z", "digest": "sha1:4CZTUK4RFKZCB3XTCTUPMOBQV6XVSQV7", "length": 36655, "nlines": 153, "source_domain": "valamonline.in", "title": "சீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த் – வலம்", "raw_content": "\nHome / Valam / சீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்\nசீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்\n“எந்த ஊர் நீங்கள் எல்லாரும்” என்று சீனமொழியில் கட்டைக் குரலில் கேட்ட டாக்சி ஓட்டுநரிடம் “இந் து” என்றேன். “ஓ..” என்று மகிழ்ச்சியுடன் சிரித்தார். சீன மொழியில் இந்தியர்களை ��இந் து” என்றுதான் அழைப்பார்கள். “மோதி.. மோதி… நலமா” என்று சீனமொழியில் கட்டைக் குரலில் கேட்ட டாக்சி ஓட்டுநரிடம் “இந் து” என்றேன். “ஓ..” என்று மகிழ்ச்சியுடன் சிரித்தார். சீன மொழியில் இந்தியர்களை “இந் து” என்றுதான் அழைப்பார்கள். “மோதி.. மோதி… நலமா” என்றார். “நலமாக இருக்கிறார்” என்றேன். மோதியைப் பற்றி எதோ சிரித்துக்கொண்டே சொன்னார். நான், மாண்டரின் எனக்குக் கொஞ்சம்தான் தெரியும், சில வார்த்தைகள்தான் பேசமுடியும், நீங்கள் சொல்வது எனக்கு முழுவதும் புரியவில்லை என்றேன். அவர் “பரவாயில்லை… நீங்கள் நன்றாகவே பேசுகிறீர்கள்” என்றார். இந்தப் பயணம் முழுவதுமே நான் சந்தித்த அத்தனை பேரும், எனக்குத் தெரிந்த சீன மொழியில் பேச முயற்சி செய்த போதெல்லாம், ஒரே ஆச்சரியமும் வியப்புடனும் என் சொற்பிழைகளை எல்லாம் விடுத்து என்னைப் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு ஆங்கிலத்தைவிட சீன மொழியில் பேசுவதே சௌகரியமாக இருந்தது.\nசீனாவில் காலடி வைத்ததிலிருந்து முதலில் தெரிவது கடலலை போன்று அலை அலையாக முகங்கள் முகங்கள், எங்கும் முகங்கள். குழந்தைகளுக்கு ஈடாக வயது முதிர்ந்தவர்களும் ஏராளமாகத் தென்பட்டனர். முதியவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியத்துடன், உடல் தளர்வின்றி இருப்பதாகப்பட்டது. அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது, எல்லோருமே ஒரு மாதிரி இரைந்து சத்தமாகப் பேசுவதாகப் பட்டது. சாலை நடுவில், பக்கத்தில் நிற்பவரிடம் கூட சாதாரணமாகப் பேசுவதைவிடக் கொஞ்சம் சத்தமாகவே பேசிக் கொள்கிறார்கள். மேலும், இருவர் பேசும்போது, அவர்கள் பேசுகிற தொனியை மட்டும் கவனித்தால் கிட்டத்தட்ட சண்டை போட்டுக் கொள்வது போலவும், சிறிது நேரத்தில் இவர் அவரை அடித்து விடுவாரோ என்றும் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் சாதாரணமாகத்தான் ஏதாவது சாப்பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.\nபீஜிங்கில் அகலமான சாலைகள். எட்டு அல்லது பத்து வழிச் சாலைகள் அதிகம் தென்பட்டன. நகரைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து வட்டச்சாலைகள் அமைத்திருப்பதாகச் சொன்னார்கள். ஓரிடத்தில் நாங்கள் சென்ற ஒரு எட்டு வழிச்சாலை திடீரென்று முட்டுச் சந்தாகி விட்டது. அது இன்னும் முழுவதுமாக அமைக்கப்படவில்லை, பணிகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். பீஜிங் நகரத்துக்குள் பெரிய சாலையமைப்பு பணிகள் ��துவும் நடக்காவிட்டாலும், அங்கங்கே பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்காகவென்றே மேலும் பல கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.\nசாலைகளில் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் பெரும்பான்மையான மக்கள், சைக்கிள், மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்திய இரு சக்கர வாகனங்களையே உபயோகிக்கின்றனர். அதுவும் ஒவ்வொரு சாலையிலும் ஆயிரக்கணக்கில் இது போன்ற எலக்ட்ரிக் சைக்கிள்கள் இரைந்து கிடக்கின்றன. இரு பெருநிறுவனங்கள் இந்த சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். யாரும் சைக்கிள்களைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. மொபைல் செயலியில் சைக்கிள் மீது உள்ள கோட்-ஐ (Code) ஸ்கேன் செய்து இயக்கினால் சைக்கிள் பூட்டு திறந்து கொள்கிறது. பின்பு எவ்வளவு தூரம் செல்லவேண்டுமோ சென்ற பின் அங்கேயே சைக்கிளை விட்டுவிட்டுச் சென்று விடலாம். எவ்வளவு தூரம் சென்றோமோ அதற்குரிய தொகை நமது கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்பட்டு விடும். குளிர் காலத்தில் சைக்கிளில் செல்வதற்கு சைக்கிள் மீது கோட் (Coat) மாதிரி ஒன்றைப் போடுகிறார்கள்.\nசைக்கிளைத் தவிர பயணம் செய்வதற்கு ஊபர் மாதிரியான டாக்சிகளும், சப்வே ட்ரெயினும் செயல்படுகின்றன. இது தவிர பேருந்துகளும் உள்ளன. பேருந்துகள் சில இடங்களில் மின்சார ரயில் போல் மேலே மின்கம்பிகளைத் தொட்டுக் கொண்டும், அது இல்லாத இடங்களில் டீசலிலும் செல்லுகின்றன. எல்லோரும் பயமுறுத்தியதைப் போல, மாசு, புகை, மூச்சுத் திணறல் எதுவுமே நான் சென்ற பகுதிகளில் இல்லை. அங்கேயே வாழும் சீனர்களில் பலர் கூட மாசைக் கட்டுப் படுத்தும் மாஸ்க் அணிவதைப் பரவலாகக் காணமுடியவில்லை. ஓரளவு மாசு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. சாலையில் கண்ட மற்றொரு விஷயம், நடந்து செல்பவர்களுக்கு அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில இடங்களில் மக்கள் சிக்னல் இல்லாதபோதும் குறுக்கே சாலையைக் கடக்க முயற்சிக்கும்போதும், யாரும் கோபப்பட்டு ஹாரன் அடித்து எரிச்சலை வெளிப்படுத்தவே இல்லை. பொதுவாகவே பல நிமிடங்கள் சாலையில் காத்திருக்கும்போதும், திடீரென்று யாராவது குறுக்கே செல்ல நேரிட்டாலும் யாரும் கோபப்படவே இல்லை.\nஅமெரிக்க நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் தனியாகவும், கடைகளும் அரசு அலுவலகங்களும் தனியாகவும் இருக்கும். ஆனால் பீஜிங்கில் நமது இந்திய நகரங்களைப் போலவே குடியிருப்புப் பகுதிகளும், அலுவலகங்களும் பெருவிற்பனைச்சாலைகளும் (mall) அருகருகே இருக்கின்றன. தெருக்களின் பெயர்கள், சாலைகளின் பெயர்கள் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் உள்ளன. ஆனால் கடைகள், விற்பனைப் பொருட்கள், எதிலுமே சிறிதும் ஆங்கிலம் கிடையாது. ஓரிடத்தில் கொஞ்சம் பாலும் தயிரும் வாங்கலாம் என்று சென்றேன். அப்போதுதான் தெரிந்தது, சீனாவில் தயிர் என்றால் அதில் இனிப்பு சேர்க்கப்பட்டது மட்டுமே கிடைக்குமாம், வெறும் தயிர் கிடைப்பதில்லை. எங்கும் அசைவ மயம். சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தானே சமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nசீனாவின் மக்கள் தொகையோ நூற்று முப்பது கோடி. அவர்களில் நூறு கோடிப் பேர் அசைவம் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், எத்தனை கோடி மிருகங்கள் தினமும் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன, ஒரு வருடத்தில் எத்தனை மிருகங்கள் அழியும் என்று கணக்கிட்டால் வியப்பாக இருந்தது.\nபீஜிங் நகரத்தில் கே.எஃப்.சி, மெக்டோனாட்ஸ் போன்ற உணவகங்களில் பன்றிக் கறி கிடைக்கிறது. இந்த உணவகங்கள் எல்லாமே உள்ளூர் பாணியில் உள்ளன. வால்மார்ட் போன்ற பெருவிற்பனைக் கூடங்களில் உயிருடன் உள்ள கடல் வாழ் உயிரினங்களை விற்கிறார்கள். சீனர்கள் உணவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எல்லா வீதிகளிலும் ஒன்றிரண்டாவது உணவகங்கள் உள்ளன.\nசீனாவிலிருந்து ஆங்கிலேயர் எப்படித் தேயிலை பயிர்களைத் திருடி இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர் என்ற வரலாற்றுச் சம்பவத்தைக் குறித்து நண்பர்களுடன் பேசினோம். இரண்டாம் உலகப்போரின்போது சீனப் போர்க் கைதிகளை நமது உதக மண்டலத்திற்குக் கொண்டுவந்து தேயிலை பயிரிட ஆங்கிலேயர் பயன்படுத்திய விவரம் குறித்தும் பேசினோம். ஹுவான் சுவாங், இ சிங் போன்ற யாத்திரிகர்கள் குறித்து பேச்சு தொடர்ந்தது. ஹுவான் சுவாங் நன்கு அறியப்பட்டவர், பள்ளிகளில் பாடங்களில் அவரது பயண விவரங்கள் உண்டு என்று எங்கள் சீன நண்பர் தெரிவித்தார்.\nஇரும்புத் திரை நாடு என்பார்கள். சீனாவிற்கு செல்லும்முன்பே எது செய்யலாம் எது செய்யக் கூடாது என்று விரிவாகச் சொல்லி இருந்தார்கள். மதத்தைப் பரப்புதல், மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வருகிறவர்கள், சந்தேகப்படும் வகையில் நிறைய பிரசுரங்கள் புத்தகங்கள் எடுத்து வருகிறவர்கள் போன்றவர்களைக் கூட சீன நாட்டுக்குள் உள்ளே நுழைய விடமாட்டார்கள். பௌத்த விஹாரங்கள் கூட சுற்றுலா செல்லும் இடம் போலச் செயல்படுகின்றன. சர்ச்சுகளும் அப்படித்தான். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பிஷப்புகள் வாடிகனின் பிரஜைகள், அவர்கள் எதாவது குற்றச்செயலில் ஈடுபட்டாலும் முதலில் வாடிகனில் அனுமதி வாங்கித்தான் கைது செய்ய முடியும் என்று சொல்வர். ஆனால் சீனாவில் சர்ச் அந்நாட்டு கம்யூனிச அரசுக்கே தன் விசுவாசம் என்று அறிவித்துவிட்டுத்தான் செயல்படுகிறார்கள். சீனர்களிடையே பெரும்பாலான கிறிஸ்தவ மதமாற்றம், தாய்வானிலிருந்தும், தென்கொரியாவிலிருந்தும் வருகிற சீனர்களிடமிருந்தே ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள்.\nநாங்கள் தங்கி இருந்த இடத்தில், டிவி சானல்கள் எல்லாமே சீன மொழியில்தான் இருந்தன. பிபிசி மற்றும் CNBC சேனல்கள் மட்டுமே ஆங்கிலம். அதிலும், செய்திகளில் சீனா குறித்து ஏதேனும் செய்தி இருந்தால் உடனே அந்த சானல் பல நிமிடங்களுக்குக் கருப்பாகி முடங்கி விடுகிறது. நாங்கள் சென்ற சமயத்தில்தான், ஹாங்காங்கில் ஒரு மாணவர் குழு, தொழிலாளர்களுக்காகப் போராட்டத்தில் இறங்கி இருந்தது; பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை ஒருவர் புகார் அளித்தும், அவரே கைது செய்யப்பட்டிருந்தார். இந்தச் செய்திகள் பிபிசியில் வரும்போதெல்லாம் முடங்கியது. சீன மொழி சானல்களில் நான் பார்த்தவரை எல்லாமே நேர்மறையான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன. ஒரு கிராமத்தில் எப்படி விவசாயம் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளது, எப்படி அங்கே எல்லாரும் செல்வந்தர்கள் ஆகி வருகிறார்கள் என்பது மாதிரியான செய்திகளே. சைனா டெயிலி போன்ற செய்தித் தாள்களிலும் இதே நிலைதான். உலகச் செய்திகளில் கூட எப்படி எல்லா நாடுகளும் சைனாவுக்கு சாதகமாக உள்ளன, அல்லது எதிராக நடந்துகொள்ளும் நாடுகள் எச்சரிக்கப்படுகின்றன என்பது போன்ற செய்திகளே காண முடிந்தது.\nநான் பழகிய அளவில் பலரும் அரசியலில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. இந்தியாவைக் குறித்து மிகக் குறைவாகவே தெரிந்து வைத்துள்ளனர். நமக்கு பாகிஸ்தான் போல, சீனாவுக்கு ஜப்பான். ‘பொதுவாக நாங்கள் ஜப்பான் குறித்து எதுவும் பேசவே மாட்டோம். ஜப்பான் மீது ஆழ்ந்த வருத்தமும் கோபமும் உள்ளது’ என்றார் என் நண்பர்.\nநாங்கள் சென்றிருந்த நேரம் Moon festival என்ற பண்டிகைக் கொண்டாட்டம். இந்தியாவில் புரட்டாசி பௌர்ணமி தினத்தை சரத் பூர்ணிமா என்று கொண்டாடுவர். சீனாவில் இந்த நாள் ஒரு அரசு விடுமுறை நாள். மதம், நம்பிக்கைகள் என்று எதுவும் இல்லாமல் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அதற்கு முதல்நாள் சீனப் பெருஞ்சுவரைக் கண்டு வந்திருந்தோம். சீனப் பெருஞ்சுவர் சிறிய குன்றுகளின் மீது வளைந்து வளைந்து செல்கிறது. பல இடங்களில் அதற்கு அடியில் சுரங்கம் (tunnel) அமைத்தும், சில இடங்களில் அதன் குறுக்கேயும் சாலைகள் அமைத்துள்ளனர்.\nநாங்கள் சென்ற பகுதியில், இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களைப் போன்றே கசகசவென்று கடைகள். ஆனால் நடைபாதைகள் படு சுத்தமாக இருந்தன. சுவரின் மீது ஏறி நடந்து செல்ல பல படிகள் ஏற வேண்டி இருந்தது. பல இடங்களில் புதிதாக சிமென்ட் / கான்க்ரீட் போட்டுப் பராமரித்திருந்தனர். ஒரு பக்கம் ஒரு காவல் கோபுரத்தில் இருந்து இன்னொரு காவல் கோபுரத்துக்கு ஓட்டப்பந்தயம் கூட நடந்து கொண்டிருந்தது. இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தளங்களில், டிக்கட் வாங்கும்போது இந்தியர்களுக்கு ஒரு விலை, வெளிநாட்டினருக்கு ஒரு விலை என்று வைத்திருப்பார்கள். அப்படி எதுவும் இங்கே இல்லை. எல்லாருக்குமே ஒரே விலைதான்.\nஅதற்கும் முந்தைய தினம், பேலஸ் ம்யூசியம் என்கிற Forbidden Cityக்கு சென்றோம். (அண்மையில்தான் மோதி இங்கே வந்து சென்றார்). தஞ்சை பெரிய கோவிலைப் போல நான்கைந்து மடங்கு பெரிய அரண்மனை இது. ஒரு காலத்தில் அரச குடும்பம் வாழ்ந்த இடம். மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வீட்டின்கூரை அமைப்பை வைத்தே ஒருவரின் சமூக மதிப்பை கூறிவிடலாமாம். சாதாரண மக்கள் வீட்டுக் கூரைகள் கருப்பு/பழுப்பு நிறத்தில் இருக்கும். அரசர்களின் வீடுகள் மட்டும் கூரை மஞ்சள் நிறத்தில் பொன்னைப் போன்று இருக்குமாம். இங்கேயும் அரண்மனைக்குள் அப்படித்தான் கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. அகன்ற ஒரு மைதானம், அதைக் கடந்ததும் அகழி, அதைத் தாண்டியதும் காவல் கோபுரங்களுடன் கோட்டைக் கதவு, அதைப் பூட்ட உபயோகிக்கும் பன்னிரண்டு அடி நீள ஒற்றை மரத்துண்���ு, அதற்குப் பின் அரச தர்பார். அங்கே தரையில் டிராகன், சிங்கம், புலி போன்ற படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அரசர்கள் அதன் மீது நடந்தது வருவார்களாம். அங்கங்கே ஐந்தடி அகலம், ஆறடி ஆழம் என்ற அளவில் பெரிய பெரிய பித்தளைப் பாத்திரங்கள், நீர் சேமிக்கவாம். அரசர்கள் உபயோகித்த பொன்னாலான சிம்மாசனங்கள் கூட அங்கே வைத்திருக்கிறார்கள்.\nசென்ற இடமெல்லாம் ஏராளமான கூட்டம், முக்கியமாக கொரியர்கள் நிறைய இங்கே சுற்றுலா வந்திருப்பதைக் காண முடிந்தது. ஓரிரு இந்தியர் குழுவையும் கண்டேன்.\nஅடுத்து நான் பார்த்த பகுதி, சீனாவின் தேசிய அருங்காட்சியகம். இங்கே சீனாவில் கிடைத்த பழங்காலப் பொருட்கள், பழங்கால மக்களின் எலும்புத் துண்டுகள், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் உபயோகித்த புத்தகங்கள், மூங்கில் துண்டுகள் என்று பலவும் இருக்கின்றன. ஏராளமான வெண்கலம், தங்கம், பிற உலோகங்களில் செய்த விதவிதமான புத்தர் சிலைகள், பௌத்த மதத் தேவதைகளின் பிரதிமைகள் பலவும் இங்கே அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கின்றன. அவற்றின் பெயரை சம்ஸ்க்ருத உச்சரிப்பு மாறாமல் எழுதி வைத்திருக்கிறார்கள்.\nநான் பேசிய பல சீன நண்பர்களுக்கு இந்து மதம் குறித்து எதுவும் தெரியவில்லை. அவர்களுக்கு பௌத்தம்தான் மிகவும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. பாலி மொழி குறித்து ஒரு சீன நண்பர் பல விவரங்கள் கூறினார். ஆனால் அவருக்கு சம்ஸ்க்ருதம் பற்றித் தெரிந்திருக்கவில்லை.\nதேசிய அருங்காட்சியகத்திற்கு அருகிலேயே தியானன்மென் சதுக்கம், அரசினர் மாளிகைகள் பலவும் உள்ளன. என்னுடன் வந்த சீன நண்பர் பயபக்தியுடன் இங்கேதான் சேர்மன் இருக்கிறார். இதற்கு முன்பு சேர்மன் மாவோ இங்கிருந்துதான் அலுவல்களைக் கவனிப்பார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். 1989ம் ஆண்டு நிகழ்வுகளைப் பற்றி லேசாகக் கேட்டேன், அது எப்போதோ பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்தது, இப்போது அதெல்லாம் யாருக்கும் நினைவில் கூட இருப்பதில்லை என்று நகர்ந்து விட்டார்.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பாதுகாப்பும் பலமாக உள்ளது. எக்காலத்திலும் பாஸ்போர்ட், ஐடி கார்டு இல்லாமல் செல்லக் கூடாது. யாரையும் எங்கேயும் நிறுத்தி சோதனை செய்வார்கள். ஏன் இத்தனை பலமான சோதனைகள், இங்கே தீவிரவாதிகள் குறித்து பயமா என்றேன். தீவிர��ாத நிகழ்வுகளை விட, ஏதாவது போராட்டங்களே அடிக்கடி நிகழும், உடனே காவல்துறை வந்து அடக்கிவிடும் என்றனர். நான் சென்ற ஒரு வாரத்துக்குள் எனக்கு அப்படி எதுவும் சிக்கலான அனுபவம் நேரவில்லை.\nஇந்திய நகரங்களில் பெரும்திரளான மக்களின் நடுவே இருக்குபோது ஒரு நிம்மதியற்ற நிலை இருப்பதாக எனக்குப் படும். எதிலும் ஒரு அச்சம், தற்காப்பு, சுயலாபம், உயர்ந்தது தாழ்ந்தது என்று உணரமுடியாத நிலை, அலட்சியம் எல்லாம் தென்படும். பீஜிங்கில் நான் பார்த்தவரை, எரிச்சல்படாத டாக்சி ஓட்டுநர்கள், அவசரப்படாத வாகனங்கள், பொதுமக்களிடம் விதிகளை மீறாத பழக்கங்கள் இவையே என்னைக் கவர்ந்தன. நாட்டின் தலைநகரமாகையால் இப்படி இருக்கலாம், வேறு பல நகரங்களையும் கிராமங்களையும் சுற்றித் திரிந்து பார்த்தால்தான் அந்த மக்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.\nTags: பெங்களூர் ஸ்ரீகாந்த், வலம் நவம்பர் 2018 இதழ்\nPrevious post: பொருத்தம் (சிறுகதை) | இரா.இராமையா\nNext post: வலம் நவம்பர் 2018 இதழ் – முழுமையான படைப்புகள்\nவலம் நவம்பர் 2020 இதழ்\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு\nஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்\nஇந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411928", "date_download": "2020-11-25T00:13:41Z", "digest": "sha1:W3IMXHJGW5XFHN2ZSNQVWYBWJWNHQ5QW", "length": 17960, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'நோ பார்க்கிங்'கில் நிறுத்தப்படும் வாகனங்கள் சிரமத்தில் ரயில் பயணியர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\n'நோ பார்க்கிங்'கில் நிறுத்தப்படும் வாகனங்கள் சிரமத்தில் ரயில் பயணியர்\nநிதிஷ்- சிராக் சண்டையில் பா.ஜ.,குளிர்காயல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் நவம்பர் 25,2020\n'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்': பா.ஜ.,முருகன் எச்சரிக்கை நவம்பர் 25,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nபொன்னேரி:ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில், 'நோ பார்க்கிங்' ஏரியாவில்\nநிறுத்தப்படும் வாகனங்களால், பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.\nபொன்னேரி ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதி வழியாக, ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர்.பயணியர் சென்று வரும் பாதையிலும், டிக்கெட் கவுன்டர்கள் அருகிலும், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு,\nவாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.\n'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட நிலையிலும், ரயில் நிலையத்திற்கு வரும் ஒரு சில பயணியர், தங்கள் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்திவிட்டு\nசெல்கின்றனர். இந்த வாகனங்களால், பயணியர் பெரும் சிரமத்திற்குஆளாகின்றனர்.\nஒரே நேரத்தில், ரயில் நிலையத்தில் இருந்து கூட்டமாக வெளியேறும் பயணியர், இந்த\n'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகையை பொருட்படுத்தாமல் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.\nரயில்வே போலீசாரின் எச்சரிக்கையை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு\n2. செய்தி சில வரிகளில்...\n3. திருவள்ளூரில் 64 மீட்பு குழு அமைப்பு\n4. விவசாயிகளுக்கு நேரடி ஆலோசனை\n5. பயன்பாடில்லாத கிருமி நாசினி சாதனம்\n1. புறநகர் ரயில் சேவை இன்று ரத்து\n2. வாலிபர் வெட்டி கொலை\n3. மூழ்கியது சாமந்தவாடா தரைப்பாலம்\n4. விபத்தில் வாலிபர் பலி\n5. தார்ச்சாலை பணி பாதியில் நிறுத்தம்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்��ைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-4-suresh-and-rio-again-clash-news-272116", "date_download": "2020-11-24T23:40:53Z", "digest": "sha1:MSLEJSBQE3G5TDMQF46H3KSY77CSKTXT", "length": 10450, "nlines": 163, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss tamil season 4 Suresh and Rio again clash - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » வேலையே இல்லையா அவருக்கு சுரேஷூடன் மீண்டும் மோதும் ரியோ\n சுரேஷூடன் மீண்டும் மோதும் ரியோ\nப���க்பாஸ் நிகழ்ச்சியில் ஜாலியான போட்டியாளர் என முதலில் கருதப்பட்ட ரியோ, திடீரென தனது முகத் திரையைக் கிழித்து ஆவேசமாக மாறினார். முதலில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தன்னை உதாரணம் காட்டி பேச கூடாது என்று சண்டை போட்டதில் இருந்தே அவருடைய முகமூடி கிழிந்துவிட்டதாக பார்வையாளர்கள் கருதினார்கள்\nஅதன் பின்னர் மீண்டும் மீண்டும் அவர் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மோதலில் ஈடுபட்டு வருவதும் நேற்றைய முகமூடி டாஸ்க்கின்போது அவருடைய முகமூடியை அதிகமானோர் கிழித்ததும் அவரை எரிச்சலுக்கு உள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இன்றைய இரண்டாம் புரமோவில் மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ரியோவுக்கும் வாக்குவாதம் வருகிறது. நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மேலேயுள்ள அவர் என்னை கேட்டிருப்பார் என்று சுரேஷ் கூற, அதற்கு ’அவருக்கு வேற வேலையே இல்லையா நீங்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பீர்கள் உங்களுக்காக அவர் வந்து பேசிக்கொண்டே இருப்பாரா’ என்று ரியோ கூற சுரேஷின் முகம் சுருங்கியது\nமேலும் இன்றைய நிகழ்ச்சியில் வெளிப்படையாக யார் யாரை நாமினேஷன் செய்யலாம் என்று டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கால் போட்டியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது\nஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா\nஇப்படி ஒரு போஸ் தேவையா பிரபல நடிகைக்கு குவியும் கண்டனங்கள்\nதண்ணியில நின்று கொண்டு காஜல் அகர்வால் செய்ற வேலையை பாத்தீங்களா\nரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்\nவாயை திறந்தா ஒரே கலீஜ்: சம்யுக்தா-சனம் மோதல்\nதிமுகவில் இணைந்த எம்ஜிஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகரின் மகன்\nதளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா அப்ப நெல்சன் என்ன ஆச்சு\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nஅர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார் நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\n’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\n'மாநாடு' படத���தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா\nஉங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்: தமிழ் நடிகரை வாழ்த்திய் துணை முதல்வர் ஓபிஎஸ்\n'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்\nபோதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்\nகுஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி\nபேக்கேஜ் செய்யப்பட்ட உணவில் கொரோனா வைரஸா பதை பதைக்க வைக்கும் தகவல்\nஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\nபேக்கேஜ் செய்யப்பட்ட உணவில் கொரோனா வைரஸா பதை பதைக்க வைக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_44.html", "date_download": "2020-11-24T23:00:23Z", "digest": "sha1:46P77DHXUDFDFZ2WWDQGCK6EQ2RZI2R4", "length": 7949, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "தவறான உறவு; ஒருவர் கொலை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதவறான உறவு; ஒருவர் கொலை\nநானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.\nகொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பவத்தில் உயிரிழந்த நபருக்குமிடையில் தகாத உறவுமுறை இருப்பதை அறிந்துகொண்ட கொலையாளி அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.\nசம்பவத்தில் உயிரிழந்த நபர் புத்தளம் வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி.சசேந்திர பெர்ணாண்டோ (வயது -43) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி ��ிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (12) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2675) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/World%20_5.html", "date_download": "2020-11-24T23:05:16Z", "digest": "sha1:7YSHMVAGYBMX3OQALSLK6G3LHRA3XES7", "length": 6315, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வான இந்திய வம்சாவளி - அமெரிக்க பெண்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வான இந்திய வம்சாவளி - அமெரிக்க பெண்\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வான இந்திய வம்சாவளி - அமெரிக்க பெண்\nஇலக்கியா நவம்பர் 05, 2020\nஇந்திய-அமெரிக்க காங்கிரஸ் பெண் பிரமிளா ஜெயபால் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சென்னையில் பிறந்த ஜெயபால், 55, குடியரசுக் கட்சியின் கிரேக் கெல்லரை வாஷிங்டன் மாநிலத்தின் ஏழாவது காங்கிரஸின் மாவட்டத்தில் 70 சதவீத புள்ளிகளால் தோற்கடித்தார்.\nகிட்டத்தட்ட 80 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க காங்கிரசின் சிறந்த முற்போக்கான சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக உருவெடுத்த ஜெயபால், கெல்லருக்கு வெறும் 61,940 வாக்குகளைப் போல 344,541 வாக்குகளைப் பெற்றார்.\nஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் கொள்கைகள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து விமர்சித்த ஜெயபால், 2016 ஆம் ஆண்டில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பெண் ஆவார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/islaamin-thozukai-murai.html", "date_download": "2020-11-24T23:21:04Z", "digest": "sha1:BHLNSIHJ4RDMYICWA4XAPSL77PSKTUXR", "length": 6274, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "இஸ்லாமின் தொழுகை முறை – Dial for Books : Reviews", "raw_content": "\nஇஸ்லாமின் தொழுகை முறை, அறிவு நாற்றங்கால் பதிப்பகம், விலை 100ரூ.\nஇறை நம்பிக்கை (ஈமான்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் மீது எழுப்பப்பட்ட மாளிகை இஸ்லாம். தொழுகை, இஸ்லாத்தின் பிரதான தூண். அது முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமை ஆகம். ஐவேளை தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த படி தொழுவதுதான் சரியான முறையாகும். அதை இந்த நூலில் நாகூர் சா.அப்தூர்ரஹீம், அழகிய முறையில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஆன்மிகம்\tஅறிவு நாற்றங்கால் பதிப்பகம், இஸ்லாமின் தொழுகை முறை, தினத்தந்தி\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maattru.com/contact/", "date_download": "2020-11-24T23:27:39Z", "digest": "sha1:RX5WNOJOFLNMGBA67WV4DSMQSHDN2AX4", "length": 3741, "nlines": 50, "source_domain": "maattru.com", "title": "தொடர்புக்கு‍ - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சில கேள்விகள்\nசெத்து செத்து விளையாடும் பா.ஜ.க. வின் வேல் அரசியல் ……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – தி���ைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-11-25T00:23:12Z", "digest": "sha1:A2J3D3BJFPZC6N3U2X43HD2SD7FT6AM5", "length": 8052, "nlines": 294, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...\nதானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்\nதானியங்கிஇணைப்பு category 9வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category 14வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category 13வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category 12வது மக்களவை உறுப்பினர்கள்\nadded Category:இந்தியப் பெண் முதலமைச்சர்கள் using HotCat\nதானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஉரை திருத்தம், வலைப்பதிவு உள்ளடக்கம் முற்றிலும் நீக்கம்\nஹாட்கேட் மூலம் பகுப்பு:உத்தரப் பிரதேசம் நீக்கப்பட்டது\nஹாட்கேட் மூலம் பகுப்பு:உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள் சேர்க்கப...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-25T01:09:24Z", "digest": "sha1:7EIVKXVH33BJSUBH53IWQNQOYQHMB5Z6", "length": 5083, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பாணா காத்தாடி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பாணா காத்தாடி (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/lok-sabha-election-2019-tamilnadu-date-announced-sunil-arora/", "date_download": "2020-11-25T00:23:51Z", "digest": "sha1:CCBQSJDN4B3FR3E2A2VTTINABHCM5YZM", "length": 9664, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மக்களவைத் தேர்தல் 2019: தமிழக தேர்தல் அட்டவணை முழு விவரம்!", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழக தேர்தல் அட்டவணை முழு விவரம்\n17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலான இது, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.\nElection 2019 Live Updates: வாக்களிக்க தேவையான ஆவணங்கள்\nஒரு வழியாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. 17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலான இது, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுவதாகவும், அதோடு சேர்த்து இடைத் தேர்தலும் நடத்தப்படுவதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nநடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது. இதை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், 17வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்படும். இந்த ஏழு கட்டத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டாம் 2ம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதுவும், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றார்.\nவேட்பு மனுத் தாக்கல் – மார்ச் 19\nவேட்பு மனுத் தாக்கல் முடிவு – மார்ச் 26\nவேட்பு மனு பரிசீலனை – மார்ச் 27\nவேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் – மார்ச் 29\nவாக்குப்பதிவு – ஏப்ரல் 18\nவாக்கு எண்ணிக்கை – மே 23\nநடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், மக்களவைத் தேர்தலுடன் மார்ச் 9 வரை காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றார். ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவை தேர்தலோடு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nநம்பி பணத்தை போடலாம்.. லாபம் பலமடங்கு தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்\nஓகே சொன்ன அம்மா, மறுக்கும் பாட்டி: ஜெனியை கரம் பிடிப்பானா செழியன்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்ட���் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2019/12/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2020-11-24T23:31:51Z", "digest": "sha1:TGLGUMMZHCFZOH4BD2YOFUEMHNH4ZZJN", "length": 6939, "nlines": 87, "source_domain": "tamilanmedia.in", "title": "‘வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்..! “கண்ணீர் விட்டு கதறும் பிரியங்கா”…? நெகிழ்ச்சி சம்பவம்’ - Tamilanmedia.in", "raw_content": "\nHome TRENDING ‘வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்.. “கண்ணீர் விட்டு கதறும் பிரியங்கா”… “கண்ணீர் விட்டு கதறும் பிரியங்கா”…\n “கண்ணீர் விட்டு கதறும் பிரியங்கா”…\nவிஜய் டிவியின் பிராண்ட் அம்பாசிடர் என்று கருதப்படும் மாபெரும் உச்சம் பிரியங்கா இவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் இவர் பேசும் பேச்சுக்கே ரசிகர் கூட்டம் பல அலைமோதும். பிரியங்கா மற்றும் மா.கா.பா இருவரும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி “தி-வால்” இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்ட்டங்களை கூறினார். அவரின் சோகங்களை கேட்டு பிரியங்கா தேம்பி , தேம்பி அழுதார் மற்றும் என் வாழ்க்கையிலே இந்த எபிசோடை என்னால் மறக்க முடியாது என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.\nPrevious articleவற்புறுத்தி 10 வயது சிறுவனை சட்டையை அகற்றுமாறு சொல்லிய விமான அதிகாரிகள் … என்ன காரணம் .. உலகம் முழுதும் சர்ச்சையாகும் சம்பவம்\nNext articleவெளிநாட்டிலிருந்து புதுச்சேரிக்கு இறக்குமதும் அழகிகள் ரூ.1000 முதல் ரூ.10000 வரை ரேட் ரூ.1000 முதல் ரூ.10000 வரை ரேட்\nகேமராவுக்கு பின்னே பிக் பாஸில் பாலா மற்றும் ஷிவானி நடத்தும் லீலைகள் வெளிவந்த குறும்படம் \nமுழு தொடையையும் காட்டி செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை மடோனா ..\nதிருமணத்தில் வனிதாவிற்கு ஏற்பட்ட தோல்வி… வாடி போடி என்று தி ட்டு வாங்கிய லட்சுமிராமகிருஷ்ணன் போட்ட ட்விட்\nமூன்று சகோதரிகளின் ஆடைகள் களையப்பட்டு நடந்த கொடூரம்… உதிரம் வந்ததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. சத்தம் கேட்டு ஓடி வந்த.. சத்தம் கேட்டு ஓடி வந்த..\nசெல்போனால் பரிதாபமாக பலியான பெண்… மக்களே உஷார்\nமனைவியின் காட்சிகளை தன் கணினியில் பார்த்து அதிர்ந்து போன கணவன்..\nஇந்த புகைப்படத்தில் சிறுபிள்ளையாக இருக்கும் இவர் யார் தெரியுமா.. தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக...\n2017ம் ஆண்டே ராதாரவி தவறாக நடந்து கொண்டார் நயன்தாரா காதலன் திடுக் புகார்\nமேலாடையை கழட்டி விட்டு திரை மறைவில் படு சூடான க வர்ச்சி போஸ் –...\nகுழந்தைகளைக் கொன்ற பின்பு அபிராமியும் சுந்தரமும் என்ன பேசினார்கள் தெரியுமா\nதமிழ் நடிகர் நடிகைகளை தொடர்ந்து முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை பதிவு செய்து பரபரப்பை ஏற்ப்படுத்திய...\nபிரபல நடிகை சரண்யா பொன்வண்ணனின் முதல் கணவர் மரணம் இந்த நடிகர் தான் அவரது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256274", "date_download": "2020-11-25T00:15:47Z", "digest": "sha1:VR2RWMB4MDBHLWQFWEYVRQCEC5KOCX5Y", "length": 17670, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிறுவர், சிறுமியருக்கு யோகா பயிற்சி துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nசிறுவர், சிறுமியருக்கு யோகா பயிற்சி துவக்கம்\nநிதிஷ்- சிராக் சண்டையில் பா.ஜ.,குளிர்காயல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் நவம்பர் 25,2020\n'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்': பா.ஜ.,முருகன் எச்சரிக்கை நவம்பர் 25,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nஅன்னுார்:சிறுவர், சிறுமியருக்கான யோகா பயிற்சி அன்னுாரில் இன்று துவங்குகிறது.அன்னுார், தென்னம்பாளையம் ரோட்டில், வாழும் கலை பயிற்சி மையம் உள்ளது. இங்கு, எட்டு முதல் 13 வயது வரையிலான, சிறுவர், சிறுமியருக்கு யோகா மற்றும் எளிய மூச்சு பயிற்சி இன்று துவங்குகிறது.வரும், 18ம் தேதி வரை தினமும் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியை குருஜி ரவிசங்கர் வடிவமைத்துள்ளார்.இதில், பங்கேற்பதன் மூலம் நினைவாற்றல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இரக்க குணம், நட்புணர்வு, பகிர்வுதன்மை வலுப்படும். 'மேலும் விபரங்களுக்கு, 93603 46205 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. அம்மணீஸ்வரர் கோவிலில் வரும் 27ல் கும்பாபிேஷகம்\n2. சமுக்தியாம்பிகைக்கு மானசாபிஷேக விழா\n3. வாக்காளராகி ஓட்டுப்போட ஆர்வம்பெயர் சேர்க்க 8,050 விண்ணப்பங்கள\n4. வேலை உறுதி திட்டத்தில் பல்வகை பணி\n5. 'ஜல்ஜீவன்' பணிகளை நிறைவு செய்ய அறிவுரை\n1. குடியிருப்பு அருகே குப்பை துர்நாற்றத்தால் மக்கள் அவதி\n2. மாமாங்கம் குட்டை நீரில் இறைச்சி கழிவால் நாற்றம்\n3. கனரா வங்கியின் நிறுவன நாள் விழா\n4. அண்ணா நகரில் குரங்குகள் தொல்லை\n5. கலெக்டரய்யா... உதவித்தொகை வேணும் விண்ணப்பிக்க தெரியாமல் முதியோர் தவிப்பு\n1. கோவையில் இதுவரை 46,514 பேர் நலம்\n2. வழிபாட்டு தலம் சர்ச்சை பேச்சுவார்த்தை சுமுகம்\n3. கீழே கிடந்த பணம் ஒப்படைப்பு\n4. பா.ஜ., பிரமுகருக்கு மிரட்டல்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவ��� செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/asuraguru-tamil-movie-trailer/", "date_download": "2020-11-25T00:19:08Z", "digest": "sha1:SSPN4TP2ZA3X32MQE7TPPFNVPQPZX6KG", "length": 4426, "nlines": 151, "source_domain": "www.tamilstar.com", "title": "Asuraguru Tamil Movie Trailer - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/mahindra+arjun-novo-605-di-i-vs-john-deere+5060-e-2wd-ac-cabin/", "date_download": "2020-11-24T23:18:43Z", "digest": "sha1:F6TW2BZYXOW3OJ2344ESQBEW5LONZVXX", "length": 21081, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i வி.எஸ் ஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின் ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i வி.எஸ் ஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின்\nஒப்பிடுக மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i வி.எஸ் ஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i வி.எஸ் ஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின் ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i மற்றும் ஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின், எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i விலை 7.10-7.60 lac, மற்றும் ஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின் is 13.60-14.10 lac. மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i இன் ஹெச்பி 57 HP மற்றும் ஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின் ஆகும் 60 HP. The Engine of மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i 3531 CC and ஜான் டீரெ 5060 E - 2WD ஏசி கேபின் CC.\nபகுப்புகள் HP 57 60\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2100 2400\nமின்கலம் ந / அ 12 V 85 Ah\nபிரேக்குகள் மெக்கானிக்கல் / ஆயில் மூழ்கிய மல்டி டிஸ்க் பிரேக்குகள் Oil immersed Disc brakes\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 66 லிட்டர் 80 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை ந / அ 2660 Kg KG\nசக்கர அடிப்படை 2145 MM 2050 MM\nஒட்டுமொத்த நீளம் 3660 MM 3485 MM\nஒட்டுமொத்த அகலம் ந / அ 1890 MM\nதரை அனுமதி ந / அ ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 2200 kg 2000 Kgf\nவீல் டிரைவ் ந / அ 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் 13.60-14.10 lac*\nஎரிபொருள் பம்ப் ந / அ Rotary FIP\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2015/05/blog-post_18.html", "date_download": "2020-11-24T23:35:33Z", "digest": "sha1:4J5UFTWKWWNLBNAHXX56TTBACNGUOVGU", "length": 86899, "nlines": 447, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: இராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டு��் தகவல்கள்! - தெரிந்த கதை தெரியாத உண்மை", "raw_content": "\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nஇன்று நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில்,இராமர் பாலம் பற்றிய சில உண்மைகளையும், ஆச்சர்யமூட்டும் தகவல்களையும் ,பார்க்கபோகிறோம் இராமர் பாலம் என்று ஒரு பாலம் இருந்ததாஇல்லையா என பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன,அது உண்மையா பொய்யாஎன நாம் இங்கே விவாதங்கள் செய்ய இந்தபதிவினை தொடரவில்லை,சில மரபுவழி கதைகளையும், சில வரலாற்று ரீதியான உண்மைகளையும் அதற்கான ஆதாரங்களையும் மட்டும் தான் இங்கே பார்க்க போகிறோம்.\nஇராமர் பாலம் தோன்ற காரணமாயிருந்தது இராவணன் சீதையை தூக்கி சென்றதினால் தான், அதனால் தான் சீதையை மீட்க இராம, இராவண யுத்தம் தொடங்கியது.சீதாபிராட்டியை இராவணன் தூக்கி செல்லும் போது ஜடாயு என்ற பறவை இராவணணை வழிமறித்தது.ஜடாயுவுக்கு மட்டும் ஏன் இராமன் மீது அவ்வுளவு பாசம்.அங்கேயும் ஓரு சிறிய கதை உண்டு கருடனை நம் எல்லோருக்கும் தெரியும்.அந்த கருடனின் அண்ணன் அருணன்.இந்த அருணனுக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் சம்பாதி, இளையவன் ஜடாயு, ஒருமுறை சம்பாதிக்கும் ஜடாயுவுக்கும் இடையில் ஒரு போட்டி,இருவரில் யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல,அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான்.அப்போது, சூரிய வெப்பத்தால் சம்பாதியின் சிறகுகள் கருகின .முடிவில் இராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன.ஆகையால்,இருவருக்கும் ராமனின் மீது தீராத பக்தி உண்டு\nஇராவணன் சீதையை தூக்கி செல்லும் போது பராக்கிரமம் மிக்க ஜடாயு இராவணன் மேல் பாய்ந்து தாக்கினான் இராவணன், தன்னுடைய கொடிய வேலை ஜடாயுவின் மீது எறிந்தான் அந்த வேலினால் ஜடாயுவை ஒன்றும் செய்ய முடியவில்லை.மேலும் ஜடாயு இராவணனின் மார்பிலும் தோள்களிலும் தன் சிறகுகளால் ஓங்கி அடித்தான்.அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். ஜாடயுவை எந்த ஆயுத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகையால், சிவபெருமான் தனக்கு அளித்த சந்திரகாசம் என்னும் வாளினை கொண்டு ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான்.இந்த சந்திரகாசம் என்னும் வாளுக்கு தனிகதை உண்டு இர���வணன் பலமுறை பலரிடம் தோற்று போனான் வாலியிடம் ஒருமுறை நேருக்குநேர் யுத்தத்திலும் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்று போனான்.மேலும் கைலாயத்தில் சென்று தன்னுடைய பராக்கிரமத்தை காட்டவே சிவபெருமானின் கால் கட்டைவிரலால் அழுந்தபட்டு மலையின் கீழ் நசுங்கி கிடந்தான்.அப்பொழுது, தன் உடம்பிலிருந்து எடுத்த நரம்பின் மூலம் வீணை செய்து அதன் மூலம் கானம் இசைத்து சிவனின் அருளை பெற்றான்.சிவன் அளித்த ஆயுதமே சந்திரகாசம், என்னும் வாள். இந்த சந்திரகாசமானது இந்திரனின் வஜ்ராயுதத்தை விடவும் பலம் பொருந்தியது இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது அதனால் தான் ஜடாயு வீழ்ந்தபோது மலை வீழ்ந்த மாதிரி வீழ்ந்தான் எனவும் சொல்லப்படுவதுண்டு.\nஜடாயு கூறியதை வைத்து சீதா பிராட்டியை தூக்கி சென்ற இலங்கேஸ்வரனான இராவணனை வதம் செய்ய ஸ்ரீ ராமர் தலைமையில், ஹனுமன் அமைத்த பாலமே, இது என்று சொல்லும் இலங்கை வாழ் மக்கள், இதை ஹனுமன், பாலம் என்றும் சொல்வதுண்டு,இந்த இராமர் பாலத்தின் கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்களையும் அதிசயங்களையும் நாசா அண்மையில் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படபடங்களை கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக தெளிவாக ஒரு செய்தியை வெளியிட்டது. இராமர் பாலம் உண்மைதான் இன்றைய காலகட்டத்தில் உள்ள உயர்தரமான பொறியியல் தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு பாலத்தை கட்டமுடியாது,என கூறியது. மேலும் இராமர் பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல,மற்றும் இது வெறும் கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மேலும்,இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை இதன் முனைகள் உறுதியாக மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் என தெளிவாக தெரிகிறது என ஒரு அறிக்கயை வெளியிட்டது.\nஇராமர் பாலம் எனபது வரலாற்று தொன்மைமிக்க பாலம் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த ராமர் பாலம் கடலுக்கடியில் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் அமைந்திருகிறது.மேலும் திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்கள் இதற்கு சான்று. இதனால் இராமாயணம் சொல்வது உண்மைதான்..பாக் நீரிணைப்பில் உள்ள இப்பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது.இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.இப்பாலம், கோரல் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் ஊயிரினங்கள் பல வசிக்கின்றன.இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர்.கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் ,முழங்கால் ஆளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்லலாம் என சொல்லபடுகிறது. 1964 வரை தினசரி வழிபாடு அங்கு நடைபெற்று வந்துள்ளது.இராமர் பாலத்தில் தற்போது தீவுகளாய் விளங்கும் திட்டைகளில் 8 வது திட்டை ‘இராமர் திட்டை’ என்றே அழைக்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர்.இன்றும் பாலத்தை கடந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஸ்ரீராமர் பாலத்திற்கு “நீராட்டல்” எனும் பூஜை செய்துதான் அதைக் கடந்து செல்லுகிறார்கள்.மேலும் படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார்.இராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டியது கேமன் இந்தியா என்ற நிறுவனம், இந்த இராமர் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.\nஅகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.கி.பி .1480 வில் கடலில் ஏற்பட்ட ஒரு பிரளயத்தால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது. இராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த இராமர் பாலம் க���்டப்பட்டது. கி மு 1450 வாக்கில் இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும் .அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் சில கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன அதை சிலர் மரபுவழி செய்தியாகவும் சொல்வதுண்டு.\nஇந்த இராமர் பாலத்தின் முக்கிய அம்சமே மிதக்கும் கற்கள் பற்றிய செய்திகள்தான். இது நிலன் மற்றும் நளன் இவர்களின் கைங்கரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்திற்கு அருகே ஒரு ராமர் கோவில் இருந்தது அங்கே சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இதுபோல ராமர் பாலத்தில் இருந்து எடுத்து வந்த ஒருகல்லை காட்சிக்கு வைத்திருந்தனர் அங்கு வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் அந்த கற்கள் மிதந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.\nஇராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே உள்ளது இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இந்த இராம சேது என கூறப்படுகிறது. இதை வெரும் ஐந்து நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நளன் என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது, என சொல்லபடுவதுண்டு.இராம சேது இதை பற்றிய குறிப்புகள் கதைகள் நம்முடைய இதிகாசங்களில் இருக்கின்றன. இராவணனின் ஒற்றன் ஷார்துலா என்பவன் அக்கரையில் முகாம் கொண்டிருக்கும் வானர சேனைகளை பார்த்து பயந்து, இராவணனுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பினான். உடனே இராவணன் வானரர்களால் தானே இராமனுக்கு பலம் என அறிந்து தன்னுடைய ராஜ தந்திரங்களை பிரயோகித்தான். சுகா என்ற தன்னுடைய பிரதிநிதியை, சுக்ரீவனிடம் அனுப்பி வாலிக்கும் தனக்கும் நல்ல நட்பு இருந்ததாகவும், தான் சுக்ரீவனை உடன் ��ிறவா சகோதரனாக மதிப்பதாகவும் சொல்லி, தூது அனுப்பினான். மேலும், சுக்ரீவன் இராமனை விட்டுவிட்டு தன் பக்கம் வருமாறும் அழைப்பு விடுத்த ஓலையை வானரர்களின் முகாமிற்கு எடுத்து சென்ற போது காவலர்களால் பிடிக்கப்பட்டு அவையின் முன்னே நிறுத்தபட்டான் சுகா. வானரர்கள் அவனை கொல்ல பாய்ந்தனர் .சுகா தன் உயிருக்குப் பயந்து அலறவே அதைகேட்டு வந்த இராமர் எதிரியின் பிரதிநிதியாக வந்திருப்பவரை துன்புறுத்துவது தவறு எனகூறி அவனை விடுவிக்க சொன்னார்.\nசுகா இலங்கைக்கு திரும்ம்பி செல்ல ஆயத்தமான போது அவன் வானரர்களின் பலம் மற்றும் அவர்கள் பாலம் கட்ட எடுக்கும் முயற்சியையும் இராவணனிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பலம் மற்றும் பலவீனம் எதிரிக்கு தெரிந்து விடகூடும்m எனகருதி அவனை கைது செய்து காவலில் வைக்க ஆணையிட்டான் அங்கதான். வானரர்கள் பாலம் கட்டி முடித்து வெற்றிகரமாக கடலை கடந்து அக்கரைக்கு சென்ற பிறகு தான் சுகாவை விடுவித்தனர். இதை விட சுவராஷ்யமான கதை ஒன்று உண்டு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியாகிவிட்டன. அபொழுது, கட்டுமான பணிசெய்யும் வானரங்களுக்கு தலைமை நளன் என்னும் வானரம். அவர் ஆஞ்சநேயர் கொடுக்கும் பாறைகளை வலக்கையில் தாங்கி வைத்திருப்பதால் அடுத்தடுத்து ஹனுமன் கொடுக்கும் பாறைகளை, இடக்கையால் வாங்கி பாலத்தில் சேர்த்தார் நளன், அதற்கு ஹனுமன், நான் கொடுக்கும் பாறைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே இந்த நளன், முதலமைச்சரான என்னை மதிக்கவில்லை, என்று எண்ணி தானே அணையில் பாறைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால், அந்த பாறைகள் அனைத்தும் கட்டுமானத்திற்குள் சேராமல் கடலில் மூழ்கி விட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துகொண்டு இருந்தார் நம் இராமச்சந்திர மூர்த்தி, உடனே ஆஞ்சநேயரை பார்த்து ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக\" என்றார்.\nஇதை பார்த்து கொண்டிருந்த இளவல் இலட்சுமணர் இராமரைப் பார்த்து \"அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன.ஹனுமான் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அழுந்தி விடுகின்றன. ஏன்\"என்று கேட்டார்.அதற்க்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம். நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, க���றித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும்.அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகமாகும் அதனால் தான் மாதவேந்திரர் என்ற மகரிஷி,ஒருமுறை, ஒரு கானகத்தினுள் சூர்ய கிரகணம் அன்று நீரில் ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார்.அபொழுது இந்த நளன் என்னும் வானரம் குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது எனபது பிடித்தமான ஒன்று. அது நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடி கொண்டிருந்தது முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்.\nமாதவேந்திரர் பலமுறை அந்த குட்டி குரங்கை விரட்டியும் நளன் என்ற அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டே தான் இருந்தது, ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் அம்முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், \"இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க கடவன\" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம்செய்ய தொடங்கினார். குரங்கு தான் எறியும் கற்கள் முழுகாமல் மிதப்பதினால் விளையாட்டின் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த ஜபத்தின் நன்மையால் தான், இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அழுந்தாமல் மிதக்கின்றன என்றரர், ஸ்ரீ ராமர் .அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும் என ஸ்ரீ ராமச்சதிர மூர்த்தி லட்சுமணிடம் கூறினார். இவ்வாறாக வானரங்கள் இரவு பகலாக பணி செய்து ஐந்து நாட்களில் அணையை கட்டி முடித்தன.அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருணபகவான் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்.\nஇந்த இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கு பல்வேறு கதைகள் சொல்லபடுகிறது. இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும்,ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான, ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஓருவரின் சமாதி இராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது எனவும்.ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் ஏன்று விவரிக்கின்றனர்.ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் கதைகள் உண்டு. ஆனால், உண்மை என்னவென்று அடுத்துவரும் ஆராய்ச்சி கட்டுரைகள் மூலமாக பார்க்கலாம். மேலும் இதிலும் சிறப்பு என்னவென்றால் புத்தர் இந்த பாலத்தின் மீது நடந்து சென்றதாகவும் வரலாறு உண்டு.\nஇந்த ராமர் பாலம் எவ்வாறு ஆதம் பாலம் என மாற்றி அழைக்கப்பட்டது என பார்ர்க்கலாம். உலக புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ் கல்யாணராமன் இதுபற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.ஆங்கிலேயர் காலத்தில் எடுக்க பட்ட ஆய்வுகள், அறிக்கையாக சமர்பிக்கப்பட்டன. அதில் 1747 ல் நெதர்லாந்த் நாட்டில் உள்ள ஒரு அறிக்கையில் தனுஷ்கோடிக்கு முன்னே ஒரு கோவில் இருந்ததாகவும் தெளிவாக இந்த இராமர் பாலத்தை, இராமர் பிரிட்ஜ் என்றே குரிபிடுகின்றனர். அவர்கர் (டச்சுகாரர்கள் )அந்த சமயத்தில் இந்தோனேஷியா தீவுகளையும் ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள்.\nமேலும் 1788 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜோசப் பார்க்ஸ் என்ற தாவரவியல் ஆராய்ச்சியாளர் இராமர் கோவிலை பார்த்து, இராமர் கோவில் என்று எழுதி தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்க கூடிய அந்த பாலத்திற்கு இராமர் பாலம் என தெளிவாக விளக்கியுள்ளார்.அந்த வரைபடம் முகலாய சக்ரவர்த்திகளின் ஹிந்துஸ்தான் வரைபடங்கள் (Hindhusthaan Map of Mohal Empaires ) என்ற நூலில் 5 X 6 அடி வரைபடமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இன்னமும் இருக்கிறது.\nஇது பிரிடிஷ்காரர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை கி பி 1799 ல எடுக்கப்பட்டது அவற்றில் கூட இராமர் பிரிஜ் .இராமர் பிரிஜ் இ ராமர் பிரிஜ் என்றுதான் வரிக்கு வரி சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வறிக்கை மேலும் சிங்கள தீவிற்கும் பாரதத்திற்கும் நடுவில் இருக்க கூடிய ஒரு பாலம் இதில் நடந்து கொண்டு இருக்கிறார்கள், இது நடை பாதை,இங்கு மக்களும் இதில் இருக்கும் திட்டுகளில் வாழ்கிறார்கள், என்று கூறுகிறது.ஆனால், அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முதல் புவியல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் ரன்னல் என்னும் ஆங்கிலேயே அதிகாரி இந்த இராமர் பாலத்தை ஆடம் பிரிட்ஜ், என 1804 ம் ஆண்டு மாற்றி எழுதினார். ���திலிருந்து 1804 க்கு பிறகு வந்த வரைபடங்களில், இராமர் பாலம் ஆதாம் பாலமாக மாற்றி எழுதபட்டது.\nஇதைவிட வேறு நிறைய ஆதாரங்களும் வரைபடங்களும் இது இராம சேது என்று அழைக்கபட்டதிற்கு சாட்சிகளாக இருகின்றன நம்முடைய இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்.துக்கொண்டு சிக்காகோ பல்கலைகழகத்தில்( university of chicago) ஸ்வார்ட்பெர்க்(Schwartzberg ) என்பவர் தெற்கு ஆசியா வரைபடங்கள் என கி.பி. 8 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரை உள்ள நூற்றுக்கணக்கான வரைபடங்கள் தயாரித்துள்ளார். அதில் கூட அவர் சில குறிப்புகளை மேற்கோள் காட்டி, இந்த பாலத்தை சேது என குறிப்பிடுவதாக சொல்லி இருக்கிறார். இபொழுது அதை ஆதாம் பாலம் என்றும் குறிபிடுவார்கள் எனவும் தெளிவாக குறிபிட்டுள்ளார். இராமேஸ்வரத்திற்கும் மகாதீர்தத்திர்க்கும் நடுவிலே, இராமேஸ்வரத்தில் ஒரு சிவன் கோவில், மகா தீர்த்தத்தில் ஒரு சிவன் கோவில், இடையில் ஒரு சிவன்கோவில் உண்டு எனவும் குறிபிட்டுள்ளார். எப்படி இராமாயணத்தில் குறிபிடபட்டுள்ளதோ அதேபோல சிவன் கோவில் ஒருபக்கத்தில் இருக்கிறது. மறுபக்கத்திலும் சிவன்கோவில் இருக்கிறது.நடுவிலும் சிவன் கோவில் இருந்திருக்கவேண்டும் அதை ஆராயபடவெண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.\nஅதேபோல அல்-பிருனி (Abū al-Rayhān Muhammad ibn Ahmad al-Bīrūn known as Al-Biruni )என்ற இஸ்லாம் அறிஞர், இவரது காலம் 4 அல்லது 5 செப்டம்பர் 973 முதல் 13 டிசம்பர் 1048 வரை, இவர் கூட இந்த இராமர் பாலத்தை பற்றி குறிபிடுகிறார். அதை சேது பந்து என குறிபிடுகிறார். இராமேஸ்வரத்திர்கும், அஹ்னா என்ற இடத்தையும் (ஸ்ரீலங்காவில் இருக்க கூடிய ஒரு கிராமத்தின் பெயர்) அதை இரமேஸ்வரத்தோடு இணைக்க கூடிய பாலத்தின் பெயர் சேதுபந்து என குறிபிடுகிறார். மேலே இருக்கும் வரைபடத்தை தெளிவாக பார்த்தல் இது புரியும்.\nபுராணங்களில் பண்ண்டிய மன்னர்களது காலங்களில், குமரி கண்டம் இருந்த போது, பாண்டிய நாட்டையும் சிங்கள நாட்டையும் இணைப்பது சேதுகா எனப்படும் இந்த ராம சேதுவாகும்.\nநமது வேதங்களில் குரிபிடபட்டுள்ளதை போல ,தாமிரபரணி கபாடபுரத்தில் இருந்து ஸ்ரீ லங்காவுக்கு செல்லும் வழி இந்த இராமர் சேது வழியாக செல்லும் என குறிபிடப்பட்டுள்ளது.\nஅதேபோல 1903 ள் மெட்ராஸ் பிரசிடென்சி அட்மினிஸ்ட்ரேட்டிவ் அறிக்கையில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள்.ஆதாம் பாலம் ��ன்று குறிபிடுவது இராமர் பாலம் என்றும் சொல்லபடுகிறது எனவும் 1480 வரையிலும் பாரத்தையும் சிங்களத்தையும் இணைத்து இது ஒரு பாலமாக இருந்தது அந்தபாலம் அபொழுது ஏற்பட்ட ஒரு கடல்சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து தனிதனி திட்டுகளாக மாறிவிட்டன என்றும்,அப்படி தண்ணீருக்குள் மூழ்கிய பாலமானது தண்ணீருக்கடியில் 4 அடியில் இருந்து 10 அடிவரை மூழ்கியது எனவும் சொல்லப்பட்டது..மேலும், 1744 ல அலெக்சாண்டர் ஹமில்டன் என்பவர் நான் சிங்கள நாட்டிற்கு இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்றேன் என்று எழுதி இருக்கிறார்.\nநம் புராணங்களில் நம் இதிகாசங்களில் இராமர் பாலம் பற்றிய குறிப்புகள் நிறைய இடங்களில் சொல்லபடுகிறது. இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறார், மகாபாரதத்தில் வியாசர் சொல்லுகிறார், மேலும் இரண்டாம் புரவரசேனா என்னும் ராஜா (கி பி 550-600), அவர் சேது பந்தனம் என்ற காவியமே எழுதி இருக்கிறார்.அதேபோல தாமோதர சேனா சேதுபந்தன காவியம் என்று ஒன்றையும் எழுதி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் இந்த ராம சேது என்னும் இராமர் பாலம் ஸ்ரீராமனால் கட்டப்பட்டது அது ஒரு புண்ணியஸ்தலம் அங்கு சென்று நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது .\nஇதை விஞ்னான பூர்வமாக நிருபித்தும் உள்ளனர். டாக்டர் பத்ரிநாராயணன் என்பவர் ஒரு ஜியாலோஜிஸ்ட் தேசிய கடல் தொழில்நுட்ப கழகம் சென்னை. (National Institute of Ocean Technology)அவர் 2007 மே 12 ம் தியதி நடந்த ஒரு கருத்தரங்கில் (seminar ) ஒரு ஆய்வு அறிக்கையை (Presentation)சமர்பித்தார். அவர்களுடைய குழு இராம சேதுவில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாதிரி வடிவங்களில் துளையிட்டுள்ளனர். அதன் மாதிரிகளை எடுத்து பார்த்தபோது அற்புதம்மான ஒரு உண்மை புலப்பட்டுள்ளது சமுதிரதிற்க்கு அடியில் மணல் திடல், அதற்குமேல் கற்கள், அதற்குமேல் மணல்திடல் ,அதற்குமேல் கற்கள், என்னமாதிரி கற்கள் என்றால் Coral rocks பவள பாறைகள் கடலில் கிடைக்கும் சங்கு அவை கல்லாக மாறியிருக்கும் அவை கடலில் மிதக்கும் ஆனாலும் எடைகளையும் தாங்கும் அந்தமாதிரியான கற்களை கொண்டு இதை நிர்மாணித்திருகிறார்கள்,என்று கண்டுபிடித்து ஆய்வு அறிக்கையை தெளிவாக சமர்ப்பித்துள்ளனர்.\nஇந்த பாலம் திட்டமிடப்பட்டு செய்யபட்டது ,என்று அந்த ஆய்வின் மூலம் தெரியபடுதபட்டுள்ளது .இந்த அமை���்பில் பவளப்பாறைகள் இந்த இடத்தில இருக்க வாய்ப்புகள் இல்லை எனவும், பவளப்பாறைகள் இந்தமாதிரி, அமைப்பில் மாற வாய்ப்பு இல்லை எனவும்,அவை வெளியில் இருந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்றும் இதற்கான ஆதாரம் இராமேஸ்வரத்திலும் சரி, மகா தீர்த்தத்திலும் சரி, ஸ்ரீ லங்கா பகுதிகளிலும் சரி, கற்களால் ஆன ஆயுதங்களை உபயோக படுத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆயுதங்களினால் பவளபாறைகள் செதுக்கபட்டிருக்க வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது,என ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் .\nமார்ச் 2007 ல நம்முடைய அரசாங்கமும் இதைபற்றிய தெளிவான அறிக்கைகளை கொடுத்துள்ளது. பதிவின் நீளம் கருதி அந்த படத்தை இடமுடியவில்லை. மேலும், சில கல்வெட்டுகளின் மூலம், கிருஷ்ண தேவராயர் 1508 ல் எழுதிய சாசனத்தில் என்னுடைய சாம்ராஜ்யம் இராமர் சேது அதாவது இராமர் பாலம் வரையிலும் இருந்கிறது .நான் மேருவிர்கும் சென்று வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.\nசோழ மன்னர்களில் ஒருவரான பராந்தக சோழன் 1000 ம் வருடங்களுக்கு முன்னால் வேலாம்சேரி செப்பு தகட்டில், அவர் சேது தீர்த்தத்திற்கு சென்றதும், துலாபாரம் கொடுத்ததையும் பொறித்துள்ளார். இதைதவிர ஆயிரகணக்கான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றிற்கு சேது காசுகள் என்றும் ஆரிய சக்ரவர்த்தி காசுகள் என்றும் அழைக்கப்பட்டன. இதில் சேது என்று அழகாக தமிழில் எழுதபட்டு இருக்கிறது இதற்க்கு மேலும் நிறைய ஆதராங்கள் இருகின்றன அவற்றை எல்லாம் இங்கே ஆதாரத்துடன் விளக்க ஆரம்பித்தால் பிறகு நம்முடைய பதிவு ஹனுமன் வால் போல் நீண்டு கொண்டுதான் செல்லும். இவ்வுவளவு, ஆதாரங்களையும் படிக்காமல் ஒருவர் இராமர் பாலம் ஒன்று இல்லவே இல்லை என்று சொன்னால் அவர்கள் வரலாற்றை படிக்கவில்லை வரலாற்றை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.மீண்டும் இராமாயண தொடர்புள்ள ஒரு கதையான இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்யமான கதையுடன் அடுத்தவாரம் தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம் நன்றி.\nLabels: அனுமன் பாலம், ஆதாம் பாலம், நள சேது, ராம சேது, ராமர் பாலம், ராமேஸ்வரம், ஸ்ரீலங்கா\nதிண்டுக்கல் தனபாலன் 5/18/2015 8:41 AM\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்\nநன்றி முன்பு போல் அடிக்கடி உங்களை எல்லாம் பதிவுகள் மூலம் சந்திக்க முடிய இல்லை இர��ந்தாலும் பதிவுகள் தொடரும் ..உங்கள் வருகைக்கு நன்றி...\nகற்பனைப் பாத்திரங்களுக்கு எப்படி சகோதரி உங்களால் உயிர் கொடுக்க முடிகிறது\nநன்றி சகோ இந்த பதிவினை எழுத்ஆரம்பிக்கும் போது ராமர் பாலம் என்று தேட ஆரம்பித்த பிறகு சிலர் இதை கற்பனை என்று வரணிக்கின்றனர்.சரி ராமர் பாரதத்தை் ஆண்ட ஒரு மன்னர் அவதார மூர்த்தி ஆனாலும் விமரசனம் செய்கின்றனர்.சரி போகட்டும் முதல் மனிதன் ஆதாம இடையில் எங்கு வந்தார் எப்படி இது மாறியது என் சில்ஆராய்சி கட்டுனைகளை ஆராய்ந்த பிறகு தான் அது பிரிட்டிஷ்காரனுடைய இடை சொருகல் என தெரிய வந்தது அதை இதுவரை யாரும் விமர்சனம் செய்ய வில்லை நீங்கள் எல்லாம் இப்படி கேட்பீர்கன் என்றுதான் புராணங்களில. இருந்தும் அகழ்வாராய்சிகறிலிருந்தும் நாசாவிலிருந்தும் இந்திய விஞ்ஞானிகளிடம் இருந்தும் கஷ்டபட்டு ஆதாரங்களை உங்களுக்காக திரட்டி கொடுத்து இருக்கிறேன் இதன் பிறகும் நீங்கள் நம்ப வில்லை என்றால். புதியதாக ஓரு பதிவு இந்த இராமர பாலத்தின் ஆராய்சி ஆதாரங்கள் என்பதிவிடுகிறேன் ...\nஆராய்சி தொகுப்பு அருமை. விவாதங்கள் பிறகு என்றாலும், தாங்கள் சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள். நன்றி.\nநன்றி சகோ இனியும் விவாதங்கள் தொடரும் இனியும் நிறைய சுவராஸயமான பதிவுகள் தோடரும் ..\nவிவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும். ஏனென்றால் அதற்கு முற்றுப் புள்ளி கிடையாது. அதுவும் வரலாற்றில். ஏனென்றால் பல இயற்கைச் சுழற்சியால் பல்லாயிரன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை உரு மாறி, வேறு வேறு வடிவங்களுடன், அந்தந்தக் காலகட்டத்திற்கேற்றவாறு வேறு வேறு கதைகளுடனும், இடைச் செருகல்களுடனும் வலம் வரத்தான் செய்யும். நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் அருமை....\nநன்றி சகோ உங்கள் பாராட்டு இனியும் பல பதிவுகள்ள் எழுத் உற்சாகமூட்டியது போல் இருக்கிறது உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...\nநீண்ட நாட்களுக்குப் பின் தங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி சகோதரி\nநன்றி ..உங்கள் எல்லோரையும் பதிவுகள் மூலமாக சந்திப்பதில. எனக்கும் மகிழ்ச்சி சகோ...\nவிவாத மேடைகள் இருந்தால் தான் சில உண்மைகள் உலகிர்க்கு தெரியவரும்....உங்கள் வருகைக்கும. கருத்துகளுக்கும் நன்றி...\nஒரு தாழ்மையான கருத்து. சில இடங்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுவதுடன் பல இடங்களில் முற்றுப்புள்ளிகள் இடப்படவில்லை. சுவாரசியமாக, மிகவும் விறுவிறுப்புடன் வாசிக்கும் போது முற்றுப் புள்ளிகள் இல்லாதாது வேகத்தை சடுதியாகக் குறைக்கிறது\n////இதைவிட வேறு நிறைய ஆதாரங்களும் வரைபடங்களும் இது ராம சேது என்று அழைக்கபட்டதிற்கு சாட்சிகளாக இருகின்றன நம்முடைய இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்துக்கொண்டு சிக்காகோ பல்கலைகழகத்தில்( university of chicago) ஸ்வார்ட்பெர்க்(Schwartzberg ) என்பவர் தெற்கு ஆசியா வரைபடங்கள் என கி.பி. 8 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரை உள்ள நூற்றுக்கணக்கான வரைபடங்கள் தயாரித்துள்ளார் அதில் கூட அவர் சில குறிப்புகளை மேற்கோள் காட்டி இந்த பாலத்தை சேது என குறிப்பிடுவதாக சொல்லி இருக்கிறார் இபொழுது அதை ஆதாம் பாலம் என்றும் குறிபிடுவார்கள் எனவும் தெளிவாக குறிபிட்டுள்ளார் ராமேஸ்வரத்திற்கும் மகாதீர்தத்திர்க்கும் நடுவிலே ராமேஸ்வரத்தில் ஒரு சிவன் கோவில் மகா தீர்த்தத்தில் ஒரு சிவன் கோவில் இடையில் ஒரு சிவன்கோவில் உண்டு எனவும் குறிபிட்டுள்ளார் எப்படி ராமாயணத்தில் குறிபிடபட்டுள்ளதோ அதேபோல சிவன் கோவில் ஒருபக்கத்தில் இருக்கிறது மறுபக்கத்திலும் சிவன்கோவில் இருக்கிறது நடுவிலும் சிவன் கோவில் இருந்திருக்கவேண்டும் அதை ஆராயபடவெண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்////\n//அற்புதம்மான ஒரு உண்மை புலப்பட்டுள்ளது சமுதிரதிற்க்கு அடியில் மணல் திடல் அதற்குமேல் கற்கள் அதற்குமேல் மணல்திடல் அதற்குமேல் கற்கள் என்னமாதிரி//\nஉண்மைதான் சகோ முன்பு போல சிஷ்டம்ல பொருமையாக பதிவிட முடியவில்லை மொபைலில் தான் பதிவிடுகிறேன் நிச்சநம் தவறுகள் திருத்தபடும தவறுகறை சுட்டி காட்டியமைக்கு நன்றி சகோ\n சிரமமான வேலை. நிறையப் பொறுமை வேண்டும்.\nவேகமாக டைப் செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.\n//அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.கி.பி .1480 வில் கடலில் ஏற்பட்ட ஒரு பிரளயத்தால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன.//\nகட்டி முடிக்கப்பட்டு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகி இருந்தாலும் இதற்கான ஆதாரங்களை நாம் ஆயிரக் கணக்கான வருடங்களுக்குள்தான் எடுக்க முடிகிறது. மிகவும் பிரயாசைப்ப���்டு நிறையப் படித்து, நீங்கள் அறிந்தவற்றை எங்களுக்கும் சொல்கிறீர்கள்.\nசுவராஸ்யங்கள் இனியும் தொடரும் உங்கள் வருகைக்கும் கரும்துக்களுக்குப் நன்றி சகோ..\nநன்றி நீங்கள் சுட்டிகாட்டிய பதிவினை படித்தேன் அவர்கள் சொல்வதற்கு எதுவுமேஆதராம் இல்லை, உதாரணமாக அந்த பதிவில் சொல்லபட்டுளதை போல,ஆதாம் நடந்த பாலம், ஒற்றை காலில் 1000 வருஷங்கள் தவம் இருந்த பாலம் என சொல்லபடுவதர்க்கு எந்த அதாரம் உள்ளது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஆதாம் பிறப்பு ஆபிரிக்க காடுகளில் இருக்கலாம் என அனுமாநிகின்றனர்.இதையெல்லாம் யாரும் விமர்சிக்கவில்லை .இதறக்கு ஆதாம் பாலம் என்று வந்தது நம்மை ஆண்ட பிரிட்டிஷ் காரர்களின் அதிகாரத்தினால் தான் தவிர ஆதாரத்துடன் அல்ல ,இதற்க்கு தெளிவான ஆராய்ச்சி கடிதங்களின் படங்களை இங்கே பதிவிட்டுள்ளேன் அந்த பதிவில் கூறியதை போல் அல்-புருனி தெளிவாக கூறியதையும் விளக்கியுள்ளேன் அபொழுது அல் -பருணி சொல்லியதது என்ன இரண்டுவகையான ஆதாரங்களா\nசிலர் எழுத்தும் கதைகள் தங்களது இனம் மதம் நாடு இவைகள்தான் பெரியவை மற்றவர்கள் நாகரீங்கம் எல்லாம் ஒன்றும் இல்லததுபோல் எழுதுவார்கள், இருப்பு செம்பு உபயோகம் எல்லாம் கி மு 5000 முன்பு சித்து சமவெளி நாகரீங்கங்களில் உபயோக இருந்தது என நிறைய ஆதாரங்கள் இருகின்றன.பாலம் இருந்ததிற்க்கான ஆய்வு அறிக்கை டாக்டர் பத்ரிநாராயணன் (ஜியாலோஜிஸ்ட் தேசிய கடல் தொழில்நுட்ப கழகம் சென்னை (National Institute of Ocean Technology)அவர் 2007 மே 12 ம் தியதி சமர்ப்பித்து இருக்கும் ஆய்வு அறிக்கை தெளிவாக சொல்லுகிறது .\nராமாயணம் ஆப்கானிஸ்தானில் நடந்தது இங்கே நடக்கவே இல்லை என பதிவு இட்டுள்ளார் தென் இந்தியாவில் நிறைய இடங்களிலும் ஏன் நம்முடைய ஜடாயுபுரமும் பதிவிலும் ராமர் வருகையும் பூஜை செய்ததும் தாடகை வதமும் எல்லாம் நடந்தர்க்கான ஆதர ஸ்தலங்கள் இன்னமும் இருகின்றன அதற்க்கு என்ன சொல்லுகிரார்கள்.\nவிமர்சங்கள் எல்லாம் ஆரோக்கியமானதுதான் ஆனால் அதற்கான ஆதாரங்களை சமர்பித்தால் நலம்\nவிஸ்வேஸ்வரன் 5/19/2015 7:22 PM\n நாசாவின் அறிக்கைகளுக்கு அவர்களின் பதிவுகளை எங்கே பார்த்தீர்கள் து போன்ற ுனை சுருட்டுக்கள் ஆரிடர்களிடம் நிறைய உள்ளதுய இது புதிது.\nவிஸ்வேஸ்வரன் 5/19/2015 7:25 PM\nபகவத்கீதை பற்றிய உண்மையை என் பதிவில் படியுங்கள்\n***இந்த ராமர் பாலத்தின் முக்கிய அம்சமே மிதக்கும் கற்கள் பற்றிய செய்திகள்தான் இது நிலன் மற்றும் நளன் இவர்களின் கைங்கரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர்.***\nராஜி: கல் என்றால் என்னனு சொல்லுங்க, மொதல்ல.\nஅது இராசயன உப்புக் கலவைதான். அதில் உள்ள ரசாயணக் க்லவையின் டென்சிட்டியைப் பொறுத்து அது மிதக்கும் மிதக்காதுனு சொல்லாம். பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது. காரணம் ஹைட்ரஜன் பாண்டிங். எல்லா திடப்பொருளையும் நீங்க கல் என்று சொல்லுறீங்க போல இருக்கு. :) டென்ஸிட்டி கம்மியாக உள்ள எல்லாப் பொருளும் மிதக்கும், அவ்வளவுதான்.\nகல் மட்டுமில்லை, பிணம் ஊறி டென்சிட்டி குறைந்த பிறகு மிதக்கவில்லையா\nஎன்ன ராஜி நீங்க.. NASA research articles எல்லாம் நிறைய வந்திருக்கு. அதையெல்லாம் விட்டுவிட்டு என்னவோ நம்ம ராமர் பிள்ளை ஹர்பல் பெட்ரோலியம் தயாரிச்ச கதைபோலதான் இருக்கு நீங்க சொல்லியிருக்கிற ரிசேர்ச்.\nஉங்களுக்கு தலை ஆட்டவும் ஒரு கூட்டம் இருக்கு பாருங்க எல்லாம் பக்வான் செயல்தான் போங்க எல்லாம் பக்வான் செயல்தான் போங்க\nஅது பற்றியும் ஆராய்ச்சியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.கற்கள் என்றால் அவை சங்குகள் கெட்டிபட்டு படிமானங்கலாக இருந்தவற்றை கற்க்களாலா\nஆயுதங்களை கொண்டு செதுக்கி இருகின்றனர் என ஆய்வுகள் தெரிவிகின்றன. கூடுதல் விவரங்கள் வேண்டும் எனில் ஒரு விவாத மேடை பதிவு இடலாம் ..நன்றி ..உங்கள் விவாதங்களுக்கு ...ஆராய்சிகள் எனும் தொடரும் ...\nநான் என்னதான் அறிவியல் பேசினாலும் பகவான் பத்தர்கள் எல்லாம் எதையும் நம்ப மாட்டா தெரிந்தும் நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டுப் போயிடுறேன். பகதர்கள் இந்தக் காதில் வாங்கி அடுத்த காதில் வெளியேற்றி விடவும் தெரிந்தும் நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டுப் போயிடுறேன். பகதர்கள் இந்தக் காதில் வாங்கி அடுத்த காதில் வெளியேற்றி விடவும்\nநம்பிக்கை அதுவே இந்துமதத்தின் ஆதாரம் ..கடவுள்களின் செயல்களே நம்பிககைகள் மூலமாகத்தான் இயங்குகின்றன ..நன்றி சகோ ..அடுதபதிவிலும் சுவாரஷ்யம் தொடரும் ...விவாததிற்கு தயாராக இருங்கள் .\nநாசா அப்படி ஒன்றும் சொன்னதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனது ஒன்றுவிட்ட மச்சினர் ஒருவர் நாசாவில் பணியாற்றுகின்றார். அவரிடம் இது குறித்து நேரடியாக கேட்டேன். ஆனால் நாசா ராமர் பாலம் உண்மை என்பதாக எதையும் வெளியிடவில்லை. அது இந்தியாவில் உள்ள சில மதவாத அரசியல் இயக்க்கங்களால் இட்டுக்கட்டியவை எனக் கூறினார். ஏன் படித்த நீங்களும் இப்படி பொய்களை மெய் போல எழுதுகின்றீர்கள் என்பது தான் வெட்க கேடாக இருக்கின்றது. நன்றிகள் \n//எனது ஒன்றுவிட்ட மச்சினர் ஒருவர் நாசாவில் பணியாற்றுகின்றார். அவரிடம் இது குறித்து நேரடியாக கேட்டேன். //\nகீழே நான் தந்த பதில் ஒருவேளை அவருக்குத் தெரியாமல் இருந்திருக்குமோ\nமனித நாகரிகம் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகிறது 17லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பாலம் கட்டியது என்றால் வரலாறு மனித வளர்சியோடு பொருந்த வில்லையே\nயாசகமாய் உன்னிடம் ஒன்றை கேட்கவா என் தலைதடவி மடிகிடத்தி பொன்விரலால் முகமேந்தி முத்தமிட்டு என்னுள்ளே நானாகி புதைந்து போய்விடேன் என் தலைதடவி மடிகிடத்தி பொன்விரலால் முகமேந்தி முத்தமிட்டு என்னுள்ளே நானாகி புதைந்து போய்விடேன் யென்னாதி சாபம் இன்றோடு போகட்டும்..\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nஒரு சேவகன் கடவுளான கதை- அனுமன் ஜெயந்தி\nஒரு பொண்ணு நினைச்சா.... காரடையான் நோன்பு\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nமரி கனிவே என்னும் வாணி விலாஸ்ச சாகரா அணைக்கட்டு\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிற...\nஅருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் ...\nநாயக்கர் மஹால் ஒலி - ஒளி காட்சி -மௌனசாட்சிகள்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபி...\nஅழுகண்ணி சித்தர் தவமிருந்த இடம் மறைமலைநகர் -புண்ணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/08/12/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-24T23:07:09Z", "digest": "sha1:JPLHLVVW6CZIJ7QOHIUTA7MKDGTPLY4Q", "length": 15012, "nlines": 136, "source_domain": "virudhunagar.info", "title": "கலங்கப்படுத்தும் கழிவுகள்; சிரமத்தில் ஸ்ரீவி., மக்கள் | Virudhunagar.info", "raw_content": "\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nகலங்கப்படுத்தும் கழிவுகள்; சிரமத்தில் ஸ்ரீவி., மக்கள்\nகலங்கப்படுத்தும் கழிவுகள்; சிரமத்தில் ஸ்ரீவி., மக்கள்\nஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுகளால் சாக்கடைகள் அடைப்பட கொசுத்தொல்லை , துர்நாற்றத்தை அணுபவிக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.\nநகரின் 33 வார்டு சாக்கடைகள் வடமலைக்குறிச்சி, செங்குளம், பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து பாதைகளுடன் இணையும் வகையில் உள்ளது. இவற்றை தினசரி சுத்தம் செய்யாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி, முக்கிய சந்திப்புகளில் அடைப்பு ஏற்பட உழவர்சந்தை, பஸ் ஸ்டாண்ட் எதிரில், முருகன்கோயில் உட்பட பல்வேறு இடங்களில் ரோட்டில் கழிவுநீர் ஓடுகிறது.\nதேசிய நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள சாக்கடைகளில் மணல்கள் குவிந்து உள்ளது. இந்நிலை நகரின் அனைத்து பகுதி யிலும் காணப்படுவதால் சுகாதாரக்கேடுடன் கொசுத்தொல்லை ஏற்படுகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம் தான் நிரந்தரதீர்வு காண வேண்டும்.\n‘இ-பாஸ்’ இன்றி வருகை 62 தொழிலாளர்கள் தனிமை\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகத்தில் சட்டசபை தொகுதிக்கான ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும்...\nஸ்ரீவில்லிபுத்துார் : சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அரசு கல்லுாரி முதல்வர் காமராஜ், ஆடிட்டர்...\n சேய்கிராமங்களுக்கு நகரும் ரேஷன்கடைகள்…. பல கி.மீ., நடக்கும் மக்களுக்கு தேவை தீர்வு\n சேய்கிராமங்களுக்கு நகரும் ரேஷன்கடைகள்…. பல கி.மீ., நடக்கும் மக்களுக்கு தேவை தீர்வு\nஸ்ரீவில்லிபுத்துார் : , நவ.1-மாவட்டத்தில் அமல்படுத்தபட்டுள்ள நகரும் ரேஷன்கடை திட்டத்தினை ரேஷன் பொருளுக்காக பல கி.மீ., நடக்கும் மக்கள் பயன்பெறும் வகையில்...\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nபொங்கலுக்���ுப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலுக்குப் பின் தொடங்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/ariviyal/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-11-24T23:07:11Z", "digest": "sha1:XTLVMO6VC4AM2QS7F7NUQ3R2CXDAWDTK", "length": 23725, "nlines": 355, "source_domain": "www.akaramuthala.in", "title": "வெருளி அறிவியல் - 5 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவெருளி அறிவியல் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 May 2019 No Comment\n(வெருளி அறிவியல் 4 இன் தொடர்ச்சி)\nவெருளி அறிவியல் – 5\nஅணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி.\nஅணுஆயுதக்கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி. அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள் இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது.\nபோர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில் எல்லா நாட்டினருக்கும் அணுஆயுத வெருளி இருப்பதில் வியப்பில்லை.\nNucleomitu என்றால் அணுஆயுதம் எனப் பொருள்.\n8. அணுக்குண்டு வெருளி – Atomosophobia\nஅணுக்குண்டுதொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சமே அணுக்குண்டு வெருளி.\nபோர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும் பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர்.\nஅணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச் சார்ந்ததே இது.\nஅண்ட வெளியில் உள்ளவை குறித்து ஏற்படும் தேவையற்ற அச்சம் அண்ட வெருளி.\nவிண்பொருள் வெருளி(Astrophobia), எரிமீன் வெருளி-Meteorophobia விண்மீன் வெருளி(Siderophobia), புறவெளி வெருளி(Spacephobia) ஆகியனவற்றை ஒத்ததே இதுவும்.\n‘kosmo’ என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அண்டம்/முழு உலகம்.\nவிலங்குத் தோல் மீதான அளவுகடந்த பேரச்சமே அதள் வெருளி.\nவிலங்குத் தோலால் அல்லது தோல் முடியால்(fur) நோய் ஏற்படும், பெருந்துன்பம் நிகழும் என்று அவற்றிற்கான வாய்ப்பு இல்லாத பொழுதும் தேவையற்று அஞ்சுவது அதள் வெருளி.\nசிறு பருவத்தில் விலங்கின் தோல் தொடர்பாகக் கேட்ட கதைகளால் அஞ்சி அதுவே நாளடைவில் பேரச்சமாக வளர்ந்து அதள் வெருளியாவதும் உண்டு.\nதோல் அல்லது தோல் முடி குறித்த ஒவ்வாமைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து வெருளி நோயாக மாறும் வாய்ப்பும் உள்ளது.\nஅதள் என்பது விலங்கின் தோலினைக்(leather) குறிக்கும்.\ndora என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தோல்.\nதுயரச் செய்தி அல்லது கெட்ட செய்தி வரும் என்றோ வந்தபின்போ தேவையற்ற பேரச்சம் கொள்வதுஅதிர்ச்சி வெருளி.\nகாரணமின்றியே மின் அதிர்ச்சி ஏற்படும் என்று தேவையற்று அச்சம் கொள்வதை யும் அதிர்ச்சி வெருளியில் சேர்க்கின்றனர். அதனை மின்வெருளி(Electrophobia)யில் சேர்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.\nதேர்வில் அல்லது தேர்தலில் தோல்வி அல்லது தொழில் முயற்சியில் தோல்வி என்னும் அதிர்ச்சி செய்தி கேட்பதாலோ இதனால் வாழ்வே இருண்டுபோவதாக அஞ்சுவதாலோ எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஏற்பட்டு அதிர்ச்சி வெருளிக்கு ஆளாகின்றனர். முன்பெல்லாம் தொலைவரி(தந்தி) வந்தாலே செய்தி என்ன என்று அறியும் முன்னரே துயரச்செய்தியாக இருக்கும் என்று பேரதிர்ச்சி கொள்வோர் இருந்தனர்.\n(காண்க – வெருளி அறிவியல் 6)\nTopics: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, Phobia, Science of fear, போபியா, போபியோ, வெருளி அறிவியல்\nசிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\n« பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது – இலக்குவனார் திருவள்ளுவன், மாலைமுரசு\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 : இலக்குவனார் திருவள்ளுவன் »\nஎழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்\nசங்கர மடம் வழியில் தமிழக அரசா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. ��ர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84540/Governors-disrupting-central-state-relations--the-skyrocketing-power-of-governors-.html", "date_download": "2020-11-24T23:54:49Z", "digest": "sha1:FP77TJG3ORD76AGGYBB6453A5PBYHNUF", "length": 19962, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய - மாநில அரசுகளின் உறவை குலைக்கிறார்களா ஆளுநர்கள்? வானளாவிய அதிகாரம் ஏன்? | Governors disrupting central-state relations: the skyrocketing power of governors? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமத்திய - மாநில அரசுகளின் உறவை குலைக்கிறார்களா ஆளுநர்கள்\n(இடமிருந்து வலம்) பகத்சிங் கோஷ்யாரி (மகாராஷ்டிரா), பன்வாரிலால் புரோகித் (தமிழ்நாடு), ஜெகதீப் தன்கர் (மேற்குவங்கம்) மற்றும் வி.பி.சிங் பட்னூர் (பஞ்சாப்)\nபெரும்பான்மை பலம் பெற்ற கட்சியின் அரசியல் நியமனங்களாக ஆளுநர்கள் மாறும்போது, அவர்களுடைய செயல்பாடுகள் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளில் தலையிடுவதாக உள்ளன என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அது எந்த அரசாக இருந்தாலும் சரி.\nகொரோனா காலத்தில் மத ஆலயங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, சில நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தில், அவரது மதச்சார்பின்மை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். ஒரு ஆபத்தான அரசியல் பாதையில் நடக்கிறார் கோஷ்யாரி. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நியமனங்களான அவரது சமகால சகாக்கள் அனைவரும், அந்த சட்டரீதியான பதவிக்கு ஊறு விளைவிக்கிறவர்களாக இருக்கிறார்கள் என அப்போது சொல்லப்பட்டது.\nமகாராஷ்டிராவில் தேவையான மெஜாரிட்டி இல்லாமல், முதன்முறையாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக நியமித்தபோது, ஆளுநர் கோஷ்யாரின் பங்கு கேள்விக்குள்ளானது. அரசு அமைப்பதற்கான முயற்சியில் பட்னாவிஷ் தோல்வியடைந்தபோது, அவரது 'துணையான' அஜித்பவார் தேசியவாத காங்கிரசுக்கு நகர்ந்தபோது ஆளுநரின் அரசியல் முன்னுரிமை வெளிச்சத்துக்கு வந்தது.\nமேற்குவங்க திரிணமுல் காங்கிரஸ் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஆளுநர் ஜெகதீப் தன்கர் நடத்திவரும் போர்கள் அனைவரும் அறிந்தவை. அவரது நடவடிக்கைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாததால், அவர் வகிக்கும் அரசியலமைப்பு பதவி மதிப்பை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. உள்ளூர் பாஜக தலைவரின் படுகொலைக்குப் பின், முதல்வரின் அலுவலகம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தன்கர் தகவல் அனுப்பியபோது அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nநாடு முழுவதும் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கவனியுங்கள். குறிப்பாக பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் பொதுவான டிரெண்ட் இதுதான். தங்களுடைய முடிவுகளின் மூலம் மாநில அரசுகளின் செய���்பாட்டில் அவர்கள் தலையிட்டுவருகிறார்கள்.\nபஞ்சாப் மாநிலத்தில் அக்டோபர் 20 ஆம் தேதியன்று, மாநிலக் கட்சிகள் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை எதிர்ப்பதற்கு மூன்று மசோதாக்களை நிறைவேற்றினர். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதை ஆளுநர் சந்தேகிப்பதாக சட்டமன்றத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் குறிப்பிட்டார். இங்கேயும் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே முரண்கள் நிலவுகின்றன.\nதமிழகத்தில் மிகப்பெரும் சூறாவளியை நீட் தேர்வு ஏற்படுத்திவருகிறது. மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தொடர்பான விவாதம் சூடுபறக்கிறது. அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இங்கு நன்றாக படிக்கும் பின்தங்கிய பகுதிகள் மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளதாக கருத்து முன்வைக்கப்படுகிறது.\nஇந்த நிலையைச் சமாளிப்பதற்கு அதிமுக அரசு தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது. முதல்கட்டமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக பள்ளிப் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டன. அடுத்த முயற்சியாக ஏழை எளிய கிராமப்புற மாணவர்களும் மருத்துவக் கல்வி பெறும் முயற்சியாக அவர்களுக்கான தனி இடஒதுக்கீடு உள்ளது. அந்த மசோதாவுக்கான ஒப்புதலை வழங்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதித்துவருகிறார்.\n“பீகாரில் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்” - பாஜக வாக்குறுதி\nஇதுபற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தெரிவித்தது. மேலும், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படாது எனவும் உறுதியளித்தது. சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அரசு இலவசப் பயிற்சி மையங்களில் படித்த 1,633 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிபெற்றது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநில ஆளுநர்கள், தங்களுடைய பணிகளுக்கு செழுமை சேர்க்காமல் பெரும் சர்ச்சைகளை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான கசப்புணர்வு, மாநிலங்களிடையே பாகுபாடுகள், மக���களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையீடு என்பது அதனால் ஏற்படும் விளைவுகளாக உள்ளன.\nஇது பெரும் வேறுபாட்டிற்கு வழிவகுக்கிறது. மக்களுடைய உரிமைகளைச் சீர்குலைக்கிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான தேவையற்ற பிரிவினையை ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் யார் வெளிப்படையாகக் கூறினால், இந்திய மக்கள்தான்.\nஇந்திய அரசியலமைப்பு தெளிவாக உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆளுநர் மட்டும் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார், அதாவது மத்திய அமைச்சரவையால். மாநில ஆளுநர்கள் என்றாலே, அவர்கள் மத்திய அரசின் ஏஜென்ட் என்ற விமர்சனம் அப்படியேதான் இருக்கிறது.\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nமுதல் அமைச்சரைத் தேர்ந்தெடுப்பது, சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காலத்தை நிர்ணயித்தல், நிர்வாகம் பற்றிய தகவல்களைக் கோருதல், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்புவதில் நீண்ட காலம் எடுத்துக்கொள்வது, மாநில அரசுத் திட்டங்கள் பற்றி விமர்சிப்பது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக அதிகாரத்தைப் பயன்படுத்துதல் போன்றவை ஆளுநர் பதவியைச் சுற்றிவரும் சர்ச்சைகளாக இருக்கின்றன.\nஇன்றைய நிலையில், சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின்கீழ் ஆளுநரின் அலுவலகம் என்பது மெளரிய, மொகலாய அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் மாகாண ஆளுநர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை நினைவில்கொள்வது அவசியமாகிறது.\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nவாகன சோதனையில் சிக்கிய கஞ்சா ஆயில் பறிமுதல்... 3பேர் கைது\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அ���்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nவாகன சோதனையில் சிக்கிய கஞ்சா ஆயில் பறிமுதல்... 3பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86664/Need-some-regulations-for-fake-news-says-Supreme-Court.html", "date_download": "2020-11-25T00:21:26Z", "digest": "sha1:N5N3WMNKN4FETBOYTKC6TGGTR2SE5G5K", "length": 9296, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"போலி செய்திகளை கட்டுப்படுத்த விதிமுறைகள் அவசியம்\"-உச்சநீதிமன்றம் ! | Need some regulations for fake news says Supreme Court | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"போலி செய்திகளை கட்டுப்படுத்த விதிமுறைகள் அவசியம்\"-உச்சநீதிமன்றம் \nஊடகங்களில் போலி செய்திகள் ஒளிபரப்பப்படுவதை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த ஆண்டு ஆரம்பத்தில் டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு தான் நாட்டில் கொரோனா பரவ காரணம் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது வேண்டுமென்றே வெறுப்புணர்வை பரப்பும் வகையில் இருப்பதாக கூறி இதை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் சில பொதுநல அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் திருப்தி அளிப்பதாக இல்லை என நீதிபதிகள் கூறினர். மேலும் கேபிள் டிவி சட்டத்தின்கீழ் இத்தகைய போலி செய்திகளை பரப்பக்கூடிய ஊடகங்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது, ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை 3 வார காலத்திற்குள் மத்திய அரசு விரிவாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் விவகாரங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசிடம் அதிகாரம் உள்ளது ஆனால் அது கருத்து சுதந்திரம் சார்ந்த விஷயம் என்பதால் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது என கூறினார். அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் போலியாக இருக்கும்பட்சத்தில் அது தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு தனியாக விதிமுறைகள் இல்லை என்றால் அதனை புதிதாக உருவாக்குங்கள் என அறிவுறுத்தினார்.\nதொடரும் கனமழை... குற்றாலம் அருவியில் பெருக்கெடுத்த வெள்ளம்\nநடிகர் தவசிக்கு சிலம்பரசன் 1 லட்சம் நிதியுதவி\nRelated Tags : Supreme court, Fake, News, Regulations, உச்சநீதிமன்றம், போலி, செய்திகள், விதிமுறைகள், அவசியம்,\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடரும் கனமழை... குற்றாலம் அருவியில் பெருக்கெடுத்த வெள்ளம்\nநடிகர் தவசிக்கு சிலம்பரசன் 1 லட்சம் நிதியுதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2019/07/08/", "date_download": "2020-11-24T23:59:44Z", "digest": "sha1:6EO24PDRZ2737327MYBTSWVJM2PAOQFT", "length": 13167, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 07ONTH 08, 2019: Daily and Latest News archives sitemap of 07ONTH 08, 2019 - Tamil Filmibeat", "raw_content": "\nசர்ச்சை, பெரிய இடத்து பகை: தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடும் நடிகை\nஎலும்பும் தோலுமாக பார்க்க பாவமாக இருக்கும் சந்தானம்: ஏன் தெரியுமா\nபிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே.. அதிரடியாக ரூட்டை மாற்றும் இனியா..ஒர்க் அவுட் ஆகுமா\nநை, நைன்னு பேசிய மீரா மிதுன், கடுப்பில் கிளம்பிய லாஸ்லியா: பரபரக்குதாம் பிக் பாஸ்\nBigg Boss 3 கமல் முன்பு மீராவுக்கு செம நோஸ்கட் கொடுத்த சித்தப்பு: தக் லைஃப்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஃபாத்திமா பாபு.. என்ன சொல்றாங்க நெட்டிசன்ஸ்\n: பாடல் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளருடன் மோதிய ஹீரோயின்\nஎம்மாடியோவ்.. இத்தனை கோடிகளா.. சொந்தமாக கேரவன் வாங்கிய முன்னணி நடிகர்.. பால்கன் என பெயராம்\nமஃப்டி ரீமேக்.. தயாரிப்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு... அடம் பிடித்து நடிக்கும் சிம்பு..\nபணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா: அட்லி, மனைவியை திட்டும் நெட்டிசன்ஸ்\nதாய்லாந்து ஆழ்கடலில் அரிய மீன்களைப் பிடித்த விவகாரம்.. ‘மான்ஸ்டர்’ நடிகைக்கு 5 வருட சிறை தண்டனை\nBigil: டீசரும் இல்ல டிரெய்லரும் இல்ல.. ஆனா இன்று முக்கிய அப்டேட் வருது... ரெடியாகுங்க விஜய் ரசிகாஸ்\nகவின் நீ வைத்த சூனியம் உனக்கே வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது... இது தேவையா..\nஅந்த நடிகை இல்லை இந்த நடிகையை தான் காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா\nவாவ்... சூப்பர் போட்டி கார்த்தி... இந்த செயலுக்காக நிச்சயம் விவசாயிகள் உங்கள மனசார பாராட்டுவாங்க\nஏம்மா சமந்தா, புருஷன் பெயரை அங்கேயா பச்சை குத்துவது\n6 மணிக்கு டிவிட்டர் அலறும்.. பேஸ்புக் கதறும்.. யூட்யூப் மலரும்.. என்னவா இருக்கும்\nமறுபடியும் முதலில் இருந்தா அபிராமி: போய் வேறு வேலையை பாரும்மா\nபாட்டில் மூடியை இப்படியும் திறக்கலாம்: பலே வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்\nஇதை யார்கிட்ட கேட்கணுமோ அங்க கேளுங்க.. என்கிட்ட வந்து ஏன் கேட்குறீங்க: நிருபரிடம் சீறிய சித்தார்த்\nமறுபடியும் பேய் முருங்க மரத்துல ஏறிடுச்சு.. வௌங்கிடும்.. அபியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்\nமெத்த சிறப்பு தரிசனம்.. அத்திவரதரை தரிசித்த பிரபல நடிகர்\nவிஜய் தம்பிக்கு ஜோடியான வாரிசு நடிகை: யார் மகள் என்று தெரிகிறதா\nநடிக���் சங்கர்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கோரிய விஷாலின் மனு நிராகரிப்பு\nNila serial: நிலாவோட அப்பாவும் அம்மாவும் சந்திக்க முடியாமலே போகுதே\nதிரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் எப்போது இயக்குநர் ஆர்கே செல்வமணி அறிவிப்பு\nவந்துடுச்சு.. பிகில் அப்டேட் வந்துடுச்சு..பிகில் படத்தில் விஜய் குரலில் வெறித்தனம்\nKalavani 2 Movie Review: ஆனி போய், ஆடிபோய், ஆவணி வந்தா அன்னப்போஸ்ட் தான்... 'களவாணி 2' விமர்சனம்\nஇஞ்சியிடுப்பழகா.. மஞ்சசிவப்பழகா.. ரேவதியின் 53வது பிறந்த நாள் இன்று\nKanmani serial: முத்துச்செல்விக்கு இப்படி காட்சி வைக்கலாமா... பெண்களை இழிவு செய்வது போல\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஃபாத்திமா பாபு.. முதல் ஆளாக நுழைந்தார்.. முதல் ஆளாக சென்றார்\nBigg Boss 3 Tamil: கவின் சொன்னால் கடவுள் சொன்ன மாதிரியா\nஎடுப்பார் கைப்பிள்ளை.. டாமினன்ட்.. பிராப்ளம் கிரியேட்டர்.. புட்டு புட்டு வைத்த ஃபாத்திமா பாபு\nBigg boss 3 tamil:கண்ணுபடப் போகுதய்யா உலக நாயகனே\nஎன்னை விட உனக்கு லாஸ்லியா முக்கியமாப் போயிட்டாளா: கவினுடன் சாக்ஷி மோதல்\nKizhakku vaasal serial: நாகப்பனை சாகடிச்சாச்சு அடுத்து தேவராஜா\n கவின் சொன்ன பதிலால் அதிர்ந்து போன சாக்ஷி மற்றும் பார்வையாளர்கள்\nLollu pa programme: அட இது தெரியாம போச்சே...இயக்குநர் பாண்டியராஜன் இசை அமைப்பாளராமே\nAgni natchathiram serial: வேணாம் வேணாம்னு தள்ளிப் போறவனை வேணும் வேணும்னு சொல்றீங்களே\nThirumanam Serial: புருஷனையே புருஷனா நடிக்க கெஞ்சும் ஜனனியின் அவலம்\nLakshmi stores serial:கடந்த மூணு வரமா சிப் சிப்னே கதை போகுதே... எப்படா அதை குடுப்பீங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/internet-viral-video-man-wears-15-shirts-into-airport/", "date_download": "2020-11-24T23:55:07Z", "digest": "sha1:XPHUOY45YEUGTB4TDPNUYOI3ME7FPMZA", "length": 8570, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இப்படி ஒரு புத்திசாலி தனமா! யாருப்பா நீ? போலீசாரையே திகைக்க வைத்த நபர்!", "raw_content": "\nஇப்படி ஒரு புத்திசாலி தனமா யாருப்பா நீ போலீசாரையே திகைக்க வைத்த நபர்\nஒரே நேரத்தில் 15 டி-ஷர்ட்டுகளை மாட்டிக் கொண்டு நடந்தார்.\nஸ்பெயினில் 15 டி- ஷர்ட்டுகளை ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டு விமான நிலையத்தில் நுழைந்த நபரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nவிமான நிலையத்தில் பயணிகள் கொண்டு போகும் சூட்கேஸ் எடையை அதிகாரிகள் எப்போதுமே சோதனை செய்வார்கள். குறிப்பிட்ட எடையை விட அதிகமாக இருந்தால் அதற்கு பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்படும்.\nஇந்த கட்டணத்திற்கு பயந்து, குடும்ப தலைவர் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோஷ் இர்வின் தனது மகன் மற்றும் மனைவியுடன் நீண்ட நாள் சுற்றுலாவாக ஸ்பெயின் சென்றிருந்தார்.\nஅப்போது, ஸ்பெயினில் அதிகப்படியான டி- ஷர்ட்டுகள் மற்றும் துணிமணிகளை வாங்கி குவித்துள்ளார். சுற்றுலா முடித்துவிட்டு மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் போது, விமான நிலையத்தில் அவரின் சூட்கேஸ் அதிகப்படியான எடை கொண்டதாக இருந்தது. இதனால் அதிகாரிகள் அதிகம் பணம் வசூலிப்பார்கள் என்ற பயத்தில், அவர், ஒரே நேரத்தில் 15 டி-ஷர்ட்டுகளை மாட்டிக் கொண்டு நடந்தார்.\nஇதனால் அவருக்கு அதிகப்படியான வியர்வை வழிந்தது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலைய காவல் அதிகாரிகள் அவரை அழைத்து சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது தான் ஜோஷ் செய்த காரியம் அவர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அங்கிருந்த அனைவரும் குலுங்கி குலுக்கி சிரித்தனர்.\nஇந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/205774?ref=archive-feed", "date_download": "2020-11-24T23:16:20Z", "digest": "sha1:EW2DFGTBMBBG3GHWZ2FABKBBMKFYYU6Q", "length": 7137, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஜேர்மனியில் திருமண வீட்டில் சோகத்தை ஏற்படுத்திய புயல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் திருமண வீட்டில் சோகத்தை ஏற்படுத்திய புயல்\nஜேர்மனியில் வீசிய புயலில் மரக்கிளை ஒன்று உடைந்து விழுந்ததில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த எட்டு பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜேர்மனியின் Blankensee என்னும் இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சுமார் 100 பேர் கூடியிருந்தனர்.\nஅப்போது புயல் காரணமாக பலத்த காற்று வீசியதில், மரக்கிளை ஒன்று உடைந்து நான்கு மீற்றர் உயரத்திலிருந்து கூடியிருந்த விருந்தினர்கள் மீது விழுந்தது.\nஇந்த விபத்தில் மூன்று பெண்களும் நான்கு ஆண்களும் படுகாயம் அடைந்தனர். மற்றொரு ஆணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.\nமருத்துவ உதவிக் குழுவினர் வரவழைக்கப்பட்டு காயமடைந்தோர் சுற்று வட்டாரத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செ��்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/ilayaraja-sends-spb-legal-notice-for-singing-his-songs-sans-permission/", "date_download": "2020-11-24T23:24:18Z", "digest": "sha1:J3RBQWGJDLT2QF3GA47M6ETEXM53Q3MY", "length": 18350, "nlines": 98, "source_domain": "www.linesmedia.in", "title": "இளையராஜாவின் பாடல் உரிமையும்.. அந்த திடீர் நல்லவர்களும்..! – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»சமூகம்»இளையராஜாவின் பாடல் உரிமையும்.. அந்த திடீர் நல்லவர்களும்..\nஇளையராஜாவின் பாடல் உரிமையும்.. அந்த திடீர் நல்லவர்களும்..\nசமூகம், தமிழகம் Comments Off on இளையராஜாவின் பாடல் உரிமையும்.. அந்த திடீர் நல்லவர்களும்..\nமுதலிலே சொல்லிவிடுகிறேன்.. நான் இசை ரசிகனோ, பலரைப்போல் இளையராஜாவின் எஸ்பிபி-யின் கொலைவெறி ரசிகனோ அல்ல.\nசேனல் மாத்தும்போது காதில் ஒலிக்கும் பாடல் மனதை கவர்ந்தால் கேட்பேன். அம்புட்டுதான் எனக்கும் இசைக்குமான உறவு.\nஇப்போது நடக்கும் இளையராஜா பாடல் உரிமை தொடர்பான சர்ச்சை இரு நெருங்கிய நண்பர்களுக்கிடையே.. அல்லது இரு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் லாபம் தொடர்பான சர்ச்சை. இதுகுறித்து தனிநபராக கருத்து சொல்லி கருத்து கந்தசாமி அவதாரம் எடுக்க விருப்பமில்லை என்றாலும்,\nஇதில் படைப்பாளியின் உரிமை என்றொரு அம்சம் இருப்பதால் ஒரு படைப்பாளியாக என் பார்வையை பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஃபேஸ்புக்கில் என் பதிவுகளை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும்.. பெரும்பாலும் நான் நடு சாமத்தில்தான் எழுதுவேன் என்பது.\nஅப்படி இரண்டு மணி மூன்று மணிவரை விழித்திருந்து எழுதும் பதிவுகள் அடுத்த சில மணிநேரத்தில் என் பெயர் இல்லாமல் யாரோ ஒருவர் மூலம் , என் பெயர் இல்லாமல் எனக்கே வாட்சப்பில் பார்வேர்ட் செய்யப்படும்போதும்,\nஅதிமுக அடிமை என்று என்னை திட்டி எழுதிக்கொண்டே, ஜெயா பற்றி நான் வரைந்த கார்ட்டூன்களை என் பெயரை நீக்கிவிட்டு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும்போதும் வருத்தமாக இருக்கும்.\nஇப்படி யாரோ ஒருவருடைய உழைப்பை காப்பி அடிக்கும் இந்த திடீர் நல்லவர்களில் பலர்தான் இன்று இளையராஜா தன் இசைக்கான வர்த்தக உரிமையை கேட்டதும், “என்னவொரு அநியாயம்..” என்று கொந்தளிக்கிறார்கள��.\nஇளையராஜாவின் பாடல் உரிமை அறிவிப்பு 2015லே பேசப்பட்டு முடிந்துபோனது. இப்போது எஸ்பிபி மூலம் அது பாலீஷ் செய்யப்பட்டிருக்கிறது.\nவெளிநாடுகளில் இந்த காப்பி ரைட் சட்டம் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இங்கு அது ஒரு பெரிய விசயமாக பேசப்படவில்லை. இப்போது இளையராஜாவின் மூலம் அது மக்குகளிடம் பேசுபொருளாகியிருப்பதில் மகிழ்ச்சி.\nசரி ஒரு படைப்பாளியின் உரிமையை எப்படி புரிந்து கொள்வது..\nஒரு பத்திரிகையில் இருந்து உங்களிடம் ஒரு கதை கேட்கிறார்கள். நீங்களும் எழுதிக்கொடுக்க அது வெளியாகிறது. அதற்கு உங்களுக்கு சன்மானமும் அவர்கள் வழங்கி விடுகிறார்கள்.\nஇப்போது அந்த கதை யாருக்கு சொந்தம்.. உங்களுக்கா அல்லது அதை வெளியிட்ட பத்திரிகைக்கா.. என்று ஒரு கேள்வி கேட்டால் என்ன சொல்வீர்கள்.., என்னுடைய கதை.. நான் எழுதியது.. எனக்குதான் சொந்தம் என்று கொதிப்பீர்கள் இல்லையா.\nஎப்படி அந்த கதை உங்களுக்குதான் சொந்தம் என்று சொல்வீர்களோ அதே உரிமைதான் இளையராஜாவுக்கும் உண்டு. அதுதான் இப்போது எழுப்பப்படுகிறது.\nரஹ்மான் உட்பட பல இசை அமைப்பாளர்கள் இந்த விசயத்தில் ரொம்ப தெளிவு. இளையராஜாவுக்கு இந்த வர்த்தக லாபம் தாமதமாக தெரிய வந்திருக்கலாம். அதனால் அந்த உரிமையை கோருகிறார்.\nகாலையில் எழுந்ததில் இருந்து தூங்கப்போகும் வரை ராஜாவின் பாடல்களை கடந்துபோகும் பொது சமூகத்துக்கு அவர் கேட்கும் படைப்பு உரிமை ஒரு ஜெர்க்கை கொடுக்கிறது.\nஅப்போ நாம வீட்டில் பாட்டுக்கேட்க வேண்டுமானாலும் ராஜாவுக்கு பணம் கட்டணுமா என்று அபத்தமாக விமர்சிக்க தோன்றுகிறது.\nஇன்று இயங்கும் எப் எம், மியூஸிக் சேனல்கள், யூ டியூப் சேனல்கள் எல்லாம் பெரும்பாலும் ராஜாவின் பாடல்களைதான் போட்டு சம்பாதிக்கின்றன. அவர்கள் ஒன்றும் சமூக சேவை செய்யவில்லை.\nஅப்படி ராஜாவின் இசை வர்த்தகமாக்கப்பட்டால் கண்டிப்பாக அவரிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கான தொகையை அவர் எதிர்பார்த்தால் கொடுக்க வேண்டும். அவர் விருப்பப்பட்டு இலவசமாக பயன்படுத்த அனுமதித்தால் பயன்படுத்தாலாம். அல்லது பயன்படுத்த கூடாது என்றால் பயன்படுத்த கூடாது.. அவ்வளவுதான்.\nஎஸ்பிபி விசயத்தில் அவரது மகன் அமெரிக்காவில் வர்த்தகரீதியில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். அதன் வர்த்தக லாபம் சாதாரண தொகை அல்ல. அப்படி இர���க்கும்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ராஜாவின் காப்பிரைட் உரிமைப்படி அவர்கள் ராஜாவிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இது ஒரு வியாபார முறை.\nஅல்லது நட்பின் அடிப்படையில் பாலு ராஜாவிடம் பேசியிருக்க வேண்டும். இதை அவர் செய்தாரா என்று தெரியவில்லை. முன்னதாக, ராஜா பாலுவின் வாரிசுகளுக்கிடையில் தந்தைகளை வைத்து வர்த்தகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.\nஆனால் இப்போது ராஜாவின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் போனதும், பொதுவெளியில் இதுபற்றி அறிவித்து தன்மீது ஒரு பரிதாப தோற்றத்தை உருவாக்கி, ராஜா மீதான வெறுப்பை உருவாக்கும் வேலையை செய்திருக்கிறார் எஸ்பிபி. ஒரு நீண்டநாள் நட்புக்குள் இப்படி வர்த்தகத்தினால் ஒரு சிக்கல் வந்திருப்பது என்பது வருத்தமானதுதான்.\nஇதுதான் சாக்கு என்று ஏற்கனவே ராஜா மீது வன்மத்தை கக்க காத்திருக்கும் ஊடகப்புளிகளும் (கொட்டை எடுத்ததுதான்) வேறு சிலரும்.. (ஆமா அவங்களேதான்..) பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nபடைப்பாளியின் உரிமையின் நியாயம் குறித்து அறியாமல் பலர் எழுதி கொண்டிருக்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு இந்த ஃபேஸ்புக்கையே எடுத்துக்கொள்வோம்.. நமக்கு இலவசமாக கொடுத்து, நம் கூட்டத்தைக் காட்டி மறைமுகமாக மார்க் அண்ணாச்சி விளம்பரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்.\nஒருவேளை இந்த வருவாய் போதவில்லை என்பதால் இனிமேல் ஃபேஸ்புக் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்னால், நாம் கட்டணம் செலுத்த வேண்டும். ஏனென்றால் ஃபேஸ்புக் மார்க்கின் படைப்பு.\nஒரு படைப்பு என்பதற்கும் ஒரு வேலை என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஒரு எழுத்தாளனும், ஒரு அக்கவுண்டட்டும் ஒன்று போல்தான் பேனா பிடிக்கிறார்கள் என்பதால் இருவரும் ஒன்றாக முடியாது.\nஎழுத்தாளனுடையது படைப்பு.. அக்கவுண்டனுடையது வேலை. வேலை நிறுவனத்துக்கு சொந்தமானது. படைப்பு எந்த ஜன்மம் ஆனாலும் அது படைப்பாளிக்கு சொந்தமானது.\nராஜா ஒரு படைப்பாளி.. டாட்\nஉ.பி.; முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்\nமோசமான தரம் கொண்ட கல்லூரிகள், பல்கலைகழகங்களை மூட முடிவு\nவிவசாயிகளை மீண்டும் கொன்ற பழனிச்சாமி அரசு\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி\nஅதிசயம் நடந்திடும் போல இருக்கே..\nஆர்.கே.நகர்: பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகிய நான்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/08/27145130/1823069/New-Ducati-Panigale-V2-launch-launched-in-India-at.vpf", "date_download": "2020-11-25T00:29:36Z", "digest": "sha1:TIZMFOMPNNYSEPMJVPKNKOJC6DLBRBLP", "length": 14276, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "விலை உயர்ந்த டுகாட்டி பனிகேல் வி2 இந்தியாவில் அறிமுகம் || New Ducati Panigale V2 launch launched in India at Rs 16.99 lakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிலை உயர்ந்த டுகாட்டி பனிகேல் வி2 இந்தியாவில் அறிமுகம்\nடுகாட்டி நிறுவனத்தின் விலை உயர்ந்த பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nடுகாட்டி நிறுவனத்தின் விலை உயர்ந்த பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nடுகாட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 16.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக பனிகேல் 959 விலை ரூ. 14.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.\nபுதிய டுகாட்டி பனிகேல் வி2 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஜூலை மாதம் துவங்கி நடைபெற்று வந்தது. முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.\nடுகாட்டி பனிகேல் வி2 மாடலின் முன்புற ஃபேரிங், பக்கவாட்டு ஸ்விங் ஆம் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வடிவமைப்பு அம்சங்களும் டுகாட்டி பனிகேல் வி4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஏர் டேம், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த மோட்டார்சைக்கிளில் 955சிசி சூப்பர்குவாட்ரோ எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 152.8 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பனிகேல் 959 மாடல் 14.3 பிஹெச்பி மற்றும் 102 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nஇந்தியாவில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்\nசுசுகி வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nஏத்தர் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் விநியோக விவரம்\nஇந்தியாவில் ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 அறிமுகம்\nரூ. 15 லட்சம் பட்ஜெட்டில் புதிய டுகாட்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஅதிரடி அம்சத்துடன் உருவாகும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்\nடுகாட்டி மல்டிஸ்டிராடா 950 எஸ் முன்பதிவு துவக்கம்\nஅசத்தலான கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின் விவரங்கள் வெளியீடு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24035", "date_download": "2020-11-24T23:10:38Z", "digest": "sha1:XSNR4NKYIZPJPYOQ56JS3NXDQV5RTK2E", "length": 9599, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது?? தெரியுமா உங்களுக்கு.!! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது\nநீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது\nசர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.5 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் முககவசங்களின் தேவை மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஆனால்,நீங்கள் பயன்படுத்தும் முககவசங்கள் உண்மையிலேயே உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்கின்றனவா என்கிற கேள்வியை என்றாவது எழுப்பியுள்ளீர்களா விஞ்ஞானிகள் சிலர், இந்த கேள்வியெழுப்பி விடையையும் நமக்கு கொடுத்திருக்கின்றனர்.மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய முககவசங்கள் வெறும் 7 சதவிகித தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை மட்டுமே வடிகட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர்.15 வகையான முககவசங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சூப்பர் ட்ரக் டெர்மின் 8 லைட்வெயிட் ப்ரீதபிள் லாயிட்ஸ் பார்மசி மற்றும் பிற இடங்களில் கிடைக்கும் எஸ்டிகெட் மாஸ்க் மற்றும் ஆஸ்டா ஒயிட் பேட்டர்ன் ஆகிய முககவசங்கள் பெரிதளவு பயனற்றவை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nகண்டுபிடிப்புகளின் விளைவாக ஆஸ்டா அதன் முகத்தை விற்பனையிலிருந்து விலக்கியுள்ளது. டெர்மின் 8 மற்றும் சூப்பர் ட்ரக் நிறுவனங்கள் இந்த ஆய்வினை முற்றிலுமாக மறுத்துள்ளன. மேலும் தங்களின் முககவசங்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த வழிகாட்டுதலில் பாக்டீரியா வடிகட்டல் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லையென்றும் கூறியுள்ளன.\nNEQI நிறுவனத்தின் மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள முககவசங்கள் மற்றும், Bags of Ethics நிறுவனத்தின் முககவசங்கள் ஆகியவை பாக்டீரியாக்களை வடிகட்டுவதில் பங்கு வகிக்கின்றன என்றும் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.முககவசங்கள் எந்த அளவில் பக்டீரியாக்களை வடிகட்டுகின்றன என்றும், சுவாசிக்கும் வசதி எந்த அளவில் உள்ளது என்றும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அதன் தரம் எந்த அளவில் உள்ளது என முககவசங்கள் பரிசோதிக்கப்பட்டன என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nபொதுவாக ஒற்றை அடுக்கு கொண்ட முககவசங்களை காட்டிலும் மூன்று அடுக்குகளை கொண்ட முககவசங்கள் நீர்த்திவளைகளை நன்றாக வடிகட்டுவதாகவும், ஆனால் சுவாசிப்பதில் சிக்கலை கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.\nPrevious articleநேற்று வேலணையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்.. யாழ் மக்களே மிகவும் அவதானம்..\nNext articleஇவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்..பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ் நல்லூரில் பெண்ணொருவருக்கு கொரோனா..\nநள்ளிரவில் இலங்கையை நெருங்கும் நிவர் புயல் யாழ் உட்பட வடபகுதி மக்களுக்கு விடுக்கப்படும் அவசர முன்னெச்சரிக்கை..\nயாழில் உருவாகிய பிட்டின் பெருமை பேசும் பாடல் \nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ் நல்லூரில் பெண்ணொருவருக்கு கொரோனா..\nநள்ளிரவில் இலங்கையை நெருங்கும் நிவர் புயல் யாழ் உட்பட வடபகுதி மக்களுக்கு விடுக்கப்படும் அவசர முன்னெச்சரிக்கை..\nயாழில் உருவாகிய பிட்டின் பெருமை பேசும் பாடல் \nஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுபவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி.\nநீண்ட நாட்களின் பின் நேற்று பாடசாலைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் பெற்றோருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/09/blog-post_93.html", "date_download": "2020-11-24T23:46:38Z", "digest": "sha1:6KQUKWEXSV3PE3ASBD4BYZLZWCV2KYCB", "length": 6242, "nlines": 90, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை சென்ட்ரல் - கவுகாத்தி இடையே அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsசென்னை சென்ட்ரல் - கவுகாத்தி இடையே அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் - கவுகாத்தி இடையே அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\n✍ வெள்ளி, செப்டம்பர் 27, 2019\n6338 சென்னை சென்ட்ரல் - கவுகாத்தி சிறப்பு ரயில்\nசென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 7, 14, 21, 28, நவம்பர் 4, 11, 18, 25 மற்றும் டிசம்பர் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் காலை 6:05க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு புதன்கிழமைகளில் பிற்பகல் 2மணிக்கு கவுகாத்தி சென்றடையும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/06/southern-railway-observes-world.html", "date_download": "2020-11-24T23:33:13Z", "digest": "sha1:IOCOFZUPBFEQR7GLAZ3P3MUFWYVE6BBY", "length": 6290, "nlines": 56, "source_domain": "www.tnrailnews.in", "title": "Southern Railway observes World Environment Day", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n🎭 ஞாயிறு, ஜூன் 07, 2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயி��் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-25T00:14:33Z", "digest": "sha1:U2NT2GEDGWRFSPF2L6GBUWWEDWBUWUM2", "length": 38446, "nlines": 348, "source_domain": "www.akaramuthala.in", "title": "அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் - பாரதிபாலன், தினமணி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅறமும் தரமும் அற்ற ஆய்வுகள் – பாரதிபாலன், தினமணி\nஅறமும் தரமும் அற்ற ஆய்வுகள் – பாரதிபாலன், தினமணி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 December 2018 No Comment\nஅறமும் தரமும் அற்ற ஆய்வுகள்\nகல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி வாய்ப்பினைப் பெற வேண்டும் என்றால் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (UGC) விதிமுறைகளின்படி ஒருவர் முதுநிலைப் பட்டப் படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேசிய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (NET அல்லது SLET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருந்தால் இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் இத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தினால் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி.\nநவம்பர் 2018 இல் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களில் இருந்து முனைவர் பட்டம் பெற்றிருந்தால் அவர்களை நேரடியாக நேர்காணல் நடத்திக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி நியமனம் செய்யலாம்.\nஅஃதாவது இவர்கள் எந்த நு��ைவுத் தேர்விலும் பங்கேற்கத் தேவையில்லை.\n2018 உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களில் இந்தியாவில் உள்ள ஐந்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIT) மட்டுமே இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனம் எதுவும் அதில் இடம் பெறவில்லை.\nகல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் முதன்மையான பணிகளாக கற்பித்தல் (Teaching), ஆராய்ச்சி (Research) மற்றும் விரிவாக்கப்பணி (Extension Activities) உள்ளன. இவற்றில் கற்பித்தல் பணியே அடிப்படையானது. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் 2017-18 அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது, இளநிலைப் பட்டப் படிப்புகளில் 2 கோடியே 90 இலட்சத்து, 16ஆயிரத்து 349 மாணக்கர்களும் (79.19 விழுக்காடு), முதுநிலைப் பட்டப் படிப்புகளில் 41 இலட்சத்து 14 ஆயிரத்து 310 மாணாக்கர்களும் (11.23 விழுக்காடு) பயின்று வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் 24 இலட்சத்து 91 ஆயிரத்து 777 மாணாக்கர்களும்(72.42 விழுக்காடு) முதுநிலைப் பட்டப் படிப்புகளில் 4 இலட்சத்து 38 ஆயிரத்து 886 மாணாக்கர்களும் (12.75 விழுக்காடு) பயின்று வருகின்றனர். இந்திய அளவில் 2017-18 கல்வி ஆண்டில் முனைவர் பட்டப் படிப்பில் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 412 மாணாக்கர்களும் (0.44 விழுக்காடு) இளமுனைவர்(எம்.பில்) படிப்பில் 34 ஆயிரத்து 109 மாணாக்கர்களும் (0.09 விழுக்காடு) சேர்ந்துள்ளனர்.\nஇதில் தமிழ்நாட்டில் முனைவர் படிப்பில் 29 ஆயிரத்து 778 மாணாக்கர்களும் (0.87விழுக்காடு) இளமுனைவர்(எம்.பில்) படிப்பில் 17 ஆயிரத்து 179 மாணாக்கர்களும் (0.50 விழுக்காடு) ஆவர். இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் மாணாக்கர்கள் ஆய்வுப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.\nகல்லூரி, பல்கலைக்கழக நிலையில் ஆய்வுப் படிப்புகளைவிட பட்டப் படிப்புகளிலே மாணாக்கர்கள் அதிகம் உள்ள நிலையில், கற்பித்தல் பணியின் தேவையே அதிகமாக உள்ளது. ஆனால் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ஆசிரியர் பணிக்கான தகுதியாக முனைவர் படிப்பினையே முதன்மைப் படுத்துவது, சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகற்பித்தல் பணியின் தன்மை வேறு; ஆராய்ச்சிப் பணியின் தன்மை வேறு. இந்த இரண்டில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டது விரிவாக்கப் பணி. ஆய்வு வேட்கை, ஆய்வுச் சிந்தனை, ஆய்வு ஈடுபாடு கொண்ட ஒருவரால் மட்டுமே திறம்பட ஆய்வுப் ப��ியில் ஈடுபட முடியும். இதே போன்று கற்பித்தல் என்பது ஒரு கலை. கற்பித்தலில் நமக்கென்று ஒரு மரபும் தொடர்ச்சியும் உண்டு.\nஆழ்ந்த அறிவும், ஆர்வமும், எடுத்துரைக்கும் ஆற்றலும் அமையப்பெற்ற அல்லது முறையாகப் பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே இப்பணியைத் திறம்படச் செய்ய முடியும். விரிவாக்கப் பணிகளில் ஈடுபட விரும்பும் ஒருவருக்குச் சமூகச் சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும், ஒப்படைப்பு(அர்ப்பணிப்பு) உணர்வும் தேவை. இந்த மூன்றும் வெவ்வேறு தளங்களாகும்.\nதற்போதைய நிலையில் கல்விப் பணி நிலையில் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்ற நிலை இருப்பினும் ஆய்வுக் கட்டமைப்பு வசதிகள், ஆய்வுச்சூழல், நிதிநல்கை போன்றவை பல்கலைக்கழகங்களுக்குக் கிடைப்பது போல கல்லூரிகளில் கிடைப்பதில்லை. சில தன் நிதிக் கல்லூரிகளில் அடிப்படை வசதியோ, தகுதியான ஆய்வு நெறியாளர்களோ, இல்லாத நிலையிலும் ஆய்வுப் படிப்புகள் வழங்கும் சூழல் தற்போது உள்ளது.\nகல்விப் புலங்களில் நிகழ்த்தப் பெறும் ஆய்வுகள் குறித்துத் தற்போது கடுமையான கருத்தாய்வுகள் உள்ளன. 2017-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அளவில் 34,400 முனைவர் ஆய்வேடுகளும், 28,059 இளமுனைவர்(எம்.பில்) பட்ட ஆய்வேடுகளும் ஏற்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதில் தமிழ்நாட்டில் மட்டும் 4,551 முனைவர் ஆய்வேடுகளும் 18,257, இளமுனைவர்(எம்.பில்) ஆய்வேடுகளும் ஏற்கப்பட்டுப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் – வெளிப்பாடுகள் சமூக வெளிக்கே வராமல் பல்கலைக்கழக நூலகங்களுக்குள்ளே முடங்கிவிட்டன.\nஒரு குறிப்பிட்ட நிறுவனம் குறித்தோ, அரசு, அரசு சாராத் திட்டங்கள் குறித்தோ, சமூகச் செயல்பாடுகள் குறித்தோ, ஆளுமைகள் குறித்தோ மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள், நிறைவில் உரியவர்களின் பார்வைக்குச் சென்று சேராமலே போய் முடங்கிவிடுகிறது என்பது மற்றொரு அவலம். இதில் பல இலட்சம் உரூபாய் நிதிநல்கை பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அடங்கும்.\nஆசிரியர்கள் தங்கள் பணிநிலை உயர்வுக்கான தகுதிப்பாடாகவும், ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வுப் படிப்பின் ஒரு பகுதியாகவும் ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை கட்டாயம் வெளியிட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு கூறிச், சில ஆய்விதழ்களையும் ���ற்றுப் பட்டியல் வெளியிட்டிருந்தது.\nஅண்மையில் பல்வேறு புகார்களின் அடிப்படையில் அவற்றை மீண்டும் மதிப்பீடு செய்ததில் 4305 ஆய்விதழ்கள் தரமற்றவை – போலியானவை என்று கண்டறிந்து, அவற்றினைப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.\nஇதன் அடிப்படைச் சிக்கல் எங்கே இருக்கிறது என்றால், கல்லூரி, பல்கலைக்கழகப் பணிக்கு வருகின்ற ஆசிரியர்கள் அனைவரும் ஆய்வாளர்களாக – அதாவது முனைவர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதால், அந்த விதிமுறைகளை நிறைவு செய்யும் நோக்கிலேயே போலி ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் ஆராய்ச்சியின் தரமும் பாதிக்கிறது; கற்பித்தல் தரமும் பாதிக்கிறது.\nதரமான ஆய்வு மேற்கொள்வதற்குத் தகுதிப்பாடு உடைய ஆய்வக வசதியும், நிதியுதவியும் தேவை. மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கும், தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்ற நிதி நல்கையில் 25 விழுக்காடு கூட மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுவதில்லை.\nஎடுத்துக்காட்டாக, இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து ஆய்வு மாணாக்கர்களுக்கும் மாதம் உரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது, அதைத் தற்போது 70 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த நிலை மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு இல்லை.\nமனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்விக்கான நிதியில் பெரும் பகுதியை 46 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் 101 தேசிய அளவிலான உயர்கல்வி கல்வி நிறுவனங்களுக்குமே ஒதுக்கி வருகிறது. 367 மாநிலப் பல்கலைக்கழகங்களுக்குப் போதிய ஆய்வு நிதிநல்கைகள் கிடைப்பதில்லை என்பதும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் தரமான ஆய்வுகள் வெளிவராமல் போவதற்கு ஒரு காரணமாக உள்ளது.\nமற்றொன்று, ஆய்வு மேற்கொள்கின்றவர்களின் நோக்கம். ஆய்வு வசதியோ, ஆய்வு மேற்கொள்வதற்கான கட்டமைப்போ, களமோ வாய்க்கப் பெறாத பள்ளி ஆசிரியர்களும், கடுமையான பணி நெருக்கடிகளில் பணிபுரியும் குடிமைப் பணி அதிகாரிகள் முதலான உயர்நிலையில் உள்ள அதிகாரிகளும் சமூகத்தில் புகழ் பெற்ற ஆளுமைகளும் பகுதி நேரமாக ஆய்வு செய்யப் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்கின்றனர்.\nஆய்வு வேட்கையும், ஆய்வு உந்துதலும் அவர்களுக்கு இருந்து, அவர்கள் ஆய்வில் ஈடுபட்டால் அது வரவேற்கத் தக்கது. மாறாக, ஊக்க ஊதியம் பெறுவதற்காகவோ, சமூக நிலையில் சிறப்புப் பெறும் நோக்கிலோ ஆய்வுப் பட்டம் பெற விரும்பினால், அஃது ஆய்வுத் துறைக்கு பெரும் கேடு விளைவிப்பதாக அமைந்துவிடும்.\nஉலகத் தரமான பல்கலைக்கழகங்கள் என்று தர வரிசைப் படுத்தப்படுகின்றபோது, அனைத்து நிலைகளிலும் சிறந்தது, கற்பித்தலில் சிறந்தது, ஆராய்ச்சியில் சிறந்தது என வகைப்படுத்தி தரவரிசைப் படுத்தப்படுகிறது.\nஇதே போல் மாநிலப் பல்கலைக்கழகங்களையும், அதன் வளங்களைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சி, கற்பித்தல் என்று வகைப்படுத்தி அவற்றுள் சிறந்து விளங்கும் வகையில் திட்டமிடலாம். அல்லது முன்பு இருந்த நிலை போல, கல்லூரிகள் கற்பித்தல் பணிகளை மட்டும் மேற்கொள்வது, பல்கலைக்கழகங்கள் ஆய்வுப் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவது என்று வகைப்படுத்தலாம்.\n2017-18 பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையத்தின் அறிக்கையின்படி இந்திய அளவில் 8 இலட்சத்து 88 ஆயிரத்து 427 உதவிப் பேராசியர்கள் (70 விழுக்காடு) உள்ளனர். இவர்களின் முதன்மைப் பணி கற்பித்தல், இதனை அடுத்து 1 இலட்சத்து 39 ஆயிரத்து 443 இணைப் பேராசிரியர்கள் (11 விழுக்காடு) உள்ளனர். இந்த இரண்டு பணி நிலைகள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. பல்கலைக் கழகங்கள்-தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே பேராசிரியர் பணி நிலை 1,14,170 (9 விழுக்காடு) உள்ளது.\nஉலக நிலையில் இந்தியாவின் ஆய்வுப் பங்களிப்பு 4.06 விழுக்காடு மட்டுமே. வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இது மிகக் குறைவாகும்.\nஆய்வுப் படிப்பினை விரிவுபடுத்துவதைவிட, ஆழப்படுத்த வேண்டும். ஆய்வுப் பட்டதாரிகளை உருவாக்கித் தருவதைவிட இந்த உலகிற்கு புதிய புதிய ஆய்வு வெளிப்பாடுகளை வழங்கும் வகையில் ஆய்வாளர்களை உருவாக்குவதுதான் இப்போதைய நமது தேவை.\nகல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான கல்வித் தகுதிப்பாட்டிலும் ஆராய்ச்சிப் படிப்பிற்கு மாணாக்கர்களைத் தேர்வு செய்வதிலும் முற்றிலும் மாற்றங்கள் செய்வது தற்போது அவசியமாகிறது\nதினமணி, திசம்பர் 12, 2018\nTopics: கட்டுரை, பிற கருவூலம் Tags: அறமும் தரமும் அற்ற ஆய்வுகள், ஆய்வுப் படிப்பு, இளமுனைவர் பட்டம், தினமணி, பாரதிபாலன், முனைவர் பட்டம்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஇராமகிர���ட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ : எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன் 1/3\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\nபடைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி\nதகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன்\n« அகநானூற்றில் ஊர்கள் : 6/7- தி. இராதா\nகைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை »\nஇடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்\nஅறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா ந���ற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-25T00:05:19Z", "digest": "sha1:U2FGLB7SUHFPPQNSZ6V2ZQSB7GHCBAXS", "length": 8359, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "விரைவுப் போக்குவரத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிரைவுப் போக்குவரத்து (ஆங்கில மொழி: Rapid transit) அல்லது மெட்ரோ (ஆங்கில மொழி: Metro) எனப்படுவது பெருநகரங்களில் அதிகக் கொள்ளவும் அதிக நடைகள் செல்லக்கூடியதுமான மின்சாரத் தொடருந்து அமைப்பாகும்.[1][2][3] இதன் பாதை நகரின் மற்ற போக்குவரத்து வழிகளில் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பகுதிகளில் இது நிலத்துக்கு அடியிலோ அல்லது சாலைக்கு ம���லே பாலங்கள் போன்றோ அமைக்கப்பட்டிருக்கும். [4] 1890-இல் இலண்டனில் தான் முதன்முதலாக மின்சார விரைவுப்போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[5]\nசில விரைவுப் போக்குவரத்து அமைப்புகள்\n↑ \"Rapid Transit\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 2013-07-31.\nஜேனின் மாநகர விரைவுப் போக்குவரத்து\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2018, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/mamohan-singh-article-370-savarkar-congress/", "date_download": "2020-11-24T23:37:55Z", "digest": "sha1:Z4ND7Y4YD3PZTBGF3LABVNONVTZLMP2Z", "length": 12201, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "370வது சட்டப்பிரிவு, சாவர்க்கருக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது அல்ல : மன்மோகன் சிங்", "raw_content": "\n370வது சட்டப்பிரிவு, சாவர்க்கருக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது அல்ல : மன்மோகன் சிங்\nManmohan singh on article 370 : 370வது சட்டப்பிரிவு நீக்கம், சாவர்க்கர் உள்ளிட்ட விவகாரங்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிராக இருந்ததில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவு நீக்கம், சாவர்க்கர் உள்ளிட்ட விவகாரங்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிராக இருந்ததில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் சரியானது அல்ல. காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு ஆதரவாக தான் வாக்களித்தது. அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நீக்கிய விதம்தான் தவறானது. 370-வது பிரிவு நீக்கம் தற்காலிகமானது என நாங்கள் நம்புகிறோம்.\nவிநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது அவர்களின் கட்சி விவகாரம். காங்கிரஸ் கட்சி, ஒருபோதும் சாவர்க்கருக்கு எதிராக இருந்ததில்லை. அவரின் இந்து மத கருத்துகளுக்கு மட்டுமே, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதமாக இருந்துவருவதே தவிர, சாவர்க்கருக்கு அல்ல. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், சாவர்க்கருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி தான் என்பதை யாராலும் மறுக்க இயலாது .\nநாட்டு மக்களை, அவர்கள் சார்ந்த மதங்களின் அடிப்படையில் வேறுபடுத்தி காட்டுவதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் நிகழ்வாக, இந்த பாரதிய ஜனதா அரசின் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தான் காண்பதாக தெரிவித்துள்ளார். இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்களை பிரச்னைகளில் இருந்து காப்பாற்றுவதற்கு பயன்படாமல், அவர் இன்னார், இவர் இன்னார் என்று வேறுபடுத்தி நீக்குவதையே முக்கிய கருப்பொருளாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஅசாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியலின்படி, நீக்கப்பட்ட 19 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் முஸ்லீம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. உண்மை என்னவெனில், நீக்கம் செய்யப்பட்ட 19 லட்சர் பேரில், 12 லட்சம் பேர் பெங்காலி இந்துக்கள். இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு நிகழ்வுக்கு எதிரானவன் அல்ல.\n370வது சட்டப்பிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது போன்ற மாயத்தையே, பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மக்களிடம் உருவாக்கிவருவதாக மன்மோகன் சிங் மேலும் கூறினார்.\nமகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, 370வது சட்டப்பிரிவை நீக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தயாரா என்று சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/tamil-cinema-news/", "date_download": "2020-11-24T23:20:50Z", "digest": "sha1:NS67MNX4ZBZH4JLHV7VZC3WVB6XYPOD3", "length": 5846, "nlines": 125, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Tamil Cinema News - Kalakkal Cinema Latest Movie News", "raw_content": "\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார்...\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக...\nஇதுவரை சூரரை போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா\n சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த கங்கனா –...\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் பட்டதே போதும்...\nஎன்னை அக்கான்னு கூப்பிடாத.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல் – மாஸ் காட்டிய பாலாஜி...\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் இணையத்தை சூடாக்கும் மாளவிகா மோகனன் – ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்.\nநடிப்பில் கலக்கினாரா அர்ஜுன் தாஸ்\nமுப்பது வருடத்திற்குப் பிறகு ரீமேக்காகும் சூப்பர் ஹிட் திரைப்படம், விஜயை நடிக்க வைக்க முயற்சி...\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nஇதுவரை சூரரை போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா\n சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த கங்கனா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் பட்டதே போதும் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-24T22:51:11Z", "digest": "sha1:2ZXTKIYUZHRKIHZMTAS4WK7XOEXFBCBC", "length": 11168, "nlines": 77, "source_domain": "www.linesmedia.in", "title": "தமிழகத்தில் பொம்மை அரசு.. உற்சாகத்தில் கல்வி கட்டணக்கொள்ளையர்கள்! – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»செய்திகள்»தமிழகத்தில் பொம்மை அரசு.. உற்சாகத்தில் கல்வி கட்டணக்கொள்ளையர்கள்\nதமிழகத்தில் பொம்மை அரசு.. உற்சாகத்தில் கல்வி கட்டணக்கொள்ளையர்கள்\nசெய்திகள், பாலா டூன்ஸ் Comments Off on தமிழகத்தில் பொம்மை அரசு.. உற்சாகத்தில் கல்வி கட்டணக்கொள்ளையர்கள்\nபள்ளி ஆண்டு தேர்வுகள் இன்னும் முடியவில்லை. அதற்குள் அடுத்த ஆண்டுக்கான சேர்க்கையும் கட்டணக்கொள்ளையிலும் பள்ளிகள் ஈடபட ஆரம்பித்துவிட்டன.\nசென்னை கீழ்கட்டளையில் இருக்கிறது ரவீந்திர பாரதி பள்ளி. கடந்த ஐந்தாண்டுகளாக இப்பகுதியில் இயங்கி வருகிறது.\nஇந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மாறாக அதிக பணம் பெறப் படுவதாக பெற்றோர் சங்கம் ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்தில் வழக்கு என்று போராடி வருகின்றனர்.\nஇன்று பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்காக பெற்றோர் சங்கத்தினர் வந்துள்ள நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளியில் நுழைந்து பள்ளி பணியாளரை தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை காவல்துறை அழைத்து சென்றுள்ளது. ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.\nஇதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெற்றோர் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்.\nபெற்றோர் போர்வையில் அந்த நபர் பள்ளி வளாகத்தில் உள் நுழைந்துள்ளார். இது பள்ளி நிர்வாகத்தின் திசை திருப்பும் செயல் என்று சந்தேகிக்கிறோம்.\nஅரசு நியமித்த தொகையைவிட அதிகமாக வசூலிக்கிறார்கள். அத்துடன் நூதனமான பள்ளிக்கு அருக�� இருந்த காலி நிலத்தை தங்களுடைய நிலமாகவும் பெரிய மைதானம் இருப்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி மாணவர் சேர்க்கையை நடத்தினார்கள். பின்னர் அது தங்களுடையது அல்ல என்று கைவிரித்துவிட்டார்கள்.\nஎந்த வசதியும் இல்லாத இந்த பள்ளி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றார்கள்.\nபள்ளி நிர்வாகத்தின் கருத்தை அறிந்துகொள்ள தொடர்பு கொண்டோம். கலா என்பவர், எடுத்தவுடன் “சுத்த தமிழில் பேசாதீங்க” என்றார். அவர் விருப்பப்படியே கட்டணம் என்பதை ஃபீஸ் என்று சுத்த தமிழில் சொல்லி விபரம் கேடோம். “நீங்கள் சொல்வதுபோல் எந்த குற்றச்சாட்டும் இல்லை’’ என்று முடித்துக்கொண்டார்.\nஆனால் லைன்ஸ் மீடியாவில் இருந்து பேசிய சில நிமிடங்களில் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது தகவல் வந்திருக்கிறது.\nகூசாமல் பொய் சொல்லும் இவர்கள்தான் நம் பிள்ளைகளுக்கு உண்மையை போதிக்கப்போகிறார்கள்.\nதமிழ் நாட்டில் கல்வித்துறை என்று ஒன்று இருந்தால் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வி விசயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது.\nஆர்.கே. நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி\nகோவா: பாஜக-வின் மனோகர் பாரிக்கர் முதல்வராக நாளை பதவியேற்கிறார்\nபேஸ்புக் எப்படி நம்மை உளவு பார்க்கிறது.. அந்த ரகசியம் என்ன\nபசு பாதுகாப்பு குண்டர்களின் மாட்டு அரசியல்\nதொப்பி சின்னத்தில் டி.டி.வி தினகரனும் , மின்கம்பம் சின்னத்தில் மதுசூதனனும் R. K. நகர் தொகுதியில் களத்தில் இறங்குகின்றனர்\nதமிழர்களை எமாற்றிய மோடி அரசு…\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/91295", "date_download": "2020-11-25T00:18:06Z", "digest": "sha1:XXRRET4VDXTQYBR4SQ6D55WTTRLF42K7", "length": 14505, "nlines": 224, "source_domain": "www.arusuvai.com", "title": "வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம். | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.\nபாலுடன் பொங்கல் எங்கும் பொங்குக பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக பொங்கலோ பொங்கல் பச் சரிசிப் பொங்கல் எங்கும் பொங்குக அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக அச்சு வெல்லச் சுவை எங்கும் தங்குக பொங்கலோ பொங்கல் நெய்மணக்கும் பொங்கல் ...வாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.\nஅன்பு சகோதர சகோதரிகளே எல்லோருக்கும் எனது தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஇந்த பாட்டை கேட்டு மகிழுங்கள்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nபொங்கல் பண்டிகை கொண்டாடவிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்\nகுட்டி இளவரசியுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடப்போகும் பாபு, பாப்பி குடும்பத்தினர், மற்றும் அறுசுவை தோழர், தோழியர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nஎன்றும் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கிட வாழ்த்துக்கள்.\nபொங்கல் கொண்டாட இருக்கும் அனைத்து அருசுவை தோழிகளுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nபொங்கல் கொண்டாட இருக்கும் அனைத்து அருசுவை தோழிகளுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஅறுசுவை தோழிகளுக்கும், தோழர்களுக்கும், அட்மின் அவர்களுக்கும் அவரது மனைவி மற்றும் அவர்களது குட்டி தேவதைக்கும், அறுசுவை சார்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஅட்மின்,பாப்பி குட்டி பாப்பா நவீனா மற்றும்\nஅறுசுவை குடும்பத்தார்களுக்கும்,அறுசுவை சகோதர சகோதரிகளுக்கும் என் இதய���்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nபாபு குடும்பத்தினருக்கும், அறுசுவை டீம் குடும்பத்தினருக்கும் , அறுசுவை தோழிகளுக்கும், மற்றும் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்து.\nஎல்லாருடைய வாழ்க்கையும் சர்க்கரை பொங்கலாய் இனிக்கட்டும்.\nஅனைத்து தோழிகளுக்கும் எனது இனிய.பொங்கல் நல்வாழ்த்துக்கள்..\nதித்திக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....\nஅனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....\nஉங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்...\nதுயரம் இல்லாமல் அனைவரும் இனிப்பான என்னங்கலுடன் கரும்பு போல் இருங்கள்...\nமஞ்சள் கிழங்கு ( செடி ) போல் நாம் என்றும் தூய்மையாக இருப்போம்...\nஎல்லார் இல்லத்திலும் \"வறுமை, கஷடம் இல்லாமல்\" என்று இனிப்புடனும்,\nமகிழ்ச்சி பொங்கட்டும் உங்கள் எல்லார் வாழ்விலும்....\nஇது நானே யோசிச்சு போட்டு இருக்கேன்... தறாக இந்தால் மன்னிக்கவும்...\nஅனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஅலுக்காம சலிக்காம அரட்டை அடிங்க :))\nஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008\n*** அரட்டை கார்னர் - இங்கே யாரும் பார்க்காதீங்க\n****** அர்த்தமான அரட்டை 16 ******\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-11-15-04-26-18/76-11167", "date_download": "2020-11-24T23:45:34Z", "digest": "sha1:NNSS6BVJAO7SDUWCY6GLB4T3WENLYDRE", "length": 9297, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிரசவித்தவுடன் சிசுவை படுகொலை செய்து மலசலகூடத்தில் வீசிய தாய் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 25, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் பிரசவித்தவுடன் சிசுவை படுகொலை செய்து மலசலகூடத்தில் வீசிய தாய்\nபிரசவித்தவுடன் சிசுவை படுகொலை செய்து மலசலகூடத்தில் வீசிய தாய்\nபிறந்து ஒரு நாளான சிசுவை படுகொலை செய்த தாய், அந்த சிசுவின் சடலத்தை மலசலகூடத்தில் எறிந்த சம்பவமொன்று மாத்தளை, டங்கன் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடையதான தாய் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர், மாத்தளை, செலகம் தோட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்தள்ளது.\nகடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கழமை குறித்த சிசு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அந்த சிசுவின் சடலத்தை நேற்றைய தினம் கண்டுபிடித்ததாகவும் கூறினார்.\nஅத்துடன், மேற்படி சிசுவின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று திங்கட்கிழமை, மாத்தளை வைத்தியசாலையில் இன்று நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(MM)\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்ப��ைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்றும் நால்வர் மரணம்: மொத்தம் 94\nஉயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/10/21/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1022-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2020-11-25T00:07:22Z", "digest": "sha1:BCXIQFZNZ4TB6MVBHYBEHY5LTQNE5QB2", "length": 15856, "nlines": 111, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ் 1022 உறவுக்கு விலை உண்டோ? – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ் 1022 உறவுக்கு விலை உண்டோ\nஆதி: 32: 27, 28 “ அவர் உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.அப்பொழுது அவர்; இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும், தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.”\nயாக்கோபின் குடும்பத்தார் தேவன் காட்டிய புதிய வாழ்வைத் தேடி,தொடர்ந்து நடந்தனர். அவர்கள் எதிர்காலத்தை எதிர்நோக்கி செல்லும்போது இதோ ஏசா 400 பேர் கொண்ட பெரிய படையோடு யாக்கோபை எதிர்கொண்டு வருகிறான் என்று.\nயாக்கோபுக்கு தான் ஏசாவை ஏமாற்றி பிறப்புரிமையைப் பறித்தது தான் ஏசாவின் கோபத்துக்கு காரணம் என்று நன்கு தெரியும். அதனால் அதற்கு பரிகாரமாய் தான் சம்பாதித்த சொத்துகளில் ஒரு பங்கை ஏசாவுக்கு பரிசாக அனுப்பி, இதோ உமது அடியானாகிய யாக்கோபின் வெகுமதி என்று சொல்ல சொல்கிறான். வெகுமதி தன் சகோதரனின் கோபத்தை ஆற்றி விடும் என்ற எண்ணத்தில், ஐநூற்று எண்பது விலை உயர்ந்த மிருகங்களை மந்தை மந்தையாக பிரித்து அனுப்புகிறான்.\nநாம் பல நேரங்களில் முறிந்த உறவை புதுப்பிக்க முயற்சி செய்யும்போது, நம்முடைய செல்வாக்கினாலும், பொருளினாலும், உறவை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறோம். இதைவிட ஒரு படி மேலே போனால், நாம் கடவுளைக் கூட அப்படித்தான் நினைக்கிறோம். நாம் கொடுக்கும் காணிக்கையினாலும், நம் நல்ல செயல்களினாலும், நாம் நீதியான காரியங்களை கடைப்பிடிப்பதினாலும் கர்த்தரை நெருங்கிவிட முடியாது.\nநம் காணிக்கையோ, நம் செயல்களோ கர்த்தர் நம்மீது காட்டும் அன்புக்கும், இரக்கத்துக்கும் இணையாகாது. நாம் தேவனை காணிக்கை கொடுத்து வாங்க ��ுடியாது. பலியை அல்ல கீழ்ப்படிதலையே கர்த்தர் விரும்புகிறார் என்று வேதம் சொல்கிறது.\nஇங்கே யாக்கோபின் இந்த நிலைக்கு காரணம் ஏசா அல்ல, யாக்கொபே தான். கர்த்தர் யாக்கோபின் இந்த பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்து வைக்கப் போகிறார் என்று பார்ப்போம்.\nவெகுமதிகளை அனுப்பிவிட்டு, யாக்கோபு தன் இரு மனைவிமாரையும், தன் இரு பணிவிடைக்காரிகளையும், தன் பதினொரு பிள்ளைகளையும் கூட்டிகொண்டு யாப்போக்கு என்கிற ஆற்றைக் கடந்தான். அங்கு யாக்கோபு அவர்களை முன் அனுப்பிவிட்டு பின் தங்கி தனியாக தரித்திருந்தான். அங்கே கர்த்தர் அவனை சந்திக்கிறார் என்று பார்க்கிறோம்.\nதனிமை என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா உனக்கு எல்லாராலும் கைவிடப்பட்ட நிலை அல்லது எல்லா முயற்சிகளும் பயனில்லாமல் போன நிலை எல்லாராலும் கைவிடப்பட்ட நிலை அல்லது எல்லா முயற்சிகளும் பயனில்லாமல் போன நிலை இப்படிப்பட்ட நிலைக்கு நீ தள்ளப்பட்டிருக்கிறாயா இப்படிப்பட்ட நிலைக்கு நீ தள்ளப்பட்டிருக்கிறாயா உன் தனிமையில் கர்த்தர் உன்னை சந்திக்க வருவார்.\nஇருபது வருடங்களுக்கு முன்பு கர்த்தர் பெத்தேலிலே யாக்கோபு தன் சகோதரனுக்கு பயந்து தனிமையில் ஓடிய போது சந்தித்தார் . இப்பொழுது பெனியேலில் அவனை மறுபடியும் சந்திக்க வருகிறார்.\nகர்த்தர் அவனோடு போராடினார் என்று வேதம் சொல்கிறது, நடுச்சாமத்தில் அவன் தான் போராடுவது கர்த்தர் என்று அறிந்து “ நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய உம்மை போக விடேன்” என்று கெஞ்சுகிறான். அந்த வேளையில் தாமே கர்த்தர் யாக்கோபு என்கிற எத்தனை, ஏமாற்றுக்காரனை, தகப்பனையும் சகோதரனையும் வஞ்சித்தவனை, முற்றிலும் மாற்றி, அவனை இஸ்ரவேல் என்ற இளவரசனாக்கினார். அவனுடைய பயம் முற்றிலும் நீங்கிற்று.\nவேதம் சொல்கிறது அவனுடைய சகோதரனாகிய ஏசா அவனுக்கு எதிர்கொண்டு வந்து அழுது அவனை முத்தமிட்டு அணைத்தான் என்று. ஏசாவின் ஊழியக்காருக்கு முன்பாகவும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு முன்பாகவும் என்ன அருமையான சாட்சி இந்த சமாதானம் யாக்கோபு அனுப்பிய வெகுமதிகளால் வந்ததா இந்த சமாதானம் யாக்கோபு அனுப்பிய வெகுமதிகளால் வந்ததா அல்லது ஏசா அவனை பயமுறுத்தியதால் வந்ததா அல்லது ஏசா அவனை பயமுறுத்தியதால் வந்ததா அந்த உறவுக்கு விலை ஏதும் இல்லை.\nஇந்த சமாதானம், ஆபிரகாமின் தேவனு���், ஈசாக்கின் தேவனும், உன்னுடைய தேவனும், என்னுடைய தேவனுமாகிய கர்த்தர் யாக்கோபின் வாழ்வின் கடந்த காலம் என்னும் இருளை நீக்கி, அவருடைய தயவினாலும், கிருபையினாலும் அவனுடைய நிகழ் காலத்தை நிரப்பி, தம்முடைய சித்தத்தின்படியான எதிர்காலத்தை அவனுக்கு கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்ததினாலேயே வந்தது.\nவாழ்வில் தனிமை என்ற கொடிய சூழ்நிலையில் இருக்கிறாயா எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டனவா எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டனவா கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளால் நிம்மதி இல்லாமல் முறிந்து போன உறவினால் மன வேதனையோடு இருக்கிறாயா கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளால் நிம்மதி இல்லாமல் முறிந்து போன உறவினால் மன வேதனையோடு இருக்கிறாயா தனித்து தேவனுடைய சமுகத்துக்கு வா தனித்து தேவனுடைய சமுகத்துக்கு வா அவர் உன்னை சந்திக்க வருவார் அவர் உன்னை சந்திக்க வருவார் முறிந்த உறவை சீராக்க கர்த்தரால் மட்டுமே முடியும் முறிந்த உறவை சீராக்க கர்த்தரால் மட்டுமே முடியும் அதை உன்னால் விலை கொடுத்த வாங்க முடியாது அதை உன்னால் விலை கொடுத்த வாங்க முடியாது கோர்ட்டில் போராடி வெல்ல முடியாது கோர்ட்டில் போராடி வெல்ல முடியாது தேவனாகிய கர்த்தர் உன்னுடைய தனிமையை நீக்கி, முறிந்து போன உன்னுடைய திருமண பந்தத்தை, அல்லது சகோதரரோடு உள்ள கசப்பை நீக்கி ஒரு நல்ல எதிர் காலத்தை உனக்குத் தருவார்\nயாக்கோபைப் போல ஆண்டவரே என்னை இன்று நீர் ஆசீர்வதித்தாலொழிய நான் உம்மை விட மாட்டேன் என்று அவருடைய பாதங்களில் விழுந்து விடு\nTagged ஆதி:32 27 28, உறவுக்கு விலை, ஏசா, காணிக்கை, கீழ்ப்படிதல், சகோதர உறவு, தனிமையில், திருமண பந்தம், யாக்கோபு\nPrevious postஇதழ் 1021 யாக்கோபோடு ஒரு நாள் பயணம்\nNext postஇதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\nஇதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா\nஇதழ்: 626 தாவீதின் இன்னொரு குடும்பம்\nஇதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல\nஇதழ் 780 இன்று மட்டுமே உண்டு என்று வாழ்வோம்\nஇதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்\nஇதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்\nஇதழ்: 1001 ஆகா என்ன ஆசை\nஇதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/michael-clarke-and-wife-kyly-confirm-divorce-169136/", "date_download": "2020-11-25T00:26:57Z", "digest": "sha1:RQGUPGZEVQE7FLVJHFCWRQHSS2ORVTMC", "length": 9261, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரசித்து காதலித்த மனைவியை பிரிந்த மைக்கேல் கிளார்க் – விவாகரத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?", "raw_content": "\nரசித்து காதலித்த மனைவியை பிரிந்த மைக்கேல் கிளார்க் – விவாகரத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nசிறிது காலம் பிரிந்து வாழ்ந்த பிறகு, ஒருமித்த மனதோடு பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம்\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ‘சாம்பியன்’ கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.\n‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்\nதோனி இந்திய அணியில் கேப்டனாக கோலோச்சிய போது, அவருக்கு ‘முடிஞ்சா மோதிப்பாரு மொமன்ட்’களை ஏகத்துக்கும் வாரி இறைத்தவர் ஆஸி., கேப்டன் கிளார்க். அவரது தலைமையிலான ஆஸி., அணி இந்தியா வசமிருந்த உலகக் கோப்பையை 2015ல் கைப்பற்றியது.\n‘இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்ற கனவின் அருகில் கூட நான் செல்லவில்லை’ – யஷஸ்வி ஜெய்ஸ்வால்\nஇந்நிலையில், மைக்கேல் கிளார்க் தனது மனைவியை கைலை-யை (kyly) விவாகரத்து செய்துள்ளார். இருவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nகைலை மாடலாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். இவர்களுக்கு 4 வயதில் கெல்சி லீ (Kelsey- Lee) என்ற மகளும் உள்ளார்.\nஇந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\n‘எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க’ – ஆர்சிபி மீது உரிமையுடன் கோபப்பட்ட கோலி\nஇதுதொடர்பாக இருவரும் விடுத்துள்ள அறிக்கையில், “நாங்கள் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் அருமையான ஆதரவை பெற்றதை ஒப்புக் கொள்கிறோம். சிறிது காலம் பிரிந்து வாழ்ந்த பிறகு, ஒருமித்த மனதோடு பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம். இதன் மூலம் எங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நிர்வாகிக்க முடியும்” என்றுள்ளனர்.\nவிவாகரத்து மதிப்பு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nநம்பி பணத்தை போடலாம்.. லாபம் பலமடங்கு தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்\nஓகே சொன்ன அம்மா, மறுக்கும் பாட்டி: ஜெனியை கரம் பிடிப்பானா செழியன்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/as-the-assembly-elections-approach-the-bjp-has-published-an-advertisement-with-mgr-401624.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T23:59:21Z", "digest": "sha1:WDO7RVZ64DV7UF73FKB6PMETXCKS3SFZ", "length": 21986, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை! | As the assembly elections approach, the BJP has published an advertisement with MGR - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nMovies எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nசென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜகவினர் எம்ஜிஆருக்கு காவிசாயம் பூசி விளம்பரம் வெளியிட்டுள்ளனர். கூட்டணி கட்சியாக இருந்தாலும் பாஜகவின் இந்த செயலை கண்டு அதிமுகவினர் கொதித்து போய் உள்ளனர். இந்த விவாகரத்தில் அதிமுக தலைமை சுதாரிக்குமா அல்லது அமைதியாக கடந்துவிடுமா என்பது இனி தான் தெரியும்.\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்று இருந்தாலும், அதிமுகவை பல்வேறு வகையில் சீண்டி வருகிறது, மிக முக்கியமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இதுவரை ஏற்கவில்லை, அதுபற்றி டெல்லி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர்கள் அவ்வப்போது சொல்லி வருகிறார்கள்.\nபாஜகவினரின் இந்த செயலால் அதிமுக தலைமை கோபம் அடைந்தாலும் இதுவரை வெளிப்படையாக பாஜகவை கண்டிக்கவில்லை. அதேநேரம் அதிமுகவின் அடிமண்ட தொண்டர்கள் பாஜகவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\nபாஜக பிரச்சாரத்தில் எம்ஜிஆர் படம்\nஇந்நிலையில் அதிமுகவை நிறுவிய மறைந்த முன்னாள் முதல்வரும், புரட்சி தலைவருமான எம்ஜிஆரின் புகைப்படத்தை பாஜக தேர்தல் சின்னமான தாமரை மற்றும் காவி கலருடன் இணைந்து பயன்படுத்தி இருப்பது அதிமுக நிர்வாகிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வெற்றிவேல் யாத்திரை தொடர்பாக வீடியோடிவில், எம்ஜிஆர் படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமோடா என்ற வரிகள் ஒலிக்க, பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இதுதான் அதிமுகவின் அடிமண்ட தொண்டர்களை காண்டாக்கி உள்ளது.\nஏற்கனவே கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதே, அதிமுகவில் உள்ள எம்ஜிஆர் ரசிகர்களின் வாக்குகளை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம்' என்று அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். பிரச்சாரங்களில் எம்ஜிஆரை வெகுவாக புகழ்ந்தார்.. இந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலின்போதும் அதிமுகவில் உள்ள எம்ஜிஆரின் வாக்குகளை கவரும் நோக்கில் எம்ஜிஆர் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. அதுவும் எப்படி மோடியை எம்ஜிஆராக உருவகப்படுத்தி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.\nபாஜகவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், அனைத்து மக்களும் எம்.ஜி,ஆரை போற்றுவார்கள். ஆனால் பிற கட்சிகள் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்றார். எனினும் அதிமுக மேலிடத்தில் இருந்து எதிர்ப்போ பதிலோஇதுவரை வரவில்லை. மோடியை எம்ஜிஆர் என்று கூறி அதிமுக வாக்கு சேகரிப்பதை தடுக்கவோ, எதிர்க்கவோ முடியாத நிலையில் அதிமுக தலைமை இருக்கிறதா என்று கேள்வி எழுகிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க���்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில். ஆட்சியில் நீடிப்பதற்காக பாஜகவிடம் பவ்வியம் காட்டும் அதிமுக தற்போது எம்.ஜி,.ஆரையும் விட்டுக்கொடுத்து விட்டதா அல்லது எம்.ஜி.ஆரையும் பாஜக தட்டிப்பறித்து விட்டதா என கேள்வி எழுப்பினார்.\nஇந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு பெற்று வருகிறார், அதை உணர்த்தவே எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி இருக்கிறோம் என்றார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜகவின் செயலை கண்டு அதிமுக தலைமை சுதாரித்தால் நல்லது என்று அதிமுகவின் அடிமட்ட நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nமொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 1,551 பேர் பாதிப்பு - 1 910 பேர் குணமடைந்தனர்\nநிவர்: புயலுக்கு கூட பேர் இருக்குப்பா... ஏன் எப்படி யார் இந்த பெயர்களை வைக்கிறார்கள்\nதொடர் மழையால் செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு... அச்சப்படத் தேவையில்லை -காஞ்சிபுரம் ஆட்சியர்\nசென்னையில் இன்று பகலில் 10 செ.மீ. நாளை காலைக்குள் மேலும் 10 செ.மீ மழைக்கு வாய்ப்பு-வெதர்மேன் கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp mgr edappadi palanisamy பாஜக எம்ஜிஆர் எடப்பாடி பழனிசாமி அஇஅதிமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/little-one-of-cobra-found-in-a-hole-near-pondicherry-397765.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-24T23:31:56Z", "digest": "sha1:CBLS6OPOXHAFUZH4RIGNLQPVJKORJP6X", "length": 17680, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 25 நாக பாம்புகள்.. அதுவும் வீட்டுக்கு பின்னால்.. உறைந்துபோன புவியரசன் | Little one of Cobra found in a hole near Pondicherry - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nசுற்றி வளைத்த போலீஸ்.. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அய்யாக்கண்ணு.. அதிரடி ஆக்ஷன்.. திருச்சியில்\nசெம்பரம்பாக்கம் ஏரியில், ஒரே நாளில் உயர்ந்த 10 மில்லியன் கன அடி நீர்.. சென்னை மக்கள் பயப்பட வேண்டாம்\nஇரவு முழுக்க தாங்க முடியவில்லை.. நிவர் வருவதற்கு முன்பே இந்த நிலையா.. ஆடிப்போன சென்னை\nபழனி சட்டசபை தொகுதியை எங்களுக்குதான் ஒதுக்க வேண்டும்... ஆரம்பித்தது பாஜக அடம்\nபுயல் பலவீனமடைய வாய்ப்பு இல்லை.. சென்னையில் மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nபயமே வேணாம்.. ராத்திரி 11.30க்கு நாகை அருகே புயல் கரையை கடக்கும்.. சொல்கிறார் தகட்டூர் செல்வகுமார்\n2 பேரும் நல்ல நெருக்கம்.. நடுவீட்டில் நின்று.. \"அந்த\" மாதிரி பாட்டுக்கள்தான்.. திடீரென வெடித்த சண்டை\nபுதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்\nபிராமண மணப்பெண்.. தலித் மணமகன்.. அம்பேத்கர் மணிமண்டபத்தில்.. பெளத்த முறையில்.. புதுவையில் பரபரப்பு\nமாமியார்-மருமகள் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டால் பில்லே கிடையாது.. புதுச்சேரி ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு\nவேல் யாத்திரையை நடத்த விடுங்க... போகிற இடமெல்லாம் அவமானம்தான் கிடைக்கும். சொல்வது தா. பாண்டியன்\nபுதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் கொலை\nSports என்னது ரோகித், இஷாந்த் டெஸ்ட் தொடர்ல விளையாட மாட்டாங்களா\nMovies உச்சக்கட்ட வாக்குவாதம்.. ஆரியிடம் காலை நீட்டி.. செருப்பை கழட்டிய பாலாஜி.. கண்டிப்பாரா கமல்\nLifestyle குளிர்கால நோய்களில் இருந்து உடலைக் காக்கும் பாரம்பரிய உணவுகள்\nAutomobiles டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 25 நாக பாம்புகள்.. அதுவும் வீட்டுக்கு பின்னால்.. உறைந்துபோன புவியரசன்\nபுதுச்சேரி: புதுச்சேரி அருகே பாகூர் பகுதியில் வீட்டின் பின்புறத்தில் 25-க்கும் மேற்பட்ட நல்ல பாம்பு குட்டிகள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபுதுச்சேரி பாகூர் பகுதியில் வீட்டின் பின்புறத்தில் 25-க்கும் மேற்பட்ட நல்ல பாம்பு குட்டிகள் - வீடியோ\nபுதுச்சேரி அருகே உள்ள பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்தவர் புவியரசன் (25). கட்டடத் தொழிலாளி. புவியரசன் மற்றும் அவரது தாயார் சிமெண்ட் சீட் போட்ட வீட்டில் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.\n6 தடுப்பு மருந்துகளில் 3 வெற்றி நிச்சயம்...இந்தியாவை நம்பி உலக நாடுகள் உள்ளன...பில் கேட்ஸ்\nஇந்த நிலையில் வீட்டில் இருந்து புவியரசன் வெளியே வந்தார் அப்போது வீட்டின் பின்புறத்தில் நல்ல பாம்பு குட்டிகள் ஊர்ந்து செல்வதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக இது குறித்து அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் சமூக ஆர்வலரான விக்கி என்கின்ற விக்னேஷ் என்பவரை வரவழைத்தனர்.\nபாம்பு குட்டிகள் வீட்டு பின்புறத்தில் இடைப்பட்ட பகுதியில் இருக்கிறதா என அவர் தோண்டி பார்த்தார். அப்போது அங்கு ஏராளமான பாம்பு குட்டிகள் இருந்தன. சுமார் 25-க்கும் மேற்பட்ட பாம்புகளை அவர் லாவகமாக பிடித்தார்.\nவீட்டுப் பின்புறத்தில் நல்ல பாம்பு குட்டிகளை பிடித்து விட்ட பின்னரே புவியரசன் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிட்டு குட்டிகளை ஈன்று நல்ல பாம்பு இரை தேடி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.\nஆனாலும் குட்டிகளை தேடி நல்ல பாம்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் பிடிக்கப்பட்ட நல்ல பாம்பு க���ட்டிகளைப் பாகூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுதுச்சேரி வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - இயந்திரங்கள் எரிந்து நாசம்\nராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்களுடன் உண்ணாவிரதம்\nபுதுவையில் அக்டோபர் 15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி.. மதுபானக் கடைகளுக்கான நேரமும் நீட்டிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nபோலீசுக்கே தண்ணி காட்டும் \"எழிலரசி\".. சிக்கினால் மறுபடியும் ஜெயில்தான்.. தேடுதல் வேட்டை தீவிரம்\nபுதுவையில் கொடூரம்.. மாடு சண்டைக்காக வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புக்கை பார்த்து தேர்வு எழுத அனுமதி - புதுச்சேரி பல்கலை. தேர்வு ஆணையம்\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி\nபுதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.. நாராயணசாமி பேட்டி\nபுதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி\nமருத்துவர் மீது தாக்குதல்.. நிர்வாகத்தை எதிர்த்து ஜிப்மர் மருத்துவர்கள் கண்டன பேரணி\nபுதுச்சேரி...அதிகரித்து வரும் கொரோனா தொற்று...ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t44247p15-topic", "date_download": "2020-11-24T23:25:14Z", "digest": "sha1:A5LLNBGV5ODA6PDEBOGJM4HOMRSQ3S3W", "length": 20325, "nlines": 188, "source_domain": "www.eegarai.net", "title": "காலை உணவை தவிர்ப்பது நல்லதா? - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்��ள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\nகாலை உணவை தவிர்ப்பது நல்லதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகாலை உணவை தவிர்ப்பது நல்லதா\nநம்மில் பலரிடம் இருக்கும் பழக்கங்களில் ஒன்று, காலையில் எதையும் சாப்பிடாமல் இருப்பது. இதனால் உடலுக்கு நன்மை ஏதேனும் உண்டா காலை உணவை சாப்பிடாதவர்களைக் காரணம் கேட்டால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள சாப்பிடுவதில்லை என்கிறார்கள். அவசர அவசரமாக பள்ளி, கல்லூரிக்குப் புறப்படும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர்கள், குடும்பத்தினருக்குப் பணிவிடை செய்யும் இல்லத்தரசிகள் என்று பல தரப்பினரும் 'காலை உணவு' விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். நேரமின்மையால், காலை உணவை தவிர்த்துவிட்டு செல்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கின்றனர், மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும்.\nஇரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும். இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.\nஅவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், அசதியின்றி இயங்க முடியும்.'உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பதால் எடை கூடுமே தவிர, குறைவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.\nகாலையில் உணவு உட்கொள்ளாததால் மதியம், இரவு நேரங்களில் பசி அதிகரிக்கும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கும். இதனால், கலோரி கூடி உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.\nஎனவே, காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவசியம் உண்ண வேண்டும் என்பதை நினைவி கொள்ளுங்கள்.\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nஅப்பாடா வந்தவேளை நல்லபடியா முடிஞ்சுது நாராயணா நாராயணா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nநல்லது இல்லைதான் ஆனா யாருகேட்க்குரா.\nஅதிகமான பேரு சொல்ற காரணம் எனக்கு நேரம் இல்லை என்றுதான்.\nகாலையில ஒரு பதினைந்து நிமிடம் முன்னாடி எழுந்தம்னா போதும்\nநல்ல தகவல் பகிர்விற்கு நன்றி மாமு.\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t5763-topic", "date_download": "2020-11-25T00:23:08Z", "digest": "sha1:26CLGHYDJAQRVGPNN7WCLQUCEJ26VGTU", "length": 19206, "nlines": 233, "source_domain": "www.eegarai.net", "title": "மருத்துவ குறிப்புக்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்த��ம் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஇருதய பலதிட்ட்க்கு சொன்ன மருத்துவ பொருட்டகள் இங்கு கிடைக்குமா.. இந்த பெயர்கள் புதிதாய் இருக்கு ..\nஅப்புறம் செந்தாமரை மலர் என்றால் என்ன மலர்..ஐரோப் இல கிடைக்குமா \nமிக நல்ல தகவல் நிக நன்றிகள்..\nஇந்த மலர் இங்கு இல்லை..பட் கோவிலில் பார்த்து இருக்கின்றேன் (Lotus) .நன்றி ஷிவா அண்ணா..\nmeenuga wrote: இந்த மலர் இங்கு இல்லை..பட் கோவிலில் பார்த்து இருக்கின்றேன் (Lotus) .நன்றி ஷிவா அண்ணா..\nஎங்கு பார்த்தால் என்ன உடனே இறங்கி பறித்துவிட வேண்டியதுதானே\nஐயோ அண்ணா ..இந்த பூ வேறு நாடுகளில் இருந்து வருவிப்பாங்க ..விலை அதிகமாய் இருக்கும் ..எப்படி பறிப்பது ..கொன்னிடுவாங்க ..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த ��ிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289264?ref=rightsidebar-jvpnews?ref=fb", "date_download": "2020-11-24T23:00:28Z", "digest": "sha1:YGWB4UXBOEFAOGL7ICL7AHABT5RCQDTL", "length": 12789, "nlines": 144, "source_domain": "www.manithan.com", "title": "சூர்யா - மகளாக நடித்த குட்டி பெண்ணா இது?.. சேலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் \"நிவர்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஐ பி சி தமிழ்நாடு\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nஐ பி சி தமிழ்நாடு\nதற்போது நிவர் புயல் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nதிட்டம் இது தான்... போர் விமானங்களை அனுப்பி வைத்த டிரம்ப்: உருவாகும் போர் பதற்றம்\nசுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்: உடல் சிதறி பலியான அப்பவி மக்கள்\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மருமகன் மாயம்: வெளிவரும் பகீர் தகவல்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி: உண்மையில் பல செய்திகள்\nமனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகெட்டி மேளம் கொட்ட காதலியை திருமணம் செய்த பிரபல பாடலாசிரியர்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nசூர்யா - மகளாக நடித்த குட்டி பெண்ணா இது.. சேலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் சுர்யா மற்றும் ஜோதிகா நடித்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்த திரைப்படம் தான் ஜில்லுனு ஒரு காதல்.\nமேலும், இப்படத்தின் பாடல்கள் காதல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.\nஇந்த திரைப்படத்தில் ஐசு என்ற கதாபாத்திரத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக செம க்யூட்டாக நடித்திருந்தவர் ஸ்ரேயா ஷர்மா.\nஇவர், சிறுவயதிலேயே நடிக்கத் தொடங்கி ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தற்போது இளம் வயதுபெண்ணாக நன்கு வளர்ந்துள்ளார்.\nஇதையடுத்து, 23 வயது நிறைந்த இவர் கவர்ச்சி உடையில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.\nஇந்நிலையில், அவர் தற்போது கொழுகொழுவென சேலை அணிந்து ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதனைக் கண்ட ரசிகர்கள் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் கியூட்டாக வந்த குட்டி பாப்பாவா இது என வாயடைத்து போயுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிளான் போட்டு தட்டி தூக்கிய அனிதா.. நள்ளிரவில் அம்பலமான உண்மை\nவெளியில் சென்ற சுசித்ரா பிக் பாஸில் இருந்து கையோடு எடுத்து சென்றது என்ன தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/22144147/1996372/Chemical-leakage-from-medical-prepared-factory.vpf", "date_download": "2020-11-25T00:23:13Z", "digest": "sha1:5FS2Z4YS4HMJOALMO3XHDZIJHLJWXQYV", "length": 15600, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு- புதுமாப்பிள்ளை பலி || Chemical leakage from medical prepared factory", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு- புதுமாப்பிள்ளை பலி\nபதிவு: அக்டோபர் 22, 2020 14:41 IST\nராய்ச்சூர் அருகே, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. இதில் புதுமாப்பிள்ளை இறந்தார். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nராய்ச்சூர் அருகே, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. இதில் புதுமாப்பிள்ளை இறந்தார். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nராய்ச்சூர் புறநகர் வடலூர் கிராஸ் பகுதியில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ராய்ச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள், மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஇந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சாலையில் இருந்து திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. அந்த ரசாயன நெடியை சுவாசித்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள், தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலையில் ரசாயன கசிவை சுவாசித்த 5 பேர் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்தனர்.\nஇதுபற்றி ஊழியர்கள், ராய்ச்சூர் புறநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்த 5 பேரையும் ���ீட்டு சிகிச்சைக்காக ராய்ச்சூர் ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஆனால் தொழிற்சாலையில் வேலை செய்த என்ஜினீயரான லட்சுமணன் (வயது 28) என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ராய்ச்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலட்சுமணனுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமாப்பிள்ளை லட்சுமணனின் உடலை பார்த்து அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க வைத்தது.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nநடிகை கங்கனா ரணாவத்தை கைது செய்ய போலீசாருக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு\nபெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பதற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு\nஇந்தியா, முதலீட்டுக்கு உகந்த நாடாக ஆக்கப்படும் - சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவ��்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T00:05:25Z", "digest": "sha1:636MDH5VQHL7MRIO7EUQ4BNUOXYUD2TX", "length": 21240, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிதம்பரம் News in Tamil - சிதம்பரம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பதற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு\nபெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பதற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு\nபெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கும் யோசனைக்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதை உடனே கைவிடுமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது- ப.சிதம்பரம் சொல்கிறார்\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.\nகார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு : வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபொருளாதாரத்தை மீட்க அரசிடம் திட்டம் இல்லை - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு\nபொருளாதாரம் தொடர்ந்து மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆனால் அதை மீட்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஅமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு தீபாவளி தொடங்கியது- ப.சிதம்பரம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை முன்வைத்து அந்நாட்டு மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபாஜகவை தோற்கடிக்க முடியாது என யார் சொன்னது\nபீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என நம்புவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்\nபேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா என்று முன்னாள் ம���்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பா- பாஜக தலைவர் குற்றச்சாட்டால் பரபரப்பு\nப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு இருக்கக்கூடும் என்ற பாஜக தலைவரின் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஜம்மு, காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து- குரல் கொடுக்கும் ப.சிதம்பரம்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது அரசியல் சாசன சட்டத்தை நீக்கிய முடிவை, பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.\nபுதிய வேளாண்மை சட்டம் நோயை விட மோசமானது- ப.சிதம்பரம்\nபுதிய வேளாண்மை சட்டம் நோயை விட மோசமானது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.\nராகுல்காந்தி கைது: அமைதி வழியில் போராட்டம் நடத்த முயன்றதில் என்ன தவறு\nஉ.பி.க்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது சம்பவத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇன்னொரு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா\nகொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக இந்தியா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் மீது டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.\nரபேல் போர் விமான தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி\nமத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை தொடர்ந்து, ரபேல் போர் விமான தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nசெப்டம்பர் 25, 2020 00:30\nவிவசாயிகளிடம் பொய் பேசுவதையும், தவறான வாக்குறுதி கொடுப்பதையும் மோடி அரசு நிறுத்த வேண்டும்: ப. சிதம்பரம்\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nசெப்டம்பர் 21, 2020 18:21\nமாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு விடுமுறை\nமாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்பட 14 எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை விடுமுறை அளித்து உள்ளது.\nசெப்டம்பர் 17, 2020 01:40\nதமிழ் இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே- ப.ச���தம்பரம்\nதமிழ் மொழி இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவதும் நியாயமே என் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 14, 2020 23:17\nவடகிழக்கு டெல்லி கலவரம்: போலீசாரின் செயல் கேலிகூத்து - ப.சிதம்பரம் தாக்கு\nடெல்லி காவல்துறை நடவடிக்கை குற்றவியல் நீதி முறையை \"கேலிக்கு\" ஆக்கி உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 14, 2020 09:14\nதேவை இழப்பீடு, ஆறுதல் வார்த்தைகள் அல்ல - ப.சிதம்பரம்\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகள் கடன் வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே துண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 10, 2020 18:19\nதேவை இழப்பீடு, ஆறுதல் வார்த்தைகள் அல்ல - ப.சிதம்பரம் கருத்து\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகள் கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே தூண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 10, 2020 17:56\nபொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் யோசனைகள்\nபொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு மத்திய அரசுக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் யோசனைகளை கூறி உள்ளார்.\nசெப்டம்பர் 07, 2020 06:04\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nரத்த அழுத்தம்.... இதயத்தில் பிரச்சனை - உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா\n���னித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24334", "date_download": "2020-11-24T23:49:41Z", "digest": "sha1:NDU4QIFXLVXAGTSRIIX3F7HOVT3OERIM", "length": 8891, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "பரபரப்பு நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு ஆரம்பம்!! வெற்றி பெற்று மகுடம் சூடப்போவது யார்..?? | Newlanka", "raw_content": "\nHome Sticker பரபரப்பு நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு ஆரம்பம் வெற்றி பெற்று மகுடம் சூடப்போவது...\nபரபரப்பு நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு ஆரம்பம் வெற்றி பெற்று மகுடம் சூடப்போவது யார்..\nஅமெரிக்காவில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும், நவம்பர் 3 ம் திகதி செவ்வாய்க்கிழமையான இன்று துவங்கியுள்ளது. அமெரிக்கா தனது 45 வது அதிபரை தேர்வு செய்ய உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வாக்காளர்களை கவர அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது ஜனநாயக கட்சி எதிரணி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் கடைசி வரை கடும் முயற்சிகளை எடுத்தனர். இந்தியாவைப் போலல்லாமல், அமெரிக்காவில் தேர்தல் நாளிலேயே ரிசல்ட் தெரிந்துவிடுகிறது. வாக்குப் பதிவு எப்போது துவங்கும் அமெரிக்காவில் வாக்களிப்பை துவங்கும் இடம் வெர்மான்ட் நகரம்தான். அங்கு இந்திய நேரப்படி காலை 10.45 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பித்து விட்டது.நியூயார்க் மற்றும் வடக்கு டகோட்டாவில் இரவு 9 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி நவம்பர் 4 காலை 6:30 மணிக்கு நிறைவடையும்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல்கள் அனைத்து முக்கிய சர்வதேச தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் (வியோன், பிபிசி, சிஎன்என், அல் ஜசீரா ஆங்கிலம் போன்றவற்றில்) ஒளிபரப்பப்படும். அமெரிக்காவில் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 257 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர், கிட்டத்தட்ட 240 மில்லியன் குடிமக்கள் ஓட்டுப் போட தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே 9.2 கோடி அளவுக்கான மக்கள் வாக்குப் போட்டுள்ளனர்.நவம்பர் 3ம் திகதி வாக்களிப்பு நிறைவடையும் என்றாலும், இவை பாப்புலர் ஓட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் அவை அமெரிக்காவின் அதிபரை நேரடியாக தீர்மானிக்கும் ஓட்டு அல்ல. இந்த வாக்குகள் அடிப்படையில் உருவாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுதான் அத���பருக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும்.இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சத்தால், கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடிவு செய்தனர். பொதுவாக, அந்த அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்கு அதிக நேரம் எடுக்கும். தேர்தல் ஊழியர்கள் வாக்குச்சீட்டை எடுக்க வேண்டும், பிழைகளை சரிபார்க்க வேண்டும், அவற்றை வரிசைப்படுத்த வேண்டும். எனவே இதற்கு காலதாமதம் பிடிக்கும்.\nPrevious articleஇலங்கையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை விட்டு வைக்காத கொரோனா மேலும் 39 பொலிஸாருக்கு தொற்று\nNext articleஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியசமான முகக் கவசம்.\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ் நல்லூரில் பெண்ணொருவருக்கு கொரோனா..\nநள்ளிரவில் இலங்கையை நெருங்கும் நிவர் புயல் யாழ் உட்பட வடபகுதி மக்களுக்கு விடுக்கப்படும் அவசர முன்னெச்சரிக்கை..\nயாழில் உருவாகிய பிட்டின் பெருமை பேசும் பாடல் \nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ் நல்லூரில் பெண்ணொருவருக்கு கொரோனா..\nநள்ளிரவில் இலங்கையை நெருங்கும் நிவர் புயல் யாழ் உட்பட வடபகுதி மக்களுக்கு விடுக்கப்படும் அவசர முன்னெச்சரிக்கை..\nயாழில் உருவாகிய பிட்டின் பெருமை பேசும் பாடல் \nஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுபவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி.\nநீண்ட நாட்களின் பின் நேற்று பாடசாலைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் பெற்றோருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/blog-post_832.html", "date_download": "2020-11-24T22:52:14Z", "digest": "sha1:E6RMP7Y2FWFG42JSIQTJWICPLSQUSXRW", "length": 4528, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு விஷேட உரை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு விஷேட உரை\nஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு விஷேட உரை\nஇலக்கியா நவம்பர் 15, 2020\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய அவர் இம்மாதம் 18ஆம் திகதி அதாவது எதிர்வரும் புதன்கிழமை விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-oviyas-90ml-movie-sneak-peak-video-on-first-night-goes-viral-1718", "date_download": "2020-11-25T00:11:40Z", "digest": "sha1:NW2N5775PR6PFDC3CH6DSAFQJYUMBJTT", "length": 7741, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "முதலிரவில் நடந்தது என்ன? ஓவியாவின் 90 மில்லி நடிகையின் வைரல் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n ஓவியாவின் 90 மில்லி நடிகையின் வைரல் வீடியோ\nஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 மில்லி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.\nபெண் இயக்குனர் அனீதா உதீப் இயக்கியுள்ள திரைப்படம் 90 மில்லி. நான்கு பெண்களின் அந்தரங்க வாழ்வை அடிப்படையாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.\nமுக்கிய வேடத்தில் ஓவியா நடித்துள்ளார். படம் முழுவக்கவே டபுள் மீனிங் டயலாக், போதை, சிகரெட் என வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு கொடுக்கும் என்கிறார்கள்.\nபோதாக்குறைக்கு ஓரினச் சேர்க்கை காட்சிகளும் இந்த படத்தில் உள்ளது என்று சொல்லி வருகிறார்கள். விரைவில் ஓவியாவின் 90 மில்லி படம் வெளியாக உள்ளது.\n90 மில்லி படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் வகையில் ஒரு காட்சி வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த காட்சியில் ஓவியாவின்தோழியாக நடித்துள்ள நடிகை தனது முதலிரவு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் சீன் இருக்கிறது. நீங்களே அதனை பாருங்கள்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/page/2/", "date_download": "2020-11-24T23:34:28Z", "digest": "sha1:4HUN5IBMEWFNPH5J2RHH7NE7T4FTJ733", "length": 9657, "nlines": 134, "source_domain": "arjunatv.in", "title": "ARJUNA TV – Page 2 – arjunatveditor@gmail.com Mithran Press Media Association", "raw_content": "\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nஜெய் பீம் B S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வழியில் வட சென்னை மாவட்டம்\nசென்னை பட்டாளம் ஜெயின் சங்கத்தின் சார்பில் நிவ���ரண உதவி\nசென்னை பட்டாளம் ஜெயின் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரணம் கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள்\nகொரோணா வைரஸிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது,\nகொரோணா வைரஸிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம்… தமிழகத்தில் ஊரடங்கினால்\nதமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்டும் பல பகுதிகளில் மக்கள் நடமாடிக் கொண்டும் வாகனங்களில் உலா\nதமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்டும் பல பகுதிகளில் மக்கள் நடமாடிக் கொண்டும் வாகனங்களில் உலா வந்தும் கொண்டிருக்கின்றனர். இதை\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள், இலவச கபசுபம் குடிநீர் வினியோகம்\nதமிழக முதலமைச்சரால் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட M Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள்,\nசென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு\nசென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர் . கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு\nபொதுமக்களுக்கு கையில் கிருமிநாசினி தெளித்தும் விழிப்புணர்வு\nதனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் சென்னையில் தொடங்கியது குரானா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/gst-1/", "date_download": "2020-11-24T23:18:37Z", "digest": "sha1:XL6KRFQM3KWEKNLM42BRXADJB2IH5BQ4", "length": 40637, "nlines": 131, "source_domain": "maattru.com", "title": "பண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் ... (1) - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\n(பண்டங்கள் மற்றும் சேவை வரி – சுறுக்கமாக பசே) (GST) வரி பற்றிய இந்தக் கட்டுரைத் தொடர் இந்தியாவில் அமலில் உள்ள வரிகள் குற��த்த கழுகுப் பார்வை புரிதலைக் கொடுப்பதுடன், இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை விவாதிக்கிறது. ஆழ்ந்த வாசிப்புக்கும், விவாதத்திற்குமான இந்தக் கட்டுரையை நீளம் கருதி இரண்டு பகுதிகளாகத் தருகிறோம். – ஆசிரியர் குழு)\nபண்டங்கள் மற்றும் சேவை வரிக்கான மசோதா பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் கொண்டுவரப்படும் ஒரு பெரிய வரிச் சீர்திருத்த மசோதா இது. மாநிலங்களின் உரிமைகள் மீது கைவைக்கும் மசோதா என்பதால் இது அரசியல் சட்டத் திருத்த மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் நமது அரசியல் சட்டம் 122வது முறையாக திருத்தப்படும். அரசியல் சட்ட திருத்தம் வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) தனித்தனியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஒருஅவை நிறைவேற்றிவிட்டு இன்னொரு அவை நிறைவேற்றவில்லை என்றால் அது அரசியல் சட்டத்திருத்தமாகாது. ஒரு அவையால் முடியாவிட்டால் கூட்டுக் கூட்டம் நடத்தி அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர முடியாது. அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், நிறைவேற்றும் அன்று நிறைவேற்றப்படும் அவையில் குறைந்தது மூன்றில் இரு பங்கு உறுப்பினர் கலந்து கொள்ள வேண்டும் அதில் மூன்றில் இரு பங்கினர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதாவது குறைந்தது ஒவ்வொரு அவையிலும் 45 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.\nநான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன்.. இந்த மசோதாவை அஇஅதிமுக எதிர்க்கிறது. கடந்த டிசம்பரில் நிதியமைச்சர் இந்த சட்டத்தை பாராளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்த பொழுது எதிர்த்து விழுந்த வாக்குகள் 37 மட்டுமே. இது அஇஅதிமுக உறுப்பினர்களின் வாக்குகளாகும். இந்த மசோதாவை எதிர்க்க அஇஅதிமுக கூறும் காரணங்கள் அனைத்திலும் எனக்கு உடன்பாடு உண்டு. இதைத்தவிர கூடுதலான காரணங்களும் எனக்கு உண்டு.\nநிதி விவகாரத்தில் கருத்துச் சொல்ல நம்மிடையே ஒரு“நிபுணர்“ உள்ளார். அவருடைய கருத்தே இறுதியானது. காங்கிரஸானலும் சரி, பாஜக ஆனாலும் சரி, எந்தக் கட்சி ஆண்டாலும் இவருடைய கருத்தே இறுதியானது. அவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரங்கராஜன். நிதி விவகாரத்தில் எந்தப் பிரச்சனை எந்த அரசுக்கு வந்தாலும் சரி உடனே அது ரஙகராஜன் கமிட்டியை அமைத்துவிடும். அதே போல் வரிப்பிரச்சனை வந்தால் அரசு அமைக்கும் கமிட்டி டாக்டர் அஸிம்தாஸ் குப்தா கமிட்டிதான். டாக்டர் ரங்கராஜன் ஐஎம்எஃப் சித்தாந்தப் பள்ளியைச் சேர்ந்தவரென்றால் டாக்டர் அஸிம்தாஸ் குப்தா மார்க்சிய சித்தாந்தப் பள்ளியைச் சேர்ந்தவர். ஆகவே பெருமுதலாளிகளின் விவகாரத்தில் தலையிடும் (சலுகை கொடுத்திடும்) கொள்கை முடிவுகள் எடுக்கும் நிபுணர் கமிட்டி என்றால் அது ரங்கராஜன் கமிட்டி என்று கூறிவிடலாம்; அதே நேரத்தில அரசு நிர்வாக விஷயங்களுக்கு தேவைப்படும் நிதி விவகாரங்களுக்கான நிபுணர் கமிட்டி என்றால் அது அஸிம்தாஸ்குப்தா கமிட்டி என்று கூறிவிடலாம். VAT மற்றும் GST போன்ற வரிவிவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான கமிட்டிகள் டாக்டர் அஸிம்தர்ஸ் குப்தா தலைமையிலான கமிட்டிகள் என்பதிலிருந்தும், பெருமுதலாளிகளுக்கு சலுகை வழங்க வேண்டிய பெட்ரோலிய விலை நிர்ணயக் கமிட்டி டாக்டர் ரங்கராஜன் கமிட்டி என்பதிலிருந்து யார் யாரை எதற்கு பயன்படுத்தலாம் என்ற அணுகுமுறை எல்லா அரசுகளிடமும் இருக்கிறது.\nவிஷயத்திற்கு வருமுன் வரிகள் பற்றி சில அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது.\nஇந்தியாவில் விதிக்கப்படும் வரிகளில் மூன்று விதமான வரிகள் உண்டு. ஒன்று மத்திய அரசு விதிக்கும் வரிகள் (உதாரணம் கலால் வரி). இன்னொன்று மாநில அரசு விதிக்கும் வரிகள் (உதாரணம் விற்பனை வரி) மூன்றாவது உள்ளூர் நிர்வாகம் விதிக்கும் வரி (உதாரணம் வீட்டுவரி) யார் யார் என்னென்ன விஷயங்களுக்கு வரிகள் விதிக்கலாம் என்ற அதிகாரப் பகிர்வு நமது அரசியல் சட்டத்தில் (பிரிவு 246) உண்டு. மாநில அரசின் உரிமையான விற்பனை வரி இந்த மசோதா மூலம் மத்திய அரசின் அதிகாரத்திற்குள் செல்லவிருக்கிறது.\nகலால் வரி/ஆயத்தீர்வை/உற்பத்தி வரி: இந்த வரியானது மத்திய அரசால் விதிக்கப்படுவது. உற்பத்திப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி. விவசாய உற்பத்திக்கு பொருந்தாது. உற்பத்தி செய்யும் பொருட்களுக்கேற்ப மத்திய அரசு தீர்மானிக்கும் வரிவிகித அடிப்படையில் வசூலிக்கப்படும். உற்பத்தி தளங்களின் வாயிலியே இந்த வரியை வசூலிக்கும் ஏற்பாடு உண்டு இந்த வரியைச் செலுத்தினால்தான் பொருட்கள் உற்பத்தி தளங்களின் வாயிலை விட்டு வெளியே செல்ல முடியும். இது தற்பொ��ுது சென்வாட் என்றழைக்கப்படும் மத்திய மதிப்புக் கூட்டுவரி என்பதாக மாறிவிட்டது. அடிப்படையில் உற்பத்தி தளத்தில் உற்பத்தியாளரால் செலுத்தப்படும் இந்த வரியில் அவர் உற்பத்தி செய்வதற்காக வாங்கிய பொருட்களுக்கு செலுத்திய மத்திய மதிப்பு கூட்டு வரியை கழித்துக் கொள்ளலாம். எனினும் ஒவ்வொரு வாங்குபவரும் முழு வரியை செலுத்த வேண்டும். அவர் மதிப்பை கூட்டி புதிய பொருளை படைத்திருந்தால் அவர் கூட்டிய மதிப்புக்கு மட்டும் வரி செலுத்தும் வகையில் மொத்த வரியை செலுத்திவிட்டு அவர் வாங்கிய பொருளுக்கான வரியை அரசிடமிருந்து பின்னால் பெற்றுக் கொள்ளலாம்.\nசுங்கவரி : இது இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி. இது மத்திய அரசு விதிக்கும் வரியாகும். இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு நாம் அன்னியச் செலவாணியைக் கொடுக்க வேண்டும். அன்னியச் செலவாணி ஏற்றுமதி மூலமாகவும் வெளிநாட்டு வாழ் உழைக்கும் இந்தியர்கள் தங்கள் ஊதியத்தை அனுப்புவதன் மூலமாகவும், வெளிநாட்டில் முதலீடு செய்த முதலாளிகள் கொண்டு வரும் லாபம் மூலமாகவும், கடன் வாங்குவது மூலமாகவும் இந்திய சொத்துக்களை அன்னியர்களுக்கு விற்பதன் மூலமாகவும், இந்தியாவில் முதலீடு செய் என்று ரத்தின கம்பளம் விரித்து அழைப்பதன் மூலம் வருவது அன்னியச் செலவாணி. அன்னியச் செலவாணி கையிருப்பு இல்லையென்றால் நம்மால் இறக்குமதி செய்ய முடியாது. இறக்குமதியை கட்டுப்படுத்த ஒருகாலத்தில் அரசு இந்த வரியை ஒரு கருவியாக பயன்படுத்தியது. கடுமையான சுங்கவரி விதித்தால் இறக்குமதி செய்வது குறையும். உள்ளூர் சந்தையை கபளீகரம் செய்யும் நோக்கத்தில் வரும் பொருட்களுக்கு அதிக சுங்கவரி விதித்தால் அது உள்ளூர் சந்தையில் மடிந்து போகும் என்பதையும் ஒருகாலத்தில் அரசு பயன்படுத்தி வந்தது. தாராளமயமாக்கல் கட்டத்தில் இப்படியெல்லாம் செய்ய முடியாது என்பதால், பொதுவாக அதிகபட்ச சுங்கவரி என்பது 15 சதம் வரைக்கும் விதிக்கப்படுகிறது. அதாவது சுங்க வரியும் கலால் வரியும் சமப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த வரியைச் செலுத்தி இறக்குமதி செய்து பொருள் உற்பத்தி செய்பவர் சென்வாட் விதிமுறைப்படி இதற்கான வரிவிலக்கைப் தற்போது பெறமுடியும்.\nமத்திய விற்பனை வரி : ஒரு மாநிலத்திலிருந்து பொருள் இன்னொரு மாநிலத்திற்கு விற்கப்பட்டால் விதிக்கப்படும் விற்பனை வரி மத்திய விற்பனை வரியாகும்,\nமாநில விற்பனை வரி : ஒரு மாநிலத்திற்குள்ளேயே விற்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி மாநில விற்பனை வரியாகும். மாநில அரசு தீரிமானிக்கு வரி என்பதால் இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். ஒரே பொருள் இருமுறை விற்கப்பட்டால் ஒருமுறை விற்பனை வரி செலுத்தினால் போதுமானது. 2004 முதல் இந்த வரிக்கு மதிப்புக் கூட்டு வரி என்று பெயர் மாற்றப்பட்டுவிட்டது, என்னைப் பொருத்தவரை அதே விதிமுறைகள்தான் பெயர்தான் மாற்றம். விற்பதால் மதிப்பு எதுவும் கூடுவதில்லை. எனினும் வங்கிய விலையை விட அதிகவிலைக்கு ஒருவர் விற்றால் அவர் அதன் மதிப்பைக் கூட்டிவிட்டார் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு அதிக்ப்படுத்திய தொகைக்கான வரி என்று புரிந்து கொள்ள வேண்டும். இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது என்னவென்றால் “மதிப்பைக்“ கூட்டுவது விற்பவராக இருந்தாலும் சரி வாங்குபவராக இருந்தாலும் சரி வரிச் செலுத்த வேண்டியவர் வாங்குபவரே. இதையும சில மாநிலங்கள் எதிர்த்தன. இன்னும் சில மாநிலங்களில் விற்பனை வரியே தொடருகிறது.\nவிற்பனை வரி என்பது மாநில உரிமையாகும். எனவே மத்திய விற்பனை வரி என்ற பெயரில் உள்ள மத்திய என்பது மத்திய அரசின் சட்டம் என்ற அளவில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். வசூலிக்கப்படும் மத்திய விற்பனை வரி எந்த மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படுகிறதோ அந்த மாநிலமே அதை எடுத்துக் கொள்ளும். விற்பனை வரி சம்பந்தமாக மத்திய அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால் அதற்கான விதிவிலக்கை பெற ஆறாவது அரசியல் சட்ட திருத்தம் 1956ல் வந்தது ஒன்று மட்டும் நிச்சயமாக குறிப்பிட வேண்டும் மத்திய விற்பனை வரி என்பது எல்லா மாநிலங்களுக்கும் சம்மானது. மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடாது. எனவே இதை மாற்ற வேண்டுமென்றால் மத்திய விற்பனை வரிச்சட்டத்திருத்தம் வேண்டும் எனவே இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டம் ஆனால் பலன் மாநிலங்களுக்கானது.\nசேவை வரி : இது மத்திய அரசு வசூலிக்கும் வரியாகும். சேவைகள் என்பதற்கான விளக்கமும் எவையெல்லாம் சேவைகள் என்பதையும் இந்திய நிதிச்சட்டம் 1994லும் அதில் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளது. எனினும் புதிதாக இப்படி ஒரு வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரத்தை கொண்டுவர தேவைப்பட்டது 92வது அரசியல் சட்ட திருத்தம். ஆம் ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இருபங்கு மெஜாரிட்டி இல்லாத நிலையிலும் 2003ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் இது. எனவே இதில் ஒரு பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற உத்தரவாத்தில் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்காக அரசியல் சட்டத்தின் புதிய பிரிவான 268A உருவாக்கப்பட்டது. எனவே இது மத்திய அரசின் சட்டமாகும் மத்திய அரசின் உரிமையாகவும் ஆகிவிட்டது.\nஇதுதவிர அரசு அவ்வப்போது அறிவிக்கும் கூடுதல் கலால் வரி, கூடுதல் சுங்கவரி. சர்சார்ஜ் போன்றவைகள் ம்த்திய அரசின் வரிகளாகும். இவைகள் அந்தந்த வரிகளின் தொங்கு சதைகளாக அவ்வப்போது பட்ஜெட் அறிவிப்பில் வெளிவரும். ஆம் இவை பொருட்களின் மீது நேரடியாக விதிக்கப்படாமல் வரியின் மீதான வரிகளாக உள்ளவை. இதுவரை பார்த்த வரிகள் எல்லாம் மறைமுக வரிகளே. அதாவது நுகர்வோர் அரசுக்கு நேரடியாக செலுத்தாமல் விற்பனை செய்பவரிடமோ, உற்பத்தி செய்பவரிடமோ, சேவை அளிப்பவரிடமோ செலுத்தும் வரியாகும். இந்த வரி அமைப்பு முறையில் கொண்டுவர இருக்கும் மாற்றமே பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரி (Good and Services Tax). எளிமையின் பொருட்டு இதை பசே வரி என்று அழைக்கிறேன். இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் கலால்வரி, சென்வாட், விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி சேவை வரி ஆகியவைகள் இந்த பசே வரிக்குள் சென்றுவிடும். இனிமேல் பசே வரி என்ற ஒரே ஒரு வரி மட்டுமே உண்டு. பசே வரியின் அணுகுமுறை என்ன என்பதை பார்ப்பதற்கு முன் மாநிலங்களுக்கு பட்டை நாமமா என்றால் இல்லை என்று கூறலாம். காரணம் பசே வரிக்குள் இரண்டு வரிகள் உண்டு. ஒன்று மத்திய பசே வரி இன்னொன்று மாநில பசே வரி. ஆனால் நாடு முழுவது ஒரே வரி எனவே மாநிலங்கள் மாநில பசே வரியளவை தீர்மானிக்க முடியாது\nஇது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை கீழ்க்காணும் பட்டியல் விளக்கும். இது ஒரு உதாரணம் மட்டுமே. இங்கே நாம் பசே வரி பத்து சதவீதம் என்று அனுமானித்துக் கொள்கிறோம்.\nவழங்கல் சங்கியியின் அங்கம் உள்ளீட்டின் கொள்முதல் விலை கூடும் மதிப்பு வழங்கல் சங்கியில் அடுத்த கட்ட மதிப்பு பசே வரி(GST) வீதம் வெளியீட்டில் வசூலிக்கப்படும் பசே வரி (GST) உள்ளீட்டு வரிக்கான விலக்கு இறுதி பசே (GST)\nஆக கடைசியாக வாங்��ுபவர் முழு வரியையும் செலுத்த வேண்டும். அதற்கு முந்தியவர் செலுத்திய வரிகள் எல்லாம் அரசிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். இந்த வரி இருமுறை கணக்கிடப்படும். முதல் முறை கணக்கிடப்பட்ட வரி மத்திய அரசுக்கென்றால் அது மத்திய பசே வரி என்றும் இரண்டாம் முறை கணக்கிடப்பட்ட வரி மாநில அரசுக்கானதாகும். அது மாநில பசே வரி. ஆக மாநில அரசு தன்னுடைய விற்பனை வரி வருமானத்தை இழக்காது என்கிறது இந்தச் சட்டத்தை முன்மொழியும் மத்திய அரசு. இன்னொரு புறம் சேவை வரியானது மத்திய அரசால் விதிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது போய். சேவை வரியிலும் இருமுறை பசே கணக்கிட்டு முதலாவது மத்திய அரசிற்கென்றால் இரண்டாவது மாநில அரசிற்கானதாகும். வரியை வசூலிக்க வேண்டியவர் பொருளை விற்பவரே. வரியைச் செலுத்த வேண்டியவர் பொருளை வாங்குபவரே. வரியை வசூலித்து செலுத்திவிட்டு தன்னுடைய உள்ளீட்டிற்கு செலுத்திய வரியை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். மாநில பசே வரியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பமும் மத்திய பசே வரியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பமும் குழப்படி செய்ய முடியாது அந்தந்த வரியை அந்தந்த அமைப்பிடமிருந்தே திருப்ப பெறமுடியும். பசேயின் கீழ் அனைத்துப் பொருட்களும் வரும் என்றாலும், சில விதிவிலக்கான பொருட்களும் உண்டு.\nஉதாரணம்: சிகரெட் மதுபானம் போன்றவைகள். இதை உபயோகிப்பாளர்களை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு இந்தப் பொருட்களுக்கு எவ்வளவு வரி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இப்பொழுது இருக்கிறது. உதாரணத்திற்கு மதுபானங்களுக்கு வெண்ட் ஃபீ (Vend Fee) எனறொரு வரி உண்டு.\nஇந்த வரிச் சீர்திருத்தத்திற்கு அரசு கூறும் காரணங்கள்:\nபொருட்கள் மீதான வரிகள் குறைந்து பொருட்களின் விலை குறையும்\nதொழில், வணிகம், விவசாயம் ஆகியவை வளர்ச்சி பெறும்\nதொழில்முனைவோர் மற்றும் சில்லரை வர்த்தகர்கள் பயன் பெறுவர்.\nநான் இதுவரை கூறியது முன்னுரையே.\nஇனிமேல்தான் இதைப் பற்றிய எனது கருத்தைக் கூறவிருக்கிறேன். அரசு கூறிவரும் இந்த ஐந்து காரணங்களிலும் உண்மை கிடையாது.\nபொருட்கள் விலை குறையாது. காரணம் இறுதியாக பொருள்/.சேவை வாங்குபவர் முழு வரியையும் செலுத்திவிட்டுதான் வாங்க வேண்டும். பொருட்கள்/சேவைகள் விலை குறையாது.\nதொழில், வணிகம், விவசாயம் ஆகியவை வளர்ச்சி பெறும் என்ற கோரலுக்கு எந்த அடிப்படையும் கிடையாது.\nஏற்றுமதி அதிகரிப்பது சர்வதேச சந்தையின் வேண்டல் நிலவரத்தைப் பொறுத்தது. வேண்டல் விஷயத்தில் பொருட்கள்/சேவைகளின் விலை தாக்கம் செலுத்துகிறது என்பது உண்மைதான். மாறிவிட்ட வரிக் கணக்கிடும் முறையால் பொருளின்/.சேவையின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.\nTags: அதிமுக இடதுசாரிகள் ஜிஎஸ்டி திமுக நவீன தாராளமயம் பாஜக பொருளாதாரம் விவாதம்\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nகுற்றம் கடிதல்: முதல் பார்வை …\nலாலு பிரசாத் யாதவின் வீழ்ச்சி சொல்லும் செய்தி\nஇந்துத்துவத்தின் பேயாட்டமும் இஸ்லாமியர்களின் இருண்ட காலமும்…\nBy மாற்று ஆசிரியர்குழு‍ March 3, 2020\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சில கேள்விகள்\nசெத்து செத்து விளையாடும் பா.ஜ.க. வின் வேல் அரசியல் ……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-25T00:07:39Z", "digest": "sha1:TPKJT6N7CY3IU25H5HOQCTCYUQOP3T7W", "length": 23533, "nlines": 173, "source_domain": "ourmoonlife.com", "title": "இயற்கையில் ஒளி வெள்ளம் | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nபூமியில் நிகழ இருக்கும் மாற்றங்கள் என்பது நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய வாழ்வியல் முறைகளைப் பற்றி இங்கு நாம் குறிப்பிடவில்லை. அதேசமயம் பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை பேரிடர்கள், புதிய புதிய நோய்கள், மழையால் உருவாகும் பேரழிவுகள், நீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை, இருப்பிட பற்றாக்குறை…… போன்ற காரணங்களினால் உருவாகும் வாழ்வாதார இழப்புகள் மனித சமுதாயத்தை காப்பாற்றிட, மனிதனை பூமியை கடந்து சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாக்கப்படுகிற சூழ்நிலை உருவாகும் என்பதை அறிவோமா\nசந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாகும் சூழலில் பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றி இங்கு நாம் குறிப்பிடுகிறோம். சூரிய குடும்பம் எனும் ஒரு மாபெரும் இயற்கை கட்டமைப்பில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய உயிரியல் சமுதாய அமைப்பானது மற்றும் இயற்கை கட்டமைப்பு முறையில் இயங்கும் இயற்கை முறைகள் ஆனது தற்போது சந்திரனின் சுழற்சியால் முழு மாற்றங்களை பெற வேண்டியிருக்கிறது. அதாவது இயற்கை கட்டமைப்பு முறைகள் இயங்குகிற விதங்களை நாம் கூர்ந்து கவனித்தால் இதற்குரிய தீர்வுகள் நன்கு புலப்படும். பஞ்ச பூதங்களால் இணைந்து அமைந்தது பூமி என்பதை நாம் நன்கு அறிவோம் அதேவேளையில் பஞ்ச பூதங்களில் அமைந்துள்ள வெப்பத்தின் வாயிலாகவே வெளிச்சம், இயற்கை வழி காட்டுதல் என்பது உயிரியல் அமைப்புகள் தொடர்ந்து வாழ்ந்திடவும், பரிணாம வளர்ச்சியை பாதுகாப்பாக அமைந்திட, அமைத்திட இயற்கையில் நிகழும் ஒளி வெள்ளமே மூல முழு முதற் காரணமாக அமைகிறது என்பதை இயற்கை கட்டமைப்பின் கூட்டமைப்பு (கோள் கட்டமைப்பு) இயக்கங்களை அறிந்தால் மாத்திரமே புரிந்து கொள்ள இயலும்.\nநாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பல கோடிக்கணக்கான கோள்கள் கோள் வடிவில் பிரபஞ்ச கட்டமைப்பு அமைந்திருக்கிறது. கோள் கூட்டமைப்பு என்பது இல்லாது போனால் பிரபஞ்சத்தில் உயிரியல் வாழ்வு என்பது இல்லாது போகும். ஏனென்றால் பஞ்சபூத அமைப்பில் கூட்டமைப்பு கோள் வடிவமாக அமைந்திருக்கிறது. பஞ்ச பூத அமைப்புகளால் அமைந்திருக்கும் ஒரு கோளில் மண் கூட்டமைப்பும், நீரோடு இணைந்த கூட்டமைப்பும், மண், நீர், வெப்பம் என அம்மூன்று கூட்டமைப்பும், அவற்றின் கலவை இயக்கங்களுக்கு காற்றின் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பும், அவை மிக நீண்ட காலம் கோள வடிவில் அமைந்து இருப்பதற்கு காற்றால் இணைந்து இயங்கும் இயற்கை கட்டமைப்பில் கூட்டமைப்பும், இவை எல்லாமும் தொடர்ந்து இயங்குகிற இயக்க நிலையில் இருப்பதற்கு வெப்ப – இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.\nபிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள் அமைப்பிற்கும், பஞ்ச பூதத்தில் உள்ள ஐவகை இணைப்பு முறைகளாகவும், இணைந்து இயங்கும் இயக்க முறைமைகளாகவும் அமைந்திருக்கிறது. நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் தாம் இயங்கும் கால அளவு மட்டும் தொடர்ச்சியாக நிகழ்கால மற்றும் இயற்கை கட்டமைப்பாக அமைந்திருக்கும் விதமாக அமைந்திருக்கிறது.\nநமது வாழ்வியல் அமைப்பில் காலம் என்பது மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். அவை இயற்கையில் தாவரங்களாக இருந்தாலும், உயிரினங்களாக இருந்தாலும், மனிதர்களாக இருந்தாலும், கால அளவு அமைப்பு என்பது அவசியமாக இருக்கிறது என்பதை காலம் காலமாக அறிந்து வருகிறோம்.\nபிரபஞ்சத்தின் கால அளவை அறிந்து கொள்வதற்கு பிரபஞ்சத்தைப் பற்றி நாம் நன்கு அறிய வேண்டியிருக்கிறது. பிரபஞ்சம் என்பது ஜட இயற்கை அமைப்பிலும், ஜட மற்ற இயற்கை அமைப்பிலும் அமைந்திருக்கிறது. என்பதை நாம் அறிவோம். இயற்கை அமைப்பில் அமைந்திருக்கும் வாழ்வாதார நிகழ்வுகளுக்கு நாம் பெரும்பாலும் கால அளவுகளை அனுபவ ரீதியாகவும் விஞ்ஞான இயல் ரீதியாகவும் அறிந்திருக்கிறோம். ஆனால் ஜட அமைப்பில் அமைந்திருக்கும் நிகழ்வுகளுக்கு நாம் இதுவரை கால அளவுகளை அறிவதற்கு அறிவியல் ரீதியாக முற்படுகிறோம் என்பதுவே நிதர்சனமானது. கால அளவுகள் என்பது சுழற்சி இயக்க���், தட்ப – வெட்ப இயக்கம் போன்ற அமைப்புகளால் அறிந்து கொள்ளக் கூடியதாகும். வெப்பத்தின் வாயிலாக கால அளவுகளை நாம் அறிந்து கொள்ளக்கூடிய முறைகள் ஆனது வெளிச்சத்தின் அடிப்படையில் பகல் – இரவு முறைகளில் அமைத்திருக்கிறோம். அதாவது சூரிய ஒளியின் தன்மையை கொண்டு பகல் – இரவு எனும் கால சூழ்நிலைகளை, வைத்து கால அளவுகளை உருவாக்கியிருக்கிறோம். அதுபோலவே சந்திர ஒளியின் தன்மையை கொண்டு கால அளவுகளை நாம் உருவாக்கியிருக்கிறறோம். இதில் பெரும்பாலும் நமது விஞ்ஞான மற்றும் அனுபவ வாழ்வியல் அடிப்படைகளை மையமாக கொண்டு இருக்கிறது என்பதை அறிவோம். சமீபகாலங்களாக சந்திரனின் உருவத் தோற்றம், அதனால் பூமியில் நிகழும் குளிர்ச்சியின் சிறப்பம்சம் போன்ற நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தால் புரியவரும் என்பதை நாம் சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். சந்திரனின் வெளி தோற்ற அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை நமது புற கண்களுக்கு வெளிப்படும் நிலையில் அமைந்து இருக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம்.\nசந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாக்கப்படுகின்ற அதே வேளையில், சந்திரனின் சுழற்சி இயக்கத்தில் மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும், அல்லது உருவாக வேண்டும் என்பதை பொறுத்துதான் சந்திரனில் மனித வாழ்வாதாரம் நிகழும் என்பதை அறிய வேண்டும். ஏனென்றால் சந்திரனில் பூமியைப்போல இயற்கை கட்டமைப்பு நிகழ்ந்தால் மாத்திரமே அதாவது வெப்பம், காற்று, நீர் இம்மூன்றும் பஞ்சபூத இயக்கங்களோடு இணைந்து இயங்கும் இயக்க அமைப்பாக நிகழ்கிற பொழுதுதான் சந்திரனில் மனித வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும் என்பதை அறியவேண்டும். எனவே சந்திரனின் இயக்கம் என்பது பூமியின் இயக்கத்திற்கு நிகராக நிகழ வேண்டும் என்பது அவசியமாகிறது. அப்பொழுது பூமியில் நிகழும் தட்ப – வெப்ப நிகழ்வானது தற்பொழுது அமைந்திருக்கக் கூடிய வளர்பிறை, தேய்பிறை எனும் இயற்கை இயக்க அமைப்புகளை கடந்து பூமியின் மேற்பரப்பில் இயற்கையின் ஒளி வெள்ளம் என்பது குளிர்ச்சி மாயமானதாக மாறி அமையும் என்பதை அறிய வேண்டும். அவ்வாறு அமைந்தால் பூமியின் வாழ்வாதாரம் மென்மேலும் சிறக்கும் என்பது இயற்கை கட்டமைப்பால் நிகழும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.\nஎனவே மனித ‘வாழ்வாதார சீரமைப்பு’ என்பது பூமியில் துவங்கி சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்கப்படுகின்ற காலகட்டங்கள் தொடர்கிற வரை சீரமைத்தல் என்பது சிறப்பாக அமைந்திட வேண்டும் அப்பொழுதுதான் சந்திரனின் சுழற்சி இயக்கம் அதாவது பூமியின் இயக்கத்திற்கு நிகராக இயக்குகிற அமைப்பை நாம் உருவாக்குவது அல்லது இயற்கை கட்டமைப்பில் நிகழ்கிற பொழுது இவை எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும் என்பதை நமது கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே சந்திரனின் சுழற்சி இயக்க முறைகள் பூமியின் இயற்கை கட்டமைப்பில் ஒளிவெள்ளமாக திகழும் நிகழ்வுகள் நிகழும்.\nஎனவே பூமியில் தற்போது அமைந்திருக்கின்ற கூடுதல் வெப்பத்தால் ஏற்படுகின்ற மாசுகள், வெப்பத்தால் ஏற்படுகின்ற நீர் பற்றாக்குறை, மழை நீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு நிகழ்வுகள் மாறி அமைந்திருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பூமியில் சூரிய வெப்பத்தின் இறுக்கத்தில் வாழ்கிற உயிரியல் அமைப்புகள் ஒளி வெள்ள குறைவு தன்மையால் சிதைந்து போகும் என்பதும், பஞ்ச பூத அமைப்பில் அமைந்திருக்கும் பஞ்சபூத இணைப்புகளும், அதாவது இணைந்திருக்கும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது இருள் வெப்பத்தில் இருக்கின்ற இறுக்கங்கள் சந்திரனின் இயக்க மாற்றங்களால் – குளிர் ஒளி அமைப்புகளால் பிரகாசிக்க படுகின்ற பொழுது வெப்பத்தில் இருக்கக்கூடிய இறுக்கம் என்பது குறைந்து போகிறது. அதே வேளையில் வெப்ப தாக்கம் குறைந்து குளிர்சி நிலை என்பது அதாவது குளிர்ச்சியின் கால அமைப்புகள் என்பது பூமியின் இயற்கை கட்டமைப்புக்கு ஏற்ப அமையும் என்பதையும் அறிய வேண்டும்.\nஎனவே சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாகிற போது பூமியில் இயற்கை கட்டமைப்பின் இயற்கை இயல்பு மாற்றத்தினால் வாழ்வு வளம் பெறும். அனைத்தும் நலம் பெறும் என்பதை அறியலாம்.\nநாம் வாழும் பிரபஞ்சத்தில் உயிரியல் வாழ்வாதாரம் தொடர்ந்து வாழ வேண்டியதிருக்கிறதால், இயற்கையில் இவ்வாறான மாற்றம் அவசியமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-11-25T01:05:35Z", "digest": "sha1:WLMF3RRK3BKVZ446DJW6U5HMY4QCILH3", "length": 21809, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "விவேகானந்தர் பாறை - தமி��் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிவேகானந்தர் பாறை என்பது கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1] அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.\n1 ஸ்ரீ பாதப் பாறை\n2 அம்மன் பாதக் கோயில்\n3 விவேகானந்தர் நினைவு மண்டபம்\nகன்னியாகுமரியான ஸ்ரீ பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்ததாகவும் அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்றும் இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தொன்ம நம்பிக்கையில் இந்தப் பாறைக்கு முதலில் ஸ்ரீ பாதப் பாறை என்றுதான் பெயர் இருந்தது என்கின்றனர்.\nஇந்து சமயத்தவர்களால் அம்மன் பாதம் என்று கருதப்படும் இடம், கண்ணாடியில் பார்வைக்குத் தெரியும்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் திருபாத மண்டபம் எனும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.\nவிவேகானந்தர் நினைவு மண்டபம் இடது பக்கம்\nமுதன்மைக் கட்டுரை: விவேகானந்தர் நினைவு மண்டபம்\nவிவேகானந்தர் தவம் செய்த இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.\nவிற்பனைக்கு உள்ள பளிங்கு யானை\nஇந்தப் பாறையின் மேல் விவேகானந்தர் தொடர்புடைய பல மொழிகளிலான புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன.\nகன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுப் போக்குவரத்துக்காக சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளிலான கட்டணங்கள் உள்ளன. இரு வகையான கட்டணம் என்றாலும் பயணம் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளது. சிறப்புக் கட்டணம் விரைவில் பயணிக்க உதவுகிறது.\n↑ விவேகானந்தர் பாறையின் மறு பக்கம்......\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம் • கிள்ளியூர் வட்டம் • திருவட்டார் வட்டம்\nநாகர்கோயில் மாநகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nபகவதியம்மன் கோயில் • சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் • மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் • நாகராஜா கோவில் • ஆதிகேசவப் பெருமாள் கோயில் • சுவாமிதோப்பு பதி • புனித சவேரியார் பேராலயம்\nதிருவள்ளுவர் சிலை • விவேகாநந்தர் மண்டபம் • விவேகானந்த கேந்திரம் • காந்திமண்டபம் • திற்பரப்பு அருவி • மாத்தூர் தொட்டிப் பாலம் • பத்மநாபபுரம் அரண்மனை • பகவதியம்மன் கோயில் • மாம்பழத்துறையாறு அணை • பேச்சிப்பாறை அணை • சிதறால் மலைக் கோவில் • முட்டம் கலங்கரை விளக்கம்\nகுழித்துறை ஆறு • வள்ளியாறு • பழையாறு\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ��ராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nஇரணியல் • கன்னியாகுமரி • குழித்துறை • சுசீந்திரம் • நாகர்கோவில் சந்திப்பு • நாகர்கோவில் நகரம் • வீராணி ஆளூர் •\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2020, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/strictly-do-not-eat-these-foods-at-night-and-even-misfortune-can-occur-if-violated/", "date_download": "2020-11-24T23:01:20Z", "digest": "sha1:LWW4VXSGMIFVKUWG6TFF4YEBOEENWTWV", "length": 13783, "nlines": 159, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "இரவு நேரங்களில் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதீர்கள்? மீறினால் பேராபத்து கூட நிகழலாம்..! இரவு நேரங்களில் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதீர்கள்? மீறினால் பேராபத்து கூட நிகழலாம்..!", "raw_content": "\nபுயல் கரையை கடக்கும் நிகழ்வை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இதனை செய்யுங்கள்..\nதிருச்சியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகடலூர், நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்\nதிருச்சியில் கு.க சிறப்பு முகாம்.. ஏஜெண்ட்டுகளுக்கு 200 ரூபாய்..\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nபுயல் எதிரொலி.. சென்னை ரயில்கள் ரத்து..\n“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 3 ஆம் கட்ட சோதனையில் வெற்றி – ரஷ்யா தகவல்\nமாலத்தீவில் லேசான உடையில் போஸ் கொடுத்த சமந்தா – கிறக்கத்தில் ரசிகர்கள்\n‘பார்க்க அழகா இருக்கீங்க, ஆனா சுத்த கலீஜ்’ – சனம் ஷெட்டியை இழிவாக பேசிய சம்யுக்தா\nதமிழகத்தில் டிச.1 முதல் பார்களை திறக்காவிட்டால் அமைச்சர் வீடு முற்றுகை – உரிமையாளர்கள் எச்சரிக்கை\nHome/ஆரோக்கியம்/இரவு நேரங்களில் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதீர்கள் மீறினால் பேராபத்து கூட நிகழலாம்..\nஇரவு நேரங்களில் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதீர்கள் மீறினால் பேராபத்து கூட நிகழலாம்..\nபச்சை நிறத்தில் மற்றும் முளைக்கட்டிய உருளைக்கிழங்கை சாப்பிடுவது, விஷத்தை சாப்பிடுவதற்கு சமம். ஏனெனில் இந்த உருளைக்கிழங்கால் வாந்தி, அடிவயிற்று வலி மற்றும் ���யிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇறைச்சிகள், கோழி அல்லது கடல் உணவுகளை வாங்கி, அவற்றை உயர் வெப்பநிலையில் சமைக்கும் போது, அவற்றில் உள்ள புரோட்டீன்கள் மாற்றமடைந்து, ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாறுகிறது.\nகசப்பான பாதாமில் ஹைட்ரஜன் சயனைடு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 5-10 கசப்பான பாதாமை சாப்பிட்டால், அது பெரியவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.\nவெள்ளை பிரட்டில் பதப்படுத்தப்பட்ட மாவு மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், அவை ஆரோக்கியமற்றதாகும். வெள்ளை பிரட்டை அடிக்கடி சாப்பிடுவது உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்தும்.\nபிரேசில் நட்ஸில் செலினியம் அதிகம் உள்ளது. இதனை ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய அளவை விட அதிகளவு செலினியத்தை உண்பது, செரிமான பிரச்சனைகள், களைப்பு மற்றும் தலைமுடி உதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nதினமும் பாலை குடித்து வந்தால், பெருந்தமனி தடிப்பு நோயின் அபாயம் குறைவதோடு, இதன நோன் அபாயத்தைக் குறைக்கும்.\nமுக்கியமாக பெண்கள் பால் குடிப்பது, கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆண்கள் குடித்தால், புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும்.\nஉடல் பயங்கரமாக வியர்வை நாற்றம் அடிக்குதா\nபாஜவுடன் தான் கூட்டணி.. அமித்ஷா முன்னிலையில் இபிஎஸ்-ஓபிஎஸ் அறிவிப்பு..\nபுயல் கரையை கடக்கும் நிகழ்வை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இதனை செய்யுங்கள்..\nதிருச்சியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகடலூர், நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்\nதிருச்சியில் கு.க சிறப்பு முகாம்.. ஏஜெண்ட்டுகளுக்கு 200 ரூபாய்..\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nபுயல் கரையை கடக்கும் நிகழ்வை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இதனை செய்யுங்கள்..\nதிருச்சியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகடலூர், நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்\nதிருச்சியில் கு.க சிறப்பு முகாம்.. ஏஜெண்ட்டுகளுக்கு 200 ரூபாய்..\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nதிருச்சியில் இன்று மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகடலூர், நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்\nதிருச்சியில் கு.க சிறப்பு முகாம்.. ஏஜெண்ட்டுகளுக்கு 200 ரூபாய்..\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்த பார்வதி – இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..\nசிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட அஜித் அதுவும் எந்த படம் தெரியுமா\nஎலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் மூலையில் வைத்தால் போதும்\nபணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபல தமிழ்ப்பட நடிகைகள்\nநாடு முழுவதும் 12.85 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்..\n15 தலைவர்கள், 1500 கூட்டங்கள், 15000 கிமீ தூரம்.. திமுகவின் தேர்தல் பிரச்சாரம்..\nஎன் போட்டோக்களை வௌியிட கூடாது.. கோர்ட்க்கு போன பிரபல நடிகை உத்தரவு\nதிருச்சியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nபிரபல தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகை இனியாவின் அக்கா.. எந்த சீரியலில் தெரியுமா\nகாந்தி மார்கெட் திறக்கும் வரை.. திருச்சி மக்களுக்கு காய்கறி கிடைக்காது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t26760-heart-disease-introduction", "date_download": "2020-11-24T23:09:06Z", "digest": "sha1:M476465FULTQYJILOVV4O32UEKDDHR5N", "length": 22532, "nlines": 206, "source_domain": "www.eegarai.net", "title": "இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்த���லகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\nஇதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஇதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\nஇதயமானது விசேடமாக திரிபடைந்த இதயத் தசைக்கலங்களால் ஆனது\nஇதில் இரண்டு சோணையறைகைள் 2 இதயவறைகள் உள்ளடங்கலாக இதயப் பெருநாடி சுவாசப் பெருநாடி சுவாச நாளங்கள் மேற் பெருநாளம் கீழ் பெருநாளம் இதயத்திற்கு குருதியை வழங்கும் முடியுரு நாடித்தொகுதி என்பன இதில் அடங்கும்.\nஇதயவறைகளுக்கும் சோணையறைகளுக்கும் இடையே வலது இட்து பக்கங்களில் முறையே இருகூர் வால்வு முக்கூர் வால்வு என்பன காணப்படும். பெருநாடியும். சுவாசப்பெருநாடியும் ஆரம்பிக்கும் இடத்தில் அரைமதி வால்வுகள் உள்ளன.\nஇதயத்தசையானது தன்னிச்சையாக கணத்தாக்கத்தை உருவாக்கி சுருங்கி விரியக் கூடியது. இந்தக் கணத்தாக்கமானது வலது சோணையறையிலிருந்து ஏனைய தசைகளுக்கு சிறப்படைந்த கணத்தாக்க கடத்தல் தொகுதியால் கடத்தப்படும். இதன் போது சோணையறைகள் சுருங்கும் போது இருகூர் முக்கூர் வால்வுகள் திறந்து இதயவறைக்கு இரத்தம் செல்லும். பின்பு இதயவறை சுருங்கும் போது இவ் வால்வுகள் மூடிக்கொள்ள அரைமதி வால்வுகள் திறப்பதனால் பெருநாடிகளுக்குள் செல்லும். இதயப் பெருநாடியினூடாக செல்லும் இரத்தம் உடற் பாகங்களுக்கும் சுவாசப் பெருநாடியினூடாக செல்லும் இரத்தமானது முடியுரு நாடி ஊடாக வழங்கப்படும். நுரையீரல்களில் ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியானது சுவாச நாளங்கள் ஊடாக இடது சோணையறைக்கும் உடலின் ஏனைய பாகங்களில் இருந்து வரும் ஒட்சிசன் குறைந்த மேற்பெரு நாளம் கீழ்பெருநாளம் என்பவற்றின் ஊடாக குருதி வலது சோணை அறையையும் அடையும்.\nஇதயத்தில் நோயை தீர்மானிக்கும் ஆபத்தை கூட்டும் காரணிகள் ஆவன பரம்பரை அலகுகள் வயது அதிகரித்தல். ஆண்பால் புகைத்தல் உயாகுருதியழுத்தம் குருதியில் அதிகளவு கொலஸ்ரொல் காணப்படல் அதிக உடற்பருமன் போன்றவையாகும. அத்துடன் தொழிற்பாட்டு ரீதியாக வால்வு வளையங்கள் விரிவடைதல் வால்வு வளையங்களில் கல்சியம் படிதல் ருமற்றிக் காய்ச்சல் வால்வுகளில் இதய அகவணியில் நோய்த் தொற்று வால்வை தாங்கும் நார்தசைகள் அறுதல் இதயத்தசை நோய்கள் பிறப்பில் வால்வு கோளாறு ஆகியனவும் இதயத்தில் நோயை உருவாக்கும்.\nRe: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\nசூப்பர் நண்பா அறிய தந்தமைக்கு\nRe: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\n@ரிபாஸ் wrote: சூப்பர் நண்பா அறிய தந்தமைக்கு\nRe: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\nRe: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\nmanoj_23 wrote: தகவலுக்கு நன்றி நண்பா\nRe: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\nமிகவும் பயனுள்ள தகவல் நண்பரே\nRe: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\npriyatharshi wrote: மிக���ும் பயனுள்ள தகவல் நண்பரே\nRe: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\nநல்ல தகவல் நன்றி அண்ணா\nRe: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/after-archana-suchithra-wildcard-entry-in-biggboss-tamil-season-4-tamilfont-news-272188", "date_download": "2020-11-25T00:23:46Z", "digest": "sha1:LNU2V62AVYVEDEV4UILT6YY6WIKR6KP7", "length": 11704, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "After Archana Suchithra wildcard entry in Biggboss Tamil season 4 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் 15 போட்டியாளர்களும் அதன்பின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனாவும் வருகை தந்தனர் என்பது தெரிந்ததே. இவர்களில் நடிகை ரேகா கடந்த ஞாயிறு அன்று முதல் நபராக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்\nஇந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் உள்ள ஆஜித், பாலாஜி, அனிதா, சுரேஷ் மற்றும் ஆரி ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேற உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரமும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகியும் ரேடியோ ஆர்ஜேவுமான சுசித்ரா வருகை தர இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது\nஏற்கனவே சாத்தான்குளம் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nதளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா அப்ப நெல்சன் என்ன ஆச்சு\nஅடுத்த 12 மணி நேரத்தில்... நிவர் புயலால் சென்னைக்கு ஏற்படும் பாதிப்புகள்\nரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்\nநெருங்கி வரும் நிவர் புயல்; சென்னை உள்பட 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nடாக்டர் பட்டம் முடித்தும் ரோட்டில் பிச்சையெடுத்த திருநங்கை… அவரது கனவை நனவாக்கிய பெண் காவல் ஆய்வாளர்\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\nஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ப��ம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா\nஇப்படி ஒரு போஸ் தேவையா பிரபல நடிகைக்கு குவியும் கண்டனங்கள்\nதண்ணியில நின்று கொண்டு காஜல் அகர்வால் செய்ற வேலையை பாத்தீங்களா\nரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்\nவாயை திறந்தா ஒரே கலீஜ்: சம்யுக்தா-சனம் மோதல்\nதிமுகவில் இணைந்த எம்ஜிஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகரின் மகன்\nதளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா அப்ப நெல்சன் என்ன ஆச்சு\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nஅர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார் நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\n’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\n'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா\nஉங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்: தமிழ் நடிகரை வாழ்த்திய் துணை முதல்வர் ஓபிஎஸ்\n'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்\nபோதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்\nகுஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி\nஇந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு தடை… மத்திய அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை பொது விடுமுறை\n76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம்… சென்னையின் குடிநீர் பஞ்சம் தீருமா\nபிறந்த குழந்தையைக் விமான நிலையத்தில் வீசிவிட்டு வேறு நாட்டுக்கு பறந்து சென்ற தாய்\nகொரோனாவை மிஞ்சி…2020 இல் அதிகம் புழங்கிய வார்த்தைகள்\nஉலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்\nடாக்டர் பட்டம் முடித்தும் ரோட்டில் பிச்சையெடுத்த திருநங்கை… அவரது கனவை நனவாக்கிய பெண் காவல் ஆய்வாளர்\nபுயல் எச்சரிக்கை கூண்டு எதற்கு ஏற்றப்படுகிறது அந்த எண்களுக்கு அர்த்தம் என்ன\nஅடுத்த 12 மணி நேரத்தில்... நிவர் புயலால் சென்னைக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉருவானது நிவர் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு\nநிவர் புயல் எதிரொலி: 7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம்\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மரு���்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\nஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/thalapathi-vijay-in-sarkar-trending-in-twitter-news-272121", "date_download": "2020-11-24T23:28:01Z", "digest": "sha1:3TBP7BXW4IZDFFLTW2ZUJ5PDEUN4RNON", "length": 9460, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Thalapathi vijay in sarkar trending in twitter - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சமூக வலைத்தளங்களில் திடீரென டிரெண்டான தளபதியின் 'சர்கார்'\nசமூக வலைத்தளங்களில் திடீரென டிரெண்டான தளபதியின் 'சர்கார்'\nதளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.\nஇந்த நிலையில் இந்த படம் குறித்த ஹேஷ்டேக் ஒன்று திடீரென டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் ட்ரெண்டாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அதாவது இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் தான் ‘சர்கார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘சர்கார்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி இரண்டு வருடம் நிறைவடைந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் ‘சர்கார்’திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்திய திரையுலகில் யூடியூபில் அதிக லைக்குகள் பெற்று சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயூடிபில் சாதனை செய்த ‘சர்கார்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன தினத்தை இன்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா\nஇப்படி ஒரு போஸ் தேவையா பிரபல நடிகைக்கு குவியும் கண்டனங்கள்\nதண்ணியில நின்று கொண்டு காஜல் அகர்வால் செய்ற வேலையை பாத்தீங்களா\nரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்\nவாயை திறந்தா ஒரே கலீஜ்: சம்யுக்தா-சனம் மோதல்\nதிமுகவில் இணைந்த எம்ஜிஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகரின் மகன்\nதளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா அப்ப நெல்சன் என்ன ஆச்சு\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nஅர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார் நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\n’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\n'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா\nஉங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்: தமிழ் நடிகரை வாழ்த்திய் துணை முதல்வர் ஓபிஎஸ்\n'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்\nபோதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்\nகுஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/10/25084946/2006955/Increased-in-tourist-arrivals-to-Kodaikanal.vpf", "date_download": "2020-11-25T00:09:19Z", "digest": "sha1:BPTDBQXTSBTAW7ZMGYFLZ7ZAYXE4UP72", "length": 15043, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு || Increased in tourist arrivals to Kodaikanal", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nபதிவு: அக்டோபர் 25, 2020 08:49 IST\nதொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர்.\nதொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர்.\nமலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வாரவிடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளது. இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர்.\nஅவர்களில் பலர் கோக்கர்ஸ் வாக் பகுதியில் நடந்து சென்றும், பிரையண்ட்பூங்கா, ரோஜா பூங்கா போன்றவற்றில் உள்ள பூக்களை ��ார்த்தும் ரசித்தனர். மேலும் நகரை ஒட்டியுள்ள சுற்றுலா இடங்களான மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி, பேத்துப்பாறை அருகே உள்ள ஐந்து வீடு அருவி ஆகியவற்றை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.\nசுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதுபோக்குவதற்காக வனப்பகுதியில் உள்ள மற்ற சுற்றுலா இடங்களையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nவேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் கைது\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\n1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை\nஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு\nதமிழ்நாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்த 25-ந்தேதி முதல் அனுமதி\nசர்வரில் திடீர் கோளாறு: இ-பாஸ் பெற முடியாமல் பயணிகள் தவிப்பு\n7 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு\n7 மாதங்களுக்கு பிறகு அரசு அருங்காட்சியகம் திறப்பு\nவண்டலூர், கிண்டி பூங்காக்கள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.praveenanovels.com/post/km-10", "date_download": "2020-11-24T23:11:44Z", "digest": "sha1:EVIM3VJSX2YDA3O3G3DMPK4VU5XMN3EA", "length": 64342, "nlines": 219, "source_domain": "www.praveenanovels.com", "title": "கண்மணி... என் கண்ணின் மணி -10", "raw_content": "\nகண்மணி... என் கண்ணின் மணி\nகண்மணி... என் கண்ணின் மணி -10\nவிக்ரமைக் கேள்விக் குறியாகப் பார்த்தபடி முறைக்க… விக்ரமும் அவனை முறைத்துதான் பார்த்தான் …\n“பாவம் பண்ணினாத்தான் பிராயசித்தம் பண்ணனுமில்லை…. அட்வைஸ் பண்ணினாலும் கூட… பண்ணித் தொலைக்கனும் போல… ஏன்னா உன் மூஞ்சிய பார்க்க சகிக்கலை…. ஹாஸ்பிட்டல் வா வான்னு கெஞ்சுனதானே… வா உள்ள போகலாம்…“\nஇப்போது ரிஷி பெரிதாகச் சிரித்தான் நண்பனின் பாவனையில்… ஆனாலும் நல்லவன் போல\n“இந்த உலகத்திலேயே ஃப்ரியா கிடைக்கிறது அட்வைஸ் மட்டும் தான்… அது அப்டியே இருந்துட்டு போகட்டும்… பாவத்துக்கு மட்டும் பிராயசித்தம் பண்ணுவோம் “ என்றபடியே நண்பனோடு மருத்துவமனைக்குள் நுழைந்தான் ரிஷி….\nமருத்துவமனையின் வரவேற்பறைக்கு பணம் கட்ட வந்த கண்மணி… நண்பர்கள் இருவரும் உள் நுழையும் போதே பார்த்துவிட…. வேகமாய் அவர்களை நோக்கி மலர்ந்த முகத்துடன் சென்றாள்… விக்கியைப் பார்த்து கூட அவள் சிரித்துதான் வைத்தாள்…\n“ஹேய் மணி… இங்க என்ன பண்ற…” என்றவாறு அவளை நோக்கிப் போக… இங்கோ விக்கியின் காதிலோ புகை….\n“நம்மகிட்ட இவ போர்னு சொன்னான்… இப்ப அப்டியே அந்தர் பல்டி அடிச்சு… பல்லைக் காட்டிட்டு நிற்கிறான்…. எப்படித்தான் இப்படி பொண்ணுங்களை மடக்குறானோ… முடியலடா சாமி” என்று மனதினுள் நினைத்தபடி நின்றிருக்க…\nமீதமுள்ள தொகையினை செலுத்த வந்ததாக கண்மணி கூற… ரிஷியோ… தானே கட்டி வருவதாக கூறி அவளிடமிருந்து பில்லையும்.. பணத்தையும் வாங்கிக் கொண்டு செல்ல… கண்மணியும் அவன் 2 முறை பணம் கட்டியிருந்ததால் அவனே கட்டட்டும் என்று விட்டு விட்டாள்…\nரிஷி அந்தப் பக்கமாய்ப் போக… கண்மணி விக்கி மட்டும் தனியே நின்றிருந்தனர்…\nவிக்கியைப் பார்த்து கண்மணி லேசாகப் புன்னகைக்க… விக்கியோ வேறு பக்கமாகப் பார்த்து பார்வையை வீசினான்..\n2 நிமிடங்கள் இருவருமே எதுவும் பேசாமல் நின்றிருக்க… விக்கிதான் முதலில் பேச ஆரம்பித்தான்…\n“எவ்வளவு செலவாச்சு… எல்லாம் கட்டியாச்சா” என்று ரிஷியின் மேல் பார்வையைப் பார்த்தபடியே கண்மணியிடம் விக்கி கேட்க…\nகண்மணியும் செலவான தொகையைச் சொன்னாள்…\n“ஹ்ம்ம்ம்ம்ம்……… பெரிய தொகைதான்…… ரிஷி முக்கால்வாசி கொடுத்துட்டான்… மீதிக்கு எந்த இளிச்சவாயன் கெடச்சான்..” நக்கலாகக் கேட்க…\nகண்மணி… விக்கியிடம்… மென்னகை புரிந்தபடி நிமிர்வாகப் பார்த்தாள்\n“உதவி பண்ணினால் உங்க பாஷையில் இளிச்சவாயன்னு அர்த்தமா… ஆமா உங்களுக்கு என்ன பிரச்சனை… ஆரம்பத்தில் இருந்தே எங்கிட்ட சண்டைக்காரிக்கிட்ட பேசற மாதிரி பேசறிங்க…”\nகண்மணி மனதில் மறைக்காது பட்டென்று கேட்டு விட… விக்கியும் விட வில்லை…\n“சண்டைக்காரிகிட்ட அப்படித்தான் பேச முடியும்… சண்டைக்காரி மாதிரி என்ன நீ சண்டைக்காரிதான்…. அன்னைக்கு உங்க வீட்டுக் குடித்தனர்க்காரர்கிட்ட நீ சண்டை போடல… “ என்ற போதே…\nகண்மணியின் மென்னகை அப்படியே உறைந்து… பார்வையில் அனல் அடிக்க ஆரம்பித்து இருக்க\n“ஹலோ… என்ன… பேச்சு ஒரு மாதிரி போகுது…. உங்களுக்கு என்ன தெரியும்… அன்னைக்கு நான் ஏன் சண்டை போட்டேன் என்று ஆரம்பித்தவள்… இவன் யார் இவனிடம் நான் ஏன் படபடக்க வேண்டும்… தேவையே இல்லை… என்று தனக்குள் சொல்லிக் கொண்டவளாக\n“நான் எதற்கு உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும்… என்ன வேணும்னாலும் நீங்க நெனச்சுக்கங்க…” என்று தன் பேச்சை முடித்துக் கொண்டவள்…. ரிஷிக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…\nதன் நண்பனின் பணத்தையும் வாங்கிக் கொண்டு… எகத்தாளமான பதில் வேறயா….\nவிக்கி அவளை விடும் மன நிலையில் இல்லை… அவளின் தெனாவெட்டான பதிலில் சற்று சூடாக…\n“அதுக்கு விளக்கம் வேண்டாம்.. ஆனால் இதுக்கு பதில் சொல்லு… ரிஷிகிட்ட வாங்கின பணத்தை எப்போ கொடுக்கப் போற…”\nஇப்போது விக்கியின் முகத்தில் கண்மணியை அவமானப்படுத்திய சந்தோசம் அப்பட்டமாகத் தெரிய…. கண்மணி அவனை ஒரு புரியாத பார்வை பார்த்து வைத்தாள்…\n“என்ன பார்க்கிற… அவன் நல்லவன்… அவன்லாம் கேட்க மாட்டான்… அவனுக்கு பதில் நான் தான் கேட்பேன்…. பணத்தை அப்படியே சுருட்டிடலாம்னு நெனப்பா” என்று கண்மணியின் முன் நின்று அதிகாரமாய்ப் பேச…\nகண்மணி ரிஷியை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்…. பின் விக்கியிடம்\n“என்ன ரொம்ப மிரட்டுற…. பணத்தை தர மாட்டேன்னா என்ன பண்ணுவ… “ அலட்சியமாகக் கூறியபடியே விக்கியைப் பார்க்க… விக்கியோ ரௌத்திரமாக ஆனான்…\nகடன் வாங்கிய அவளுக்கே இவ்வளவு என்றால்… என்று நினைத்தபடி\n“ஏய் என்ன…. திமிரா உனக்கு… பத்தாயிரம் இருபதாயிரம் கூட இல்லை…கிட்டத்தட்ட லட்ச ரூபாய்… ஏமாற்றி வாங்கிட்டேனு போலிஸ்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிருவேன் ஜாக்கிரதை…” மிரட்டியபடியே …. போலிஸ் என்று சொன்னதால் கண்மணியின் முகத்தில் பய ரேகை ஒடுகிறதா என்று விக்கி கண்மணியின் முகத்தைப் பார்க்க..\nஅது அவள் முகத்தில் பூச்சியம் என்ன மைனஸ் அளவு கூட இல்லை…\n“போலிஸ்னு சொன்னால் கூட பயமில்லாமல் இருக்கிறாள்… என்று மனதுக்குள் நினைத்தபடி இருக்க…\n“எங்க வேணும்னாலும் கம்ப்ளைண்ட் பண்ணு…. உன் ஃப்ரெண்டோட மொத்த பணத்தையும் ஸ்வாஹா பண்ணலாம்னு ஐடியாலத்தான் இருக்கேன்… முடிந்தால் உன் ஃப்ரெண்ட என்கிட்ட இருந்து காப்பாத்திக்கோ” என்ற போதே….\nஅதே நொடி…. பில் கவுண்டரில் நின்றிருந்த ரிஷி… இவர்கள் புறம் திரும்பி….\n“கண்மணி” என்று சத்தமாக அழைக்க… கண்மணி இப்போது ரிஷியின் அருகில் நின்றிருந்தாள்…\n“சாரி… ஏதாவது எக்ஸ்ட்ரா டீடெயில்ஸ் கேட்டாங்கன்னா… அதான் வரச் சொன்னேன்” என்று தான் அழைத்த காரணத்தைக் கூறியபடி கவுண்டரில் பணம் செலுத்த தன் முறையை எதிர்பார்த்துக் காத்திருக்க… இருவரையும் பார்த்தபடி நின்றிருந்த விக்கியோ அங்கு பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்…. அதன் பிறகு… சில நிமிடங்களில் மூவருமாக இருந்தது நடராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் தான்… இந்த இடைப்பட்ட நேரத்தில் கண்மணியும் சரி… விக்கியும் சரி தங்கள் வாக்குவாதங்களை தொடரவில்லை…\nமருத்துவமனைக் கட்டிலில் தளர்வாகப் படுத்திருந்தார் நடராஜன்.... ஆனால் உள்ளே நுழைந்த இவர்களைப் பார்த்த்தும் அவர் முகம் பிரகாசமாக படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முயல... ரிஷியும் விக்கியும் அவரைத் தடுத்தபடி அவரது படுக்கையின் அருகில் இருந்த இருந்த இருக்கையில் அமர்ந்தனர்...\nவிக்கிக்கு கண்மணியைத்தான் பிடிக்க வில்லை.... நடராஜனிடம் பழகும்போது விக்கி இயல்பாகவே இருந்தான்....\nவழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு.... சாதரணமாகப் பேசிக் கொண்டிருந்தனர் மூவரும்.... கண்மணி இவர்கள் பேச்சில் எல்லாம் கலந்து கொள்ளவில்லை... அவள் ஒரு ஓரமாக சன்னலின் அருகில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...\nஇவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டும் கேட்காமலும்...... அருகில் இருந்த மரத்தில் இருந்த கூட்டில் இருந்த காக்கையின் செயலை பார்த்தபடி இருந்தாள்....\nதாய்க் காக்கை தன் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டிய விதத்தில்... அதை ரசித்தபடி இருந்தவள்... அப்படியே அதில் மூழ்கியும் விட்டிருந்தாள்...\nஅப்போது அவள் பெயர் காதில் விழ... திரும்பிப் பார்க்க வில்லை… ஆனால் அவளின் கவனம்... பறவைகளை ரசித்ததில் இருந்து … தன் தந்தையின் பேச்சில் திசைமாறியது\n“என்ன என் பொண்ணுக்குதான் கொஞ்சம் கஷ்டம்.... நான் பாட்டுக்கு வந்து படுத்துட்டேன்... ஆனாலும் என் பொண்ணு சமாளிச்சுருவா “ என்றபடி அவர் தன் மகளை பெருமையோடு பார்க்க...\nவிக்கி கொஞ்சம் எரிச்சலுடன் கண்மணியைப் பார்க்க.. கண்மணி இந்தப் பக்கம் திரும்பவே இல்லை...\n“ஆமாம் சார்... ஸ்கூல் போகிற பொண்ணு.... “ என்று அக்கறையாகப் பேச... விக்கி... அவனைப் பார்த்தான்...\n“நீ என்னைல இருந்துடா இப்படி மாறின...” என்ற கேள்வி அப்பட்டமாக அவன் கண்களில் தெரிய ரிஷி...\n“உனக்கு ஏண்டா இந்த பார்வை.... பொண்ணுக்கு படிப்பு கெட்டா அப்பாவா அவர் ஃபீல் பண்றாரு.... அதுனாலதான்” என்ற போதே.. நடராஜ் சத்தமாக சிரித்தார்.\n“ஹா ஹா என் பொண்ணுக்கு படிப்பு கெடுதுனு நான் கவலைப் படுகிறேனா” என்று இன்னும் சிரிக்க...\nவிக்கிக்கும் ரிஷிக்கு ஒன்றுமே புரியாமல் விழித்தனர்…\n“இப்போ என்ன சொன்னோம்னு இவர் இப்படி சிரிக்கிறார்.. அதுவும் வில்லன் சிரிப்பு” என்று தோன்றியது ரிஷிக்கு…\n“என் பொண்ணு ஸ்கூல் போகலைனு நெனச்சு நான் கவலைப்படலை… “ என்று இன்னும் சிரிக்க…\nவிக்கியின் மனதிலோ.. ”சிரிச்சே கொன்னுருவாரு போல”…. என்றிருக்க\n“என் பொண்ணு 2 பேருக்கு ட்யூசன் எடுக்குது… அவங்க வேணும்னா மணி அங்க வரலைனு கஷ்டப்படலாம்… என் பொண்ணு 10 த் ல ஸ்டேட் 3ர்ட் தெரியுமா… போட்டோ கூட பேப்பர்ல வந்துச்சு… பார்க்கலையா” என்று தன் மகளின் புராணத்தை ஆரம்பிக்க..\nரிஷி கண்மணியின் புறம் திரும்பியவனாக…\n“வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கண்மணி நீ அவ்வளவ��� பெரிய படிப்பு பிள்ளையா…. ஹ்ம்ம்ம்ம்ம்ம்… நான்லாம் அப்படி கிடையாதுப்பா…. இந்த விக்கி உன்னை எல்லாம் ஒரு இடத்தில் வைக்கலாம்… விக்கி கூட “ என்று ஆரம்பித்த போது…. விக்கியின் முறைப்பில் கப்பென்று ரிஷி வாயை மூடிக் கொள்ள\n“என்னமோ முன்ன பின்ன படிக்கிற பிள்ளைங்கள பார்த்த்தே இல்லாத மாதிரி பேசுகிறாய்.... உன் தங்கை... ரிது கூட 10த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் தானேடா...” என்று பெருமையுடன் சொல்ல...\n“மத்தவங்களோட என் பொண்ண கம்பேர் பண்ண முடியாதுப்பா... என் பொண்ணு இவ்வளவு மார்க் வாங்கனும்னு கஷ்டப்பட்டு படிக்கலை... போகிற போக்கில எடுத்தது... தெரியுமா...” என்று தன் மகளை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திப் பேச...\nவிக்கி.. இதற்கும் ஏதோ பதில் சொல்ல வர... இப்போது கண்மணி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே...\n“டாக்டர் வருகிற நேரம்... அப்பாவோட மொத்த ரிப்போர்ட்ஸ் வாங்க வரச் சொன்னாங்க…” பொதுவாக சொன்னபடியே\n“இந்த டேப்லட் போடுங்க…” என்றபடி தன் அப்பாவிற்கு கொடுப்பதற்காக மாத்திரையை பிரித்தபடி அவர் அருகில் வந்து நிற்க....\nஅதன் பின் இருவரும்..... நடராஜனிடம் விடைபெற, ரிஷி மட்டும் கண்மணியிடமிருந்தும் விடைபெற்று கொண்டு.. வெளியில் வந்தனர்...\nவரும்போதே விக்ரம் ரிஷியைப் பார்த்து...\n”யாருடா இவரு…. விட்டால் இவர் பொண்ணு ஸ்கூல் போகாமலேயே மார்க் வாங்கினாள்னு சொன்னாலும் சொல்வார் போலடா... அந்தக் கண்மணிக்கு திமிர் தானா வந்திருக்காதுடா.... இந்தாளு இப்படி பேசிப் பேசியே ஏத்தி விட்ருப்பாருடா..” பொறுமித் தள்ள….\n“கண்மணி திமிர் பிடிச்ச பொண்ணா…. எனக்கு அப்படி தெரியலையேடா…. “ என்று ஆரம்பித்தவன்\n“உனக்கு எந்த ஆங்க்கிள்ள அவ திமிரானவன்னு தெரியுது….” என்று நக்கலாகவும் முடிக்க….\nவிக்கி இப்போது ஏதோ யோசித்தபடி..…\n“11 த் படிக்கிறானு சொன்னேல… ஆனா அதுக்கேத்த மாதிரி பிஹேவ் பண்ணலை.. அவ அப்பாகிட்ட\" என்று ஆரம்பித்தவன் வாய் தானாகவே வேலை நிறுத்தம் செய்தது… காரணம் கண்மணி அவர்களின் அருகில் நின்றிருக்க…\nபேசிக் கொண்டிருந்த விக்கி ஏன் நிறுத்தி விட்டான் என ரிஷியும் பின்னால் திரும்பிப் பார்த்தான்…\n“ஆஹா... பயபுள்ள… மணி அக்காகிட்ட மாட்டிக்கிட்டானா… நெலமைய சமாளிக்கனுமே” இவன் யோசிக்கும் போதே… கண்மணி ரிஷியிடம்…\n”லிஃப்ட் வந்துருச்சு…” என்ற அவளின் வார்த்தையில்.... ரிஷி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வேகமாய் உள்ளே நுழைய.... கண்மணியும் உள்ளே போக... விக்கி மட்டும் லிஃப்டினுள் செல்லவில்லை...\n“ஹப்பா.... இவன் இம்சை தாங்க முடியவில்லையே.... இவன் இவ இருக்கானு உள்ள வர மாட்டேன்னு அடம் பிடிப்பானே” ரிஷி மனதில் நினைத்தாலும்... விக்கியை உள்ளே அழைக்க.... விக்கி ரிஷி நினைத்தது போல் அடம்பிடிக்க...\nரிஷி யோசித்தான்... விக்கி வர மாட்டான்... உள்ளே நுழைந்த லிஃப்ட்டை விட்டு வெளியே வந்தால்....கண்மணியை அவமானப்படுத்துவது போல் இருக்கும்... வராமல் இருந்தால் விக்கி கோபம் கொள்வான்...\nநண்பனா... கண்மணியா என்ற நிலையில் ரிஷி இப்போது....\nநண்பன் நம்மைப் பற்றி தெரிந்தவன்.... நம் நிலைமையை அவனிடம் விளக்க... காலமும் உண்டு... அவனின் அருகாமையும் உண்டு... ஆனால் கண்மணியிடம் தன் நிலையை விளக்க முடியாதல்லவா... இனி... இவளை பார்க்கும் வாய்ப்பு கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான் ... அதனால்... ரிஷி கண்மணியைப் பார்த்து...\n”7 த் ஃப்ளோர்ல இருந்து... மாடிப்படி வழியே இறங்கி வர முடியாது என்னால... அர்த்தமில்லாமல்... அவன் பார்க்கிற ஈகோக்கெல்லாம் நான் பலி ஆடு கிடையாது... வா போகலாம்”\nஎன்றபடி தான் போகவிருக்கும் தரைத்தளத்தின் எண்ணை அழுத்த... விக்கியின் கண்கள் வீசிய கோபக்கணையை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து லிப்ட் கீழிறங்கத் தொடங்கியது...\nதன் நண்பனின் வார்த்தைகளைக் கேட்டு… கண்மணி கோபமாக இருக்கின்றாளோ என்று… ரிஷி கண்மணியைப் பார்க்க... அவளது முகத்தில் இருந்து எதையுமே கணிக்க முடியவில்லை…\nவேறு வழி இல்லாது…. அவளது அருகில் போய் நின்றான்...\nதன் அருகில் இன்று நிற்பவள்… யாரோ ஒரு கண்மணி… அவளுக்காக… தன் நண்பனின் வார்த்தைகளால் காயப்பட்டு விட்டாளோ என்று கவலைப்பட்டவனாக சமாதானப்படுத்த வேண்டும் நினைத்தான் ரிஷி… வருங்காலத்திலும் நினைத்திருக்கலாமோ\nகண்மணி கேள்விக்குறியாக புருவம் உயர்த்தி அவனைப் பார்க்க...\n“விக்கி பேசினதுக்காக.... அவன் நல்லவன் தான்.... ஏன் உன் மேல இவ்வளவு கோபம்னுதான் தெரியலை...” என்ற போதே...\n“உங்க ஃப்ரெண்ட பற்றி மாரல் ரிப்போர்ட் கொடுக்கத்தான் என்னோட வந்தீங்களா... “ நிறுத்தி கேட்க...\n“இல்ல... இல்ல” என்று அவசரமாக மறுக்க..\n“எனக்காக ஒண்ணு பண்றீங்களா… உங்க ஃப்ரெண்ட்கிட்ட உங்க மாரலை புரிய வைங்க… நீங்க ஏதோ குழந்தை மாதிரியும்… அவரைத் தவிர உங்களை சுத���தி இருக்கிற மத்தவங்க எல்லாம் உங்களை ஏமாற்றி குழிபறிக்கிற மாதிரியும்… அவர் ஏதோ உங்களுக்கு ஆபத்பாந்தவனா இருக்கிற மாதிரியும் பில்டப் கொடுத்திட்டு இருக்காரு… உங்க மேல இருக்கிற அக்கறைல வந்த கோபமோ… இல்லை என்ன காரணத்தினாலோ என் மேல கோபமா இருக்கட்டும்... அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை... அது எனக்குத் தேவையுமில்லை... இதோட விடலாமே” என்றபடி விக்கியைப் பற்றிய பேச்சை நிறுத்த…\nரிஷிக்கு இப்போது புரிந்தது… இவன் பில் கட்டும் சமயத்தில் ஏதோ நடந்திருக்கிறதென்று… ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டுமில்லை என்ன நடந்திருக்கிறதென்றும் கண்மணியின் வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிய…\nஅவனது கை அவன் முன் நெற்றிக் கேசத்தை அழுத்தமாக அவனையுமறியாமல் கோத…\n“ஓ காட்” வார்த்தைகள் வாயிலிருந்து அனிச்சையாகவே வர… அடுத்த நொடியே\n“விக்கி பணத்தை பற்றி கேட்டானா… சாரி சாரி கண்மணி… அவனச் சொல்லி தப்பில்லை… என் மேலதான் தப்பு…. நேத்து நீ பணம் கொடுத்ததை நான் அவன்கிட்ட இன்னும் சொல்லலை….” என்ற போதே\nஅவள் இறங்கும் தளம் வந்து விட…\n“பரவாயில்லை… நானும் கெஸ் பண்ணினேன்… பை” என்றபடியே வெளியேறிய கண்மணி… விடை பெறப் போக…\n”கண்மணி” என்றான் அவசர அவசரமாக…\n“என்ன” என்ற பார்வை மட்டுமே ரிஷியிடம் அவள் வைக்க\n“நீ தைரியமான பொண்ணுன்னு தெரியும்... அதுக்காக ஒரு ஆட்டோ டிரைவர் கூட மிட் நைட்ல எல்லாம் தனியா வருவது.... மித மிஞ்சிய தைரியம்..... இனிமேல் இது போல பண்ணாதே“ என்று அறிவுரை போல் சொன்னவன் முகத்தில் உணமையாகவே தீவிரத் தன்மை இருக்க...\n”அந்த ஆட்டோ டிரைவர் தனக்குத் தெரிந்தவர்தான்” என்று சொல்லத் தோன்றினாலும் ஏனோ ரிஷியின் வார்த்தைகளுக்கு எதிராக வழக்காடாமல்.... தன்னையுமறியாமல் ரிஷியின் வார்த்தைகளுக்கு ஆமோதிப்பாகத் தலை ஆட்டினாள்…. விடைபெற்றும் சென்றாள்…\nரிஷி கீழே இறங்கி… அடுத்த சில நிமிடங்களில் விக்கியும் வந்திருக்க…\nரிஷி அவனிடம் கண்மணி பணத்தை திருப்பிக் கொடுத்ததைச் சொல்ல…. வரும் வழியில் ரிஷி விக்கியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை வார்த்தைகளால் விளக்க வேண்டுமா என்ன…. நினைத்ததை விட அதிகமாகவே வாங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும்…\n“ஏண்டா இதை என்கிட்ட சொல்லலை… அவ கொடுத்திருந்தால் கூட அவளப் பற்றின என் எண்ணம் மாறப்போறதில்லை” என்று அசட்டையாகச் சொன்னவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது… ரிஷி தன்னை விட்டு விட்டு அவளோடு லிஃப்ட்டில் இறங்கி வந்தது… இந்த ஞாபகம் வந்த போது இன்னும் காண்டானவன்….\n”என்னை விட அவள் உனக்கு முக்கியமாக போய்ட்டாள்ள” இந்தக் கேள்வியைக் கேட்டே ரிஷியை விக்கி திணறடிக்க\nவிக்கியிடமிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்… என்று யோசித்த ரிஷிக்கு , இந்த கோடை விடுமுறைக்கு, அவனது தாய் மற்றும் தங்கைகள் சென்னைக்கு வந்து ரிஷியோடு ஒரு வாரம் தங்க வருவதாக சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வர…\n“விக்கி…. அவள விடுடா… அதை விட ஒரு முக்கியமான ஒரு விஷயம் உனக்கு சொல்ல மறந்துட்டேன்…” என்று நிறுத்த….\nவிக்கி வண்டியின் வேகத்தை மெதுவாகக் குறைத்தான்… ரிஷி சொல்ல வருவதைக் கேட்கும் விதமாக…\n“அம்மா…. ரிது…. ரித்தி மூணு பேரும் வர்றாங்க.. “ என்று முடிக்கவில்லை…\nவிக்கியோ அவனையுமறியாத சந்தோசத்தில் வேகமாக பைக்கை நிறுத்தினான்….\nஅவன் நிறுத்திய வேகத்தில்… அதை எதிர்பாராத ரிஷி அவன் மேல் மோதி விட…\n“சாரிடா… சாரிடா”… என்று வழிந்தவனாக…\n“உங்க அம்மா வர்றாங்கனு சொன்னவுடனே எனக்கு அவங்க சமையல் ஞாபகம் வந்து என்னை மறந்து ப்ரேக் போட்டுட்டேன்…\nவிக்கி கொஞ்சம் தடுமாறி… பின் தன்னைச் சமாளித்து… இருந்தும் ரிஷியிடம் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான்… காரணம்\nபுகைப்படத்தில் மட்டுமே ரிதன்யாவை பார்த்திருந்த விக்கி அவளை நேரில் பார்க்கப் போகும் சந்தோசத்தில்… உற்சாகத்தில் பேசிக் கொண்டிருக்க...\nஅவன் நிலை புரியாத ரிஷி... புரியாத பார்வையில்\n“அடப்பாவி... எங்க அம்மா சாப்பாடுக்கு இப்படி ஒரு ரசிகனா... “ என்று அவனை ஏற இறங்கப் பார்க்க....\nவிக்கி இப்போதும் அசடு வழிந்தவனாய் நிற்க...\n“என்னடா... இப்படி நிற்கிற.... இறங்குடா.... நீ பின்னால உட்காரு... நா ஓட்றேன்... “ என்றவன் நண்பனை வித்தியாசமாகப் பார்த்தபடியே முன்னால் நகர்ந்து பைக்கின் ஓட்டுனர் இருக்கையைக் கைப்பற்ற... விக்ரமோ ரிஷியின் பின்னால் அமர்ந்தான்.... ரிஷியின் தங்கை ரிதன்யாவின் நினைவுகள் மட்டுமே விக்கியைச் சூழ்ந்திருக்க… இதுவரை அவனறியாத ஏதோ ஒரு உணர்வு… நேரில் கூட பார்க்காத பெண்ணின் மேல்… அவள் குரலை மட்டுமே கேட்டிருந்த நிலையில்… அவளை நேரில் பார்க்கப் போகின்றோம் என்று நினைக்கும் போது உள்ளம் உற்சாகம் கொள்வதென்ன… இதற்கு பெயர்தான் காத���ா…\nஎண்ணம் வந்த போதே தலையை உலுப்பிக் கொண்டான் விக்கி…\n”ச்சேசேய்… இது என்ன எண்ணம்…. சில மணி நேரங்களுக்கு முன்புதான் நண்பனுக்கு தான் அறிவுரை கூறினோம்… இப்போது எனக்கு என்ன வந்தது… ஒரு வேளை வெறும் ஈர்ப்பா…” இந்த எண்ணமும் அவனுக்குப் பிடிக்கவில்லை…\nதனக்கு வந்த உணர்வுக்கு பெயர் காதலும் இல்லை.... ஈர்ப்பும் இல்லை என்றால் இந்த மன நிலைக்கு என்ன காரணம் என்று அவனுக்கும் புரியவில்லை...\nஅதே மனநிலையில் வீடும் வந்தும் சேர்ந்திருக்க… நண்பன் ஒரு மாதிரி காற்றில் மிதப்பவன் போலேயே இருப்பது போல் ரிஷிக்குத் தோன்ற…\n“மாப்பி… ஹாஸ்பிட்டல்லருந்து வெளிய வருகிற வரைக்கும் நல்லாத்தானே இருந்தான்…. இப்போ என்னாச்சு… இடைப்பட்ட நேரத்தில என்ன நடந்திருக்கும்…” யோசித்தாலும் புரிபடவில்லை அவனுக்கு…. கேட்கலாம் என்று நினைத்த போது… மகியின் அலைபேசி அழைப்பும் வந்து விட… விட்டு விட்டான் ரிஷி… அலைபேசியோடு தன் அறைக்குள் சென்று விட்டான்…\nரிஷிக்கு இலேசாகக் கண்கள் சொக்கியது… தூக்கம் வருவது போல இருக்க… இருந்தும் போனை வைக்க மனம் இல்லை….\nகொட்டாவி விட்டபடியே…. மணியைப் பார்க்க… அது ஒன்றைத் தாண்டியிருக்க….\nமகியோடு நீண்ட நெடிய காதல் உரையாடல் இப்போது முடிவுக்கு வராது என்பது போல பேசிக் கொண்டே இருந்தவனுக்கு தண்ணீர் தாகம் வர…. அவனது அறையை விட்டு வெளியே வந்த ரிஷி… அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தான்….\nகாரணம் என்னவாக இருக்கும் அவனது நண்பன் விக்கியே…\nநட்ட நடு ஹாலில் படுத்தபடி… இவன் வந்தது கூடத் தெரியாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருப்பவனை பார்த்து ரிஷி ஸ்தம்பித்து நிற்காமல் நின்றால் தான் ஆச்சரியம்…\n“டார்லா… நீ தூங்கு… நாளைக்கு பேசிக்கலாம்… உம்மா பை” என்றபடியே மகியுடனான பேச்சைத் துண்டித்து… போனை வைக்க… விக்கி இப்போது ரிஷியைத் திரும்பிப் பார்த்தான்… அதுவும் முறைப்போடு\nஆம்… ரிஷி அழுத்திய ’உம்மா’ என்ற வார்த்தையில்தான் விக்கியின் கவனம் சிதறியிருந்தது…\n’இவன் நம்ம முன்னால இப்டி பேசிப் பேசியே நல்லா இருந்த என் மனசையும் கெடுத்து வச்சுட்டான் படுபாவி…’ விக்கியின் மனம் நண்பனைப் பார்த்து இப்படிக் குமுறிக் கொண்டிருந்ததது…\nஅதே நேரம் விக்கியின் மனசாட்சியோ…\n‘சும்மா பொய் சொல்லாதடா… நீ அடிக்கடி ரிஷியோட மொபல் ஸ்க்ரீன�� சேவர முறச்சு முறச்சு பார்க்ககும் போதே நீ இங்கதான் வந்து நிற்பேன்னு தெரியும்” என்று குற்றம் சாட்ட..\nஆம்… ரிஷியின் மொபைலில் இருக்கும் ரிதன்யாவை அடிக்கடி பார்த்தும் வைப்பான் தான்… மனசாட்சியால் கையும் களவுமாக பிடிபட்டவனுக்கு கோபம் வருவதற்கு பதில் கள்ளச் சிரிப்பு வர… அதே நேரம் இப்போது வேறொன்றும் தோன்றியது… அதில் மனம் திடுக்கிடவும் செய்ய\nஇவன் பார்த்தது போலத்தானே… இவனோடு நண்பர்கள் என்று சுற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டமும் பார்த்து வைத்திருக்கும்… அதிலும் இன்று ரிஷி சொன்ன அவர்கள் பற்றிய தகவல்களை எல்லாம் கேட்ட போது… அவனையுமறியாமல் ஏதேதோ எண்ணங்கள் சூழ…. ரிஷியிடம் சொல்லி முதலில் அவன் மொபைலில் வைத்திருக்கும் அவனது குடும்ப புகைப்படத்தை ஸ்க்ரீன் சேவரில் இருந்து மாற்றச் சொல்ல வேண்டும் என்று நினைத்தவனாக இருக்க…\nரிஷியோ…. விக்கியின் எண்ண ஓட்டங்களை எல்லாம் அறியாமல் இப்போது நண்பனின் அருகில் தானும் படுக்கையை விரித்து அதில் படுத்தபடியே…. விக்கியின் புறம் திரும்பி…\n“மச்சி… ஏதோ ஒரு பட்சிகிட்ட வசமா மாட்டிகிட்ட போல” அவனைப் பார்த்து கண்சிமிட்டிய படியே குஜாலாகக் கேட்டவனைப் பார்த்து விக்கி இப்போது அனல் பார்வை பார்த்தவன்…\n”நீ கூடத்தான் வசமா படுத்திருக்க… இருக்கிற ஆத்திரத்துக்கு காலால எட்டி உதச்சேன்னு வை… பட்சி கிட்சினு பேசுன “ என்ற போதே…\n“ஒகே ஒகே… வாபஸ் வாபஸ்… சிஸ்டர் யாரு… இது ஓகேயா… “ என்று அவனையுமறியாமல் சொன்னவன்… அதே வேகத்தில்\n“ஹலோ… எங்க குடும்பத்துக்கு மீ ஒரே ஆண் வாரிசுடா… வம்சம் தழைக்கனும்” என்று வேகமாக பயந்த பாவனையைக் காட்டியபடி…. விக்கிக்கும் தனக்கும் இடையில் தலையணையை வைத்தவனாக நண்பனைப் பார்த்தவன்…\n“அந்தப் பயம் இருந்தா உன் ரூமுக்குப் போ…. இல்லை கேள்வி கேட்காமல் கண்ணை மூடித் தூங்கு…” என்றவனிடம் அதற்கு மேல் ரிஷியும் பேசவில்லை… உண்மையிலேயே அவனுக்கும் தூக்கம் கண்களைத் தழுவ…. சில நொடிகளிலேயே உறங்கவும் ஆரம்பித்திருக்க… நல்ல உறக்கத்தில் இருந்த ரிஷி மீண்டும் நண்பனால் எழுப்பப்பட்டான்…\nஏதோ நல்ல கனவில் இருந்திருப்பான் போல ரிஷி… அது களைந்த கடுப்பில்\n“ஏண்டா… செம்ம கனவு… கெடுத்துட்ட போ… என்னடா” என்று முகத்தைச் சுண்டியவனாகச் சொல்ல…\n“கனவு தானே… அது… உன் வாழ்க்��ையையே கெடுத்த மாதிரி ஏன் இப்டி முகத்தை தூக்கி வச்சுருக்க… அதெல்லாம் விடு எனக்கு ஒரு டவுட்” என்று நிறுத்த\n“உனக்கே டவுட்டா… ” பெரிதாக வாய் பிளந்தவன்\n“ஃபர்ஸ்ட் என் கையைக் கிள்ளு… நான் கனவுல இருக்கேனா… இல்லையானு பார்க்கனும்” என்று அப்போதும் ரிஷி நண்பனைக் கலாய்க்க…\nவிக்கிக்கு கோபம் வந்த போதும்… அதைக் காட்டாமல்\n“டேய் லவ்னா எப்டி இருக்கும்டா… அதை எப்டிடா ஃபீல் பண்ண முடியும்….” என்று பரிதாபமாகக் கேட்ட நண்பனை அவனை விட பரிதாபமாகப் பார்த்த ரிஷி… சில நிமிடங்கள் யோசித்தவனாக…\n“உன் தாத்தா ஞாபகம் இருக்காடா உனக்கு…. அவரை மீறி அந்தப் பொண்ணு ஞாபகம் வந்துச்சுனா அது கன்ஃபார்மா லவ் தான்” என்று ரிஷி அவன் போக்கிலேயே விக்கிக்கு காதலுக்கு விளக்கம் சொல்லிக் கொடுக்க… அது சரியாக வேலை செய்ய…\nஇப்போது அமைதியாக அடங்கினான் விக்கி… அவனது தாத்தாவை எதிர்த்து… அவர் வார்த்தையை மீறி அவனால் காதல் திருமணம் செய்ய முடியுமா… மனம் சுணங்கியது… இப்போதைக்கு அவனால் முடியாது…. தனக்கென்று ஒரு இடம்… தன்னை இந்த சமுதாயத்தில் ஒரு வெற்றியுள்ள ஆண்மகனாக நிலைநாட்டிய பின்னால்தான் தன் தாத்தாவிடம் முன் நின்றே பேச முடியும் எனும் போது… காதல் என்பதெல்லாம்… நினைக்கும் போதே மனம் தண்ணிரில் தள்ளாடும் ஓடம் போல கொஞ்சம் தடுமாற… ரிதன்யாவின் நினைவுகளை மீண்டும் தன் மனதின் அடி ஆழத்தில் புதைத்து வைத்தான் விக்ரம்…\nஇன்னும் சில நாட்களில் அவள் இங்கு வரும் போது கூட… தன் மனதை அவள் அறியாமல் வைத்திருக்க முடிவு செய்தவனாக… காலம் வரும் போது… அப்போதும் ரிதன்யாதான் என்று மனம் சொன்னால் முடிவு செய்து கொள்ளலாம் என்று இப்போதைக்கு தன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த போது அவன் மனம் தெளிவாகி இருந்தது…\nஅவன் இவ்வாறு முடிவு செய்ததற்கு ரிஷியின் காதல் அவனுக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியதும் காரணமாக இருந்ததோ என்னவோ…\nவிக்கி, ரிதன்யாவுக்கான அவன் மனதை மீண்டும் மீட்டெடுக்க காலம் காத்திருக்க வேண்டியிருக்க…\nஅதே காலம், விக்கி - ரிதன்யாவை விட்டு விட்டு... ரிஷியை நோக்கி தன் பார்வையைத் திருப்பியது…\nகண்மணி என்பவள்… தன் வாழ்க்கையில் வருவாள் என்றெல்லாம் சிறு அணு அளவும் எண்ணம் இல்லாதவனாக ரிஷி நிம்மதியாக உறங்கியிருக்க…\nஅதே நேரம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணாத்தில் உள்ள ஹூஸ்டன் நகரின் 70வது தளத்தில்… தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தவனோ…. தன் முன் இருந்த மானிட்டரில் பார்வையைப் பதித்திருந்தான்…. கண்களில் காதலோடு….\nஉதடுகளோ…. “லவ் யூ மை பிரின்சஸ்… கமிங் டு மீட் யூ சூன் யூ மிஸஸ் அர்ஜூன்” என்றவனின் முன் இருந்த கண்மணியின் கண்மணிகளிலும் அதே காதலைக் காண அவன் மனம் எதிர்பார்க்க… அவனின் மனசாட்சியோ…\n“டேய் அவ ஸ்கூல் படிக்கிற பொண்ணுடா… உன் வேகம்லாம் அவளுக்கு தாங்காதுடா…” என்று அறிவுரை கூற…\n”அவ என்னை நேர்ல பார்க்கிற முதல் நொடியே அவளை என்னை நினைக்க வைக்கலை… நான் அர்ஜூன் இல்லை” தனக்குள் தன் மனசாட்சியோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தவனின் வார்த்தைகளில் இருந்த தீவிரம்…. அவன் எண்ணங்களிலும் வந்திருக்க… அந்த உறுதியோடு காதலையும் தேக்கியவனாக கண்மணியை நோக்கினான் அர்ஜூன் எனும் அந்த 25 வயது ஆண்மகன்…\n5 வருடங்களுக்கு முன் தன் பெற்றோரோடு இங்கு புலம் பெயர்ந்தவன்… இரண்டு வருடத்திற்கு முன் தொழில் ஆரம்பித்து அதில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை அடைந்திருப்பவன்… தன் ஒன்றுவிட்ட அத்தை பவித்ராவின் கரம் பழகி நடை பழக ஆரம்பித்தவன்…. அந்த அத்தை பெற்ற அவரது ஒரே மகளின் கரம் பிடிக்கவும் ஆவலாகக் காத்திருந்தான்…\nதங்களை விட்டு தடம் புரண்டு விலகி… கடைசியில் மரணித்தும் போன தன் அத்தை பவித்ராவின் வாரிசையாவது தங்களோடு மீண்டும் இணைக்க தன்னால் மட்டுமே முடியும் … என்று நினைத்த அவன் மனதில் நடராஜனின் முகம் வந்து போக… இதுவரை அவன் கண்ணில் இருந்த காதல் போய்… காதல் மட்டுமல்ல… சாந்தமும் போய்… உக்கிரம் வந்திருக்க…\nதன் மனம் கவர்ந்தவள் குழந்தைப் பருவத்திலேயே பட்ட வேதனைகள் எல்லாம் கண் முன் வர… சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தான்…\nதன் தாத்தாவின் மூலம் அந்த விசயங்களை எல்லாம் கேட்டறிந்த போதே அந்த நடராஜின் மீது கொலை வெறிதான் வந்தது… இங்கு நடராஜின் மீதான கோபத்தைக் காட்டுவது அழகும் அல்ல… அறிவும் அல்ல…. அவனது மனதில் இதய ராணியாக வீற்றிருப்பவளே முக்கியம்… ஆக மொத்தம்…. அந்த நடராஜிடமிருந்து அவர் மகள் கண்மணியாக இருப்பவளைப் பிரித்து தன் மனைவியாக கொண்டு வரும் நாளுக்காக தவமிருந்தான் அர்ஜூன்… இதோ அதன் முதல் படியாக இன்னும் சில நாட்களில் இந்தியா செல்லவும் போகின்றான் வெகு நாட்களுக்குப் பிறகு….\nஆம்… அர்ஜூன் தனக்குள் சபதமிட்டது போல…. தன் முதல் பார்வையிலேயே கண்மணியை அவனை நோக்கி இழுக்கவும் செய்திருந்தான்…. அதுவும் ரிஷி அருகில் இருந்த போதே….\nஅர்ஜூன் – முதல் பார்வையியேலேயே கண்மணியை தனை நோக்கி இழுத்தவன் காதலனாக வென்றானா\nகண்மணியின் மீதான அர்ஜூனின் அதீத காதலே கண்மணியை ரிஷியின் மனைவியாக கொண்டு வந்து சேர்த்திருக்க\nரிஷி- தலைகீழாக மாறிய தன் வாழ்க்கையினால் காதலனாகத் தோற்றவன் கண்மணியின் கணவனாக வென்றானா\nகண்மணி … யாரின் கண்ணின் மணி...\nகண்மணி... என் கண்ணின் மணி\nகண்மணி... என் கண்ணின் மணி-21\nஅத்தியாயம் 21: ரிஷி அதிகாலை 5 மணிக்கே எழுந்து விட்டான்....... தூங்கினால் தானே எழுந்திருப்பதற்கு…. படுக்கையில் புரண்டு கொண்டிருந்ததில் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டவன்… தன் அறையிலிருந்து வெளியேறி\nகண்மணி... என் கண்ணின் மணி-20-2\nஅத்தியாயம் 20-2 ரிஷி.... தினகர் மற்றும் வேலனோடு தன் அறைக்குச் செல்லும் மாடிப்படியில் அமர்ந்திருந்தான்.… வேலனும் தினகரும் கடைசிப் படிகளில் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு மேலாக… மேலே இருந்த படியில் ரிஷி அ\nகண்மணி... என் கண்ணின் மணி-20-1\nஅத்தியாயம் 20-1 நடராஜன் அரைமயக்கத்தில்தான் இன்னும் இருந்தார்... அதன் பின் ரிஷி அவருக்கான மாத்திரைகளை கொடுத்து எப்படியோ அவரை உறங்க வைத்தவன்.... கண்மணியை மீண்டும் போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்க... அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rs-570-crore-in-the-affair-should-not-publish-until-the-election-result-traffic-ramasamy-case/", "date_download": "2020-11-24T23:58:46Z", "digest": "sha1:XHYQ25MM4XQHR6AALECIFBQMOYCB53ZS", "length": 17475, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ரூ. 570 கோடி விவகாரம் தீரும்வரை தேர்தல் முடிவை வெளியிடக் கூடாது: \"டிராபிக்\" ராமசாமி வழக்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரூ. 570 கோடி விவகாரம் தீரும்வரை தேர்தல் முடிவை வெளியிடக் கூடாது: “டிராபிக்” ராமசாமி வழக்கு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: திருப்பூர் அருகே 3 கண்டெய்னர்களில் ரூ. 570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் முடிவு தெரியும��� வரை தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவரும், பிரபல சமூக சேவகருமான டிராபிக் ராமசாமி வழக்குத் தொடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:\n“சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதில் 50 சதவீதம் முறையான கணக்கு இல்லாதவை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், கடந்த 14ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடியை பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. தற்போது இந்த பணம் தங்களுடையது என்று பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் உரிமை கோரியுள்ளது.\nஆனால், வங்கி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம், தேர்தல் அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பெரும் தொகையை எப்படி எடுத்து செல்வது, , ஒரு வங்கி கிளையில் எவ்வளவு பணம் இருப்பு வைக்கலாம் என்பது தொடர்பான ரிசர்வ் வங்கி ஏற்கனவே சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது.\nஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், பாரத ஸ்டேட் வங்கியின் கோவை கிளை நிர்வாகம் இந்த தொகையை தங்களது கிளையில் இருந்து எடுத்து செல்லப்பட்டது என்று கூறியிருக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய தொகையை ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு எடுத்துச்செல்வது சாத்தியமற்றது என்று முன்னாள் நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) கருத்து தெரிவித்துள்ளார்.\nஆகவே இது சட்டவிரோதமான பணம் என்று தெரிகிறது. மேலும், இதுவரை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர், அமலாக்கப்பிரிவு மண்டல சிறப்பு இயக்குனர் ஆகியோர் இந்த பணம் குறித்து முறையான விசாரணை நடத்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அளிக்கவில்லை.\nஆகவே திருப்பூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும். இந்த தொகை தமிழக சட்டசபை தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டதா என்பதை கண்டறியவேண்டும். அதுவரை தம���ழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது.\nஇது குறித்து கடந்த 15ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தேன். அந்த மனுவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. ஆகவே தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிடவேண்டும்” என்று டிராபிக் ராமசாமி தனது மனுவில் கூறியுள்ளார்.\nசட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்கவுள்ள நிலையில் டிராபிக் ராமசாமியின் மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஓட்டுக்கு துட்டு: அ.தி.மு.க. பிரமுகர் வீடடில் 4.8 கோடி ரூபாய் பறிமுதல் திருப்பூர் அருகே வாகன சோதனையில் பிடிபட்ட ரூ. 570 கோடி முதல்வர் உடல்நிலை: டிராபிக் ராமசாமி வழக்கு முதல்வர் உடல்நிலை: டிராபிக் ராமசாமி வழக்கு\nPrevious அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது திமுக வேட்பாளர் காவல்துறையில் புகார்\nNext நாளை காலை 9 மணிக்கு முன்னணி விவரம் தெரியும்\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஅகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு\nஅமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்ய��்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/supreme-court-to-hear-allegations-of-bribery-against-pm-modi-in-sahara-diary-case/", "date_download": "2020-11-25T00:09:32Z", "digest": "sha1:K7ACZ7SQVHPSJSGHNDPNNVE7NFPX2I3O", "length": 13803, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "மோடி லஞ்சமாக பெற்ற ரூ.25 கோடி கறுப்புப்பணம்! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோடி லஞ்சமாக பெற்ற ரூ.25 கோடி கறுப்புப்பணம்\nபிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கறுப்பு பணத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றம் முடிவு செய்துள்ளது.\nபிரபல வழக்கறிஞர் பிரசாந்த் புஷன் தொடர்ந்த இந்த வழக்கு வரும் வெள்ளியன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இதே வழக்கு தொடர்பாக பேசிய போது, பிரதமர் நரேந்திரமோடி கறுப்பு பணத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர�� கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆதித்ய பிர்லா மற்றும் சகாரா குழுமங்களில் வருமானவரித்துறை நடத்திய ரெய்டுகளில் கிடைத்த தகவல்களை காட்டியுள்ளார்.\nஅந்த தகவகளின்படி ஆதித்யா பிர்லா குழுமம் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கு 25 கோடி ரூபாய்கள் லஞ்சமாக கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ” ஒரு இந்திய பிரதமர் கறுப்பு பண முதலைகள் லிஸ்ட்டில் இடம்பெறுவது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை” என்று தெரிவித்துள்ளார்.\nஅந்த ஆவணங்களை ஆய்வு செய்த ஜனதா-கா-ரிப்போர்ட்டர் என்ற இணைய பத்திரிக்கை அதில் சகாரா குழுமம் “ரூபாய் 40 கோடி பணம் குஜராத் முதல்வர் மோடி, மத்தியபிரதேச முதல்வர் மற்றும் சாட்டிஸ்கர் முதல்வர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கிறது.\nஇந்த வழக்கை திசைதிருப்பவே பிரதமர் மோடி கறுப்புப்பண ஒழிப்பு என்ற பெயரில் தற்போது நாடகமாடி வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் ‘டால்கோ’ ரெயில் தீபாவளி ஸ்பெஷல் ரெயில்: நாளை புக்கிங் ஆரம்பம் ஓபிஎஸ் நாளை டில்லி பயணம் ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்\nPrevious திருமண செலவுக்கு ரூ.2.5 லட்சம் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி நிபந்தனைகள் இவைதான்\nNext வெற்றி: காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம்\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஅகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு\nஅமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 ���ேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2019/09/", "date_download": "2020-11-24T23:02:48Z", "digest": "sha1:C7YWFHJ4NRW4RQJJT5H5VQTOG5R5564U", "length": 81884, "nlines": 199, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam: September 2019", "raw_content": "\nநர்மதை நதிக் கரையில் தவம் செய்தால் கொடிய பாவங்களும் விலகும். கங்கைக் கரையில் மரணம் சம்பவித்தால் முக்தி கிடைக்கும். குரு க்ஷேத்திரத்தில் செய்யும் தானம் ப்ரமஹத்யாதி பாவங்களைப் போக்கும் தனுஷ்கோடியில் செய்யும் தானமும் தவமும் பாவங்களை நீக்கி முக்தி அளித்து, விரும்பிய எல்லாவற்றையும் தரும். உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களும் தனுஷ்கோடி தீர்த்தத்தில் அடக்கம். அனைத்துத் தேவர்களும் இதில் குடிகொண்டிருக்கிறார்கள். புண்ணிய காலங்களில் இங்கு ஸ்நானம் செய்வதால் அதிக பலன்கள் பெறலாம். இங்கு பித்ருக்களுக்குப் பிண்டம் போட்டால் பித்ருக் கடன் நீங்கி அவர்களது ஆசியையும் பெறுவர். இதனைப் பார்த்தாலே முக்தி கிட்டும் என்பதால் ஸ்���ான பலனை எப்படி வர்ணிப்பது என்று கேட்கிறது புராணம்.\nதுரோணரது மைந்தனான அச்வத்தாமன் , தனது தந்தை வஞ்சனையால் கொல்லப்பட்டதை அறிந்து பாண்டவர்களைப் பழி வாங்க எத்தனிக்கையில், கண்ணனது அருளால் பாண்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் இரவில் உறங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னனையும் பாண்டவ குமாரர்களையும் அசுவத்தாமன் கொன்றான்.அக்கொலைப்பழி நீங்குவதற்கு வியாஸரை அணுகினான். அதற்கு அவர், “ உறங்குபவரைக் கொன்றால் அப்பழிக்குப் பிராயச்சித்தம் கிடையாது. இருப்பினும் தனுஷ்கோடி தீர்த்தத்தில் ஒரு மாதம் ஸ்நானம் செய்து இராமநாதரை வழிபட்டால் பழி நீங்கும் “என்றார். அவ்வாறே செய்த அச்வத்தாமனும் பழி நீங்கப்பெற்றான்.\nசந்திர வம்சத்தில் பிறந்த நந்தன் என்ற அரசனது குமாரன் தர்மகுப்தன் என்பவன் நம்பிக்கை துரோகம் செய்த குற்றத்திற்காக சித்த சுவாதீனம் இழந்து திரிந்தான். பின்னர் ஜைமினி ரிஷியின் சொற்படி தனுஷ்கோடி தீர்த்த ஸ்நானம் செய்து இராமநாத சுவாமி தரிசனம் செய்ததும் சித்தம் தெளியப்பெற்றான். எனவே சித்தப்பிரமை மட்டுமல்லாது,எல்லா நோய்களையும் நீக்கவல்லது இந்த தீர்த்தம்.\nப்ரஹத்யும்னன் என்ற மன்னன் செய்த வேள்விக்கு ரைப்ய மகரிஷி புரோஹிதம் செய்தபோது, அவரது பிள்ளைகளான பராவசுவும் அச்வாவசுவும் தந்தைக்கு உதவியாக இருந்தனர். ஒரு நாள் மான் தோல் போர்த்துக்கொண்டு உலவிய ரைப்யரைத் துஷ்ட மிருகம் என்று கருதி பராவசு, ஆயுதத்தால் கொன்று விட்டான். அச்வாவசு தவம் செய்து தந்தை உயிர் பெறவும், தமையன் பிரமஹத்தி தோஷம் நீங்கப்பெறவும் வரம் வேண்டினான். தேவர்கள் அருளியபடித் தமையனைத் தனுஷ்கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்தான். அதனால் பராவசுவின் பழி நீங்கியது. ரைப்ய மகரிஷியும் உயிர் பெற்று எழுந்தார்.\nஇராமேசுவரம் கோயிலுக்குள் காணப்படும் தீர்த்தங்கள் இருபத்திரண்டு ஆகும். அவையாவன:\nமகாலக்ஷ்மி தீர்த்தம்,சாவித்திரி தீர்த்தம்,காயத்திரி தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,சேதுமாதவ தீர்த்தம்,கந்த மாதன தீர்த்தம்,கவாட்ச தீர்த்தம்,கவய தீர்த்தம்,நள தீர்த்தம்,நீல தீர்த்தம்,சங்கு தீர்த்தம்,சக்கர தீர்த்தம்,பிரமஹத்தி விமோசன தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்,கங்கா தீர்த்தம்,யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சிவதீர்த்தம், சத்யாமிர���த தீர்த்தம், ஸர்வ தீர்த்தம்(மானஸ தீர்த்தம்), கோடி தீர்த்தம் என்பனவாம்.\nஸர்வ தீர்த்த ஸ்நானத்தால் சுதர்சனர் என்பவர் பிறவிக் குருடும்,நரை, திரை,மூப்பு ஆகியனவும் நீங்கப்பெற்றார் எனப்படுகிறது. கோடி தீர்த்தத்தில் நேரடியாக ஸ்நானம் செய்ய முடியாவிட்டாலும் அதற்கென ஒரு அந்தணர் முகந்து ஊற்றும் நீரில் ஸ்நானம் செய்யலாம். இதுவே எல்லா தீர்த்தங்களிலும் மேலானதாகக் கருதப்படுவதால் இதில் ஸ்நானம் செய்து, சுவாமி-அம்பாள் தரிசனம் ஆனபிறகு இராமேசுவரத்தை விட்டுப் புறப்பட வேண்டும் என்பது மரபு. இஷ்ட சித்தியும் ஞானமும்,முக்தியும் தரும் இந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கம்ஸனைக் கொன்ற பாவத்தை கிருஷ்ண பகவான் போக்கிக் கொண்டதாகப் புராணம் கூறுகிறது.\nமூன்றாம் பிராகாரத் தூண் வரிசைகளின் அழகு நம்மைப் பிரமிக்க வைக்கிறது\nஇந்த அழகிய வேலைப்பாடு அமைந்த பிராகாரம் பற்றியும் இதனை நிர்மாணித்த சேதுபதி மன்னர் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பற்றியும் ஒரு கல்வெட்டு அமைத்திருப்பது காணத்தக்கது .\nபுராண வரலாறுகள் : இராமலிங்கப் பிரதிஷ்டை , சுந்தர பாண்டியனின் மகளாக அவதரித்த மகாலக்ஷ்மி ,அந்தண வடிவில் வந்த திருமாலை மணந்து சேது மாதவராகத் தங்கியது, பைரவ மூர்த்தியை இராமபிரான் பிரதிஷ்டை செய்தது, சாகல்ய மகரிஷியை மான் என்று நினைத்து அம்பெய்தியதால் பிரமஹத்தி பீடிக்கப்பட்ட சங்கர பாண்டியன் இராமேசுவரம் வந்து ஓராண்டுக்காலம் இராமநாதரை வழிபட்டதால் பாவம் நீங்கப்பெற்றது, ஆகிய வரலாறுகளைத் தல புராணத்தில் காணலாம்.\nஇராவணனை சம்ஹரித்தபின் ஸீதா பிராட்டியுடன் இராமபிரான் கடலைத் தாண்டி வருகையில் நளனால் கட்டப்பட்ட சேதுவையும் அனுமன் வெளி வந்த மைனாகம் என்ற மலையையும்,மூவுலகாலும் பூஜிக்கத்தகுந்த அழகிய கடலையும், அதன்கண் அமைந்துள்ள சேது தீர்த்தத்தையும் தேவிக்குக் காட்டினார் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. மேலும், “ யாரொருவன் சேதுவில் ஸ்நானம் செய்து, இராமநாதரைவழிபடுகிறானோ அவன் பிரமஹத்தி போன்ற பாவங்களிலிருந்து விடுபடுகிறான். காசிக்குச் சென்று கங்கையில் நீராடி விட்டு, விச்வேசப் பெருமானைத் தரிசித்து விட்டு , அங்கிருந்து கொண்டுவந்த கங்கை நீரால் இராமநாதருக்கு அபிஷேகம் செய்பவன் பாவச் சுமையிலிருந்து முற்றிலும் விடுபடுகிற��ன். இதில் ஐயமில்லை.” என்றும் கூறினார்.\nராமர் அயோத்திக்குச் சென்று முடி சூட்டிக் கொண்டபின் மீண்டும் தீர்த்த யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாக ஆனந்த இராமாயணம் கூறுகிறது. மேலும் அக்னி புராணம், பிரம்மாண்ட புராணம்,மார்க்கண்டேய புராணம்,கருட புராணம்,விஷ்ணு புராணம்,தேவி புராணம்,ஸ்காந்த புராணம் பத்ம புராணம், அத்திரி ஸ்ம்ருதி,நாராயண ஸ்ம்ருதி, ஆகியவற்றிலும் சேது க்ஷேத்திர மகிமை சொல்லப்பட்டிருக்கிறது.\nபிரஹ்மாண்ட புராணத்தில் புண்ணிய காலங்களில் இங்கு பொன் முதலிய தானங்கள் பெறுபவன் ஆயிரம் ஆண்டுகள் அரக்கனாகவும்,கண்ணின்றியும் தாங்குபவரின்றியும் இருப்பான். அதற்குப் பிராயச்சித்தமாக இங்கு ஒன்பது லக்ஷம் காயத்ரி ஜபிக்க வேண்டும் . கல்பதருவை தானமாகப் பெற்றால் இருபத்தொரு நரகங்களில் வீழ வேண்டும். இதற்குப் பிராயச்சித்தமாக எட்டு லக்ஷம் காயத்ரியை ஜபிப்பதும், பெற்ற தானத்தில் ஒரு பங்கை நற்காரியங்களுக்கு செலவழிப்பதும், பூமியை மும்முறை வலம் வருவதும்,சேதுவில் மூன்று ஆண்டுகள் ஸ்நானம் செய்வதும் சிவ பூஜையும், இராமநாதப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் சொல்லப் பட்டிருக்கிறது. வைத்திய நாத தீக்ஷிதரின் ஸ்ம்ருதி முக்தாபலத்தில் பிராயச்சித்த காண்டத்தில் இதனை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.\nதலம் பற்றிய நூல்களும் பாடல்களும்: இத்தலத்தின் மீது வடமொழியில் தலபுராணமும், தமிழில் நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேதுப்புராணமும், திருஞான சம்பந்தர் அருளிய இரண்டு தேவாரத் திருப்பதிகங்களும்,திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரத் திருப்பதிகமும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடலும், தாயுமான சுவாமிகள்,பர்வத வர்த்தனி பேரில் பாடிய மலைவளர் காதலி பதிகமும், சொக்கநாதப்புலவர் பாடிய தேவை உலாவும் முத்துவிஜயம் பிள்ளை இயற்றிய சேதுப்புராண வசனமும், இத்தலத்தின் மீது பாடப்பட்டுள்ளன. சுவாமி-அம்பாள் மீது ஸ்ரீ ராகவனே செய்த ஸ்ரீ ராமநாதாஷ்டகமும், ஸ்ரீ பர்வதவர்தனி அஷ்டகமும் வடமொழி சுலோகங்களாக உள்ளன. சுவாமி பேரில் ஸ்ரீ ராமநாத சுப்ரபாதமும் இருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், சுவாமி பேரில் காமவர்த்தனி இராகத்தில் இயற்றிய ராமநாதம் பஜே ஹம் என்ற கீர்த்தனை சங்கீத உலகில் பிரசித்தமானது.\nத��யுமான சுவாமிகள் நிகழ்த்திய அற்புதம்: தாயுமானவர் இங்கு வந்தபோது மழை இல்லாமல் மக்கள் துன்பப்படுவதைப் பார்த்துப் பின் வரும் பாடலைப் பாடினார்:\nசைவ சமயம் சமயம் எனில் அச்சமயத்\nதெய்வம் பிறை சூடும் தெய்வம் எனில் – ஐவரை வென்று\nஆனந்த வெள்ளத்து அழுந்துவதே முத்தி எனில்\nஎன்று பாடியவுடன் கருமேகங்கள் திரண்டு வந்து மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.\nகல்வெட்டுக்கள்: இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் சமஸ்கிருதம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ளன. சில செப்பேடுகளும் உண்டு. சேதுபதி மன்னர்களும்,பாண்டிய மன்னர்களும், மதுரை நாயக்கர்களும் இக்கோயிலுக்கு அளித்த கொடைகள் பற்றிக் கல்வெட்டுக்கள் மூலமாக அறிகிறோம்.\nநித்திய பூஜையும்,விழாக்களும்: விடியற்காலை 4 மணி முதல் 5 1/2 மணி வரை திருவனந்தல் பூஜை. நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையைக் காண மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் .சூர்ய உதயமானதும் விளா பூஜையும், 9 மணிக்கு மேல் காலசந்தி பூஜையும், நடுப்பகலில் உச்சிக்கால பூஜையும்,மாலையில் சாயரக்ஷையும்,இரவு 9 மணிக்கு மேல் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகின்றன.\nஇங்கு ஆண்டுதோறும் ஆனி ,ஆடி,மாசி மாதங்களில் மூன்று பிரமோற்ச வங்களும், வைகாசியில் வசந்த விழாவும் நடைபெறுகின்றன. பிரதி வெள்ளிக்கிழமையும் அம்பிகை நவசக்தி மண்டபத்தில் கொலுவீற்றுத் தரிசனம் தருகிறாள். ஆடியில் திருக்கல்யாணம் நடைபெறும்.\nபிதிர்க் கடனை நீக்கவல்ல தலமாதலால் அமாவாசை, கிரஹணம் மகோதய-அர்த்தோதய புண்ணிய காலங்கள், மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் பெருந்திரளான மக்கள் கடல் நீராடிப் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்கள். ஆடி அமாவாசை,தை அமாவாசை தினங்களிலும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வருகின்றனர்.\nபிற கோயில்கள்: அக்னி தீர்த்தத்தருகில் மேற்கு பார்த்துள்ள உஜ்ஜைனி மாகாளி கோயில், கந்தமாதன பர்வதம், கோதண்டராமர் கோயில் ஆகியன.\nகாஞ்சி ஸ்ரீ சங்கர மடம்\nயாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவஸ்தான அறைகளும், காஞ்சி மடம் , சிருங்கேரி மடம் , காசி மடம், ஆகியனவும் மற்றும் தனியார் விடுதிகளும் உள்ளன.\nமூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்குவதும் ஜ்யோதிலிங்க ஸ்தலமும் ஆன இராமேசுவரத்தை தரிசித்து முந்தை வினை முழுதும் நீங்கிப் ,பிறப்பற்ற பெரு வாழ்வு அருளுமாறு ஸ்ரீ இரா��லிங்க மூர்த்தியையும் ,ஸ்ரீ பர்வத வர்த்தனி அம்பிகையையும் வேண்டி உய்வோமாக.\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் -இராமேசுவரம்-II\nகந்தமாதன பர்வதத்திலிருந்து தொலைவில் தெரிவது இராமநாத சுவாமி ஆலயம்\nதீர்த்தச் சிறப்பு: ஒரே கோயிலுக்குள் பல தீர்த்தங்கள் அமைந்துள்ள தனிச் சிறப்பு , இராமநாத சுவாமி ஆலயத்திற்கு மட்டுமே உண்டு. யாத்திரை செய்ய வருவோர் கோயிலுக்கு உள்ளேயும் வெளியிலும் அதன் எல்லையிலும் உள்ள தீர்த்தங்களையும்,அவற்றின் சிறப்புக்களையும் அறிவது மிகுந்த பயன் தரும் என்பதால் இங்கு சற்று விரிவாகவே தருகிறோம்.\nமுதலாவதாகத் திருப்புல்லாணியில் உள்ள சக்கர தீர்த்தம் எனப்படும் அமிர்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். இதற்குத் தர்ம புஷ்கரணி என்ற பெயரும் உண்டு. ஒரு சமயம் தர்மதேவதை, மகாதேவனைக் குறித்துத் தவம் செய்யும்போது இந்த தீர்த்தத்தை உண்டாக்கியதால் இதற்குத் தர்ம புஷ்கரணி என்று பெயர் ஏற்பட்டது. தர்மதேவதையின் விருப்பப்படி அதனை சிவபெருமான் தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். இவ்வரலாற்றை இத்தீர்த்தக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த காலவ மகரிஷியிடம் மஹா விஷ்ணு கூறினார். காவலரின் தவத்தை ஒரு அரக்கன் அழிக்க முன்வந்தபோது முனிவர் விஷ்ணுவைத் தியானிக்கவே நாராயணனும் அவ்வரக்கனைச் சக்கராயுதத்தால் அழித்து,முனிவரைக் காப்பாற்றினார்.முற்பிறவியில் வசிஷ்டரது சாபத்தால் அரக்க வடிவம் பெற்று சக்கரத்தால் கொல்லப்பெற்று சாப நிவர்த்தி பெற்ற அரக்கன், கந்தர்வ வடிவத்துடன் சுவர்க்கம் அடைந்தான். ஆகவே இத்தீர்த்தம் சக்கர தீர்த்தம் எனப்பட்டது. இதில் நீராடினால் பித்ருக்கள் திருப்தி அடைவார்கள். புத்திரப்பேறும் கிடைக்கும்.\nதேவி பட்டினத்திற்கு மேற்கே உள்ள புல்லக்கிராமத்தில் உள்ள க்ஷீர குண்டம் மிக்க பெருமை வாய்ந்தது. முத்கல ரிஷியின் யாகத்தினால் மகிழ்ந்த விஷ்ணுவானவர், அம்முனிவருக்குக் காட்சி அளிக்கையில், முத்கலர் ஒரு வரம் கேட்டார். காலையிலும் மாலையிலும் பகவானைத் திருப்திப் படுத்த பால் கிடைக்குமாறு அருள வேண்டினார். பகவானும் விச்வகர்மாவை அங்கு ஓர் குளம் அமைக்கச் செய்தார். காமதேனுவை அக்குளத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் பால் சொரியச் செய்தருளினார். இதன்மூலம் முனிவரும் தினசரி பால் அளித்துப் பகவானைத் திருப்தி செய்தார். நிறைவாக முக்தியும் பெற்றார். இதனால் இக்குளத்திற்கு க்ஷீர குண்டம் என்ற பெயர் வந்தது. இதில் ஸ்நானம் செய்தால் கொடிய பாவங்கள் நீங்கி முக்தி பெறுவார்கள். அசுவமேதம் செய்த பலனும் கிடைக்கும். காச்யபரின் மனைவியர்களான வினதை,கத்ரு ஆகிய இருவரும் விவாதம் செய்தபோது கத்ரு வஞ்சித்ததால் வினதைக்கு அடிமை ஆனாள். வினதையின் புத்திரனான கருடன் அமிர்த கலசம் கொண்டுவந்து தனது தாயாருடன் அதில் ஸ்நானம் செய்து இருவரும் பவித்திரர்கள் ஆனபின்னர்,, தவறிழைத்த கத்ருவும் காச்யபரின் சொற்படி க்ஷீர குண்டத்தில் நீராடியதால் பாப விமோசனம் பெற்றாள்.\nசக்கர தீர்த்தத்தின் தென்புறம் வேதாள தீர்த்தம் உள்ளது. சுதர்சனன், சுகர்ணன் என்ற அந்தண சகோதரர்கள் காலவமுனிவரால் சபிக்கப்பெற்றனர். மூத்தவன் வேதாளமாகியும், இளையவன் மீண்டும் மானுடப்பிறப்பை எய்தியும் மிகவும் துன்புற்றார்கள். பின்னர் காவலரின் வாக்குப்படி இத் தீர்த்தத்தில் நீராடி,பழைய உருவம் பெற்றனர். வேதாளத்தன்மை நீங்கியதால்அதற்கு வேதாளதீர்த்தம் எனப்பெயர் வந்தது. இங்கு பித்ருக்களுக்குப் பிண்டதானம் செய்வது சிறப்பாகும்.\nபாப விநாச தீர்த்தம் : கந்தமாதன பர்வதத்தில் கௌரி ஸமேதனாகப் பரமேச்வரன் மற்ற தேவ கணங்களுடன் நிரந்தரமாக இருந்தருளுகிறார். இதன் காற்றுப் பட்டாலும் பாபங்கள் நசித்துப் போகும். இதனருகிலுள்ள சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து விட்டுக் கந்தமாதனத்தில் பிண்டம் போட்டால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைவார்கள். நரகில் வசித்துக் கொண்டிருந்த பித்ருக்கள் சுவர்க்கம் செல்வார்கள். இதன் மீதுள்ள பல தீர்த்தங்களுள் பாப நாச தீர்த்தமும் ஒன்றாகும். பிரமராக்ஷசால் பீடிக்கப் பட்ட ஒரு அந்தணன் , அகஸ்தியரின் அறிவுரைப்படி பாபநாச தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நீராடி பிரமராக்ஷஸ் நீங்கப்பெற்று இறுதியில் முக்தியும் அடைந்தான்.\nகந்த மாதன பர்வத உச்சி\nஸீதா தீர்த்தம்: கந்தமாதனத்தில் உள்ள இந்த தீர்த்தத்தில் எல்லா தீர்த்தங்களும் தங்களைப் பரிசுத்தமாக்கிகொள்ள வேண்டி இதில் தங்குகின்றபடியால் இதன் பெருமையை அறியலாம். அக்னிப் பிரவேசம் செய்த கற்புக்கரசியான ஸீதா தேவியால் இது உண்டாக்கப்பட்டது. இதில் நீராடினால் பாபம்,துக்கம், தரித்திரம் நீங்கப்பெறுவர். இதில் நீராட��யதால் இந்திரனைப் பிடித்த பிரம ஹத்தி தோஷம் நீங்கியது.\nமங்கள தீர்த்தம்: ஸீதா தீர்த்தத்தில் நீராடியபின் மங்கள தீர்த்த ஸ்நானம் வேண்டும். எல்லா ஐச்வர்யங்களையும் தரவல்ல புண்ணிய தீர்த்தம் இது. மனோஜவன் என்ற சந்திர வம்சத்து அரசன் கெளட தேசத்து அரசனால் தோற்கடிக்கப்பட்டு , நாடு, செல்வம் எல்லாவற்றையும் இழந்து,காட்டில் வசிக்க நேரிட்டபோது அவனுக்கு இரங்கிய பராசர முனிவர், மங்கள தீர்த்த மகிமையை எடுத்துரைத்து,அதில் நீராடினால் இழந்ததெல்லாம் பெறுவாய் என்று அருளினார். அதன்படி மன்னன் தன் மனைவி மக்களோடு இத்தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்ததன் பலனாக, இழந்த நாட்டையும், செல்வத்தையும் பெற்று,நிறைவாக மகனை அரசனாக்கிவிட்டு, மனைவியுடன் சிவலோகம் சென்றான் . இதில் உலக நன்மைக்காக, ஸீதாலக்ஷ்மியுடன் இராமபிரான் தங்கியிருக்கிறார்.\nஅமிர்த வாபி: இராமர் தனது வானர சேனையுடன் கடலைத்தாண்டும் உபாயம் பற்றி ஆலோசனை செய்கையில் கடல் அலைகளின் இரைச்சலால் ஒருவரோடொருவர் பேசுவது கேட்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இராமர்,புருவங்களை நெரித்ததும், சமுத்திர ராஜன் அடங்கிப்போனான். பிறகு ஏகாந்தமாக யோசனை நடைபெற்றதால் இவ்விடம் ஏகாந்த ராமநாதம் என்று வழங்கப்படுகிறது. இந்நிகழ்வால் அங்கு அலைகளின் பேரிரைச்சல் இல்லை என்று சொல்லப்படுகிறது.\nபிரம்ம குண்டம்: இது கந்தமாதனத்தில் உள்ளது. அக்கினி மலையாகத் தோன்றிய லிங்கோத்பவமூர்த்தியின் அடிமுடி தேடிக் காண முடியாத நிலையில், தான் கண்டதாகப் பொய் உரைத்த பிரமனுக்குக் கோயில் இல்லாமல் போகவும், உண்மையை உரைத்த விஷ்ணுவுக்கு ஆலய வழிபாடு நிகழும் என்றும் சிவபெருமான் அருளினார். தன் பிழைக்கு வருந்திய பிரமன், கந்தமாதனத்தில் குண்டம் அமைத்து யாகம் செய்தான். அதனால் மகிழ்ந்த மகாதேவர், வேத கர்மாக்களில் பிரமனுக்கு பூஜை நடக்கும் என்றும், விக்ரஹ ஆராதனை மட்டும் நடைபெறாது என்றும் , இந்த யாக குண்டம் செய்த இடம் பிரம குண்டம் என்று வழங்கப்படும் என்றும்,இதன் விபூதியைத் தரித்தால் பஞ்ச மாபாதகங்களும் விலகும் என்றும், முக்தி கிட்டும் என்றும் அருளினார். வியாச பகவானும், இதன் பெருமையைக் கூறும்போது, “ இதன் விபூதியைத்தந்தால் பூதானம் செய்த பலன் உண்டு. கைகளைத் தூக்கி சத்தியமாக மும்முறை உரைக்கிறேன் “ என்று கூறியு���்ளார்.\nஹனுமத் குண்டம்: அனுமனே இதனை உண்டாக்கியதாகப் புராணம் கூறும். தர்மசகன் என்ற கேகய தேச அரசனுக்கு நூறு மனைவிகள் இருந்தும் மூத்த மனைவி மூலம் ஒரு மகனே பிறந்திருந்தான். அந்தணர்கள் அறிவுறுத்தியதன் பேரில் ஹனுமத் குண்டக் கரையில் அசுவமேத யாகம் செய்ததால் மற்ற மனைவிகளுக்கும் புத்திர பாக்கியம் கிட்டியது.\nஅகஸ்திய தீர்த்தம் :இமயத்தில் சிவ-பார்வதி கல்யாணம் நடந்தபோது பூமியை சமன் செய்யத் தென்திசை நோக்கி அகஸ்தியர் வந்தபோது இங்குத் தங்கி ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தினார். இதில் நீராடுபவர்கள் கோரிய பலன்கள் அனைத்தும் பெறுவார்கள் . தீர்க்கதபஸ் முனிவரது புத்திரனான கக்ஷீவான் தனது குருவான உதங்க ரிஷியிடம் கல்வி கற்று, அவர் சொற்படி அகஸ்திய தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்து மூன்று ஆண்டுகள் ஆனபின்னர் அங்கு எழுந்த நான்கு தந்தம் கொண்ட யானையில் ஏறி ஸ்வதயன் என்ற அரசனது மகளான மனோரமையை அத்தீர்த்தக் கரையில் மணம் செய்து கொண்டான்.இந்த சரித்திரம் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறுவர்.\nகந்தமாதனத்தில் உள்ள மற்ற தீர்த்தங்களுள் சூரியனுக்குப் பொற்கைகளை அளித்த சக்கர தீர்த்தமும், கால பைரவரின் தோஷத்தை நீக்கிய சிவ தீர்த்தமும், குறிப்பிடத்தக்கவை.\nஇராம தீர்த்தம்: அச்வத்தாமன் இறந்தான் என்று பாரதப்போரில் தருமபுத்திரனானவர் துரோணரிடம் பொய் சொன்ன பாபம் போக வியாசரின் அறிவுரைப்படி ராம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஒரு மாதம் தங்கி இருந்து,தானங்கள் செய்து தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார்\nலக்ஷ்மண தீர்த்தம்: லக்ஷ்மணர் இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கி அதன் கரையில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டுள்ளார். தன்னை மதியாத சூத முனிவரைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை பலராமர் இதில் ஸ்நானம் செய்ததால் நீக்கிக் கொண்டார் எனப் புராணம் கூறுகிறது.\nலக்ஷ்மணன் பிரதிஷ்டை செய்த சிவாலயம்\nபைரவ,கபி தீர்த்தங்கள் பாம்பனுக்கு அருகிலும், தங்கச்சிமடத்தில் அமிருதவாபிக்கருகில் இரண விமோசன தீர்த்தம், ஸீதையின் தாகத்தைத் தீர்க்க இராமன் வில்லை ஊன்றி உண்டாக்கிய வில்லூருணி தீர்த்தம், ஆகியன உள்ளன. சுக்ரீவ,அங்கத,சாம்பவ,தரும,பீம,அர்ஜுன ,நகுல, சகாதேவ,திரௌபதி தீர்த்தங்கள் கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில் உள்ளன. பரமசிவனால் உண்டாக்கப்���ட்டதும் சுகப் பிரம்ம ரிஷி ஸ்நானம் செய்து ஞானம் பெற்றதுமான ஜடா தீர்த்தம் தனுஷ்கோடி செல்லும் பாதையில் கோதண்டராமர் கோயிலுக்கு அருகில் இருக்கிறது.\nஇவற்றைத் தவிர தேவ, விபீஷன,கஜ,சரப,குமுத ,ஹர ,பனச தீர்த்தங்கள் இருந்ததாகப் புராணம் கூறுகிறது. அவை இப்போது காணப்படவில்லை.\nகீழைக் கோபுரத்திற்கு நேர் எதிரில் உள்ள கடலே அக்னி தீர்த்தம் எனப்படுவதாகும்.இராவண சம்ஹாரம் ஆனபிறகு, ஸீதா தேவியை ஏற்றுக்கொள்ளும் முன்பு பிராட்டியின் சுத்திக்காக அக்னி பகவானை ஸமுத்திரத்திலிருந்து அழைத்தபடியால் இந்த இடம் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பாவங்கள் பல செய்த துஷ்புண்ணியன் என்பவன் ரிஷி சாபத்தால் பிசாசாக ஆகித் திரிந்தபோது ,அகஸ்தியர் அவனுக்கு இரங்கித் தன் சிஷ்யனான சுதீக்ஷ்ணரை மூன்று நாட்கள் அக்னி தீர்த்த ஸ்நானம் செய்யச் சொல்லி அப்பிசாச வடிவம் நீங்குமாறு அருளினார். அதன் பலனாக பிசாசு வடிவம் நீங்கித் தேவ வடிவம் பெற்றான்.\nதனுஷ்கோடி தீர்த்தம்: தனுஷ்கோடியைப் பார்த்தாலே முக்தி நிச்சயம் என்கிறது புராணம். இராவணனை வென்று விபீஷணனுக்கு முடி சூட்டி விட்டுக் கந்தமாதனத்தை மீண்டும் ஸீதா லக்ஷ்மணர்களுடன் இராமர் வந்து அடைந்தபோது, விபீஷணன் அவரை வணங்கி, “ தாங்கள் கடலில் கட்டிய இந்த அணையின் மூலம் பலசாலிகளான மன்னர்கள் இலங்கைக்கு வந்து என்னையும் என் சந்ததியினரையும் எதிர்ப்பார்கள். ஆகவே தங்களது வில்லின் நுனியால் (தனுஷ் கோடியால்) இந்த அணையைத் தகர்த்து விடுங்கள்” என்று விண்ணப்பித்தான். அதன்படி அணையானது இராபிரானது வில் நுனியால் தகர்க்கப்பட்ட காரணத்தால் இவ்விடம் தனுஷ்கோடி என்று வழங்கலாயிற்று.\nஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் - இராமேசுவரம் -I\nதேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்\nபூவியலும் முடி பொன்றுவித்த பழி போய்அற\nவேவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்\nமேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.\nசாலைப்பாலத்திலிருந்து இரயில் பாலமும் கடலும்\nபன்னிரு ஜ்யோதிர்லிங்கத் தலங்களுள் இராமேசுவரம் ஒன்று மட்டுமே தமிழகத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 160 கி.மீ. தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து சுமார் சுமார் 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஒரு தீவு இது. கடலைக் கடந்து செல்ல இருப்புப் பாதையும்,சாலை மேம்பாலமும் உள்ளன. வலம்புரிச் சங்கின் வடிவில் இத்தீவு உள்ளது.\nபழங்காலந்தொட்டே வடக்கே காசியும் தெற்கே இராமேசுவரமும் புனித யாத்திரைகள் செய்யப்படும் தலங்களாக விளங்குபவை. ஸனாதன தர்மமாகிய இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இவ்விரண்டு தலங்களையும் ஆயுளில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும் என்று புராணங்களையும் இதிகாசங்களையும் அறிந்த பெரியோர்கள் கூறுகின்றனர். தர்ப சயனம், தேவி பட்டினம் முதலாகத் தனுஷ்கோடி வரையில் உள்ள பகுதியை சேது ஸ்தலம் என்றும் இராம சேது என்றும் கூறுவார்கள். இங்கு கந்தமாதன பர்வதம் இருப்பதால், இங்கு செய்யப்படும் மஹா சங்கல்பத்தில், “ உபய ஸாகரயோர் மத்யே கந்தமாதன பர்வதே “ என்று சொல்வது வழக்கில் உள்ளது.\nபதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த மஹா புராணத்தில், ஸனத்குமார ஸம்ஹிதையில் ஐம்பது அத்தியாயங்களில் சேது மகாத்மியம் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதில் ஐம்பத்திரண்டாவது அத்தியாயத்தில் இத்தலத்தின் பெருமையை விளக்கும் நான்கு மந்திரங்கள் ரிக்வேத ஸம்ஹிதையில் ஒன்றும், யஜூர்வேத தைத்ரீய ஸம்ஹிதையில் மூன்றுமாகக் காணப்படுகின்றன.\nஇராமேசுவரத்தில் செய்யப்படும் ஜபம்,ஹோமம், தவம், தானம் ஆகியவை காசியில் பத்து மாதங்கள் தங்கிய பலன்களைக் காட்டிலும், அதிக பலன்களைத் தர வல்லனவாகும்.\nதனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து ராமநாத சுவாமியை வழிபட்டால், சிதம்பரத்தில் பத்து மாதங்கள் தங்கிய பலனை அளிக்கும். கும்பகோணம்,மாயூரம்,திருவிடைமருதூர், மதுரை, திருவெண்காடு,ஸ்ரீரங்கம்,விருத்தாசலம்,திருவாரூர்,சீர்காழி,காளஹஸ்தி திருவண்ணாமலை,வைத்தீசுவரன் கோயில்,திருப்பதி,வேதாரண்யம்,காஞ்சி, ஸ்ரீ சைலம், நைமிசாரண்யம் ஆகிய ஸ்தலங்களில் ஓராண்டு தங்கிய பலனை தனுஷ்கோடி தீர்த்த ஸ்நானம் அளிக்க வல்லது.\nசாதாரணமாக ஸமுத்திரத்தில் எல்லா நாட்களும் நீராடுவது இல்லை. குறிப்பிட்ட நாட்கள்(திதி,வார,நக்ஷத்திர நியமங்களை ஒட்டி) மட்டுமே நீராட வேண்டும். ஆனால், சேது, கோகர்ணம், அனந்த சயனம்,புருஷோத்தமம் ஆகிய நான்கு ஸ்தலங்களில் எப்பொழுதும் ஸ்நானம் செய்யலாம். சேதுவில் அர்த்தோதய காலத்திலும்,மஹோதய காலத்திலும் ஸ்நானம் செய்தால் மனித குலம் முழுவதும் நன்மை பெறும்.\nசேது ராமேசுவர யாத்திரை :\nமுதலாவதாக இராமநாதபுரத்திற்கு வடக்கில் சுமார் 30 கி.��ீ. தொலைவில் உள்ள உப்பூர் என்ற தலத்திலுள்ள வெய்யில் உகந்த விநாயகரை வழிபட்டு விட்டு யாத்திரையைத் தொடங்க வேண்டும். பிறகு அங்கிருந்து தெற்கில் தேவி பட்டணம் சென்று ராம பிரான் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படும் நவபாஷாணங்களைத் தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் நேராகத் தனுஷ்கோடிக்குச் சென்று சேதுவில் நீராட வேண்டும். அங்கிருந்து இராமேசுவரம் சென்று, எல்லா தீர்த்தங்களிலும் நீராடி விட்டு இராமநாதரையும் பர்வதவர்த்தனியையும் தரிசித்து விட்டு, கங்கையிலிருந்து கொண்டுவந்த நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.பிறகு இராமநாதபுரம் வழியாக திருப்புல்லாணிக்குச் சென்று வழிபட வேண்டும். மீண்டும் இராமநாதபுரத்திற்கு வந்து ஆதி சேதுபதி எனப்படும் குகனுக்கு இராமர் பட்டம் கட்டியதைக் குறிக்கும்கல்லினை இராமலிங்க விலாச அரண்மனையில் பார்த்து விட்டு , திரும்பும் வழியில் உத்தரகோச மங்கை, தீர்த்தாடனம், வெற்றியூர்,திருவாடானை ஆகிய புண்ணிய தலங்களையும் தரிசிக்கலாம்.\nஇலங்கை மன்னன் இராவணன் சீதா தேவியைக் கவர்ந்து சென்றதை ஜடாயுவின் மூலமாக அறிந்த இராமபிரான், பிராட்டியை அரக்கன் அசோக வனத்தில் சிறை வைத்திருப்பதை அனுமன் மூலம் அறிந்து, வானர சேனையுடன் இலங்கைக்குச் சென்று இராவணனை வீழ்த்திவிட்டுத் தேவியை மீட்டுவர ஆயத்தமானான். சேதுமூலம் என்ற தர்ப்ப சயனத்தில் (திருப்புல்லாணியில்) தர்பைப் படுக்கையில் படுத்தவாறு தசரத மைந்தன் தங்கியிருந்தான்.\nநளன் முதலிய வானரங்கள் கடலில் அணை கட்டினார்கள். அதன் வழியாக இராம லக்ஷ்மணர்கள் வானர சேனையுடன் இலங்கை சென்று இராவணனது சேனையுடன் போரிட்டனர்.இராம பாணத்தால் இராவணன் வதம் செய்யப்பட்டான். ஜனக புத்திரியான ஸீதா பிராட்டி சிறை மீட்கப்பட்டாள். அயோத்திக்குத் திரும்பும் வழியில் ஸீதா தேவியுடன் இராமன் கந்தமாதன பர்வதத்தில் தங்கிய பொது, இராவணனைக் கொன்ற பாவம் தீருவதற்கு சிவ பூஜை செய்ய வேண்டும் என்று முனிவர்கள் இராமனிடம் அறிவுறுத்தினார்கள். அதன்படி, இராமனும் அனுமனைக் கயிலாயமலைக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவருமாறு பணித்தார். கட்டளையை ஏற்று வான்வழியே சென்ற மாருதியானவர் திரும்பிவரக் கால தாமதம் ஆயிற்று. பிரதிஷ்டை செய்ய வேண்டிய சுப வேளை வந்துவிட்டபடியால், ஜானகி தேவி தனது திருக்கர��்களாலே மணலால் ஒரு சிவலிங்கம் பிடித்துத் தர, அதனையே இராம பிரான் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.\nதாமதமாகத் திரும்பிய வாயு மைந்தன், கோபத்துடன் அந்த இலிங்கத்தைத் தனது வாலால் இழுக்கும்போது வால் அறுபட்டு இரத்தம் சிந்தியது. அனுமனை சமாதானம் செய்த இராமன், மாருதியால் கொண்டுவரப்பட்ட இலிங்கத்தை, இராமநாதருக்கு வடக்கில் பிரதிஷ்டை செய்து, பூஜித்தார். அம்மூர்த்தியே விசுவநாதர் என்று வழங்கப்படுகிறது. பூஜா காலங்களில் விசுவநாதருக்குப் பூஜை நடந்த பிறகே, இராமநாத சுவாமியின் பூஜை நடைபெறுகிறது.\nஇராமேசுவரம் இரயிலடியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலயம். முதலில் தென்படுவது மேற்குக் கோபுரம். ஆலயத்தைச் சுற்றி நாற்புறமும் தேரோடும் வீதிகள் உள்ளன. நாற்புறமும் வாயில்கள் அமைந்துள்ளன. கிழக்கு வாயிலில் சுவாமி சன்னதிக்கும் அதன் வலப்புறம் அம்பாள் சன்னதிக்கும் இரு வாயில்கள் உள்ளன. சுவாமி சன்னதியின் ராஜ கோபுரம் 126 அடியும், மேற்குக் கோபுரம் 78 அடியும் உயரமுடையவை. கிழக்கு வாயில் வழியே நுழைந்தவுடன் நமக்கு வலப்புறம் தென் திசையை நோக்கியவாறு சிவந்த திருமேனியுடன் ஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார்.\nகொடிமரத்தருகே சுதையாலான பெரிய நந்தி இருக்கக் காண்கிறோம். அதன் இருபுறமும் மதுரை நாயக்க மன்னர்களான விசுவநாத நாயக்கர், கிருஷ்ணம்ம நாயக்கர் ஆகியோரது வடிவங்களைக் காண்கிறோம். நுழைவாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. நேராகச் சென்று முதல் பிராகாரத்தை அடைகிறோம்.\nமுதல் பிராகாரத்தின் தென் கிழக்கே உஷா –பிரத்யுஷா ஸமேத சூரிய பகவானையும் ஸஹஸ்ர லிங்க மூர்த்தியையும் ,நால்வர்,அறுபத்து மூன்று நாயன்மார்கள் தரிசனத்துடன் மேற்குப் பிராகாரத்தில் வஜ்ரேசுவரர், மனோன்மணி, சங்கரநாராயணர், முருகன், அர்தநாரீசுவரர், கங்காள மூர்த்தி, சந்திரசேகரர் ஆகியோரையும், வடக்கில் ஏகாதச ருத்ர லிங்கங்கள், விபீஷணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜ்யோதிர்(ஸ்படிக) லிங்கம், நடராஜர்,ஆகிய மூர்த்திகளையும், கிழக்கே வடபுறத்தில் கிருத்திகா-ரோகிணி சமேத சந்திர பகவானையும் தரிசித்துவிட்டு இராமநாத சுவாமி சன்னதியை அடைகிறோம்.\nசுவாமி சன்னதி கிழக்கு நோக்கியது. அவருக்கு வடபுறம் உள்ளதும் அனுமனால் கொண்டுவரப்பெற்றதுமான காசி விசுவநாதரது சன்ன��ியும் கிழக்கு நோக்கியது. இங்குள்ள முன்மண்டபத்தில் ஸீதா லக்ஷ்மணருடன் இராம பிரான் காக்ஷி அளிக்கிறார். அருகில் ஸுக்ரீவன் சிரம் தாழ்ந்து நிற்கிறான். இரு கைகளாலும் தான் கொண்டுவந்த இலிங்கத்தை ஏந்திய வண்ணம் அனுமன் நின்றுகொண்டு இருப்பதைப் பார்க்கிறோம்.\nமுதல் ப்ராகாரத்திலுள்ள தெற்கு வாயில் வழியாக அம்பிகையின் சன்னதியை அடையலாம்.பர்வத வர்த்தனி ,மலைவளர் காதலி என்ற நாமங்கள் கொண்ட இத்தேவி கருணை மிக்க திருவுருவம். இந்த பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் கல்யாண சுந்தர மூர்த்தி, சௌபாக்கிய கணபதி , சந்தான கணபதி, சப்த கன்னிகைகள் , பள்ளிகொண்ட பெருமாள் , சண்டிகேசுவரி ஆகியோர் தரிசனம் தருகின்றனர். வடகிழக்கு மூலையில் பள்ளியறை இருக்கக்காண்கிறோம்\nஇத்தலத்தின் மீது ஞான சம்பந்தரும் நாவுக்கரசரும் பாடியருளிய திருப்பதிகக்கல்வெட்டு சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது. அம்பிகை சன்னதியின் முன்புறம் உள்ள மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகளும், இருபுறமும் உள்ள தூண்களில் மனோன்மணி, மாஹேந்த்ரி, கௌமாரி,ராஜ ராஜேசுவரி,லக்ஷ்மி,காளி ,சாமுண்டி ,துவாரபாலகி, சிவ துர்க்கை, வாகீச்வரி, சேதுபதி கடம்பத்தேவர், புவனேசுவரி, அன்னபூர்ணா ஆகியோரது வடிவங்களைக் காண்கிறோம்.\nஅம்பாள் சன்னதி வாயிலின் இருபுறமும் உள்ள தூண்களில் விஜய ரகுநாத சேதுபதி, முத்திருளப்ப பிள்ளை ,வடுகநாத தேவர், பெரிய திருவுடைய தேவர், சேதுபதி காத்தா தேவர், சின்னண்ணத் தேவர், இரகுநாத சேர்வை ஆகியோரது திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை.\nஇராமநாத சுவாமிக்குப் பின்புறம் சேதுமாதவப் பெருமாள் சன்னதி உள்ளது.\nஇக்கோயிலின் மூன்றாம் பிராகார அழகைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகப்புகழ் வாய்ந்த இதனைச் சுற்றி வரும்போது அதன் எழிலைக் கண்டு பிரமிக்கிறோம். மேலை நாட்டவரும் வியந்து போற்றும் பெருமை மிக்கது இப்பிராகாரம். முத்து ராமலிங்க சேதுபதி அவர்களால் கட்டப்பெற்ற இப் ப்ராகாரத்தின் நீளம்,அகலம் மற்றும் உயரம் பற்றிய விவரங்களைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள். கடல் மீது பாலங்கள் இல்லாத காலத்தில் கருங்கற்களை எடுத்து வந்து பிரம்மாண்டமான தூண்களோடு கூடிய பிராகாரங்களை அமைத்து அழியாப் புகழ் பெற்ற சேதுபதி மன்னர்களையும், வடிவமைத்துத் தந்த சிற்பிகளையும் நாம் நெஞ்சார வணங்குகிறோம்.\nஜோதிர்லிங்க ஸ்தலங்கள் - பீமசங்கரம்\n“ டாகின்யாம் பீமசங்கரம் “ என்று ஜ்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரத்தில் குறிப்பிடப்படும் பீமசங்கரம் என்ற ஸ்தலம் , மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயிலிருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சலாயாத்ரி மலைத் தொடரில் டாகினி மலைப் பகுதியில் இது உள்ளது. இங்குதான் பீமா நதி உற்பத்தி ஆகிறது. பின்னர் அந்நதி தென்கிழக்காக ஓடி சமவெளியை அடைந்து சந்திரபாகா எனவும் பெயர் பெற்றது. நிறைவாக அது ராய்ச்சூர் அருகில் கிருஷ்ணா நதியோடு கலக்கிறது. திருபுராதி அசுரர்களை சிவபெருமான் போரிட எழுந்தபோது அவரது திருமேனியின் வியர்வையில் பீமா நதி தோன்றியது என்கிறார்கள்.\nதல வரலாறு: கும்பகர்ணனுக்கும் கற்கடி என்ற ராக்ஷசிக்கும் மகனாகப் பிறந்தவன் பீமாசுரன். தனது தாய் வழிப் பாட்டனை சுதீக்ஷனர் என்ற முனிவரும் , தந்தையான கும்பகர்ணனை இராமனும் கொன்று விட்டதாக அறிந்த பீமாசுரன், அரசர்களையும்,முனிவர்களையும், அந்தணர்களையும் அழிக்க வேண்டிக் கடும் தவம் செய்தான். அதன் பலனாக பிரமதேவனிடம் வரம் பெற்று, அரசர்களைத் துன்புறுத்தினான்.\nகாமரூப நாட்டு அரசனான ப்ரியதர்மனும் அவனது மனைவியான தட்சிணா தேவியும் சிறந்த சிவபக்தர்கள். அவ்விருவரையும் சிறைப்படுத்திய பீமாசுரன், அவ்வரசனது நாட்டை அபகரித்துக் கொண்டான். அரசனும் அரசியும் தாங்கள் செய்து வந்த நித்திய சிவபூஜையை சிறைச்சாலைக்குள் இருந்தபடியே செய்து வந்தனர். சிறைக்காவலன் மூலம் இதனை அறிந்த பீமாசுரன் நேராகச் சிறைக்குச் சென்று சிவபூஜையை நிறுத்திவிடவேண்டும் என்றும் தன்னை அரசனும் அரசியும் வணங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். இருவரும் அதற்கு மறுக்கவே, கோபங்கொண்ட பீமாசுரன் ஒரு வாளை அவர்கள் மீது வீசினான். அப்போது அவர்கள் பூஜித்த இலிங்கத்திலிருந்து இறைவன் வெளிப்பட்டு அசுரனை அழித்துத் தன் பக்தர்களைக் காப்பாறியருளினான் . அதுமுதல் இத்தலத்துப் பெருமானுக்குப் பீம சங்கரன் என்ற பெயர் ஏற்பட்டது. சூர்ய குலத்து அரசர் பீம் என்பவரின் பிரார்த்தனைக்கு இணங்கி சுவாமி இங்கேயே தங்கி விட்டதால் பீம் சங்கரர் என அழைக்கப்படுகிறார் என்றும் கூறுவதுண்டு.\nகிராமவாசி ஒருவர் ஒருமரத்தை வெட்ட முற்படுகையில் அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டதைக் கண்டு பதறிப் போனார். அப்போது ஊரார்கள் ஒரு பசுவை அம்மரத்தருகே கொண்டு வந்து நிறுத்தியபோது அப்பசு தானாகவே அங்கு பால் சொரிந்ததைக் கண்டு அவ்விடத்திலேயே கோயில் கட்டத் தீர்மானித்ததாகவும் கூறுவர். 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலை 18 ம் நூற்றாண்டில் நானா பட்னாவிஸ் என்ற பேஷ்வா திருப்பணி செய்தார். சத்ரபதி சிவாஜி இங்கு வந்து தரிசித்து விட்டுக் கோயிலுக்கு நிபந்தங்கள் அளித்ததாகவும் அறிகிறோம். ஞானேஸ்வர் என்ற மகான் த்ரயம்பகேச்வருக்கும் பீம சங்கரத்திற்கும் விஜயம் செய்துள்ளார். சின்மாஜியப்பா என்ற மன்னர் போர்த்துகீசியர்களை வென்று அவர்களிடமிருந்து ஒரு பெரிய மணியைக் கைப்பற்றி வந்து இந்த ஆலயத்திற்குக் காணிக்கையாக அளித்துள்ளார். சுமார் 500 கிலோ எடையுள்ள இம்மணியை இன்றும் நாம் காணலாம்.\nகோயில் நாகர பாணியில் அமைந்துள்ளது. சுவாமி கருவறை தாழ்ந்த இடத்தில் உள்ளது. ஜ்யோதிர் லிங்கத்திலிருந்து நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. கோயிலுக்குப் பின்புறத்தில் பெரிய குளம் ஒன்று உள்ளது. நானாபதன் விஷ் என்பவரால் அது நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்\nபழைமை வாய்ந்த இக்கோயிலைச் சுற்றிலும் 108 கோயில்களும் பல தீர்த்தங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வ தீர்த்தம், மோக்ஷ தீர்த்தம்,அக்ஷய தீர்த்தம், பீமா உட்க தீர்த்தம், அமிர்த தீர்த்தம், குப்த மகேச்வர தீர்த்தம், சக்தி விநாயக தீர்த்தம் ஆகியவை சில முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.\nசிரவண மாதத்திலும், மகா சிவராத்திரியன்றும், கார்த்திகை மாதத்திலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.ருத்ராபிஷேகம்,பஞ்சாம்ருத அபிஷேகம் ஆகியவை இந்த ஜ்யோதிர்லிங்க மூர்த்திக்குச் செய்யப்படுகிறது.\nஇத்தலத்தைச் சுற்றி ஹனுமான் ஏரி , பீமா நதியின் உற்பத்தி ஸ்தானம், சாக்ஷி கணபதி கோயில், போகிரி கோட்டை ஆகியன உள்ளன. மேற்குத் தொடர்ச்சிமலையின் அடர்ந்த வனப்பகுதியான இதனை வனவிலங்குகள் சரணாலயமாக அமைத்துள்ளார்கள். காட்டு அணில் ( Malabar Giant Squirrel) இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியில் தங்கி அங்குள்ள பறவை இனங்களையும் மிருகங்களையும் காண்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலை ஏற்றம் ( Trekking) செய்பவர்களும் இவ்விடத்தை நாடி வருகின்றனர். இத்தகைய இயற்கை எழில் கொண்ட காட்டுப் பகுதியை��் கடந்தே பீம சங்கரத்தை அடைகிறோம். இயற்கையையும் இறைவனையும் ஒருசேரக் காணும் பாக்கியமும் பெறுகிறோம்.\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் -இராமேசுவரம்-II\nஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் - இராமேசு...\nஜோதிர்லிங்க ஸ்தலங்கள் - பீமசங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/781726", "date_download": "2020-11-25T00:24:09Z", "digest": "sha1:NYFLTAH6JN26KJ3OWOWH2AKQKLRO43PR", "length": 3049, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:1908 இறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1908 இறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:05, 2 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:33, 11 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:05, 2 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2018-live-cricket-score-kkr-vs-kxip/", "date_download": "2020-11-25T00:08:05Z", "digest": "sha1:YLXL3BRCDUA33P2CYLZIKHJETHRC7C2H", "length": 5609, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் 2018: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Score Card", "raw_content": "\nஐபிஎல் 2018: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Score Card\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும���போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2020/11/thirunarayananalloor-kannaazhwar.html", "date_download": "2020-11-25T00:07:12Z", "digest": "sha1:IRXIEIZW5VTTFONN4RBXCNDNLAA3DAFB", "length": 5873, "nlines": 129, "source_domain": "valamonline.in", "title": "திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன் – வலம்", "raw_content": "\nHome / சிறுகதை / திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\n‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை…\nகட்டுரையை முழுமையாகப் படிக்க சந்தா செலுத்தவும்.\nTags: கிரி பிரசாத் கண்ணன், சிறுகதை, வலம் நவம்பர் 2020 இதழ்\nPrevious post: சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு\nNext post: வலம் நவம்பர் 2020 இதழ்\nவலம் நவம்பர் 2020 இதழ்\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு\nஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்\nஇந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=494832", "date_download": "2020-11-24T23:30:24Z", "digest": "sha1:7DPMUOFRJHQ7IPGQKXKAPDPWGVCJHFVX", "length": 10654, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "போலி பாஸ்போர்ட் தயாரித்த விவகாரம் இலங்கையை சேர்ந்த 3 பேர் கைது: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபோலி பாஸ்போர்ட் தயாரித்த விவகாரம் இலங்கையை சேர்ந்த 3 பேர் கைது: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை\nசென்னை: ரூ.5 ஆயிரத்துக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த இலங்கையை சேர்ந்த மேலும் 3 பேரை கியூ பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று வந்த நபர்களின் பாஸ்போர்ட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் கியூ பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பலர் போலி முகவரியில் போலி பாஸ்போர்ட் உதவியுடன் சிலர் இலங்கைக்கு சென்று வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதேபோல், கடந்த வாரம் பூந்தமல்லியில் பிடிபட்ட இலங்கையை சேர்ந்த 2 நபர்களும் போலி பாஸ்போர்ட் உதவியுடன் சென்னை வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து போலி பாஸ்போர்ட் யார் மூலம் வாங்கப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் தகவல்களை சேகரித்தனர். மேலும் கடந்த மாதம் சென்னை விமான நிலையம் மூலம் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்று கைது செ���்யப்பட்ட நபர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடமும் தகவல் சேகரிக்கப்பட்டது.\nபின்னர், கியூ பிரிவு போலீசார் கடந்த வாரம் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் திருச்சியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து போலி பாஸ்போர்ட் தயாரித்து அனைவருக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது. வெளிநாடு செல்லும் நபர்களின் அவசரத்திற்கு ஏற்றப்படி இவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை போலி பாஸ்போர்ட்டுகளுக்கு வசூல் செய்துள்ளனர்.\nஅதைதொடர்ந்து சென்னை, திருச்சி கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த கலையரசி, ராதாகிருஷ்ணன், கிருபா உட்பட 13 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இலங்கையை சேர்ந்த சுரேந்திரன்(39), அரிகரன்(33), நிஷாத்தன்(35) ஆகிய 3 பேரை கியூ பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சில முக்கிய நபர்கள் குறித்து கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலி பாஸ்போர்ட் விவகாரம் இலங்கை 3 பேர் கைது\nமீஞ்சூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளம்பெண் கைது\nகார்களை வாடகைக்கு எடுத்து விற்க முயன்ற இன்ஜினியர் கைது\nநிதி நிறுவனத்தில் ரூ.50 கோடி மோசடி கோவையில் தாய், மகள் கைது\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உடந்தையாக இருந்த பாஜ செயற்குழு உறுப்பினரும் சிறையில் அடைப்பு\n3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் விமானப்படை அதிகாரி கைது\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்���ணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534927", "date_download": "2020-11-25T00:02:46Z", "digest": "sha1:UXWWZT3PCBW3XKZRJRRPETCV64WXZHVA", "length": 8530, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அபிஜித்தை விமர்சித்த விவகாரம் 10 ஆண்டு முயன்றாலும் புரிய வைக்க முடியாது: மத்திய அமைச்சர் பற்றி ராகுல் காந்தி காட்டம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅபிஜித்தை விமர்சித்த விவகாரம் 10 ஆண்டு முயன்றாலும் புரிய வைக்க முடியாது: மத்திய அமைச்சர் பற்றி ராகுல் காந்தி காட்டம்\nபுதுடெல்லி: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, ‘10 ஆண்டுகள் முயற்சித்தாலும் இவர்களுக்கு புரியவைக்க முடியாது,’ என்று கூறியுள்ளார். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக சமீபத்தில் கருத்து கூறினார். இது பற்றி புனேவில் பேட்டி அளித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ‘நோபல் பரிசுப் பெற்ற அபிஜித் பானர்ஜி, கம்யூனிஸ்ட் சார்புடையவர் போல் பேசுகிறார்,’ என்று விமர்சித்தார். கோயலின் இந்த கருத்தால், அபிஜித் பானர்ஜி கவலை அடைந்தார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘அன்புக்குரிய பானர்ஜி, குருட்டு பிடிவாதமுள்ள இவர்கள் கண்மூடித்தனமாக வெறுக்கிறார்கள், இவர்களுக்கு தொழில் முறை குறித்து எதுவும் தெரியாது. உங்களால் அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாது. நீங்கள் பத்து ஆண்டுகள் முயன்றாலும் புரியவைப்பது சாத்தியமல்ல. லட்சக்கணக்கான இந்தியர்கள் உங்கள் பணிக்காக பெருமை கொள்கிறார்கள்,’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், பியூஷ் கோயல் கருத்துக்கு நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n10 ஆண்டு முயன்றாலும் புரிய வைக்க முடியாது\nரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு: மரணத்திலிருந்து மீண்டு வந்தேன்: ராணா உருக்கம்\n10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை: தெலங்கானா அரசு அறிவிப்பு\nசீனாவின் மேலும் 43 ஆப்களுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\nபல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்துவீடு கட்டிய பரூக் அப்துல்லா: ஜம்மு காஷ்மீர் அரசு திடீர் குற்றச்சாட்டு\nதரையில் உள்ள இலக்கையும் அழிக்கும் பிரமோஸ் சோதனை வெற்றி\nநாடு முழுவதும் 69,000 பெட்ரோல் பங்க்குகளில் எலெக்ட்ரிக் வாகனம் ரீசார்ஜ் வசதி\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coronavirus-incident-nurse-tn-govt-chennai-high-court", "date_download": "2020-11-24T23:07:12Z", "digest": "sha1:SFBGEQXT3VBEHEMXIW3D3X47AVKOMLYQ", "length": 12187, "nlines": 166, "source_domain": "image.nakkheeran.in", "title": "கரோனா பாதிப்பில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய வழக்கு! - நான்கு வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! | coronavirus incident nurse tn govt chennai high court | nakkheeran", "raw_content": "\nகரோனா பாதிப்பில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய வழக்கு - நான்கு வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nகரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, நான்கு வாரங்களில் பரிசிலீத்து முடிவு எடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி���வர் தங்கலட்சுமி. இவர் கடந்த ஜூன் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\n'கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்' எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இழப்பீடு வழங்கக் கோரி, தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் அரசுக்கு மனு அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதையடுத்து, தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டை வழங்க, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அருணாச்சலம் மனுத் தாக்கல் செய்தார்.\nஇந்த மனு, நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, இழப்பீடு கோரிய மனுக்கள் அரசுக்கு வந்துள்ளதாகவும், அந்தக் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'இந்தியாவில் 13.36 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை' -ஐ.சி.எம்.ஆர். தகவல்\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை ஆணையர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீதான பணமோசடி வழக்கு -திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேர்வுக் கட்டண உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...\nஅடுத்த 6 மணி நேரத்தில் 'நிவர்' அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு\n'நிவர்' புயல் எச்சரிக்கை பணிகள் - தொகுதியைச் சுற்றி வந்த தமிமுன் அன்சாரி\nபோலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்றால் ஜெயலலிதா வாரிசுகள் தெளிவுபடுத்த வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தய��ரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/matra-to-remove-all-bad-things-and-give-good-things/", "date_download": "2020-11-24T23:14:32Z", "digest": "sha1:PIG5S5QAE366NOZS3FFEKDIRKQOPAUY2", "length": 7230, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "துன்பங்களை போக்கும் பைரவர் காயத்திரி மந்திரம் | bairavar manthiram", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் வாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்\nவாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்\nமனிதர்களுக்கு பல இன்னல்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அவை அனைத்தையும் போக்கி சுகமாக வாழ இறைவனை வணங்குவது தான் ஒரே வழி. அப்படி இறைவனை வணங்குகையில் சில மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் கூடுதல் பலன்களை பெறலாம். அந்த வகையில் வாழ்வில் உள்ள துன்பங்கள் அனைத்தும் விலகிச்செல்ல இதோ பைரவ காயத்திரி மந்திரம்.\n‘ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே\nகெட்ட சகுனம், கெட்ட கனவு போன்ற பாதிப்பில் இருந்து விடுபட உதவும் மந்திரம்\nதேய்பிறையில் வரும் அஷ்டமி தினம் பைரவருக்கு உகந்த தினமாக கருதபடுகிறது. அன்றைய தினத்தில் மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் மூலம் நாம் பைரவரின் அருளை பெறலாம். மந்திரத்தை ஜெபிப்பதற்கு முன்பு நமக்கான குறைகள் அனைத்தையும் தீர்க்குமாறு பைரவரிடம் மனதார வேண்டிய பின்பு ஜெபிக்கவும்.\nஉங்களுக்கு நேரமே சரியில்லை என்று தோணுதா துளசியை வைத்து இதை செய்து பாருங்கள் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும்\nவருமானம் பெருக இந்த குபேர மந்திரத்தை 7 முறை உச்சரித்தால் பெரிய பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nஎந்த துஷ்ட சக்தியும் நம்மை தாக்காமல் இருக்க, இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும். உங்களை சுற்றி கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு வட்டம் வந்துவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/5-smartphone-deals-to-watch-out-for-amazon-flipkart-festival-sales-2020-020919.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-25T00:22:42Z", "digest": "sha1:QDVYNMVY2X4LRM66EB4AWTLGPLWPBNKG", "length": 24367, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5 அம்சமான ஸ்மார்ட்போன் ஆஃபர்கள்.. அமேசான், பிளிப்கார்டின் விழாக்கால சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க..! | 5 Smartphone deals to watch out for Amazon, flipkart festival sales 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» 5 அம்சமான ஸ்மார்ட்போன் ஆஃபர்கள்.. அமேசான், பிளிப்கார்டின் விழாக்கால சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க..\n5 அம்சமான ஸ்மார்ட்போன் ஆஃபர்கள்.. அமேசான், பிளிப்கார்டின் விழாக்கால சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க..\n7 hrs ago தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\n8 hrs ago இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\n10 hrs ago செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \n10 hrs ago கருப்பு தீபாவளி.. ஸ்மார்ட்போன் சந்தைக்கு எதிர்பாராத சரிவு..\nMovies நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பே, பிளிப்கார்ட் மற்றும் அமேசானின் விழாக்கால சலுகை தொடங்கிவிடும். இதன் மூலம் அதிரடியான பல சலுகைகளும், தள்ளுபடிகளும் வழங்கும்.\nஅந்த வகையில் பிளிப்கார்ட் மற்றும் அமேசானின் விழாக்கால சலுகையில், ஸ்மார்ட்போன்களுக்கு என்று தனி ஆஃபர்களும் இருக்கும்.\nஅதுபோன்று இந்த ம���றை விழாக்கால சலுகையில், எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளன, என்னென்ன சலுகைகள், எவ்வளவு தள்ளுபடிகள் உள்ளன என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.\nஇனியும் வீட்டுக்கடன், வாகனக்கடன்கள் குறைவான வட்டியிலேயே கிடைக்கும்.. RBIயின் நடவடிக்கை தான் காரணம்\nஅமேசான் இன்னும் இந்த ஸ்மார்ட்போனுக்கான தள்ளுபடியினை அறிவிக்கவில்லை. எனினும் அதன் குறிச்றொற்கள் தோராயமான யோசனையை வழங்குகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனின் உண்மையான விலையானது 66,300 ரூபாய் என்ற நிலையில், அதற்கு பதிலாக அமேசான் 50,000 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த முறை ஆப்பிள் ஸ்மார்ட்போனின் தேவை மற்றும் ஆர்டர்களை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமேசானின் தி கிரேட் இந்தியன் சேல் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனுக்கு சலுகை அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு 26,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கான இறுதி சலுகை விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் 20,999 ரூபாய் முதல் 26,999 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் விலையானது அதன் Ram, Romமினை பொறுத்து சில மாடல்கள் உள்ளது. இதன் விலையானது 83,000 ரூபாய் வரையில் உள்ளது. இதனை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனை திருவிழாவில் 49,999 ரூபாய் வரை முதல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதோடு சாம்சங் ஸ்மார்ட்போன் மேம்படுத்தல் திட்டத்தினையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் சாம்சங் தொலைபேசியின் மொத்த செலவில் 70% மட்டுமே செலுத்தவும், ஒரு வருடத்திற்கு பிறகு அதனை மாற்றவும் அனுமதிக்கிறது.\nபிளிப்கார்டின் இந்த விழாக்கால சலுகையில் எல்ஜியின் LG G8XThinQ போனின் விலையானது 19,990 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே இரட்டை ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு 49,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உண்மையான விலையானது, 54,990 ரூபாயாகும்.\nஇதே மோட்டரோலாவின் Motorola Moto Edge+ மாடல் ஸ்மார்ட்போனின் உண்மையான எம்ஆர்பி விலை 64,999 ரூபாயாகும். ��ந்த போன் 64,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செய்யும் எக்சேன்ஜ்களுக்கு 10% மேல் சலுகையும் உண்டு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமூன்றே மாதத்தில் ரூ.47,265 கோடி முதலீடு.. அமேசான், வால்மார்டுக்கு சரியான போட்டி.. RIL அதிரடி..\nமாஸ் காட்டும் போன்பே.. தங்கத்தில் டக்கரான பிஸ்னஸ்..\nஅர்பன் லேடர் நிறுவனத்தைக் கைப்பற்றியது ரிலையன்ஸ்.. இனி சிங்க பாதை தான்..\nதீபாவளி-ஐ குறிவைக்கும் அம்பானி.. 40-50% தள்ளுபடியுடன் அமேசான்-க்கு ஷாக் கொடுத்த ரிலையன்ஸ்..\nஇந்தியாவில் பாதி அம்பானிக்கு தான்.. ஜியோ-வால் நடந்த மேஜிக்..\nமெக் மோச்சா.. பிளிப்கார்ட் கைப்பற்றிய புதிய கேமிங் நிறுவனம்..\nபிளிப்கார்ட்-ஐ தூக்கி சாப்பிட்ட AJIO..\nபிக்பேஸ்கட்-க்கு ஜாக்பாட்.. 1 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு டாடா பேச்சுவார்த்தை..\nஓரே இலக்கு.. ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் போர்..\nபிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nஅமேசான், பிளிப்கார்ட் மக்களை ஏமாற்றுகிறதா.. தள்ளுபடி பெயரில் மோசடியா\nபிளிப்கார்டின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. ஆதித்யா பிர்லா பேஷனில் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய திட்டம்.\n49,553 கோடி ரூபாய்.. இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஓடிவரும் அன்னிய முதலீட்டாளர்கள்..\nகொரோனா காலத்தில் மக்களுக்கு கடன் கொடுத்து உதவிய பலசரக்கு கடைகள்..\nஅமித் ஷா வந்தது தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் தான் போங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/abp-cvoter-opinion-poll-53-believe-ljp-rjd-may-join-hands-post-polls-401291.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-25T00:23:32Z", "digest": "sha1:ZBQPV56DGLGP6LVC6YIVIAPA2QIANBYO", "length": 16583, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தலுக்கு பிறகு நிலைமை மாறும்.. தேஜஸ்வி-சிராக் கூட்டணி அமையும்.. ஏபிபி-சிவோட்டர் சர்வே சொல்கிறது | ABP-CVoter Opinion Poll: 53% Believe LJP-RJD May Join Hands Post Polls - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் வ���ளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nபீகார் சட்டசபையில் சமஸ்கிருதத்தில் பதவியேற்ற காங்.-ன் முஸ்லிம் எம்.எல்.ஏ.\nதேசிய கீதம் தெரியாமல்.. திணறி விழித்த பாஜக \"மாஜி\" அமைச்சர்.. அதிர்ச்சியில் பீகார்.. வைரலாகும் வீடியோ\nஊழல் புகார்.. தேசியகீதமே பாட தெரியாத அவலம்... பீகார் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி ராஜினாமா\n கல்வித்துறை அமைச்சர் மீது ஊழல் புகார்.. நிதிஷ் குமார் தீவிர ஆலோசனை\nபீகார்: நிதிஷ்குமார் வசம் உள்துறை; நிதி அமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத்\nபீகாரில் வெறும் 0.03% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்த பாஜக- நிதிஷ்குமார் \nMovies நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தலுக்கு பிறகு நிலைமை மாறும்.. தேஜஸ்வி-சிராக் கூட்டணி அமையும்.. ஏபிபி-சிவோட்டர் சர்வே சொல்கிறது\nபாட்னா: தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி (எல்ஜேபி) பீகார் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைக்க கூடும் என்று 53% பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று என்று ஏபிபி-சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.\nஅதே நேரத்தில் 46.7% பேர் இருவருக்கும் இடையே எந்த கூட்டணியும் அமையாது என்று கருதுகின்றனர்.\nசிராக் பாஸ்வான் பீகார் தேர்தலில் தனியாக போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், ஒரு பக்கம் பிரதமர் மோடியை பாராட்டுகிறார். தேர்தலுக்கு பின்பு பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் பேசுகிறார். இந்த நிலைப்பாடு 57.7% வாக்காளர்களை குழப்பமடையச் செய்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.\nசிராக் பாஸ்வான், தேஜஸ்வியை \"தம்பி\" என்று குறிப்பிட்டு பரப்புரை செய்திருந்தார். ஜமுய் (சிராக் பாஸ்வானின் தொகுதி) தொகுயில் நடந்த ஒரு பேரணியில் தேஜஸ்வி பேசுகையில், நிதிஷ் குமாரை அதிகாரத்திலிருந்து அகற்ற, தேவைப்பட்டால் எல்ஜேபியுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறியிருந்தார்.\nமக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்.. நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி செம போட்டி.. ஏபிபி-சி வோட்டர் சர்வே\nஇந்த நிலையில்தான், கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், சிராக் பாஸ்வான்-தேஜஸ்வி யாதவ் கூட்டணி அமைப்பார்கள் என கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபீகாரில் காங். 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனம்: சிபிஎம் சாடல்\nஒருபக்கம் முதல்வர் பதவியை தந்துவிட்டு.. இன்னொரு பக்கம் செக் வைத்த அமித் ஷா.. நிதிஷுக்கு செம சிக்கல்\nஒரு வழியாக.. நிதிஷ் குமாருக்கு வாழ்த்து சொன்ன தேஜஸ்வி யாதவ்.. கூடவே ஒரு 'குட்டு'\nநிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த ஆர்ஜேடி- காங்.- இடதுசாரிகள்\nபீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21; ஜேடியூவுக்கு 12 இடங்கள்\n3 இடங்களில் மட்டும் ராகுல் பிரசாரம் .. பிரியங்கா வரவே இல்லை.. ஆர்ஜேடி செம எரிச்சல்\nஇதுக்கு பேசாமல் தோத்துருக்கலாம் போலயே.. குழப்பத்தில் நிதீஷ் குமார்.. காத்திருக்கும் \"குண்டுகள்\"\n4வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்.. பாஜகவிலிருந்து 2 துணை முதல்வர்கள்\nBihar CM Swearing in Ceremony LIVE: பீகார் முதல்வராக மீண்டும் பதவிய��ற்றார் நிதிஷ்குமார்\nபீகாரில் பாஜகவுக்கு 2 துணை முதலமைச்சர்கள்... வேறு வழியின்றி ஏற்க வேண்டிய கட்டாயத்தில் நிதிஷ்..\nபீகாரில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்\n35 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் 4-வது முறை பீகார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ்குமார்\nவரலாற்று சாதனை படைத்த நிதிஷ்குமார்... பீகார் முதலமைச்சராக 4-வது முறை இன்று பதவியேற்கிறார்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar bihar assembly election 2020 poll tejashwi yadav பீகார் பீகார் சட்டசபை தேர்தல் 2020 கருத்துக் கணிப்பு தேஜஸ்வி யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/23743", "date_download": "2020-11-25T00:22:27Z", "digest": "sha1:7KERLNO5SSOWR2RXDI5DRZUPQE72VY5U", "length": 6444, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளர்.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளர்.\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளர்.\nமூன்று மாதங்கள் ஆன பெண் சிசுவொன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இலங்கையில் பதிவாகியுள்ளது.\nமத்துகமவெல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாத சிசுவொன்று இவ்வாறு கொவிட்-19 நோய்த் தொற்றினால்,வெல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாத சிசுவொன்று இவ்வாறு கொவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெல்லாவிட்ட,மாகலந்தாவ என்னும் பகுதியைச் சேர்ந்த சிசுவிற்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இந்த சிசுவின் தாய்க்கும் கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.சிகிச்சைகளுக்காக தாயும்,சேயும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.இலங்கையில் பதிவான மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளியாக இந்த சிசு பதிவாகியுள்ளது.ஏற்கனவே ஆறு மாத சிசுவொன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமையே நாட்டில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளியாக பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெறும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி\nNext articleதனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களிற்கு இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு.\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ் நல்லூரில் பெண்ணொருவருக்கு கொரோனா..\nநள்ளிரவில் இலங்கையை நெருங்கும் நிவர் புயல் யாழ் உட்பட வடபகுதி மக்களுக்கு விடுக்கப்படும் அவசர முன்னெச்சரிக்கை..\nயாழில் உருவாகிய பிட்டின் பெருமை பேசும் பாடல் \nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ் நல்லூரில் பெண்ணொருவருக்கு கொரோனா..\nநள்ளிரவில் இலங்கையை நெருங்கும் நிவர் புயல் யாழ் உட்பட வடபகுதி மக்களுக்கு விடுக்கப்படும் அவசர முன்னெச்சரிக்கை..\nயாழில் உருவாகிய பிட்டின் பெருமை பேசும் பாடல் \nஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுபவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி.\nநீண்ட நாட்களின் பின் நேற்று பாடசாலைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் பெற்றோருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/reliance-defence-is-also-a-partner-in-india-russia-s-400-missile-agreement/", "date_download": "2020-11-24T23:32:21Z", "digest": "sha1:CDLYUTEHND7TVBEM6RRR4GE34UYVVKN7", "length": 8830, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Reliance defence is also a partner in India – Russia S 400 missile agreement | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய ரஷ்ய ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் பங்குதராரா \nடில்லி இந்திய ரஷ்ய எஸ் 400 ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமும் பங்குதாரராக உள்ளதாக இந்தியா டுடே ஊடகம் செய்தி…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-11-25T00:03:31Z", "digest": "sha1:7VHH2I4WVMHKOABTPP7EFHOSMA7KA3MP", "length": 7168, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்\nவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும்போது விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.\nஇதற்காக படப்பிடிப்பில் இருந்து விசாரணைக்காக விஜய் சென்னை வரவழைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விஜய் வீட்டில் எந்த ஆவணங்களும் கைப்பற்ற படவில்லை என்றும் வருமான வரி கணக்குகளை சரியாக வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.\nஇதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள். இசை வெளியீட்டு விழாவில் வருமான வரி சோதனை பற்றி விஜய் பேசுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.\nதமிழரை திருமணம் செய்ய ஆசை – சிருஷ்டி டாங்கே\nவலிமை படத்தின் முக்கிய அப்டேட்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65965/", "date_download": "2020-11-24T23:57:57Z", "digest": "sha1:MMKHRCXR2IRV23PG2YHMYXTEW43RDRDZ", "length": 10280, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மதுபானம் அருந்திவிட்டு வாக்களிக்கச் செல்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதுபானம் அருந்திவிட்டு வாக்களிக்கச் செல்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nமதுபானம் அருந்திவிட்டு வாக்களிக்கச் செல்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது, நாளைய தினம் நாடு முழுவதிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , நாளைய தினம் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்திருந்தது.\nஇந்த சட்டத்தை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த ந��லையில் மதுபானம் அருந்திவிட்டு வாக்களிக்கச் செல்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsalcohol Strong action tamil tamil news voting அருந்திவிட்டு எதிராக கடுமையான நடவடிக்கை மதுபானம் வாக்களிக்கச் செல்வோருக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\nஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜைகள் இருவர் கைது..\nமாயை – – வ.ஐ.ச.ஜெயபாலன்…\nஇன்றும் நால்வர் உயிாிழப்பு November 24, 2020\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்��ிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113599/", "date_download": "2020-11-24T23:09:37Z", "digest": "sha1:6MX4KUXH242DRUWUTPCA5VT63FHSTWOT", "length": 9980, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கில் மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை\nவடக்கில் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை எதிர்ப்பார்க்கின்ற போதிலும் மக்களின் உண்மையான நிலைமை அதுவல்ல என சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.\nஅடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் ஆவா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்தை சந்தித்த போது இந்த விடயம் தொடர்பில் அறிய முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nபண்டாரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nTagsஅதிகாரப் பகிர்வை ஆவா குழு எதிர்பார்க்கவில்லை மக்கள் ராஜித சேனரத்ன வடக்கில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு …\n“AMCEHA 2019” யாழ். பல்கலை வரலாற்றில் நடந்தேறிய சர்வதேச ஆய்வு மாநாடு…..\nவவுனியா வளாகம் தனி ஒரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும்\nஇன்றும் நால்வர் உயிாிழப்பு November 24, 2020\nஇலங்கையின் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் அதிகமான காவற்துறையினர் சிக்கியுள்ளனர்… November 24, 2020\nநவீன அறிவியலின் தந்தைமை எனும் புனைவும் : ஆதிக்கமும் : திரிபுபடுத்தலும். கலாநிதி சி.ஜெயசங்கர். November 24, 2020\nஆட்டுக்கல்லும், அம்மியும் உரல், திருகையும் கைவிட்டுப் போகிறதோ\nசிறைச்சாலையின் புதிய PHIஆக, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமனம்… November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2010/04/blog-post_25.html", "date_download": "2020-11-25T00:05:43Z", "digest": "sha1:AP4OOYHHZWX7ZBJ7X2BELTXT3NVUFGFZ", "length": 14101, "nlines": 204, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவில் தனியார் கல்வி நிலையம் திறந்துவைப்பு!", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nபுங்குடுதீவில் தனியார் கல்வி நிலையம் திறந்துவைப்பு\nபுங்குடுதீவில் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி அம்பாள் கல்வி நிறுவனம் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nயுத்த நடவடிக்கையின் பின்னர் மக்களின் மீள்குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் புங்குடுதீவு பகுதியில் கடந்த 20 வருட காலமாக மணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இல்லாமல் இருந்து வந்துள்ளது. மேற்படி விடயம் அண்மையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது கமலே���்திரன் அவர்களிடம் அப்பகுதி மக்கள் தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி முக்கிய கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.\nமேற்படி கோரிக்கையினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் உடனடியாகவே அதற்கான தீர்வும் கிடைக்கப்பெற்றதுடன் புதிதாக அம்பாள் கல்வி நிறுவனம் எனும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று கட்சி நிதி மூலம் உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மூன்று மாதங்களுக்கு இலவசமாக கல்வி கற்கவும் மேற்படி கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் மூன்று மாத கொடுப்பனவுகளை கட்சி பொறுப்பேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇந் நிகழ்வில் புங்குடுதீவு பிரதேச பொறுப்பாளர் தோழர் நவம் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூல��் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/tamilnadu/newly-married-man-dies-while-talking-to-his-wife-over-the-phone", "date_download": "2020-11-24T23:48:36Z", "digest": "sha1:U4SKISPJX7BCJC75RSXWVQUCVP5J7XJQ", "length": 60913, "nlines": 612, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "மனைவியுடன் செல்போனில் பேசியயபோது தொண்டையில் பரோட்டா சிக்கி உயிரிழந்த கணவன்! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்ல��யை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்��ு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண���ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இ���்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\n��ஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீ���ாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nமனைவியுடன் செல்போனில் பேசியயபோது தொண்டையில் பரோட்டா சிக்கி உயிரிழந்த கணவன்\nபுதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 35 வயதான இவர் கிருமாம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் கார் தொழிற்சாலை ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகசுந்தரி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சந்தோஷமாக புதுச்சேரியில் குடும்பம் நடத்திவந்தனர். சண்முகசுந்தரி தனது பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் அவரை கடந்த வாரம் திருநெல்வேலியில் விட்டுவிட்டு வந்தார் புருஷோத்தமன்.\nபுதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் மனைவியுடன் செல்போனில் பேசுவது புருஷோத்தமனின் வழக்கம். இந்த நிலையில், நேற்றிரவு புருஷோத்தமன் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இரவு உணவுக்கு பரோட்டா வாங்கிவந்துள்ளார். வழக்கம்போல மனைவியுடன் பேசிக்கொண்டே சாப்பிட அமர்ந்திருக்கிறார்.\nபரோட்டாவைப் பிய்த்து வாயில் வைத்ததும் புருஷோத்தமனுக்கு விக்கல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து விக்கல் எடுத்துக்கொண்டே இருந்ததால் தண்ணீர் குடியுங்கள் என்று மறுமுனையில் கூறினார் சண்முகசுந்தரி. ஆனால், அதன்பிறகு கணவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் நிசப்தம் நிலவியதால் பதறிப்போன சண்முகசுந்தரி, செல்போன் தொடர்பைத் துண்டித்துவ��ட்டு மீண்டும் கணவருக்குப் போன் செய்தார். ஆனால், போனை புருஷோத்தமன் எடுக்கவில்லை.;இதனால் அதிர்ச்சியடைந்தசண்முகசுந்தரி உடனடியாக அருகில் உள்ள உறவினருக்கு போன் செய்து உடனே தங்கள் வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார் சண்முகசுந்தரி.\nநிலைமையை உணர்ந்த அவர் உடனே புருஷோத்தமனின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். ஆனால், உள்புறம் தாழிடப்பட்ட கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்திருக்கிறார்;அப்போது புருஷோத்தமன் சாப்பாட்டுத் தட்டுக்கு அருகில் தரையில் படுத்திருந்தது தெரிந்தது. உடனே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பரோட்டா சாப்பிட்ட நிலையிலேயே மயங்கிக் கிடந்தார். அதிர்ந்து போன உறவினர், உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nபரோட்டா தொண்டையில் அடைத்துக்கொண்டதால்தான் புருஷோத்தமன் உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கும் காவல்துறையினர், வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். திருமணமான 6 மாதத்திலேயே புருஷோத்தமன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nகுமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் வரலாறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nஅசாருதீனுக்கு எதிராக காம்பீர் கருத்து.\nபிரதமர் மோடி மீண்டும் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்\n���ாகிஸ்தான் டாக்டர்கள் வெளியேற சவுதி அரேபியா அதிரடி உத்தரவு\nபின்னணி பாடகியான எஸ்.ஜானகிக்கு இடுப்பு எலும்பு முறிவு\n2 யூனியன் பிரதேசங்கள்: நாட்டின் புதிய வரைபடம் வெளியீடு\nஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க.காங்கிரஸ் வெளிநடப்பு\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா முதலில் பேட்டிங்\nபிரதமர் மோடி தலைமையில் புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து அவசர மத்திய அமைச்சரவை குழு கூட்டம்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nகுமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் வரலாறு\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/vaanathaiyum-boomiyaiyum-theophilus-william-y-wesleyariyalur-tamil-christian-song-lyrics/", "date_download": "2020-11-24T23:33:11Z", "digest": "sha1:C3POYE5I6XVNZAYYQLGUWZEVEFMGFNRF", "length": 4128, "nlines": 105, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today VAANATHAIYUM BOOMIYAIYUM | Theophilus William | Y.Wesley(Ariyalur) | Tamil Christian Song - Lyrics - Christ Music", "raw_content": "\nகுபிதம் என் சதம் கெதபவரே\nஉம் வஸ்திராத நன் தொட்டலம் வல்லமதன்\nஉம் நிஜால் என்மேது படலம் வல்லமதன்\nநீர் ஓரே ஓரு வர்தா சோனலம் வல்லமதன்\nஅந்தா காத்ரம் கடலம் அதாங்கியத்து உங்க வல்லமதன்\nநீர் கடல்மீது நதந்து வந்ததம் வல்லமதன்\nசெங்கடலா பிலாந்தத்து உங்க வல்லமதன்\nEn Iyaesu Rajavukkae | என் இயேசு ராஜாவுக்கே\nIyesu Rajanin Thiruvadikku | இயேசு ராஜனின் திருவடிக்கு\nKarththarai Thuthippen | கர்த்தரை துதிப்பேன்\nநெஞ்சத்திலே த���ய்மையுண்டோ – Nenjathile t... 393 views\n இயேசு உமதன்பு – Oh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/coronavirus-food-safety-tips-166845/", "date_download": "2020-11-24T23:00:08Z", "digest": "sha1:6GEOSETSI6UW3PATQ2MO3HSJYNVWFWFO", "length": 11330, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா வைரஸ் – ‘வாரத்துல 7 நாளும் கறி தான்’-ங்கற கேஸ்களுக்கு ரொம்பவே ஆபத்து!", "raw_content": "\nகொரோனா வைரஸ் – ‘வாரத்துல 7 நாளும் கறி தான்’-ங்கற கேஸ்களுக்கு ரொம்பவே ஆபத்து\nTop Natural Anti-Viral Herbs : வெள்ளை சீனியை தவிர்ப்பதும் கனிம சத்துகள் நிறைந்த பூசணிக்காய் மற்றும் சூரியகாந்தி விதைகள், உப்பு சேர்க்காத முந்திரி பருப்பு ஆகியவற்றை உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nCoronavirus Food Safety Tips: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டு கொரோனா போன்ற வைரஸ்களை அண்ட விடாமல் விரட்டலாம்.\nசீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள ஒரு கடல் உணவு சந்தையில் இருந்து பரவியாதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் நோயால், இந்தியாவில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எளிதில் பரவக்கூடிய தொற்று நோயான இந்நோய்க்கு இதுவரை சீனாவில் மட்டும் 300 பேர் பலியாகியுள்ளனர்.\n10% இந்தியர்களுக்கு புற்று நோய் வரும்; 15 பேரில் ஒருவர் இறப்பார் – உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை\nஇந்நிலையில், மக்களின் கவனம் இந்நோய்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் பக்கம் திரும்பியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் இந்நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ளலாம்.\nசோப்பு போட்டு அடிக்கடி கைக் கழுவுவது, கை மற்றும் விரல்களை கொண்டு வாய், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருப்பது, வேக வைக்காமல் குறிப்பாக மாமிச உணவுகளை உட்கொள்வதை தவிர்ப்பது, முகமூடி அணிவது ஆகியவை இந்நோய் பரவாமல் தடுப்பதற்கான அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளாகும்.\nஇவ்வகை ஆரோக்கிய நடவடிக்கைகளை கடைபிடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவு பொருட்களான இஞ்சி, பூண்டு, சோம்பு, வேர்கடலை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, திராட்சை, வைட்டமின் ’சி’ சத்து நிறைந்த உணவு பொருட்கள் ஆகியவற்றை நமது அன்றாட உணவில் சேர்த்துக் ���ொள்வது மிகவும் அவசியம். மேலும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலமும், கேப்ரிலிக் அமிலமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. எனவே தேங்காய் எண்ணெயை அன்றாடம் சமயலுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளலாம்.\nபிள்ளைகளைவிட கணவனே மன அழுத்தத்துக்கு காரணம் – ஆய்வில் பெண்கள் வெதும்பல்\nநமது உடலில் உள்ள வைட்டமின் டி3 சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் எனவே வைட்டமின் டி3 சத்தின் அளவை குறையாமல் பார்த்துக்கொள்வதும் மிகவும் அவசியம். வெள்ளை சீனியை தவிர்ப்பதும் கனிம சத்துகள் நிறைந்த பூசணிக்காய் மற்றும் சூரியகாந்தி விதைகள், உப்பு சேர்க்காத முந்திரி பருப்பு ஆகியவற்றை உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவ்வகையான உணவுகளை உட்கொள்வதுடன் நல்ல உடற்பயிற்சி மற்றும் அளவான தூக்கமும் அவசியமாகிறது.\nஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் ஆகியவை இந்நோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் ஒருவருக்கு ஆறு, ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால் அவர் உடனடியாக மருத்துவ ஆலோசணை பெறுவது அவசியம்.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர��� டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-to-set-minimum-rent-for-shops-set-up-in-marina-by-madras-corporation/", "date_download": "2020-11-25T00:06:48Z", "digest": "sha1:SIE3IX2R2PI4ILOPN22LITLNKSG35IBV", "length": 10274, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெரினாவில் மாநகராட்சி அமைக்கும் கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகை நிர்ணயித்து உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nமெரினாவில் மாநகராட்சி அமைக்கும் கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகை நிர்ணயித்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nமெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.\nஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில் , 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூபாய் 66லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.\nஅப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால், பிப்ரவரி முதல் வாரத்தில், தள்ளுவண்டி கடைகள் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், அக்கடைகளுக்கு மாத வாடகையாக 100 ரூபாய் வசூலிக்க முடிவெடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇன்றைய சூழ்நிலையில், 100 ரூபாய் வாடகை என்பது ஏற்புடையதல்ல என தெரிவித்த நீதிபதிகள், குறைந்த பட்ச வாடகையாக 5 ஆயிரம் ரூபாயாவது நிர்ணயிக்க உத்தரவிட்டனர்.\nவிரைவில் டெண்டரை இறுதி செய்து கடைகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்,\nகலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக மாநகராட்சி விண்ணப்பித்தும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை உரிய பதில் அளிக்காததால், அதன் உறுப்பினர் செயலரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 29 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/india-among-five-countries-shortlisted-for-ubers-air-mobility-concept/", "date_download": "2020-11-25T00:04:26Z", "digest": "sha1:STV2U5E44AGBOCMTEJIBC5HP6JP5M2YS", "length": 13679, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உபர் ஏர் : ஒரு நகரில் இருந்து மற்றொரு நகரத்திற்கு 10 நிமிடத்தில் பயணம்", "raw_content": "\nஉபர் ஏர் : ஒரு நகரில் இருந்து மற்றொரு நகரத்திற்கு 10 நிமிடத்தில் பயணம்\nமும்பை மற்றும் டெல்லி போன்ற பெரும் நகரங்களை கலக்க வருகிறது வித்தியாசமான விமான சேவை\nஉபர் ஏர் விமான சேவை\nடோக்கியோவில் இருந்து நந்���கோபால் ராஜன்\nஉபர் ஏர் : மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க ஜன நெரிசலுடன் நாம் தினமும் நிறைய நேரம் ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கிறோம்.\nமும்பை விமான நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை அடைய நமக்கு எவ்வளவு நேரம் ஆகிறது குர்கானில் இருந்து மத்திய டெல்லியினை அடைய எவ்வளவு நேரம் ஆகிறது குர்கானில் இருந்து மத்திய டெல்லியினை அடைய எவ்வளவு நேரம் ஆகிறது நிச்சயமாக பத்து நிமிடத்திற்குள் இல்லை.\nஆனால் ‘உபர் ஏர்’ என்ற திட்டம் உங்களின் பயண நேரத்தினை எளிமைப்படுத்த வருகிறது. பத்து நிமிடத்தில் மும்பை விமான நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும், குர்கானில் இருந்து மத்திய டெல்லியையும் அடைந்து விடலாம்.\nஉபரின் புதிய திட்டம் : உபர் ஏர்\nஜப்பான், ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தியாவில் உபர் ஏர் (Uber Air) என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளது அந்நிறுவனம். உபர் எலவேட் ஆசியா – பசிபிக் மாநாட்டில் உபரின் விமான சேவைகளுக்கான தலைவர் எரிக் ஏலிசன் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.\nஉபர் எலவேட் என்ற திட்டம் 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மக்கள் தொகை மிகவும் அதிக உள்ள இடங்களில் மிகவும் குறைந்த நேரத்தை மக்கள் பயணத்திற்காக செலவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்டது இத்திட்டம்.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nஇந்த ஐந்து நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தால் தொழில்நுட்ப ரீதியாக நாம் மற்றொரு மைல் கல்லினை எட்டமுடியும் என்றும் அவர் கூறினார்.\nஉபர் எலவேட் என்ற திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமான சேவைகளுக்கான மார்க்கங்களும் அந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மும்பை, டெல்லி ஆகிய இடங்களிலும், டோக்கியோ, சியோல், சிட்னி, தைப்பை ஆகிய இடங்களிலும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. டெல்லி வாழ் மக்கள் இந்த சேவைகளின் மூலமாக நாளொன்றுக்கு 2 மணி நேரத்தினை சேமிக்கலாம்.\nடெல்லியில் இயங்க இருக்கும் உபர் ஏரின் வான்வெளி வரைபடம்\nஉபர் ஏர் ( Uber Air ) வேகம் என்ன தெரியுமா\nஉபர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பார்னே ஹார்ஃபோர்ட் தெரிவிக்கையில், இனி கார்கள் தான் உபரின் அடையாளம் என்று நாம் ஒரு போதும் நினைத்துவிடக் கூடாது. வானத்தில் இருக்கும் எண்ணற்ற ���ாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்வோம் என்று தெரிவித்தார்.\nமேலும், இந்த விமான சேவையின் மூலம் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க இயலும். முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் இந்த விமானத்தின் சேவைகளை 15 கி.மீ தொடங்கி 100 கி.மீ வரையிலான பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\n1000 முதல் 2000 அடி உயரத்தில் பறக்க இருக்கும் இந்த உபர் ஏர் விமானத்திற்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 மைல்கள் தூரத்தை கடக்க இயலும். ஒரு காருக்கான விலையை விட இது மிகவும் குறைவுதான். இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் உபர், உபர் ஈட்ஸ் போன்ற இதர சேவைகளுக்கும் இந்த உபர் ஏரியல் டேக்ஸி பயன்படும் என்று அவர் கூறினார்.\nமும்பையில் இயங்க இருக்கும் உபர் ஏர் வான்வெளி வரைபடம்\nஉபர் ஹெலிகாப்டர் வாயிலாக இந்த சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக நடத்திவிட்டோம். அதன் பின்னரே மற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்திற்கான செயல் வடிவம் தருகிறோம் என்று எரிக் ஏலிசன் கூறினார்.\nஎம்பரியர், பெல், போயிங், அரோரா ஃபிலைட் சயன்ஸ், பிபிஸ்ட்ரல் ஏர்க்ராஃப்ட், கரேம் போன்ற பெரிய பெரிய நிறுவனங்களின் முதலீட்டால் இந்த திட்டம் செயல் வடிவம் பெறப்போகிறது என்று அவர் கூறினார்.\nஜப்பானில் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் நடக்க இருப்பதை முன்னிட்டு அந்நாட்டில் மிக விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n(கட்டுரையாளர், உபெர் இந்தியா அழைப்பின் பேரில் ‘Uber Elevate summit’-ல் கலந்து கொண்டிருக்கிறார்)\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bcg-vaccination-beneficial-against-covid-19-infection-for-elderly-icmr-401610.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-25T00:21:45Z", "digest": "sha1:XQWYAUH53MKTIIERYIQSZP744IHXJVPR", "length": 16358, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல் | BCG vaccination beneficial against Covid-19 infection for elderly: ICMR - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல���.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nMovies நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nசென்னை: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில், பி.சி.ஜி தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபி.சி.ஜி தடுப்பூசி வயதான நபர்களில் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்று, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"தொடர்ச்சியான ஆய்வில், வயதானவர்களில் மொத்த ஆன்டிபாடி உற்பத்தியை பி.சி.ஜி தடுப்பூசி தூண்டுகிறது என்பதை கண்டறிந்துள்ளோம்\" என்று ஐசிஎம்ஆர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளது.\nபி.சி.ஜி தடுப்பூசி ஆரோக்கியமான வயதான நபர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா என்பது பற்றி இங்கிலாந்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.\nகாச நோயை தடுப்பதில் இந்த தடுப்பூசி உதவுகிறது. ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது என்று, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால், இயல்பாகவே கொரோனா பரவல் கட்டுப்படுகிறது.\nமகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள், பிசிஜி மருந்தின் பலன்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இருப்பினும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. உலகம் முழுக்க கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் 2021ம் ஆண்டு பிறந்த பிறகுதான், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nமொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 1,551 பேர் பாதிப்பு - 1 910 பேர் குணமடைந்தனர்\nநிவர்: புயலுக்கு கூட பேர் இருக்குப்பா... ஏன் எப்படி யார் இந்த பெயர்களை வைக்கிறார்கள்\nதொடர் மழையால் செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு... அச்சப்படத் தேவையில்லை -காஞ்சிபுரம் ஆட்சியர்\nசென்னையில் இன்று பகலில் 10 செ.மீ. நாளை காலைக்குள் மேலும் 10 செ.மீ மழைக்கு வாய்ப்பு-வெதர்மேன் கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaccine coronavirus தடுப்பூசி கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikatanwebtv.mrgets.info/15-kil-her-yi-15-k-i-p-tai-nakaram-ce-ai-shocking-report/oZOWl66t0Ylkva0.html", "date_download": "2020-11-24T22:50:53Z", "digest": "sha1:H7JW7LNLKMY2CUVD5D7SGVGFHN7BRYDG", "length": 27432, "nlines": 260, "source_domain": "vikatanwebtv.mrgets.info", "title": "'15 கிலோ ஹெராயின் 15 கோடி - போதை நகரமா சென்னை'! | Shocking Report", "raw_content": "\n'15 கிலோ ஹெராயின் 15 கோடி - போதை நகரமா சென்னை'\nஎங்கே செல்கிறது தமிழகம் நாம் விழிக்கவில்லை என்றால் நம் தலைமுறை அழியும்.\nWaiting for சே த இளங்கோவன் அண்ணா ❣️\nதம்பி வாய்ல அடிங்க..அது கஞ்சா இல்லை சிவபானம்....பஞ்சாப் இளைஞர்கள் விளையாட்டு துறையில் மோசமாக போக காரணமே இந்த போதை பொருட்கள்தான்....இப்போது நம் ஊரிலும் அதிகரித்துவிட்டது....\nஇதை எதற்காக விளம்பரம் செஞ்சிட்டு இருக்கீங்க.. தேவையான தகவலை மற்றும் பகிரவும்\nஆளும் கட்சி, எதி���்க்கட்சி, இருவரும் கூட்டுத்திருடர்கள்\nநல்லாவே விளம்பரம் செய்றீங்க.... வாழ்த்துக்கள்\nமதம் அபின் என்றார் ரஷ்ய லெலின்.மத வெறி பிஜேபி கட்சியில் இன்று போதை மருந்து குற்றவாளிகள் கட்சிக்காரர்களாக சேர்ந்து அராஜகம் செய்து வருகிறார்கள்.அடிமை அதிமுக அரசோ ஊமை பார்வையாளனாக😘 ஆனாலும் தமிழக சட்டசபை 2021தேர்தலுக்கு க்குப்பின் வேட்டு சத்தம் கிளப்பும்.போதை கும்பல் பாடை கும்பலாகும்.\nமுதலில் படுகொலை செய்யப்பட்ட மோசே அவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி நீங்கள் கூறுவது உண்மை தான் ஆனால் உலகில் வேலியே பயிரை மேயும் வரை பரிதாபங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு இயற்கை குறித்த அறிவு மங்கிவிட்டதின் விளைவே தீமையை தேடும் ஆவலுக்கு காரணி தீந்தமிழர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐅 அவர்களின் ஆட்சியில் மக்கள் போதைப்பொருள் தீங்கு இல்லாமல் வாழ்ந்தனர் அதுப்போன்ற ஆட்சி அமைந்தால் மட்டுமே போதைப்பொருள் தீமை இல்லாமல் வாழமுடியும் தங்கள் முயற்சிக்கு ஆதரவு\nஇளங்கோவன் எக்ஸ்பிளைன்ஸ் காத்துக் கொண்டிருக்கிறோம் . சே தா . இளங்கோவன் எங்கே 😭\nவளங்களை கொள்ளை அடிக்கவே நேரம் போதாது இதில் போதை ஒழிப்பா நாய்களை நிக்கவச்சு சுடனும் VOTE SEEMAN\nபணக்காரன், அரசியல்வாதி, சினிமாக்காரனும் உபயோகப்படுத்துவதால் கண்டுக்காம விடுவது நல்லது தான்\n அப்புரம் என்ன தமிழ்நாடு சுடுகாடுதான்\nபோனத நாடு மாறி கொண்டு வருகிறது தமிழ்நாடு போலீஸ் இதனன தடுக்க வேண்டும் ஆனால் தமிழ்நாடு போலீஸ் இதனன தடுக்க மாட்டார்கள் அரசியல்வாதி னககூலி இருக்கும் போலீஸ் இந்தியா ஆங்கிலேயர் இருந்து ஆபத்தான நாடு மாறி கொண்டு வருகிறது அரசியல்வாதிகள் கமிஷன் , கொள்ள , ஊழல் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் மக்கள் உயிர் மேல் அக்கறை இல்லை டாஸ்மாக் கடையை திறக்கும் அரசு எப்படி போனத தடுக்க நடவடிக்கை எடுக்கும் தண்ணீர் மீதக்கிறது தமிழ்நாடு குடி நாடு அரசு வருவாய் ஆனால் தாய்மார்கள் வலி வாங்கி கொண்டு இருக்கிறது\nவிட்டா இந்த போதை மருந்து வாங்குற முகவரி கூட கொடுத்துருவீங்க போல..\nமுதலில் நாம் தமிழர் கட்சி 20099ஈழ இறுதி யுத்தத்திட்க்கு பிறகு தமிழ்த்தேசிய அரசியலை கையில் எடுத்தது என்பதை யாரும் மறுக்கவில்லையே அல்லது நான் ஏன் 11 வருஷம் இந்தியா தமிழ்த்தேசிய அரசியல் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு support பணி கொண்டு இருந்தனான் அல்லது நான் ஏன் 11 வருஷம் இந்தியா தமிழ்த்தேசிய அரசியல் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு support பணி கொண்டு இருந்தனான் இப்ப தான் balance அய்யும் மீறி சீமான் என்ற தாழ்வு மனப்பாண்மை சைக்கோ வெளிப்படையாய் அவர் செய்யும் தவறுகள் தெரிகின்றது. -37 நிமிடம் தேசிய தலைவர் மீது பொய் சத்தியம் , ஈழத்தை பற்றி இவர் முந்தி கூறியது நம்பமுடியாமல் இருந்தாலும் கடந்து சென்றோம் -விஜயலக்ஷ்மி பற்றி லீக் ஆகும் videos , அதிலும் tiktok விடீயோவை அப்பவே ரிலீஸ் செய்த சீமான் -நல்லவர்கள் நேர்மையானவர்களை கட்சியில் இருந்து நீங்கிவிட்டு கெட்டவர்களை தன் பக்கத்தில் வைத்து கொள்வது (திராவிட கட்சி செய்யும் வேலை ) அவர்கள் ஆட்சிக்கு வந்து செய்கிறார்கள் இவர் 4% இருக்கும்போதே இப்படி செய்கிறார் -திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை ஆனால் இரகசிய கூட்டணி மற்றும் 200 கோடி பணம் admk வில் இருந்து -50% பெண்களிட்க்கு 2021 election ஆனால் தட்பொது உள்ள 6 முக்கிய உறுப்பினர்களில் ஒரு பெண் கூட இல்லை. இதில் இருந்து தெரியவில்லையா இவரின் பொய் பெண் உரிமை இப்ப தான் balance அய்யும் மீறி சீமான் என்ற தாழ்வு மனப்பாண்மை சைக்கோ வெளிப்படையாய் அவர் செய்யும் தவறுகள் தெரிகின்றது. -37 நிமிடம் தேசிய தலைவர் மீது பொய் சத்தியம் , ஈழத்தை பற்றி இவர் முந்தி கூறியது நம்பமுடியாமல் இருந்தாலும் கடந்து சென்றோம் -விஜயலக்ஷ்மி பற்றி லீக் ஆகும் videos , அதிலும் tiktok விடீயோவை அப்பவே ரிலீஸ் செய்த சீமான் -நல்லவர்கள் நேர்மையானவர்களை கட்சியில் இருந்து நீங்கிவிட்டு கெட்டவர்களை தன் பக்கத்தில் வைத்து கொள்வது (திராவிட கட்சி செய்யும் வேலை ) அவர்கள் ஆட்சிக்கு வந்து செய்கிறார்கள் இவர் 4% இருக்கும்போதே இப்படி செய்கிறார் -திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை ஆனால் இரகசிய கூட்டணி மற்றும் 200 கோடி பணம் admk வில் இருந்து -50% பெண்களிட்க்கு 2021 election ஆனால் தட்பொது உள்ள 6 முக்கிய உறுப்பினர்களில் ஒரு பெண் கூட இல்லை. இதில் இருந்து தெரியவில்லையா இவரின் பொய் பெண் உரிமை -நீங்கள் நம்புகிறீர்களா இவர் தமிழ்தேசியவாதி என்று -நீங்கள் நம்புகிறீர்களா இவர் தமிழ்தேசியவாதி என்று திராவிட குப்பையில் இருந்து வந்த இவர் இப்பவும் திராவிட ஆரிய கைக்கூலியாய் தான் வேலை செய்கிறார். தூய்மையான தமிழ்த்��ேசியம் வளரக்கூடாது என்பதில் குறியாய் இருக்கிறார். -இவரிட்க்கு பணம் admk வில் மட்டும் இருந்த வருகிறது திராவிட குப்பையில் இருந்து வந்த இவர் இப்பவும் திராவிட ஆரிய கைக்கூலியாய் தான் வேலை செய்கிறார். தூய்மையான தமிழ்த்தேசியம் வளரக்கூடாது என்பதில் குறியாய் இருக்கிறார். -இவரிட்க்கு பணம் admk வில் மட்டும் இருந்த வருகிறது புதியதலைமுறை போன்ற மீடியாவில் இருந்து கூட வருகின்றது என்று எனக்கு கிடைத்த தகவல் அதை உயீர்தம் செய்யும் வகையில் தான் முக்கிய நபர்கள் கட்சியில் இருந்து போனார்கள் ஆனால் ஒரு திராவிட மீடியாவும் வாய் திறக்கவில்லை. காரணம் என்ன புதியதலைமுறை போன்ற மீடியாவில் இருந்து கூட வருகின்றது என்று எனக்கு கிடைத்த தகவல் அதை உயீர்தம் செய்யும் வகையில் தான் முக்கிய நபர்கள் கட்சியில் இருந்து போனார்கள் ஆனால் ஒரு திராவிட மீடியாவும் வாய் திறக்கவில்லை. காரணம் என்ன இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியாதவங்கள இந்த திருட்டு மீடியாஸ் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியாதவங்கள இந்த திருட்டு மீடியாஸ் -முந்தி வந்து ஈழத்து உறவுகளில் இருந்து வரும் கட்சியை வளர்க தேவை பட்டது இப்ப புதியதலைமுறை sterlite admk dmk bjp என்று உள்நாடு முதலாளிகள் கிடைத்து விட்டார்கள் அதான் எங்கள் தேசியத்தலைவரை வைத்து அரசியல் செய்த மேடை இப்ப seemanisam என்ற சாக்கடையை வாயில் எடுகிறது. -கொரோன காலம் இப்படி பட்ட திருடர்களிட்க்கு வாய்ப்பை மாறிவிட்டது. எப்படி என்றாலும் பிரசாரம் செய்ய களத்தில் வரவேண்டும் அல்லவா அப்ப தெரியும் யார் எல்லாம் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்கள் என்று. - மெகா 7 ரஞ்சித் செய்வது எமிடம் ஏமாற்றி பணம் சம்பாதிப்பது. அவர் youtubeil பணம் சம்பாதிப்பதை யார் critic பண்ணினது -முந்தி வந்து ஈழத்து உறவுகளில் இருந்து வரும் கட்சியை வளர்க தேவை பட்டது இப்ப புதியதலைமுறை sterlite admk dmk bjp என்று உள்நாடு முதலாளிகள் கிடைத்து விட்டார்கள் அதான் எங்கள் தேசியத்தலைவரை வைத்து அரசியல் செய்த மேடை இப்ப seemanisam என்ற சாக்கடையை வாயில் எடுகிறது. -கொரோன காலம் இப்படி பட்ட திருடர்களிட்க்கு வாய்ப்பை மாறிவிட்டது. எப்படி என்றாலும் பிரசாரம் செய்ய களத்தில் வரவேண்டும் அல்லவா அப்ப தெரியும் யார் எல்லாம் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்கள் என்று. - மெகா 7 ரஞ்சித் செய்வது எமிட���் ஏமாற்றி பணம் சம்பாதிப்பது. அவர் youtubeil பணம் சம்பாதிப்பதை யார் critic பண்ணினது அவர் trust என்று கூறி ஒரு பதிவும் செய்யாமல் தன் பனையில் முதலிடு செய்யுங்கள் என்று கூறுகிறார். 1 வருஷம் களித்து லாபத்தை பெருகி தருகிறாராம். முதலில் trust எப்ப buisness இறகு பயன்படுத்த படுகிறது என்று கூறமுடியுமா அவர் trust என்று கூறி ஒரு பதிவும் செய்யாமல் தன் பனையில் முதலிடு செய்யுங்கள் என்று கூறுகிறார். 1 வருஷம் களித்து லாபத்தை பெருகி தருகிறாராம். முதலில் trust எப்ப buisness இறகு பயன்படுத்த படுகிறது என்று கூறமுடியுமா அத்துடன் அவர் நோக்கம் வெளிப்படையாய் தெரிகிறது பணம் சம்பதிகத்தான் என்று. ஈழத்தமிழர்கள் கோழைகள் தப்பி வெளிநாட்டிடகு போய் இருகிறார்கள் என்று கூறும் இவர் எப்படி ஒரு தமிழ்தேசியவாதி அத்துடன் அவர் நோக்கம் வெளிப்படையாய் தெரிகிறது பணம் சம்பதிகத்தான் என்று. ஈழத்தமிழர்கள் கோழைகள் தப்பி வெளிநாட்டிடகு போய் இருகிறார்கள் என்று கூறும் இவர் எப்படி ஒரு தமிழ்தேசியவாதி இவரை தான் நீங்கள் பாதுகாக்க நினைக்கிறீர்களா இவரை தான் நீங்கள் பாதுகாக்க நினைக்கிறீர்களா -தனி தொகுதியில் ஒரு ஆண்களும் இல்லையா fullai பெண்களை நிறுத்திருங்கள் என்று ராஜிவ் காந்தி அண்ணா தட்டி கேட்டாராம் என்று interviewil கூறி இருக்கிறார். -மேடையில் குடி நாடை கெடுக்கும் வீட்டில் அண்ணன் குடியில் மூழ்கி கிடப்பார். சில சந்தர்ப்பங்களில் வெளியிலும் அண்ணன் சரக்கு வாசம் நல்லாய் வீசுமாம். ஆங்கிலம் கலந்து பேசினால் பச்சை மடை வைத்தியம் ஆனால் இவர் மாமியாரும் மனைவியும் வெளியில் தெலுகுவில் தான் உரையாடுவார்களாம். இப்படி அடிகிக்கொண்டே போகலாம் மெகா 7 ரஞ்சித் தில்லுமுல்லு எனது channelil வீடியோ அத்துடன் 90 கோடி ஆடையை போடா ந்டக் இளசிவே சாட்டை ரஞ்சித் வாக்குமூலம் ஈழத்தமிழர் கோழைகள் போன்ற கருத்துகள் இப்ப கூறுங்கள் இவரை தான் நீங்கள் நம்ப போகிறீர்களா\nபாஜகவின் பார்வை தமிழகத்தில் கண் பட்டதில் இருந்து.. மிகவும் ஆபத்தை அனுபவித்து வருகிறது... பாஜக ஆளும் மாநிலங்களில் இது மிகவும் சாதாரணமாக உள்ளது..\nஆங்கிலேயனிடமிருந்து ஆபத்தானவர்களிடம் நாடு சிக்கிக் கொண்டது. இதுதான் சுதந்திர நாடா\nTn police: நா நினைச்சா தடுக்க முடியும் ஆன நான் நினைக்க மாட்டேன்\nசர்வாதிகார கூட்டுகளவாணிகள் - J Jeyaranjan | #Minnambalam\nஎதை கண்டும் அஞ்சாதே - Shri Aasaanji உடைக்கும் பளார் உண்மைகள் - புல்லரிக்க வைக்கும் பேட்டி\n7 ஆண்டுகள் தலைமறைவு - போதை மன்னனை பிடித்தது எப்படி\nEPS-க்கு எதிரான BJP'S பக்கா Sketch..முதல்வரின் பதிலடி என்ன\nநிவர் புயல் தமிழகத்தை தாக்குவது எங்கே எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T00:24:06Z", "digest": "sha1:UYNBWFENPPSZAWTYQDDB2YBADGTCJIO4", "length": 18180, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் News in Tamil - ஆப்பிள் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபேட் ப்ரோ மாடலில் முற்றிலும் புதிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபேட்டரி சர்ச்சை விவகாரம் - 113 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தும் ஆப்பிள்\nஅமெரிக்காவின் 33 மாகாண அரசுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் 113 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇணையத்தில் லீக் ஆன மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள்\nஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅது உண்மை தான் - உடனடி அப்டேட் கொடுத்த ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தனது மேக் ஒஎஸ் பிக் சர் தளத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.\nமினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மாடல் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆப்பிள் மேக் ஒஎஸ் பிக் சர் வெளியீடு\nஆப்பிள் நிறுவனம் மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளத்தை வெளியிட துவங்கியது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஆப்பிள் மேக் சாதனங்களின் இந்திய விலை விவரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை மேக் மாடல்களின் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபுதிய எம்1 முதல் மேம்பட்ட மேக்புக் ப்ரோ வரை - ஆப்பிள் நிகழ்வின் ஹைலைட்ஸ்\nஆப்பிள் நிறுவன நிகழ்வில் அந்நிறுவனம் அறிமுகம் செய்த புதிய சாதனங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.\n20 மணி நேர பேக்கப் வழங்கும் மேம்பட்ட 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் சக்திவாய்ந்த எம்1 சிப் கொண்ட புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nமிக���ும் சக்திவாய்ந்த மேக் மினி மாடலை அறிமுகம் செய்த ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த மேக் மினி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.\nஅதிரடி ஹார்டுவேர், 18 மணி நேர பேக்கப் வழங்கும் புதிய மேக்புக் ஏர் அறிமுகம்\nஅதிரடி ஹார்டுவேர், 18 மணி நேர பேக்கப் வழங்கும் புதிய மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் அதிநவீன எம்1 சிப் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த எம்1 சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது.\nபார்வையற்றோருக்கு உதவும் அசத்தல் ஐபோன் அம்சம்\nபார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் ஐபோன்களில் அசத்தல் அம்சம் புது அப்டேட்டில் வழங்கப்படுகிறது.\nநவம்பர் 10 இல் மற்றொரு ஆப்பிள் நிகழ்வு\nஆப்பிள் நிறுவனம் நவம்பர் 10 ஆம் தேதி ‘One more thing’ நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.\nஅசத்தல் அம்சங்களுடன் அப்டேட் ஆன ஆப்பிள் க்ளிப்ஸ்\nஆப்பிள் நிறுவனத்தின் க்ளிப்ஸ் செயலி அசத்தல் அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் பிரச்சனை ஏற்படுவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் அக்சஸரீக்கள் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் பல்வேறு இதர அக்சஸரீக்களை அறிமுகம் செய்து இருக்கிறது.\n5ஜி ஐபோன் சீரிஸ் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் வரை ஆப்பிள் நிகழ்வின் முக்கிய அறிவிப்புகள்\nஆப்பிள் நிகழ்வில் அறிமுகமான புதிய 5ஜி ஐபோன்கள் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் பற்றிய முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.\nஅசத்தல் அப்டேட்களுடன் ஐபோன் 12 சீரிஸ் டாப் எண்ட் மாடல் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ் டாப் எண்ட் மாடலை அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகம் செய்து இருக்கிறது.\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nரத்த அழுத்தம்.... இதயத்தில் பிரச்சனை - உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2020/08/14154609/1780235/Velankanni-Matha-Church-Festival-start-on-29th.vpf", "date_download": "2020-11-25T00:22:07Z", "digest": "sha1:7WMAQBFRDJ4VYJ2P57B3QQ6TSBJKEP3R", "length": 13585, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா ஆக.29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் || Velankanni Matha Church Festival start on 29th", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா ஆக.29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாகை அடுத்த வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களால் `கீழை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் சிறப்புகள் வாய்ந்த இந்த பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமேலும் செப்.7ந்தேதி பெரிய தேர் விழாவும், செப்.8ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தாக்கம் காரணமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nVelankanni | matha | வேளாங்கண்ணி | மாதா கோவில்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nமுன்சிறையில் கிறிஸ்து அரசர் பெருவிழா\nஆவூா் பெரிய நாயகி மாதா ஆலயம்\nஉங்கள் குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட ஜெபங்கள்\nநாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா 24-ந் தேதி தொடங்குகிறது\nவேண்டிய வரங்களைத் தரும் ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா\nவேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை\nவேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nவேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வரத்தொடங்கினர்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tyouk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T23:51:05Z", "digest": "sha1:XZPORWRAKHXOHYFYBEIOINCBDHDW2JQ7", "length": 11251, "nlines": 108, "source_domain": "www.tyouk.org", "title": "தமிழ் அவமானமல்ல அடையாளம் – உலகத் தாய்மொழி தினம்", "raw_content": "\nHome / Arts and Culture / தமிழ் அவமானமல்ல அடையாளம் – உலகத் தாய்மொழி தினம்\nதமிழ் அவமானமல்ல அடையாளம் – உலகத் தாய்மொழி தினம்\nஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பேசத் தொடங்கிய முதல் மொழிக்கு, அவனுடைய தாய் தான் முதல் ஆசிரியை. அதுதான் அவன் தாய் மொழி. பிப்ரவரி 21ஆம் தேதி. உலகத் தாய் மொழி தினம். யுனெஸ்கோ அமைப்பின் பிரகடனத்தின் வழி உலகமெங்கும் தாய்மொழி தினம், கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.\nசுய பெயர் இல்லாத மனிதனே உலகில் இல்லை. அப்படியொருவன் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவனுக்கும் கூட ஓர் அடையாளம் உண்டு. அதுதான் அவனது தாய்மொழி.\nஇன்றைக்கு உலகில் 7,000 மொழிகள் உள்ளன. இவற்றில் பல விறுவிறுவென அழிந்து கொண்டிருக்கின்றன. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழின் நிலையென்ன வீடுகளில், பொது இடங்களில், தமிழர்களுக்குத் தமிழர்கள் சரளமாகப் பேசும் மொழியாகத் தமிழ் நீடிக்கிறதா வீடுகளில், பொது இடங்களில், தமிழர்களுக்குத் தமிழர்கள் சரளமாகப் பேசும் மொழியாகத் தமிழ் நீடிக்கிறதா வீட்டில் எங்கள் பிள்ளைகளிடம் நாங்கள் தமிழில் உரையாடுகின்றோமா வீட்டில் எங்கள் பிள்ளைகளிடம் நாங்கள் தமிழில் உரையாடுகின்றோமா எதிர்காலத்தில், இந்நிலைமை மேலும் மோசமடையலாம். “தமிழில் பேசுவோம்; தமிழாய் வாழ்வோம்” என்ற முழக்கத்தை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.\nதாய் மொழி மட்டுமே, அம்மொழி சார்ந்த மக்களின் வாழ்வியல் கூறுகளை, பண்பியல் தொன்மைகளை, புறவியல் ரீதியாகவும் அகவியல் ரீதியாகவும் உள்வாங்கி உயரச் செய்கிறது. மொழியை இழந்தவன் செத்த பிணத்துக்கு சமன் என்று கூறுவார்கள். இன்று தமிழீழத்தில் எத்தனை எத்தனை கிராமங்கள் ஊர்கள் சிங்கள பெயரிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன சிங்களத் திணிப்பு இப்பவும் தாயகத்தில் தொடர்கின்றது, ஸ்ரீலங்கா தலைநகரில் வெளிநாடுகளை ஏமாற்ற தமிழில் தேசிய கீதம் ஆனால் தமிழீழ மண்ணில் எங்களது மக்கள் மீது சிங்கள திணிப்பு மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம். இவற்றையெல்லாம் வெறும் கண்துடைப்பாகவே எம்மால் பார்க்க முடியும். மொழியை அழித்தால் எல்லாம் அடங்கிவிடும் என்று சிங்களம் கனவு கொண்டு இருக்கின்றது .\nஅன்று நா���்கு மாணவர்கள் மொழிக்காக போராடி சுட்டுக்கொல்லப்பட்ட படியால் யுனஸ்கோ தாய்மொழி தினம் என்று பெப்ரவரி 21ஐ அறிவித்தது இன்று எங்களது தமிழ் மொழியை காக்க 40 000 க்கும் மேற்பட்ட மாவீரர்களை நாம் இழந்து நிற்கின்றோம்.\nஎங்களது அன்பிற்குரிய தமிழ் மக்களே புலத்தில் எத்தனை ஆயிரம் தமிழ்ப் பாடசாலைகள் இருந்தாலும் ‘அம்மா’ ‘அப்பா’ என்று முதலில் சொல்லி கொடுக்குமிடம் உங்கள் வீடுதான். தாய்மொழியை நேசிக்கும் பண்புதனை அடுத்தடுத்த தலை முறைக்குக் கொண்டு செல்லவேண்டும். நமது முன்னோர்கள், காலகாலமாய் கையில் ஏந்தி வந்து நம்மிடம் ஒப்படைத்த தாய்மொழி என்கிற தீபத்தை, நமது பிள்ளைகளிடம் நாம் ஒப்படைக்கக் கடமைப் பட்டுள்ளோம்.\nஇந் நேரத்தில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பும் முயன்றளவு தமிழை எங்கள் தலைமுறைக்கும் அடுத்துவரும் சந்ததிக்கும் எடுத்துச் செல்ல கடமைப்பட்டுள்ளோம். பல்கலைக்கழகங்கள் தொடக்கம் அனைத்து இளையவர் வேலைத்திடங்களிலும் எங்களது மொழியையும் எமது அடையாளத்தையும் வெளிக்கொண்டு வந்துகொண்டிடிருக்குறோம் இதன் ஒரு முயற்சியாக இவ் முறை தாய்மொழி தினத்தை முன்ணிட்டு எங்களது அடையாளம் சார்ந்த சிறிய புத்தகமொன்றை அனைத்து லண்டன் தமிழ்ப்பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு வழங்கவிருக்குறோம். உங்களது பாடசாலைக்கும் எங்களை அழைக்க எம்மை தொடர்புகொள்ளுங்கள்.\nதமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானிய கிளைக்கு இன்று வயது பத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/593676-81-gems.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-11-24T23:38:13Z", "digest": "sha1:KLI3CAWMKB5USWAF3AM56RRDBRJFIDZI", "length": 14178, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "81 ரத்தினங்கள் 54: காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே | 81 gems - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\n81 ரத்தினங்கள் 54: காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே\nகைகேயிக்குத் தந்தை கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் கடமையை தன் சிரம் மேற்கொண்டு தமது அனைத்து அரண்மனை சுகங்களையும் துறந்து மரவுரி தரித்து சீதை, லட்சுமணருடன் ராமன் கானகம் சென்றார். ராமரின் அவதார நோக்கமே அரக்கா்களின் பிடியிலிருநது இந்த உலகைக் காப்பதற்காகும்.\nஅவதார நோக்கம் நிறைவுபெற வேண்டுமானால், அறம் நிலைபெற்று தீயோர் அழிந்து தூயவா்கள் துயா் துடைக்கப்பட வேண்டும். கரன், தூடணன் தொடங்கி ராவணன்வரை எண்ணற்ற அரக்கர் கூட்டத்தை அழித்தாக வேண்டும். இவா்கள் தீயவா்கள் என்றாலும், பெரும் தவங்கள் செய்து நிறைய வரங்களைப் பெற்று காட்டிலுள்ள ரிஷிகளுக்கு காரணமின்றித் தீங்கிழைத்து வந்தனர்.\nமுனிவா்கள் நேரே அரக்கா்களை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தாலும், அவர்களை அழிக்கும் முயற்சியில் தங்களின் ஆற்றலைச் செலவழிக்க விரும்பவில்லை. தங்களால் அவா்களை ஒடுக்க முடியும் என்றாலும் ஒருவரை அழித்தல் என்பது முத்தொழிலை உடைய பரம்பொருளுக்கு உரியது என்று அப்பெருமக்கள் கருதினா். அகங்கார, மமகாரங்களை அறவே ஒழித்த இவா்கள் இறைவனின் வருகைக்காகக் காத்திருந்தனர்.\nஅரக்கா்களை அழிக்க உதித்த காருண்ய சீலரான ராமன் காட்டுக்குச் சென்று தனது அவதார நோக்கத்தை நிறைவேற்ற விரைந்தார். இறைவனே காட்டுக்குச் சென்று அதா்மத்தை அழித்தார். நான், என் மனத்தில் உள்ள தீய ஆசையென்னும் அரக்கா்களை அழித்து, இறைநினைவு பெறவில்லையே சுவாமி என மனம் நெகிழ்ந்தாள் நமது திருக்கோளுா் பெண்பிள்ளை.\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nதற்சார்பு இந்தியா; அணுசக்தி, விண்வெளி துறைகளில் அந்நிய முதலீடு: நிர்மலா சீதாராமன்\nஅனுஷம், கேட்டை, மூலம்; தாராபலம்; மைத்ர பலம்; வதை தாரை; சம்பத்து தாரை;...\nஇந்து மக்களின் வாக்குகளை பெறவே மடாதிபதியை சந்திக்கிறார் உதயநிதி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nமருத்துவப் படிப்பில் சேர்ந்த வெள்ளியங்காடு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ ரூ.50 ஆயிரம்...\nசமூக ஊடகத்தில் அதிகம் புழங்குபவரா நீங்கள்\n - அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சி\n81 ரத்தினங்கள் 56: இரு கையும் விட்டேனோ திரௌபதியை போலே\n81 ரத்தினங்கள் 55: கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே\n81 ரத்தினங்கள் 53: இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே\n81 ரத்தினங்கள் 52: இங்கும் உண்டு என்றேனோ பிரகலாதனைப் போல\nசித்திரப் பேச்சு: நாகாஸ்திரத���தை ஏவும் கர்ணன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-24T22:47:05Z", "digest": "sha1:A3TJCWNA5L6E2KW6EAJKHL37TQ75LVFS", "length": 7454, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "மீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் - தமன்னா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் – தமன்னா\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.\nஅதை வைத்து படங்கள் இல்லாமல் வீட்டில் நான் சும்மா இருப்பதாக சிலர் பேசி இருக்கலாம். மீ டூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம்.\nபாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் அழுதுகொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. எதிர்த்து போராடவேண்டும். மீ டூவில் புகார் சொன்னவர்களுக்கு பட வாய்ப்புகள் வராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நான் கவர்ச்சிக்காக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது இல்லை. சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவேன். எண்ணெய் உணவுகளை தள்ளிவைக்க வேண்டும். 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.”\nவிஜய்யுடன் இணைந்து நடிக��க ஆசை – மகேஷ் பாபு\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/man-allegedly-killed-in-laws-in-UP-5454", "date_download": "2020-11-25T00:02:35Z", "digest": "sha1:PSJTOBF5ZSSCFEUWQF73TCGJLD6J4YQU", "length": 8609, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "மனைவிக்கு தகாத உறவு! மாமியாருக்கு மருமகனால் நேர்ந்த பயங்கரம்! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n மாமியாருக்கு மருமகனால் நேர்ந்த பயங்கரம்\nமனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் அது குறித்து தனது மாமனார் - மாமியாரிடம் புகார் அளித்த நிலையில் அவர்கள் அது குறித்து விசாரிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர்களை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.\nபீகாரைச் சேர்ந்த மாண்ட்டுகுப்தா என்ற நபர் உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள காங்கி பஜாரில் வசிக்கும் தனது மாமனார் சங்குர் குப்தா, மாமியார் கிஸ்மதி குப்தா ஆகியோர் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் பேரனான 14 வயது ஆதித்யாவையும் அந்த நபர் குத்தியதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.\nஇதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் பீகா மாநிலத்துக்குச் சென்று மாண்ட்டூவை கைது செய்தனர். விசாரணையில் தனது மனைவியின் நடத்தை குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது குறித்து தனது மாமியார் மாமனாரிடம் தெரிவித்தும் அவர்கள் விசாரிக்கத் தவறியதால் அவர்கள் மீது ஆத்திரம் ஏற்பட்டு கொலை செய்ததாகவும், மாண்ட்டூ தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ள்னர்.\nஇந்நிலையில் தங்களுக்கு 2018-ஆம் ஆண்டு திருமணமான நிலையில் அது முதல் தனது கணவன் தன்னை வரதட்சிணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக மாண்ட்டூவின் மனைவி காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/finance-news-articles-features/realme-7-5g-with-mediatek-dimensity-800u-soc-quad-rear-cameras-launched-price-specifications-here-120112000040_1.html", "date_download": "2020-11-24T23:32:16Z", "digest": "sha1:4MLV6S4EZB2KAMEJ2W52E6TPBNDBQVPD", "length": 7665, "nlines": 115, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "அறிமுகமானது ரியல்மி 7 5ஜி: விலை மற்றும் விவரம் உள்ளே!!", "raw_content": "\nஅறிமுகமானது ரியல்மி 7 5ஜி: விலை மற்றும் விவரம் உள்ளே\nரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரம் பின்வருமாறு...\nரியல்மி 7 5ஜி சிறப்பம்சங்கள்:\n# 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே\n# மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்\n# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ\n# டூயல் சிம் ஸ்லாட்\n# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி\n# 48 எம்பி பிரைமரி கேமரா\n# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்\n# மேக்ரோ சென்சார், மோனோகுரோம் சென்சார்\n# 16 எம்பி செல்பி கேமரா\n# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்\n# ரியல்மி 7 5ஜி ஸ்ம���ர்ட்போனின் விலை ரூ. 27,400\n# பால்டிக் புளூ நிறத்தில் கிடைக்கிறது\nஅடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை\nமீண்டும் நகரத்தொடங்கிய நிவர்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nநிவர் புயல்: பாம்பன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள்\nநுரையீரலில் உள்ள சளியை முற்றிலும் நீக்கும் அற்புத குறிப்புகள் \nபணப்புழக்கம் அதிகரிக்க வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும் \nபட்ஜெட் விலையில் கப்சிப்புனு ரெடியாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாழ வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு விபூதி அடிக்க பார்க்கும் வி (Vi)\nரூ.10,000 பட்ஜெட்டில் நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில்....\nரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்\nஇணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா அம்சங்கள்\nநிவர் புயல்: பாம்பன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள்\nகாலக்கெடுவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக வறுமையை விலக்கியது சீனா\nமுதலையுடன் சண்டையிட்டு நாயைக் காப்பாற்றிய முதலாளி \nகாவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டம் அறிவிப்பு\nபெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்குமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/special-astro-predictions/in-shiva-linga-puja-mainly-nagalinga-flower-120112100026_1.html", "date_download": "2020-11-24T23:12:13Z", "digest": "sha1:JJM7QJCDAQCAVPRMRML243UWLBKFVXVJ", "length": 9420, "nlines": 105, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "சிவலிங்க பூஜை முக்கிய இடம்பெறும் நாகலிங்கப் பூ !!", "raw_content": "\nசிவலிங்க பூஜை முக்கிய இடம்பெறும் நாகலிங்கப் பூ \nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.\nநாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி வழிபட்ட பிறகு, அது வாட���யப் பின்னரும் கூட, நாம் குளித்து விட்டுத்தான் அதனை எடுக்க வேண்டும். வாடிய நாகலிங்கப் பூவை எடுத்து ஓடும் ஆற்றில் போட்டு விடவேண்டும். அல்லது கடலில் போட வேண்டும்.\nநாகலிங்கப் பூவையே சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜை செய்யலாம். இப்படி ஒரு வழிபாட்டு முறை கலியுகத்தின் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.\nசிவலிங்கத்திற்கு சாற்றிய நாகலிங்கப் பூவை, பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். நமது வீட்டுப் பூஜை அறையில் சுவாமி படத்தின் முன்பாக அதனை வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக இருக்கும் நோய் தீரவோ அல்லது நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோ மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.\nநமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவ மந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபடவேண்டும். நமது வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். அதுவரை அது எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.\nபணப்புழக்கம் அதிகரிக்க வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும் \nவீட்டின் 4 மூலைகளில் இருக்கவேண்டிய இருக்கக்கூடாத பொருட்கள் என்ன...\nவாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்ற மரம், செடி கொடிகள் எவை தெரியுமா...\nநுரையீரலில் உள்ள சளியை முற்றிலும் நீக்கும் அற்புத குறிப்புகள் \nஎனக்கு பயம்னா என்னனு தெரியாது... கைதாகியும் அசராத உதயநிதி\nகிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கங்கள் யாரால் நிறுப்பட்டது தெரியுமா...\nசிவலிங்கத்தை பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன...\nசிவனுக்கு நாகலிங்க பூவை வைத்து பூஜிப்பதின் பலன்கள் \n1100 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nநாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156044/news/156044.html", "date_download": "2020-11-25T00:17:01Z", "digest": "sha1:S7KFS4ZCG6CHHGBU3WXFREDNJ3ZALPOH", "length": 7245, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "கருவளையம் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு: இதை ட்ரை பண்ணுங்க..!! : நிதர்சனம்", "raw_content": "\nகருவளையம் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு: இதை ட்ரை பண்ணுங்க..\nஇயற்கை முறையில் கருவளையம் பிரச்சனைகளை போக்க அருமையான மூலிகை குறிப்புகள் இதோ\nஅகத்திக் கீரையை சிறிதளவு தேங்காய் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், கருவளையம் மற்றும் தோல் பிரச்சனைகள் வராது.\nபூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கண்களின் மேல் வைத்தால், கருவளையம் விரைவில் மறையும்.\nசாமந்திப் பூவின் இதழ்களை 2 கைப்பிடி அளவு எடுத்து 1 கப் கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு, உடனே மூடி வைக்க வேண்டும்.\nபின் அதை 24 மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.\nதாமரைப்பூ இதழ்களை தண்ணீர் விடாமல் அரைத்து, அதில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெய், 1 ஸ்பூன் தேன் கலந்து 7 மணி நேரம் வெளியே வைத்து, பின் அதை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களை சுற்றி தடவி, 1 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.\n1 வெள்ளரித் துண்டு, 1/2 தக்காளி ஆகிய இரண்டையும் அரைத்து இமைகளின் மேல் தடவி, 2 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதை ஓரிரு வாரங்கள் செய்து வந்தால், கருவளையம் மறையும்.\nஆரஞ்சுப்பழத்தின் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சிறிது நேரம் கழித்து, இதமான வெந்நீரில் கழுவ வேண்டும். அதன் பின் அந்த இடத்தில் வெள்ளரிக்காயை தேய்த்து வந்தால், கருவளையம் மறையும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nகாணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா – நிலாந்தன்\nதிமிங்கில சைசுக்கு நீந்திய கட்லா மீன் வீடியோ பதிவானது இதுவே முதன்முறை\nகேம் ஆப் த்ரோன் S01 E01 அரச குடும்பத்து அசிங்கம்\nநேர்த்திக்கடனுக்காக ஆடு வெட்டி பாத்து இருப்பீங்க.18 பச்ச குழந்தைகளை வெட்டி பாத்து இருக்கீங்களா\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86800/Apple-SHOULD-pay-113-million-US-DOLLAR-for-SLOWING-DOWN-iPhone-battery-capacity.html", "date_download": "2020-11-25T00:26:42Z", "digest": "sha1:62JISZRJIIOXHGLAKHGSQLZGZGHA5XQW", "length": 9054, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபோன் பேட்டரி திறன் சர்ச்சை - 113 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்தும் ஆப்பிள் | Apple SHOULD pay 113 million US DOLLAR for SLOWING DOWN iPhone battery capacity | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஐபோன் பேட்டரி திறன் சர்ச்சை - 113 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்தும் ஆப்பிள்\nஐபோன் பேட்டரி திறன் மற்றும் சாப்ட்வேர் அப்டேட் மூலம் பழைய மாடல் போனின் செயல்திறனைக் குறைத்த குற்றச்சாட்டில் பயனர்களை தவறாக வழிநடத்தியமைக்காக முப்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையர்கள் தொடர்ந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 113 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது.\nஆப்பிள் அறிமுகம் செய்த புதிய அம்சத்தினால் பழைய மாடல் ஐபோன்களின் பேட்டரியில் தானாகவே சார்ஜ் டவுனாகி, போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. அதை தவிர்க்க புதிய அப்டேட்களை கொண்டு வந்ததால் போனின் இயக்க வேகம் குறைந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள்.\nஇருப்பினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது ஆப்பிள். அதே நேரத்தில் கடந்த 2018 இல் பேட்டரி தொடர்பான சிக்கல்களை தவிர்ப்பதற்காக சில மாடல்களில் போனின் இயக்க வேகம் உள்நோக்கத்துடன் குறைக்கப்பட்டதாக ஆப்பிள் உறுதி செய்தது. அப்போது பயனர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க குறைந்த விலையில் பழைய மாடல் போன்களின் பேட்டரியை அப்கிரேட் செய்து கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த விவகாரத்தில் கலிபோர்னியா நீதிமன்றம் விரைவாக செயல்பட்டு செட்டில்மென்ட் தொகை குறித்த இறுதி தீர்ப்பை கொடுக்க வேண்டும் என பழைய மாடல் ஐபோன் பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதமிழ் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்திய ரஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவு\nதோனி, மகள் ஷிவாவோடு தனது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷி தோனி\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழ் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்திய ரஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவு\nதோனி, மகள் ஷிவாவோடு தனது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷி தோனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2020/11/10-28.html", "date_download": "2020-11-24T23:59:24Z", "digest": "sha1:JROYYXY25WQXF4XCEBFRQJRUNH6R6DKF", "length": 16565, "nlines": 117, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam", "raw_content": "\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – 10 – த்ரயம்பகம்\nமகா சிவராத்திரியில் த்ரயம்பக் ஆலயம்\nமகாராஷ்ட்ர மாநிலத்தில் நாசிக்கிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது த்ரயம்பகம் என்ற ஜோதிர்லிங்க ஸ்தலம். இங்கு உள்ள பிரம்ம கிரி என்ற குன்றின் அருகில் கோதாவரி, அகல்யா, வைதாணா , மேற்கு முகமாகச் செல்லும் கங்கை ஆகிய நதிகள் உற்பத்தி ஆகின்றன. வேத குருகுலங்களும், ஆசிரமங்களும் யோகப் பயிற்சி மையங்களும் உள்ள சிற்றூர் இது.\nசிவபெருமானின் முடியைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரமன் , சிவ சாபத்தால் உலகத்தவர்களால் பூஜிக்கப் படாமல் போகுமாறு ஆன பின்பு,தனது பிழைக்கு வருந்தி, இத்தலத்தை அடைந்து மலை வடிவாகவே உறையும் பரமனை நோக்கித் தவம் செய்தான். ஆகவே இங்கு சிவபெருமான் பிரம கிரியாக பிரமனுக்குத் தோன்றினார் என்கிறது புராணம்.\nத்ரயம்பக் ஆலய வெளித் தோற்றம்\nஒரு சமயம், கௌதம முனிவர் தனது மனைவியான அகலிகையுடன் உலக நன்மைக்காகத் தவம் செய்தா���். வருணனது சொற்படி ஒரு குளத்தையும் உண்டாக்கினார். அதில் நீர் வற்றாதிருக்கவும், அங்கு நீராடிப் புண்ணிய கர்மாக்களைச் செய்பவர்களுக்கு அளவில்லாத பலனும் உண்டாகுமாறு வரம் பெற்றார்.\nநாளடைவில் அங்கு வந்த முனிவர்கள் பலர் கௌதமர் மீது பொறாமை கொண்டு ,அவரை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஒருநாள் பசு ஒன்று கௌதமரின் ஆசிரமத்திற்கு எதிரில் இருந்த பயிர்களை மேயவே, அதனை விரட்டுவதற்காக, முனிவரானவர் தன் கையிலிருந்த கோலை அதன் மீது எறிய, அம்மாயப்பசு உயிர் நீத்தது. இதனால் முனிவரைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. இதற்குப் பிராயச்சித்தம் கூறிய முனிவர்கள், கெளதமர் பிரம கிரியை 101 பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் என்றும், கோடி பார்த்திவ லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் கங்கையை வரவழைத்து அதில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். கெளதமரும் அவ்வாறு செய்து, சிவபெருமானது கருணைபெற வேண்டித் தவம் செய்தார். அவர் முன்பு காட்சி அளித்த சிவபிரான், அம்முனிவர்களது தீய எண்ணத்தினால் கௌதமருக்குத் தோஷம் எதுவும் ஏற்படாது என்று கூறி, கங்கையைச் சிறிதளவு தனது ஜடா முடியிலிருந்து வெளிப்படுத்தி அருளினார். அத்தி மரத்தடியிலிருந்து பிரம கிரியில் கங்கை வெளிப்படவே, முனிவரும் அதில் ஸ்நானம் செய்தார். அந்த இடமே பின்னர் கங்காத்துவாரம் என்று பெயர் பெற்றது. கௌதமர் கொண்டு வந்ததால் கோதாவரி எனவும் பெயர் பெற்றது. தனக்குத் தீங்கு செய்த பிற முனிவர்களையும் மன்னித்தருளுமாறு கங்கையைக் கௌதம முனிவர் வேண்டினார் . கோடி தீர்த்தங்கள் அதில் சங்கமித்ததால் அதனைக் கோடி தீர்த்தம் என்று வழங்குவார்கள்.\nகௌதமர், தர்ப்பையைக் (குசையைக் ) கொண்டு தடுத்ததால் கங்காத் துவாரத்தின் கீழ்ப் புறம் குசாவர்த்த தீர்த்தம் உண்டாயிற்று. கங்காத் துவாரம், குசாவர்த்தம், கோடி தீர்த்தம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்பவர்களுக்கு மறு பிறவி இல்லை என்று புராணம் கூறுகிறது.\nகுசாவர்த்தத்தின் கிழக்கே கனகல தீர்த்தமும் அதற்குத் தெற்கில் கஞ்சன தீர்த்தமும் உள்ளன. பிர்ம கிரியின் மேலுள்ள கங்கா த்வாரத்தில் கங்கா தேவியின் விக்ரஹம் இருக்கக் காணலாம். அங்குள்ள கோமுகத்தின் வழியாக நீரானது குண்டத்தில் விழுந்து ஓடுகிறது. த்ரயம்பகத்திற்கு வடக்கில் நீல பர்வதத்தில் பில்வ தீர்த்தம் உள்ளது. ���ன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்ஹ ராசியில் குரு பிரவேசிக்கையில் கும்ப மேளா நடைபெறுவதால் அப்பொழுது இங்குள்ள நதிகளில் நீராடுவது மிகுந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்திர தீர்த்தம், கங்கா சாகரம், கௌதம குண்டம், வாரணாசி தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்களும் உள்ளன.\nகங்கா தேவியின் சன்னதிக்கு அருகில் கௌதமரது குகை இருக்கிறது. அதில், கௌதமர், அகலிகை, ஆகிய திருவுருவங்களையும் நூறு சிவ லிங்கங்களையும் காணலாம்.\nபிர்ம கிரி, நீல கிரி , காலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு இடையில் இப் புனிதத் தலம் அமைந்துள்ளது. இம்மூன்று மலைகளையும் பிர்ம, விஷ்ணு,ருத்ர வடிவங்களாகக் கூறுவர். பிர்ம கிரி மலையின் உயரம் சுமார் 4000 அடிக்கு மேலாக இருப்பதால் படிக்கட்டுக்களில் ஏறி மேலே செல்லலாம். நீலகிரியின் உச்சியில் ரேணுகா தேவி கோயில் உள்ளது. ஹனுமானின் பிறப்பிடமான அஞ்சனேரி மலை , இங்கிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. த்ரயம்பகேச்வர் கோவிலின் மேற்கில் நிவ்ருதிநாத் கோயில் உள்ளது. அங்கு மார்கழியில் நடைபெறும் உற்சவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவர்.\nகோட்டை போன்ற அமைப்புடைய மதில்களுக்குள் த்ரயம்பகேச்வரர் கோயில் அமைந்துள்ளது. 1755 முதல் 1786 வரை பேஷ்வா மன்னர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. நானா சாஹிப் பேஷ்வா என்பவர் இதனைக் கட்டி முடித்தார். கர்ப்பக்கிருகத்தில் சுயம்புவான லிங்க பீடம் உள்ளது. லிங்கம் இல்லாமல் ஒரு குழி மாத்திரமே காணப்படுகிறது. இதன் மேற்குப் பாகத்தில் சூக்ஷும வடிவில் கங்கை பிரவாகிப்பதால் அப்பகுதி ஈரமாகவே காணப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமியன்றும், சோம வாரங்களிலும் திரளானபக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.மகா சிவராத்திரியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சோமவாரங்களில் சுவாமிக்கு அழகிய கிரீடம் ஒன்றைச் சார்த்துவார்கள்.\n15 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நாசாக் வைரத்தால் சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்டதாகவும், 1817 ல் ஆங்கிலேயர்கள் மராத்தா போரில் வென்றவுடன் பாஜி ராவ் என்ற இளவரசர் அந்த வைரத்தை ஆங்கிலேயருக்கு அளித்ததாகவும், பின்னர் அது இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றனர்.\nஇந்தத் தலத்தைச் சுற்றிலும் கிருஷ்ணன் கோயில், இராமர் கோயில், பரசுராமர் கோயில், லக்ஷ்மி நாராயணர் கோயில் முதலிய கோயில்கள் உள்ளன. சுமார் 90 கி.மீ. தூர பிரதக்ஷிணம் செய்யப் பல பக்தர்கள் வருகிறார்கள். அதில், கேதாரேசுவரர், இந்த்ரேச்வரர், காஞ்சநேச்வரர், ராமேச்வரர், கௌதமேச்வரர், த்ரிசந்யேச்வரர், விச்வநாதர், ஜ்வரேச்வரர், முகுந்தேச்வரர்,த்ரிபுவநேச்வரர், குசேச்வரர், கர்பூரேச்வரர் , கால பைரவர், த்ரிசந்த்யா தேவி, புவனேச்வரி, கனகேச்வரி, மஹா விஷ்ணு, ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கிறார்கள்.\nத்ரயம்பகேச்வரர் கோயிலுக்கு அண்மையிலேயே ஒரு சிறு குன்றின் மீது கோயில் ஒன்றைக் காணலாம். மேலே செல்லப் படிக்கட்டுக்கள் அமைந்துள்ளன. உச்சிக்குச் சென்றவுடன் ஊரின் அழகிய தோற்றத்தைக் கண்டு மகிழலாம்.\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – 12– க்ருஷ்ணேஷ்வர்\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – 11– கேதாரம்\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – 10 – த்ரயம்பகம் ...\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – XII\nஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T00:33:09Z", "digest": "sha1:R6ASVUNJDNVOXNZZ24YOAP5DSBJ7N4G6", "length": 11466, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இளங்கோவடிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇளங்கோவடிகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுகழ்பெற்ற இந்தியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலப்பதிகாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:���ிலப்பதிகாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறையூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்லுலகச் சிட்டுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் நெசவுக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளங்கோ அடிகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐம்பெருங் காப்பியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசகேசரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டார் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாட்டார் பாடல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழைமையான இசை நூல்களும் காலங்களும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமண அறிஞர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைத் தமிழகத்தின் சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த்தாய் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருணாமிர்த சாகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமி சிதம்பரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஃறுளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோசிகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிமந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவுந்தி அடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரிய அண்ணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுசுகுந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலப்பதிகாரத்தில் சமூகவியல் செய்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலப்பதிகாரத்தில் அரசு முறை செய்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலப்பதிகாரம் தோன்றிய காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலப்பதிகார நாடகவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகர் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளம்பெருமான் அடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடக்கு, இடைமடக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழந்தமிழ் இசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரைநடை கலந்த செய்யுள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்க் காப்பியங்கள் (காலநிரல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவழமல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/இ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுங்கல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாசாத்துவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தினி (2016 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் மன்னர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_2020", "date_download": "2020-11-25T00:42:09Z", "digest": "sha1:B5E7BSBZKKVSKTECGX54YRZUZKYEZQTI", "length": 65401, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 கருத்துகள் - ஞா. ஸ்ரீதர்\n4 பயிற்சி அளிக்க விரும்புவோர்\n7 கல்வியியல் நோக்கில் கேள்விகள்\n9 முதல் நாள் இற்றை\n10 தள அறிவிப்பு தேவைப்படுமா\n11 மாணவருக்கான தொழினுட்ப உதவி\n12 இற்றை - விக்கிமூலம்\nஉள்ளகப்பயிற்சித் திட்டத்திற்கான வரைவை உருவாக்கியுள்ளேன். விக்கித் திட்டமாகவும் இல்லாமல் வெறும் பயிற்சிப்பட்டறையாக மட்டுமில்லாமல் இலக்குடன் கூடிய நெடிய பயிற்சியாக இருக்கும். இதற்கும் முன் நிகழ்ந்த பரப்புரைகளின் படிப்பினையைக் கொண்டு தான்தோன்றித் தனமாகக் கட்டுரைகள் உருவாகாத வண்ணம் கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு இலக்கிற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்களை அமைக்கலாம். விக்கித் துப்புரவு தேவைப்படும் பக்கங்களை இதன் இலக்காகக் கொள்ளலாமா வேறு மாற்றங்களையோ திருத்தங்களோ வரைவில் செய்யலாம். மாணவர்களுக்கும் விக்கிச் சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் இந்தப் பயிற்சியினைத் திட்டமிடலாம். கல்லூரியின் பருவத்தேர்வின் அடிப்படையில் நவம���பர்க்குள் பயிற்சியினை முடிக்க வேண்டும். எனவே அதற்குள் பயிற்சிக்கான நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைவரின் வழிகாட்டலை எதிர்பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 05:08, 15 அக்டோபர் 2020 (UTC)\nசி.ஐ.எஸ். அமைப்பிடம் சான்றிதழுக்கும் இணையச் செலவிற்கும் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் நடத்தவுள்ள சுமார் பத்து அமர்வுகளில் தொடர்ந்து பங்கெடுக்க யாருக்கேனும் இணையச் செலவிற்கு உதவி வேண்டினால் இங்கே குறிப்பிடலாம். மேலும் ஆதரவையும் கருத்தையும் அங்கேயும் இடலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 06:46, 15 அக்டோபர் 2020 (UTC)\nகூடுதலாக பொறுப்பாளர்களை நியமிக்கலாம். அல்லது, ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு குழுவாக நியமிக்கலாம். உதாரணமாக விக்கிமூலத்திற்க்கு ஒரு குழு, விக்கிப்பீடியாவிற்கு ஒரு குழு இதே போல மற்றதற்கும். காரணம் பணிகள் பிரித்துக் கொடுக்கும் போது வேலை சுலபமாகும் என்பது என் கருத்து.\n//விக்கித் துப்புரவு தேவைப்படும் பக்கங்களை இதன் இலக்காகக் கொள்ளலாமா// இது சரியாக எனக்குப் புரியவில்லை. துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்கலாமா// இது சரியாக எனக்குப் புரியவில்லை. துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்கலாமா எனக் கேட்டுள்ளீர்கள் எனப் புரிந்துகொள்கிறேன். பொதுவாகத் துப்புரவு என்பது சற்று விக்கிப்பீடியாவினைப் புரிந்து கொண்ட பின்னர் செய்யப்படுவது என்பது என் கருத்து. எனவே துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்பது என் கருத்து.\nஆமாம் முந்தைய நிகழ்வு போல திட்டங்களுக்கான பொறுப்பாளர்களிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும். விரும்பும் பொறுப்பைப் பயனர்கள் இங்கே கருத்திட்டு முன்னெடுக்கலாம். விதிமுறைகளில் எத்தகைய மாற்றங்களையும் அவர்கள் சொல்லலாம். வழமை போல மற்றவர்களும் பங்கெடுக்கலாம். விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித் தரவு, விக்கிசெய்திகள், விக்கிநூல், விக்கி மேற்கோள், இதர என்று விரும்பும் திட்டங்களில் பொறுப்பை எடுக்கலாம். பயிற்சியளித்தல், இலக்கு நோக்கிப் பங்களிக்க வைத்தல், பங்களிப்பைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்தல் ஆகியவை முக்கியப் பணியாக இருக்கும். -நீச்சல்காரன் (பேச்சு) 07:38, 16 அக்டோபர் 2020 (UTC)\nகருத்துகள் - ஞா. ஸ்ரீதர்[தொகு]\nமிகச் சிறப்பான முயற்சி இதனை முன்னெடுத்த மகாலிங்கம் மற்றும் நீச்சல்காரனுக்கு வாழ்த்துகள்.\nமாணவர்கள் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்பதனை உறுதிபடுத்த வேண்டும். பொதுவாக நிறுவனங்களில் நடக்கும் நிகழ்விற்கு சிறு தொகை பெறப்படுவது வழக்கம். எனவே கட்டணம் செலுத்தவில்லை என அவர்களிடம் சான்று பெற்றால் அது இந்தத் திட்டத்திற்கும் விக்கிப்பீடியாவிற்கும் நல்லது எனக் கருதுகிறேன்.\nமாணவர்களுக்கு இறுதித் தேர்வு முடிந்து விட்டதா அல்லது இந்தப் பயிற்சியினால் மாணவர்களது மற்ற தேர்விற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயிற்சி நாட்களை அமைக்க வேண்டும்.\nஒரு மாணவரை விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களிலும் பங்களிக்கச் செய்ய வேண்டுமா\nபிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கச் செய்யலாம் என்பது இந்த முதல் முயற்சிக்கு குழப்பத்தினை ஏற்படுத்தலாம். ஸ்ரீ (✉) 16:29, 15 அக்டோபர் 2020 (UTC)\nஇந்தத் திட்டத்தின் முன்னுரையில் கட்டணமில்லை என்று குறிப்பிட்டுள்ளோம். அதைக் கல்லூரித் தரப்பிலும் தெரிவித்துள்ளோம். அது கட்டாயக் கொள்கை. மாணவர்களுக்குத் தேர்வு எதுவும் இக்காலகட்டத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். அதற்கேற்ப முன்பின் நமது பயிற்சியை அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்ப நேரத்தில் பங்களிக்கலாம். ஏழாவது விதியில் அனைத்து இதர திட்டங்களும் சேர்த்து 50 தொகுப்பு என்றுள்ளது. விக்கிமேற்கோள் என்று தனியாக இலக்கு கொடுக்க வேண்டுமா. எட்டாவது விதியாக உள்ளது விருப்பத்தேர்வுதான். ஆங்கில விக்கியில்/விக்சனரியில் தமிழ்ப் பக்கங்களை மொழிபெயர்க்க, மேம்படுத்த என்று அவர்களுக்குக் கூடுதல் அனுபவங்கள் கிடைக்கலாம் என நினைக்கிறேன். மாணவர்களின் பங்களிப்பைத் தரவரிசைப்படுத்த இவை கூடுதல் காரணங்களாகக் கொள்ளாமுடியும். அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை திட்டமிடலாம். இலக்குகளை முடிப்பவர்களுக்கு உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழ் வழங்குவோம். கல்லூரித் தரப்பில் இந்தப் பங்களிப்பின் அடிப்படையில் மதிப்பெண்கள் இட்டுக் கொள்ள உதவும். -நீச்சல்காரன் (பேச்சு)\nவிக்கிமூலம் 2ஆவது அமர்வில் விக்கிமூல நிரல்கள் பற்றி கூறலாம்.\nவிக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கும் போது ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எப்படி உருவாக்குவது , நாமாகவே சான்று சேர்த்து எப���படி உருவாக்குவது எனும் இரு முறைகளையும் சொல்லிக் கொடுப்பது நல்லது.\nஒவ்வொரு நாள் அமர்விற்கும் பிறகு அவர்களுக்குப் பயிற்சியாக கொடுக்க வேண்டும் தானே. அவ்வாறு கொடுக்கப்படும் பயிற்சியினை விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்த வேண்டும்.\nசான்றிதழ் கொடுப்பதோடு நமது பணி முடிவடைகிறதா எனில் மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்படும் எனில் மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் வழங்குவதில் விக்கி சமூகத்திற்கு பொறுப்பு இல்லை எனில் அதனையும் திட்டப் பக்கத்தில் தெரிவிப்பது நல்லது. ஸ்ரீ (✉) 10:39, 16 அக்டோபர் 2020 (UTC)\n# நல்ல திட்டம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\n# விதிமுறைகளில் இப்படி எழுதினால் தெளிவாயிருக்கும் // 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்).சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 16 அக்டோபர் 2020 (UTC)\nY ஆயிற்று -நீச்சல்காரன் (பேச்சு) 07:29, 21 அக்டோபர் 2020 (UTC)\nபயிற்சி அளிக்க விரும்பும் பயனர்கள் தாங்கள் எந்த அமர்வில் அல்லது விக்கிமீடியாவின் எந்தத் திட்டத்தில் பயிற்சி அளிக்க விரும்புகிறீர்கள் எனத் தெரிவித்தால் நிகழ்ச்சி நிரல் அமைக்க ஏதுவாக இருக்கும்.\nநீச்சல்காரனிடமிருந்து அழைப்பைப் பெற்றதிலிருந்து சற்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நான் மொழிபெயர்ப்புத் தொடர்பில் சற்றுப் பயிற்சி வழங்கலாம். அதற்குரிய நேர காலத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.--பாஹிம் (பேச்சு) 14:18, 16 அக்டோபர் 2020 (UTC)\nமொழிபெயர்ப்புத் தொடர்பான பயிற்சியில் ஏற்கனவே இருக்கும் விக்கிப்பீடியர்களிலும் விருப்பமுள்ளோர் கலந்து கொள்வது பிழைகளைக் குறைக்க உதவும். அவற்றைத் திருத்த நேரத்தைச் செலவழிப்பதும் குறையும். எனவே, மொழிபெயர்ப்பைத் தனிப் பயிற்சியாக நடத்தினால் நல்லதென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 14:42, 16 அக்டோபர் 2020 (UTC)\n@Fahimrazick: சிறப்பு. ஆமாம் இணையவழி என்பதால் யாவரும் கலந்து கொள்ளலாம். இன்னும் மூன்று வாரமுள்ளதால் நீங்கள் நிதானமாகவே தயார் செய்யலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 17:33, 16 அக்டோபர் 2020 (UTC)\nஎனக்குரிய தேதியையும் நேரத்தையும் சரியாக அறியத் தாருங்கள். மொழிபெயர்ப்புப் பயிற்சியிற் சேர ஏற்கனவேயுள்ள விக்கிப்பீடியர்களுக்கும் நேரகாலத்துடனேயே அறிவித்தால் நல்லது. இங்கே கிட்டத்தட்ட எல்லோரும் மொழிபெயர்ப்புச் செய்ய முயல்கிறார்களல்லவா.--பாஹிம் (பேச்சு) 05:02, 17 அக்டோபர் 2020 (UTC)\nவணக்கம் பாஹிம், நீங்கள் கூடுதலாக கட்டுரையின் தலைப்பிடல் பற்றிக் கூற இயலுமா அண்மைக் காலமாக நீங்கள் தலைப்பிடல் பற்றி பல கட்டுரைகளில் கூறி வருவதனைப் பார்க்கிறேன். எனவே நீங்கள் இந்த பயிற்சியில் இது பற்றி கூறினால் என் போன்றவர்களுக்கும் , மாணவர்களுக்கும் தலைப்பிடல் பற்றி அறிவதில் பேருதவியாக இருக்கும். நன்றி ஸ்ரீ (✉) 09:03, 18 அக்டோபர் 2020 (UTC)\nகட்டாயம். அதைப் பற்றிக் கூறத்தான் வேண்டும். இங்கே கிட்டத்தட்ட எல்லாமே மொழிபெயர்ப்புத்தான். அவை எங்கள் மொழிக்கேற்றவாறு அமைவதன்றோ முறை. ஒரு பயிற்சியளிப்பவருக்கு எத்தனை மணி நேரம் வழங்கப்படும் அதற்கேற்றவாறு தானே திட்டமிட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:10, 18 அக்டோபர் 2020 (UTC)\nஒரு மணி நேரம் அதில் 40 நிமிடங்கள் பயிற்சி அளிப்பதற்கும் 20 நிமிடங்கள் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கும் பயன்படுத்தலாம். இருப்பினும், பயிற்சியாளர் விரும்பினால் சற்று நேரத்தினை அதிகரித்துக்கொள்ளலாம். ஸ்ரீ (✉) 14:07, 18 அக்டோபர் 2020 (UTC)\nநான் அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 வரையிலுமாகிய இரண்டாம் கிழமையில் ஒரு மணி நேரமோ ஒன்றறை மணிநேரமோ ஒவ்வொரு நாளுமோ, அல்லது மொத்தம் 4 நாட்களோ பயிற்சி வழங்கமுடியும். ஆனால் பயிற்சி பெறவிரும்புவோர் எங்கிருக்கின்றனர் என்பதைப் பொருத்து நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். இசூம் (zoom), வெபெக்ஃசு (Webex), கைப்பு (skype) ஆகிய ஏதோ ஒரு வழியாகப் பயிற்சியை மேற்கொள்ளலாம். பங்குகொள்வோர்கள் எவ்வளவு பேர் என்பதைப் பொருத்து தொலையரங்க முறையைத் தேர்வு செய்யவேண்டும். --செல்வா (பேச்சு) 13:24, 21 அக்டோபர் 2020 (UTC)\n@செல்வா: கருத்திற்கு மிக்க நன்றி. சுமார் 70 மாணவர்கள் கூகிள் மீட் வழியாகப் பங்கேற்கிறார்கள். அனைவரும் மதுரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்திய நேரப்படி மாலை 3 முதல் 8 வரை எந்த நேரத்திலும் உங்களுக்கு ஏற்ப அமைக்கலாம். முதல்வாரம் விக்கிமூலம் அவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால் உங்களது அமர்வை நவம்பர் 3 & 4 ஆகிய நாட்களில் வைத்துக் கொள்வோம். -நீச்சல்காரன் (பேச்சு) 06:20, 22 அக்டோபர் 2020 (UTC)\nநன்று. நவ. 3,4 ஆகிய நாள்களில் இந்திய நேரம் மாலை 7:30 முதல் 8:30 வரை என்று வைத்துக்கொள்ளலாம். --செல்வா (பேச்சு) 15:05, 23 அக்டோபர் 2020 (UTC)\nதொடர்ந்து பல கல்லூரிகளுக்காகவும், தனியார் அறக்கட்டளைகளிலும் விக்கிப்பரப்புரை செய்வதால் இணைய இணைப்புக்கும், சில குறும்பயணங்களுக்கும் உதவித்தொகை வேண்டும். தற்போது செய்துவரும் பணப்பணி, நிலையற்றதாகவும், போதிய வருமானம் இல்லாமலும் இருக்கிறது. திட்டப்பணி மூலம் நல்கைப் பெற்று, உதவக் கோருகிறேன் --த♥உழவன் (உரை) 06:04, 17 அக்டோபர் 2020 (UTC)\nகுறும்பயணங்கள் செய்ய வேண்டாம். கொரோனா காலத்தில் நல்கையில் விக்கிப் பரப்புரைக்குப் பயணங்கள் செய்யக் கூடாது. இணையக் கட்டண உதவி கிடைக்கலாம் காத்திருப்போம். -நீச்சல்காரன் (பேச்சு) 08:31, 17 அக்டோபர் 2020 (UTC)\nகல்லூரித் தரப்பில் வழங்கப்படும் கூகிள் மீட் பயன்படுத்தலாம். இதுவரை 60 மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இலக்காகக் கொடுத்த பங்களிப்புகள் செய்யும்பட்சத்தில் மட்டுமே பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்படும். மற்றவர்கள் கலந்து கொண்டு கற்றுக் கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. பல பயனர்கள் பயிற்சியளிக்க இசைவு தெரிவித்ததனடிப்படையில் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கலாம். இன்னும் பலர் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டால், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனிப் பொறுப்பாளர்கள் என்று பிரிக்கும் வகையில் செய்யலாம். இன்னும் சில தினங்கள் காத்திருந்து தேதியை இறுதி செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:55, 19 அக்டோபர் 2020 (UTC)\nஇந்த உள்ளகப் பயிற்சி சான்றிதழின் கல்விப்புல பெறுமதி என்ன அந்த மாணவர்கள் கட்டாயம் முடிக்க வேண்டிய பயிற்சி, மதிப்பெண், creditக்கு ஈடாக இது ஏற்றுக் கொள்ளப்படுமா அந்த மாணவர்கள் கட்டாயம் முடிக்க வேண்டிய பயிற்சி, மதிப்பெண், creditக்கு ஈடாக இது ஏற்றுக் கொள்ளப்படுமா ஆம் எனில், இதற்கு அக்கல்லூரியின் முதல்வர், பல்கலை முறையான ஏற்பு அளித்துள்ளதா ஆம் எனில், இதற்கு அக்கல்லூரியின் முதல்வர், பல்கலை முறையான ஏற்பு அளித்துள்ளதா Wikipedia in Education திட்டம் Christ பல்கலையில் இப்படி முறையான ஏற்பு பெற்று நடத்தப்படுகிறது.\nமுறையான ஏற்பு எனில், முதுகலை தமிழ் மாணவர்கள் இந்த உள்ளகப் பயிற்சியில் பெற வேண்டிய பயிற்சி, learning outcome என்னவென்று அவர்கள் பாடத்திட்டம் வரையறுக்கிறது அதனைக் கருத்தில் கொண்டு நமது பயிற்சி எப்படி அமைக்கப்பட்டுள்ளது\nஇதற்கு அக்கல்லூரியில் இருந்து பொறுப்பேற்கும் ஆசிரியர்(கள்) யார்\nவிக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம்.\nபாடத்திட்டம் படி, ஒரு மாதத்தில் அவர்கள் பயிற்சியில் எத்தனை மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்று உள்ளது அதற்கு ஏற்ப deliverables இருக்க வேண்டும். விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றின் படி நிறைய எதிர்பார்ப்பு உண்டு.\nஇது பல்கலை ஏற்பு பெற்ற பயிற்சி இல்லை ஏதோ நாம் விருப்பத்தின் அடிப்படையில் செய்கிறோம் என்றால் மேலே உள்ள கருத்துகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 13:40, 19 அக்டோபர் 2020 (UTC)\nஇது பல்கலைக்கழக ஏற்போ, கல்லூரியின் கட்டாயமோ அல்ல. விருப்பத்தின் பெயரில் நடைபெறும் உள்ளகப்பயிற்சி மட்டுமே. ஏதேனும் ஒரு இணைய ஊடகத்தில் பயிற்சியை விரும்பினர். மற்றொரு தனியார் ஊடகத்திலும் அழைப்பு வந்தது ஆனால் அவர்கள் விக்கித் திட்டங்களில் பயிற்சி பெறவே முடிவு செய்தனர். ஏற்கனவே மதுரையில் வேங்கைத் திட்டப் போட்டிக்கு நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட இக்கல்லூரி மாணவர்கள் மூலமே இத்தகைய முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. -நீச்சல்காரன் (பேச்சு) 15:25, 19 அக்டோபர் 2020 (UTC)\nசரி. அப்படி என்றால், 1. விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம். 2. விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றில் இன்னும் சற்று கூடுதல் எதிர்பார்ப்புகளை முன் வைக்கலாம். இந்த இரண்டு தவிர என்னுடைய மற்ற கருத்துகளைப் பொர��ட்படுத்த வேண்டாம். --இரவி (பேச்சு) 18:10, 19 அக்டோபர் 2020 (UTC)\nகட்டற்ற தரவுகளின் அளவு தமிழில் குறைவாகவே உள்ளதென, கற்குங்கருவியியலில் (Machine learning) செயற்படும் ஆய்வறிஞர்களின் கலந்துரையாடலில் தெரிய வருகிறது. பலவகையான காலக்கட்டங்களில் பயன்படுத்தச் சொற்களை விக்கிமூலத்திட்டத்தின் வழியே மட்டுமே கொண்டுவர இயலும். தற்போது மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகளில், குறிப்பிட்ட சொற்களே சுழன்று வருகின்றன. எனவே, வளர்ந்து வரும் நுட்பங்களுக்கு விக்கித்திட்டங்களிலேயே தரவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறியும் பொழுது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனவே, சொற்களின் செழுமையைக் கூட்ட வேண்டியது நமது கடமையென்றே எண்ணுகிறேன். புதியவர்களுக்கு விக்கிமூலம் எளிது. படத்தைப் பார்த்து பங்களி என்ற பரப்புரை, தமிழ் வளம் பெருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நூல்களைச் சார்ந்து எழுதுதல் மேலோங்க வேண்டும். s:அட்டவணை:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf என்ற நூல் சில ஆண்டுகள் பயணப்பட்டு எழுதிய நூல். இதில் தமிழகத்தின் மலைவளங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு எழுதும் போக்கு தற்போது அதிகமாகி உள்ளன. அது சீர்தரமற்ற பல துப்புரவு பணிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. எனவே அவற்றினை பயிலரங்குளில் தவிர்ப்பது நல்லது.--த♥உழவன் (உரை) 01:34, 20 அக்டோபர் 2020 (UTC)\nஎனக்கும் இலக்குகள் சற்று மிகுதியாகவும் பரவலாகவும் உள்ளதுபோலப் படுகிறது. குறிப்பாக கல்லூரிப்பாடத்தின் ஒருபகுதியாக இல்லாமல் கூடுதல் முனைப்பின்வழி பங்கேற்பதால், நாம் குறிப்பிட்ட இலக்குகளில் மாணவர் விருப்பப்படி இரண்டையோ மூன்றையோ தேர்ந்தெடுத்து அடைந்தால் போதுமானது. தேவைப்பட்டால், கூடுதல் இலக்குகளை எட்டுபவர்களுக்குச் சிறப்பாக எதுவும் சான்றிதழோ பரிசோ அறிவிக்கலாமென நினைக்கிறேன். இந்த முனைவைத் தொடங்கியமைக்கு நன்றி, நீச்சல் காரன். இதில் பங்காற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் என்னாலியலும் பணிகளை மேற்கொள்ளப் பார்க்கிறேன். -- சுந்தர் \\பேச்சு 05:19, 20 அக்டோபர் 2020 (UTC)\nஇங்கு கருத்துக்களைப் பதிவிட்ட இரவி, உழவன், சுந்தர் ஆகியோருக்கு நன்றி. நாட்கள் அதிகமாக உள்ளதால் நம்மால் இயன்றவரை அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்ற எண்ணத்தினால் தான் விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களையும் இங்கு குறிப்பிட்டோம். இரு கருத்துக்களுமே விக்கிமீடியாவிற்கு நன்மை பயக்கக் கூடியதே. ஸ்ரீ (✉) 08:21, 20 அக்டோபர் 2020 (UTC)\nமேலே குறிப்பிட்டுள்ள அனைவரின் கருத்துக்களை உள்வாங்கி பயிற்சியை அளிப்போம். கல்லூரித் தரப்பில் 66 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். உள்ளகப்பயிற்சி அல்லாமல் கலந்து கொள்பவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். 60% கைப்பேசி, 30% மடிக்கணினி என்றே மாணவர்கள் தரப்பில் பங்களிக்கவுள்ளனர். எனவே பயிற்சி பெரும்பாலும் கைப்பேசி சார்ந்து அமையுமாறு அமைப்போம். மாற்றுத் தேதிகள் ஏதுமில்லாததால் அக்டோபர் 23 அன்றே தொடங்கிவிடலாம் மேலும் பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி இதர அமர்வுகளின் தேதியை இறுதி செய்வோம். மாணவர்கள் விரும்பினால் சில அமர்வுகளை மீண்டும் நடத்தும் வகையில் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளலாம். அனைத்துப் பங்கேற்பாளர்களின் பயனர் பெயர்களையும் முன்பதிவு செய்யச் சொல்லுவோம். அதனால் ஏதேனும் பக்கம் தவறானால் இந்தப் பயனர்களின் பக்கங்களை நீக்காமல் பயனர்வெளிக்கு மாற்றிவிடக் கேட்டுக் கொள்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 07:14, 21 அக்டோபர் 2020 (UTC)\nசி.ஐ.எஸ். நிகழ்ச்சி நல்கைக்கு ஒப்பம் அளித்துவிட்டனர். திட்டமிட்டபடி இன்று விக்கித் திட்டங்கள் குறித்த மேலோட்டமான அறிமுகம், உள்ளகப்பயிற்சிக்கான அறிமுகம், பயனர் பெயர் உருவக்கம் நடந்தன. விக்கிப்பீடியா சார்பாக பாஹிம், மகாலிங்கம், ஸ்ரீதர், தகவலுழவன், நீச்சல்காரன் முதலியோர் கலந்து கொண்டனர். மாணவர்களைத் திட்டப்பக்கத்தில் முன்பதிவு செய்யச் சொல்லியுள்ளோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 12:19, 23 அக்டோபர் 2020 (UTC)\nஇந்த உள்ளகப்பயிற்சி என்பது முன்பதிவு செய்த ஒரே கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியளிக்கும் குழு என்கிற நோக்கில் விக்கிப் பயனர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆனால் இதர பொது மக்களுக்கோ புதுப் பயனர்களுக்கோ திட்டமிடப்படவில்லை, சான்றிதழும் அளிக்க இயலாது. மேலும் கல்லூரியின் வலையரங்கை நாம் பயன்படுத்துவதால் வெளிநபர்களைத் தவிர்க்கலாமா அல்லது பொது அழைப்பை விடுக்கலாம் அல்லது பொது அழைப்பை விடுக்கலாம் அவ்வாறு பொது அறிவிப்பு இல்லையென்றால் விக்கிப்பீடிய வாசகர்களுக்குக் குழப்பத்தைத் தவிர்க்கத் தள அறிவிப்பாக உள்ள விளம்பரத்தைத் தவிர்க்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 03:06, 24 அக்டோபர் 2020 (UTC)\nதற்போதைய உள்ளகப்பயிற்சியில் வெளிநபர்களைத் தவிர்த்தாலும், தள அறிவிப்புகள் இருப்பது விக்கிப்பீடிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு விளம்பரமாக அமையும். பிற கல்லூரியைச் சார்ந்த நபர்கள் இத்தகு விளம்பரத்தைப் பார்க்கநேரிடின் அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் கல்லூரியிலும் இத்தகுப் பயிற்சிகளை நடத்தக் கோருவதற்கு ஒரு தொடக்கமாக அமையுமே--நந்தகுமார் (பேச்சு) 03:37, 24 அக்டோபர் 2020 (UTC)\nபயிற்சி பெறுவோரில் 7 ஆவதாகப் பதிவு செய்துள் பயனர் ஆதிலெட்சுமி என்பவர் பிழையாக ஆதிெலட்சுமி என்று பதிவு செய்துள்ளார். அதைச் சரிபார்த்து, யாராவது திருத்திக் கொடுத்தால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 06:05, 24 அக்டோபர் 2020 (UTC)\nபயனர் பெயர்களை பயனரின் விருப்பப்படி தான் மாற்ற இயலும் எனக் கருதுகிறேன். அவரின் பேச்சுப் பக்கத்தில் மேலதிக தகவல்களைத் தெரிவித்துள்ளேன். நன்றி ஸ்ரீ (✉) 08:39, 24 அக்டோபர் 2020 (UTC)\nவிக்கிமூலம் குறித்த லெனின் அமர்வும், தகவலுழவன் அமர்வும் மிகச் சிறப்பாக அமைந்தன. சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களும் பல கேள்விகளைக் கேட்டு மிகுந்த ஈடுபாடுகாட்டுகிறார்கள். பல பக்கங்களில் மாணவர்கள் பங்களிக்கிறார்கள். இதற்கென உருவாக்கப்பட்ட வாட்சப் குழுவிலும் மாணவர்கள் எழுப்பும் ஐயங்களை ஸ்ரீதர் உட்படப் பலரும் தெளிவுபடுத்திவருகின்றனர். மாணவர்களின் பங்களிப்பை இங்கே இற்றை செய்யவுள்ளோம். சான்றிதழுக்கான மாதிரி வடிவமைப்பைச் சில தினங்களில் இறுதி செய்து சி.ஐ.எஸ். அமைப்பிற்கு அனுப்பவுள்ளோம். ஏதேனும் ஆலோசனைகள் அல்லது கருத்துக்களிருந்தால் அறியத்தரலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 06:31, 29 அக்டோபர் 2020 (UTC)\nதிட்டமிட்டபடி பொதுவகம் - நந்தினி, விக்சனரி - உழவன், விக்கித்தரவு -நீச்சல்காரன், மொழிப்பயிற்சி -செல்வா எனப் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. இனி தொடர்ந்து விக்கிப்பீடியா தொடர்பான பயிற்சிகள் நடைபெறவுள்ளன. -13:55, 10 நவம்பர் 2020 (UTC)\nமிகவும் சிறப்பான விக்கிப்பீடியப் பயிற்சியினை @TNSE Mahalingam VNR, Sivakosaran, Fahimrazick, மற்றும் Sridhar G: கடந்த வாரங்களில் மாணவர்களிடையே வழங்கினர். மாணவர்களின் பங்களிப்பும் பரவலான திட்டங்களில் காணமுடிகிறது. ஆர்வமாகக் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். திட்டமிட்டபடி ஐந்து திட்டங்கள் குறித்த பயிற்சி நிறைவு பெறுகிறது. மாணவர்களிடம் எழும் ஐயங்களைப் போக்க சில அமர்வுகள் எதிர்வரும் நாட்களில் நடக்கவுள்ளன. 24 மாணவர்கள் இலக்கினை அடையும் பட்சத்தில் அவர்களுக்கான உள்ளகப்பயிற்சிச் சான்றிதழ் வழங்கவும், 43 மாணவர்கள்/ஆசியர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. லெனின் மிக அருமையாகச் சான்றிதழ் வடிவமைப்பினைச் செய்துள்ளார். சில தினங்களில் அதனை இங்கே இறுதி செய்வோம். இதர பயனர்கள் பங்களிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த மாணவர்கள் விடும் தவறுகளைத் திருத்தி வழிகாட்டலாம்; பேச்சுப் பக்கங்களில் பாராட்டலாம். உள்ளகப் பயிற்சி என்பது புதிய முயற்சி என்பதாலும் மற்ற மாணவர்களுக்கு முன்னோடியாகவும் இருப்பதால் அவர்கள் பங்களிப்பைப் பற்றி ஊடகங்களுக்குச் செய்தி அனுப்பலாம் என நினைக்கிறேன். மேலும் ஆலோசனைகளைத் தந்தும் உதவலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:30, 18 நவம்பர் 2020 (UTC)\nபயிற்சி பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ் மாதிரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் சிறப்பாக லெனின் தயாரித்துள்ளார். 24 மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழும் மற்றவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் இலக்கை அடைந்தவுடன் சான்றிதழை அவர்களிடம் கொடுக்கவுள்ளோம். சி.ஐ.எஸ். நமக்கு அச்சேற்றித் தரவுள்ளனர். பயிற்சி நாளையுடன் முடிவடைகிறது. இருந்தாலும் தேவைப்படும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகுப்புகள் அவ்வப்போது திட்டமிடலாம். இந்த மூன்றில் திருத்தமோ பரிந்துரையோ இருந்தால் அறியத் தரலாம்.\nபங்கேற்பாளர் சான்றிதழுக்கு இதே வார்ப்புருவில் கீழுள்ள வாசகங்கள் இடம் பெறும்.\n-நீச்சல்காரன் (பேச்சு) 09:48, 21 நவம்பர் 2020 (UTC)\nசான்றிதழ் இருமொழிகளில் (தமிழ், ஆங்கிலம்) இருப்பதே சிறப்பு. இது தமிழ் விக்கிப்பீடியா பங்கேற்புச் சான்றிதழ் அல்லவா--நந்தகுமார் (பேச்சு) 10:32, 21 நவம்பர் 2020 (UTC)\nஇது உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ். இரு மொழியில் சான்றிதழ் கொடுத்துப் பார்த்ததில்லை. ஏதேனும் மாதிரிச் சான்றிதழ் அனுப்ப இயலுமா --நீச்சல்காரன் (பேச்சு) 13:00, 21 நவம்பர் 2020 (UTC)\nஆம், இருமொழிகளில் இருப்பது நல்லது. அழகு குறையாமல் வ���ிவமைப்பது சற்று சிக்கலாக இருக்கலாம், ஆனால் கட்டாயம் இயலும் என்றே நினைக்கின்றேன். எல்லா வரிகளும் இருமொழியில் இல்லாவிடினும், தலைப்பு மட்டுமோ அல்லது முக்கியமான சில வரிகள் மட்டும் இருமொழிகளில் இருக்குமாறும் வடிவமைக்க முயலலாம். இயலாது எனில் தனித்தனியாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தரலாம். Tamil version, English version என்று குறிப்பிட்டுத் தர இயலுமா என்றும் சிந்திக்கலாம். இப்பொழுதுள்ள சான்றிதழ்கள் அருமையாக வடிவமைத்து இருக்கின்றீர்கள். எனக்கு 1., 3 ஆகியவை பிடித்துள்ளன.--செல்வா (பேச்சு) 16:28, 21 நவம்பர் 2020 (UTC)\n@Neechalkaran: உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுத்தால் இருமொழிகளில் உள்ள என்னுடைய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தினை மாதிரிக்காக அனுப்புகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 11:31, 22 நவம்பர் 2020 (UTC)\n@Nan: நன்றி. அனுப்புங்கள் அதன்படி அமைப்போம். எனது பயனர் பக்கத்திலும் உள்ளது. neechalkaran@gmail.com -நீச்சல்காரன் (பேச்சு) 12:33, 22 நவம்பர் 2020 (UTC)\nமேலே சுட்டிக்காட்டியதைப் போல உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழில் கீழுள்ள வாசகங்கள் இடம்பெறும். சான்றிதழை landscape அல்லாமல் portrait வடிவில் அச்சேற்றிக் கொள்வோம்.\nஉள்ளகப் பயிற்சிச் சான்றிதழ்(மாதிரி 1)\nதமிழ் விக்கி உள்ளகப் பயிற்சியில் 2020 ஆம் ஆண்டு அக் 23 முதல் நவ 22 வரை கலந்து கொண்டு நிர்ணயித்த\nபங்களிப்புகளைத் தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிப்பிடியா, பொதுவகம், விக்கித்தரவு ஆகிய படைப்பாக்கப் பொதுமம் திட்டங்களில் சிறந்த முறையில் பங்களித்தார் என என்பவருக்குச் சான்றளிக்கப்படுகிறது. மேலும் இவர் உள்ளடக்க எழுத்து, மெய்ப்புத் திருத்தம் மற்றும் காப்புரிமை உரிமங்கள் குறித்தும் செயல்முறைப் பயிற்சி பெற்றார் எனச் சான்றளிக்கிறோம்.\nதகவல் உழவன் ஞா. ஸ்ரீதர் நா.ரெ. மகாலிங்கம் நீச்சல்காரன்\nபங்கேற்புச் சான்றிதழ் (மாதிரி 3)\n அவர்கள் தமிழ் விக்கிமீடியா சார்பில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 23 முதல் நவம்பர் 22 வரை நடத்தப்பட்ட இணையவழிப் பயிற்சிப் பட்டறையில் தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிப்பிடியா, பொதுவகம், விக்கித்தரவு ஆகிய படைப்பாக்கப் பொதுமம் திட்டங்களைப் பற்றிய பயிற்சியில் கலந்து கொண்டார் எனப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.\nதகவல் உழவன் ஞா. ஸ்ரீதர் நா.ரெ. மகாலிங்கம் நீச்சல��காரன்\n-நீச்சல்காரன் (பேச்சு) 07:14, 23 நவம்பர் 2020 (UTC)\nஉள்ளகப் பயிற்சிச் சான்றிதழ் (மாதிரி 1) நன்றாக உள்ளது. வரிகளை சீர்மையாக்கினால் (justify instead of left indent) நன்றாக இருக்கும்.--நந்தகுமார் (பேச்சு) 08:00, 23 நவம்பர் 2020 (UTC)\nமேலும் இவர் உள்ளடக்க எழுத்து, மெய்ப்புத் திருத்தம் மற்றும் காப்புரிமை உரிமங்கள் குறித்தும் செயல்முறைப் பயிற்சி பெற்றார் எனச் சான்றளிக்கிறோம். (என்பதை சேர்த்தால் நன்றாக இருக்கும்).--நந்தகுமார் (பேச்சு) 08:05, 23 நவம்பர் 2020 (UTC)\nY ஆயிற்று -நீச்சல்காரன் (பேச்சு) 06:56, 24 நவம்பர் 2020 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2020, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kajal-agarwal-ride-a-toy-horse-with-hilarious-caption-064772.html", "date_download": "2020-11-24T23:45:33Z", "digest": "sha1:L4RSIFRBMWWYMGASNAO2OFKNOJD5V36K", "length": 18161, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த வயசுல இந்த விளையாட்டு தேவையா காஜல் அகர்வால்? | Kajal Agarwal ride a toy horse with hilarious caption - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\n5 hrs ago பிளான் போட்டு நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கிய அனிதா.. அம்பலமான உண்மை.. என்னா ஸ்ரேட்டர்ஜி\n7 hrs ago இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\n7 hrs ago நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வயசுல இந்த விளையாட்டு தேவையா காஜல் அகர்வால்\nஇந்த வயசுல இந்த விளை��ாட்டு தேவையா\nசென்னை: கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியன் 2 ஷூட்டிங் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதனது சொந்த ஊரான பரமக்குடியில், தனது பிறந்த நாளை கொண்டாட சென்றுள்ளார் கமலஹாசன்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு இல்லாததால், பிஸி ஷூட்டிங்கில் இருந்து ஓய்வு பெற்ற நடிகை காஜல் அகர்வால், குழந்தையை போல குதிரை பொம்மையில் ஏறி சவாரி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nயாரால் முடியும் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்த.. கலங்க வைத்த விருமாண்டி படத்தின் அந்த காட்சி\nபாலிவுட்டில் வெளிவந்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். காஜல் அகர்வாலின் மார்பகத்தை சக நடிகை அழுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற டிரைலர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனால், இன்னமும் அந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.\nஇந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் சுகன்யா கதாபத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற வதந்திகள் உலாவின. ஆனால், களறி சண்டை பயிற்சி பெற்று நடித்து வரும் காஜல் அகர்வால், பாட்டி வேடத்திலோ அல்லது சுகன்யாவின் வேடத்திலோ நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகாஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களுடன் நடிப்பது மகிழ்ச்சி என்றும், வரும் ஆண்டு சிறந்த ஆண்டாக விளங்கட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.\nதமிழ், தெலுங்கு மொழிகளில் காஜல் அகர்வாலுக்கு போட்டி நடிகையான அனுஷ்காவிற்கும் காஜல் அகர்வால் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், பேரழகி அனுஷ்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கை சந்தோஷங்கள் மற்றும் அன்பால் நிறைந்திருக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். அதே போல தெலுங்கு பட இயக்குநர் த்ரிவிக்ரமுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகள் விளையாடும் குதிரை பொம்மையில் சவாரி செய்து, கத்தி சண்டை போடுவது போன்ற வீடியோ க்ளிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் காஜல் அகர்வால். மேலும், அந்த பதிவுடன் I Do My Own Stunts என்ற கேப்ஷனை கொடுத்துள்ளார். இதுதான் உங்க ஸ்டன்ட்டா என்றும் இந்த வயசுல இந்த விளையாட்டு தேவையா என்றும் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் ஜான்சி ராணி என்றும், க்யூட் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.\nஆழ்கடலில் கணவருடன் ஜாலியா ஆட்டம் போடும் காஜல் அகர்வால்..வைரலாகும் புகைப்படம்\nபார்க்கப் பார்க்க திகட்டாத மஞ்சகாட்டு மைனா.. சேலையில் அள்ளுது அழகு \nப்பா.. கண்ணே பட்டுடும் போல.. மாலையும் கழுத்துமாய் இன்றே மணப்பெண் கோலத்தில் காஜல்.. வைரல் போட்டோஸ்\nஜில்லா ஷுட்டிங் ஸ்பாட் சேட்டை.. காஜலுக்கு டச்சப் பாயாக மாறிய நடிகர் விஜய்.. வைரலாகும் க்யூட் வீடியோ\nசவுத் சூப்பர் ஸ்டார் காஜல் அகர்வாலுக்கு இன்று பிறந்தநாள்.. காமன் டிபி வெளியிட்டு ரசிகர்கள் வாழ்த்து\nஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்\nஇதுக்கு முன்னாடி காஜல் அகர்வாலா இவ்ளோ செக்ஸியா பார்த்துருக்க மாட்டீங்க.. வைரலாகும் புகைப்படம்\nஅழகு சிலைக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை... காஜல் அகர்வால் 'பெருமை' டிவீட்\nபீச்சில் காதலை உறுதி செய்த காஜல் அகர்வால்.. காதலரை கண்டுபிடித்த ரசிகர்கள்.. விரைவில் திருமணம்\nகோமாளி நூறாவது நாள்.. ரசிகர்களுக்கு போட்டோசூட் மூலம் நன்றி கூறிய காஜல்\nமாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்\n“ஆமாம் சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போடப் போறேன்”.. வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கிட்னி செயலிழப்பு, இதய பிரச்னை.. அது உண்மைதான்..' சமந்தாவிடம் கண்ணீரோடு ஒப்புக்கொண்ட பிரபல ஹீரோ\n'எங்கிட்ட ஐயம் பேக்-னு சொன்னாரே..' நடிகர் தவசியின் திடீர் மறைவுக்கு ரோபா சங்கர் உருக்கம்\nகவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்.. மல்லாக்கப்படுத்து ஏடாகூட போஸ்\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/karur-vysya-bank-profit-jumps-81-on-coivd-hit-q2-fy20-021198.html", "date_download": "2020-11-25T00:04:59Z", "digest": "sha1:QHK223D64GEWX2LPELFMP5YH2FMNCUSY", "length": 24123, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் 81% வளர்ச்சி.. தூள் கிளப்பும் கரூர் வைஸ்யா வங்கி..! | Karur Vysya Bank profit jumps 81% on Coivd hit Q2 FY20 - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் 81% வளர்ச்சி.. தூள் கிளப்பும் கரூர் வைஸ்யா வங்கி..\nலாபத்தில் 81% வளர்ச்சி.. தூள் கிளப்பும் கரூர் வைஸ்யா வங்கி..\n2 hrs ago பில் கேட்ஸ் இடத்தைப் பிடித்த எலான் மஸ்க்.. அடுத்த 6 மாதத்தில் முதல் இடமா..\n2 hrs ago புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்..13,000 தாண்டிய நிஃப்டி..\n15 hrs ago ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\n15 hrs ago ரிசர்வ் வங்கி செய்வது முற்றிலும் தவறு.. ரகுராம் ராஜன் அதிரடி..\nSports கலங்கிய இளம் வீரர்... ஆறுதல் அளித்த கேப்டன்... வலிமையை கொடுத்த அறிவுரை\nNews அப்படி திரும்பி நின்னு.. இப்படி அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்கும் பரீனா\nLifestyle கவனச்சிதறல் அதிகம் ஏற்படுதா அது நரம்பு கோளாறாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கை...\nMovies எரியிற நெருப்புல நல்லா எண்ணெய ஊத்துறீங்க பிக்பாஸ்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nAutomobiles புத்தம் புதிய விமானம் மூலம் சென்னை வந்த குடியரசு தலைவர்... இந்த விமானத்தின் பின்னால் இவ்ளோ தகவல்களா\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் முக்கியமான வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி கொரோனா பாதிப்பு நிறைந்த இந்தக் கொரோனா காலகட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் லாபத்தில் சுமார் 81 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.\nகரூர் வைஸ்யா வங்கியின் சக தமிழ்நாட்டு வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி பல்வேறு நிர்வாகச் சிக்கல்களில் மூழ்கியிருக்கும் வேளையில், இவ்வங்கியின் லாப வளர்ச்சி முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.\nகரூர் வைஸ்யா வங்கி லாபத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண என்ன காரணம் தெரியுமா..\nவட்டிக்கு வட்டி சலுகை இந்த கடனுக்கெல்லாம் கிடையாது.. மத்திய அரசின் திடீர் அறிவிப்பு..\n2019-20ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கி வெறும் 63.33 கோ���ி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்ற நிலையில், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டின் லாபம் 81 சதவீதம் வரையில் உயர்ந்து 114.89 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.\nகரூர் வைஸ்யா வங்கியின் லாபம் அதிகரித்து இருந்தாலும் இவ்வங்கியின் வருமானத்தின் அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 1,815.24 கோடி ரூபாயில் இருந்து 1,666.26 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இக்காலகட்டத்தில் கரூர் வைஸ்யா வங்கியின் வட்டி வருமானம்1,537.51 கோடி ரூபாயில் இருந்து 1,394.70 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் வட்டி வருமானத்தில் 9.3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல் இக்காலகட்டத்தில் கரூர் வைஸ்யா வங்கியின் வராக்கடன் அளவீடு 8.89 சதவீதத்தில் இருந்து 7.93 சதவீதமாகக் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் வங்கிகளின் வராக் கடன் அளவீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரூர் வைஸ்யா வங்கியின் வராக் கடன் அளவீடு குறைந்துள்ளது முதலீட்டாளர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.\nஇதன் மூலம் இவ்வங்கியின் மொத்த வராக்கடன் அளவு 4,391.03 கோடி ரூபாயில் இருந்து 3,998.43 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.\nகொரோனா பாதிப்பு உள்ள இந்தக் காலகட்டத்தில் வங்கியில் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகவும், கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடுதலாக 95.28 கோடி ரூபாய் அளவிலான நிதியை வங்கி அமைப்பிற்குள் உட்செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nகரூர் வைஸ்யா வங்கியின் லாப அளவீட்டில் ஏற்பட்ட வளர்ச்சி முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ள காரணத்தால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இவ்வங்கியின் பங்கு மதிப்பு இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 2.70 சதவீதம் வரையில் அதிகரித்து ஒரு பங்கு விலை 32.30 ரூபாய்க்கு வர்த்தகமானது.\nமேலும் திங்கட்கிழமை வர்த்தகத்திலும் கணிசமான உயர்வைக் கரூர் வைஸ்யா வங்கி பங்குகள் எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடன் சலுகை: கூட்டு வட்டிக்கான ரீபண்ட் யாருக்கெல்லாம் கிடைக்கும்..\nடெபாசிட், வித்டிரா கட்டணத்தைத் திரும்பப் பெற்றது பாங்க் ஆப் பரோடா.. மக்கள் மகிழ்ச்சி..\n எந்த கடனுக்கு எல்லாம் இந்த சலுகை உண்டு தெரியுமா\nஅனில் அம்பானி சொத்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..\n65% பேருக்கு வருமானம் க��லி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nRepo-Linked Lending Rates அடிப்படையில் கடன் வாங்கலாமா\nபாஸ் புக்கைப் பயன்படுத்தியும் ஆதாரில் முகவரியை மாற்றலாம் சீல் & கையெழுத்து அவசியம்\n வங்கி & நிதி நிறுவன பங்குகளை விற்று தள்ளிய வாரன் பஃபெட் எதை வாங்கி இருக்கிறார் தெரியுமா\n அப்ப லோன் டிரான்ஸ்ஃபர் கொஞ்சம் கஷ்டம் தான்\nஅவசரத்துக்கு குறைந்த வட்டிக்கு கடன் வேண்டுமா இதோ தங்க கடன் இருக்கே\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\n9.25% வரை வட்டி கொடுக்கும் FD திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு ஜாலி தான்\nபட்டையை கிளப்பிய டாடா கெமிக்கல்ஸ்.. எல்ஐசி தான் காரணம்..\nஜியோவுடன் போட்டியிட தயாராகும் வொடபோன்.. 8% ஏற்றத்தில் பங்கு விலை..\nரூ.62,600 கோடி செலுத்துங்கள் இல்லையெனில் பரோல் ரத்து.. சுப்ரதா ராய்-க்கு செபி எச்சரிக்கை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/583485-harsh-vardhan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-11-25T00:09:06Z", "digest": "sha1:ZE3ZQ7OPS54KYNZD6ELPV3X7WGWTNROD", "length": 16120, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "வரலாறு காணாத கடினமான காலகட்டத்தில், தொலைதூர மருத்துவ ஆலோசனை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹர்ஷ வர்த்தன் பாராட்டு | Harsh Vardhan - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nவரலாறு காணாத கடினமான காலகட்டத்தில், தொலைதூர மருத்துவ ஆலோசனை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹர்ஷ வர்த்தன் பாராட்டு\nபுதுடெல்லியில் உள்ள எய்ம்ஸின் 65-வது நிறுவன விழாவை டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.\nபுதுதில்லியில் உள்ள எய்ம்ஸின் 65-வது நிறுவன விழாவைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்.\nமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். எய்ம்ஸின் இளநிலை படிப்புக்கான பாடங்கள் தொடங்கப்பட்டதை இந்த தினம் குறிக்கிறது. 1956-ஆம் வருடத்தில் எம்பிபிஎஸ் முதல் வருடத்தின் வகுப்புகள் எய்ம்ஸில் தொடங்கின.\nமனித வளம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் மருத்துவ நிறுவனங்களுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக எய்ம்ஸில் பணிபுரிபவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், கோவிட்-19-க்கு எதிரான நாட்டின் போரில் சிறந்த பங்களித்தமைக்காக எய்ம்ஸுக்கு நன்றி கூறினார்.\n\"இந்த வரலாறு காணாத கடினமான காலகட்டத்தில், தொலைதூர மருத்துவ ஆலோசனையில் எய்ம்ஸ் ஆற்றிய பங்கு அளப்பரியது,\" என்று அவர் கூறினார். 65-வது ஆண்டு விழாவை குறிக்கும் விதமாக கோவிட் காலகட்டத்தில் எய்ம்ஸ் என்னும் கண்காட்சி நடைபெற்றது.\nஇந்திய-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார கட்டமைப்பு: ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹிடே - பிரதமர் மோடி உரையாடல்\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்; அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை: காங்கிரஸ் கருத்து\nகோவிட் -19 சிகிச்சைக்கு வாசா, குடுச்சி மூலிகை மருந்துகளின் சாத்தியக்கூறுகள்: ஆயுஷ் அமைச்சகம் ஆய்வு\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று கேள்வி கேட்க வேண்டும்: பிரஹலாத் ஜோஷி கண்டனம்\nதொலைதூர மருத்துவ ஆலோசனைபுதுடெல்லிஹர்ஷ வர்த்தன்எய்ம்ஸ் மருத்துவமனை\nஇந்திய-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார கட்டமைப்பு: ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹிடே - பிரதமர்...\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்; அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை: காங்கிரஸ்...\nகோவிட் -19 சிகிச்சைக்கு வாசா, குடுச்சி மூலிகை மருந்துகளின் சாத்தியக்கூறுகள்: ஆயுஷ் அமைச்சகம்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் அதிகரிப்பு\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ்...\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ்...\nகரோனா தடுப்பு மருந்து; பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்: விஜய் ரூபானி\n43 கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை\nபொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் அதிகரிப்பு\nநாளை விடுமுறை இல்லை; பெட்ரோல்-டீசல் விற்பனை உண்டு: பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு\nஅமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்\nவாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாத ஒன்று: எஸ்பிபி மறைவுக்கு அக்‌ஷய் குமார் இரங்கல்\nபழநி கோயில் தூய்மைப்பணி டெண்டர் ரத்து உத்தரவுக்கு தடை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hemamalini-tweets-pictures-wrong-timing/", "date_download": "2020-11-25T00:19:10Z", "digest": "sha1:L7PURR2NHKGYQ64PNLX5GEZOHPJ3LO6V", "length": 12456, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த தொகுதி எம்.பி. ஹேமமாலினி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த தொகுதி எம்.பி. ஹேமமாலினி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமதுரா பகுதியில் பெரும் கலவரம் நடந்த போது, அது குறித்து கவலைப்படாமல் படப்பிடிப்பில் இருந்தார் அத் தொகுதியின் எம்.பி.யான ஹேமமாலினி. மேலும் அப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nஉத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நேற்று அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது பெரும் கலவரம் வெடித்தது. இதில் இருபது பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம���த்தில் தனது படப்பிடிப்பு ஒன்றில் மும்முரமாக இருந்தார் அத் தொகுதியின் எம்.பி.யும் பாஜக பிரமுகருமான நடிகை ஹேமமாலினி. தவிர அந்த சமயத்தில் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார். ஹோமமாலியின் செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nபேச்சு வார்த்தைக்கு வரவில்லை: காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது பெங்களூர் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் சாவு கர்நாடக கலவரத்தில் செல்பி எடுக்கும் கன்னட இளைஞர்கள் \nTags: hemamalini, pictures, tweet, இந்தியா, கலவரம், ட்விட், ஹேமமாலினி\nPrevious இலங்கை அரசு திரும்பப் பெற்ற கடுமையான பாஸ்போர்ட் சட்டம்\nNext ​செல்போன் டவர் கதிர்வீச்சு அபாயம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஅகமதாபாத்தில் டிசம்பர் 7 வரை இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு: பொதுமக்கள் நடமாட கட்டுப்பாடு\nஅமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இந்தியாவுக்கு தேவையில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/2020/11/11/use-this-home-remedy-to-get-rid-of-shoulder-pain/", "date_download": "2020-11-24T23:47:56Z", "digest": "sha1:ZAYHXCUP4Y6WDBYWSO45NFC5S4ZI6V5I", "length": 3756, "nlines": 31, "source_domain": "www.tnnews24.com", "title": "தோள்பட்டை வலியைப் போக்க இந்த வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்துங்கள்! – Tnnews24", "raw_content": "\nதங்கம், வெள்ளி விலை குறைவு\nஇன்று மதியம் 1 மணிக்கு மேல்\nFLASH NEWS: புயல் அவசரத்துக்கு – உடனே நோட் பண்ணுங்க:\nBigAlert: நெருங்கியது புயல் – மக்களுக்கு கடும் எச்சரிக்கை\nBreaking: ரயில்கள் ரத்து – மக்களுக்கு எச்சரிக்கை\nதோள்பட்டை வலியைப் போக்க இந்த வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்துங்கள்\nதோள்பட்டை வலியைப் போக்க இந்த வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்துங்கள்\nஅதிகமாக வேலை செய்யும் போது தோள்பட்டை வலி தோன்றும். இதனால் உடலை அசைக்க கடினமாகிறது. சரியாக தூங்க முடியாது. இந்த தோள்பட்டை வலியைப் போக்க இந்த வீட்டில் பயன்படுத்தவும்.\nஅராக்னிட்களில் தோள்பட்டை வலியைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அண்ணத்தில் சிறிது தேங்காய் எண்ணெயை கலந்து தோளில் தேய்க்கவும். உலர்த்திய பின் தோள்களை சூடான நீரில் கழுவவும்.\nஅதனுடன் இஞ்சி டீ பரிமாறவும். இது வலியைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இஞ்சி தேநீர் குடிப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் வலியைக் குறைக்க உதவுகிறது.\n← கொத்தமல்லி இலைகளுடன் ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமரண விளையாட்டு மைதானம்: ஒரு கால்பந்து வீரரால் 50 பேரின் தலை துண்டிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/129836-10-acres-green-farm-will-destroy-for-hydrocarbon", "date_download": "2020-11-24T23:49:04Z", "digest": "sha1:KCCCNIZGOTDS7Y3TR6BPHQ55THRXNVMB", "length": 8421, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 April 2017 - பத்து ஏக்கரில் பசுமைத்தோட்டம்... - அழிக்கத் துடிக்கும் எமன்! | 10 acres green farm will destroy when hydrocarbon scheme Implement - Pasumai Vikatan", "raw_content": "\nவறட்சியிலும் வளமான லாபம் தரும் சின்ன வெங்காயம்...\nநிச்சய வருமானம் கொடுக்கும் மலர் சாகுபடி - சம்பங்கி... ரோஜா... மல்லி...\nபத்து ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமைப் பண்ணை\n‘சீமைக்கருவேல மரங்களை அகற்றினால்தான் ஜாமீன்’ - அரியலூர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nபாரம்பர்ய நெல்லும் சிறுதானியமும் காலத்தின் கட்டாயம்...\nகால்நடைகளுக்கு வரவேற்பு... இயற்கை விவசாயத்துக்கு கைவிரிப்பு\nபாம்புகளின் அன்பன் பூனம் சந்த்\nவறட்சி, மழையைத் தாங்கும் நெல் ரகங்கள்... - சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் கண்டுபிடிப்பு\nநன்செய்... மாணவர்களின் நல் முயற்சி\nபத்து ஏக்கரில் பசுமைத்தோட்டம்... - அழிக்கத் துடிக்கும் எமன்\nமரங்களை அழித்து தங்கும் விடுதியா..\nசிட்டுக்குருவி - கொசுக்களை அழிக்கும்... பூச்சிகளை கட்டுப்படுத்தும்\nடெல்லியில் கவனம் ஈர்த்த விவசாயிகள் போராட்டம்... - அமைச்சர் பேச்சுவார்த்தை\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3\n பருவம் 2 - பண்ணையை நோக்கி பயனுள்ள பயணம்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nஉணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி\nஅடுத்த இதழ்... சித்திரைச் சிறப்பிதழ்\nவேளாண் வழிகாட்டி - 2017-18\nபத்து ஏக்கரில் பசுமைத்தோட்டம்... - அழிக்கத் துடிக்கும் எமன்\nபத்து ஏக்கரில் பசுமைத்தோட்டம்... - அழிக்கத் துடிக்கும் எமன்\nபிரச்னைசி.ய.ஆனந்தகுமார் - படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ் - ம.அரவிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2020-11-25T00:12:23Z", "digest": "sha1:KU7LWKR74BG5FDJDTOGBJANNHOZ6FD7Z", "length": 7339, "nlines": 211, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஹெர்லக் ஷோம்ஸ் ஒரு குரங்கு வே(சே) ட்டை – Dial for Books : Reviews", "raw_content": "\nஹெர்லக் ஷோம்ஸ் ஒரு குரங்கு வே(சே) ட்டை\nஹெர்லக் ஷோம்ஸ், ஒரு குரங்கு வே(சே) ட்டை, ஜம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 115ரூ.\nகலகலப்பாக ஒரு காமிக்ஸ் புக் படித்து பலகாலம் ஆச்சு என்று ஏக்கப்பெருமூச்சு விடுபவர்களுக்காகவே வந்திருக்கும் விசேஷம் இது. ஹாலிவுட்டின் ஹெர்லக் ஹோம்ஸையும் மிஸ்டர் எக்ஸையும் கலந்து செய்த கலவை ஹெர்லக் ஷோம்ஸ்.\nஉதவியாளர் வேஸ்ட்சன்னுடன் சேர்ந்து காணாமல் போன குரங்கு, சிங்கங்கள், ஒரு சிறுமி ஆகியோரைக் கண்டுபிடிப்பதோடு, கொள்ளைக் கூட்டம் ஒன்றையும் விடிக்கச் செல்லும் சாகஸத்தில் இவரது ஒவ்வொரு மூமென்டும் சூப்பர் காமெடி.\nவித்தியாசமான கோணங்களில் வரையப்பட்ட படங்களும் சேர்ந்து கோணங்கித்தனம் செய்வதில் சிரிப்பு பொத்துக் கெண்டு வருகிறது.\nபி.கு.தனியாக உட்கார்ந்த இந்த காமிக்ஸைப் படிப்பவர்கள், கெக்கே, பிக்கே என்று சிரித்து அசடு வழிய நேரிடலாம், பி கேர்ஃபுல்\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகாமிக்ஸ்\tஒரு குரங்கு வே(சே) ட்டை, குமுதம், ஜம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், ஹெர்லக் ஷோம்ஸ்\n« பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு »\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/lanjamum-satta-nadaimuraikalum.html", "date_download": "2020-11-24T23:58:46Z", "digest": "sha1:BDP7PC57KWSSTGAGVJLVJ6PXKOJMMBHO", "length": 11003, "nlines": 215, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "லஞ்சமும் சட்ட நடைமுறைகளும் – Dial for Books : Reviews", "raw_content": "\nலஞ்சமும் சட்ட நடைமுறைகளும், க. விஜயகுமார், விஜயா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ.\nஇந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னையாக பயமுறுத்துவது லஞ்சமும், ஊழலும்தான். உண்மையில் லஞ்சம் என்பது தீர்க்க முடியாத பிரச்னையா, இதற்குக் காரணம் அரசும், அரசு சார்ந்த நிர்வாக அமைப்புகள் மட்டும்தானா மக்களுக்க இதில் எந்தவிதமான பங்கும் இல்லையா எனப் பல கேள்விகள் எழுகின்றன.\nஇப்படிப் பல கேள்விகளுக்கான விளக்கப் புத்தகமாக வெளிவந்துள்ளது க. விஜயகுமார் எழுதியிருக்கும் ‘லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்’ என்ற இந்தப் புத்தகம்.\nலஞ்சம் என்றால் என்ன, அந்தக் குற்றத்தைச் செய்யாமல் தடுப்பது எப்படி, நடவடிக்கை எடுப்பது, புகார் மனு அளிப்பது எப்படி எனத் தெளிவாக, சிறு சிறு கட்டுரைகளாக அளித்திருக்கிறார் நூலாசிரியர்.\nஅரசு அலுவலகங்களில், சான்றிதழ், நலத்திட்டங்கள் ஆகியவற்றைப் பெற அதிகாரிகளை கவனிக்காமல் காரியம் நடக்காது என்ற நிலைதான் இன்றைய நடைமுறையில் உள்ளது. கல்வித்துறை, காவல்துறை, பதிவுத் துறை, நில அளவைத் துறை, நிதித்துறை எனப் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.\nலஞ்ச ஒழிப்பு சட்டங்களும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டும், லஞ்சமும் ஊழலும் இந்தச் சட்டங்களால் அணைபோட்டு தடுக்க முடியாத பெருவெள்ளமாக பெருக்கெடுத்து வருகிறது. எங்கும், எதிலும் ஊழல் புகுந்து விளையாடுவதால் அது சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும் அபாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட லஞ்சத்தால் ஏற்படும் பொருளாதார சீரழிவால் பெருமளவில் பாதிக்கப்படுவோர் ஏழை எளியவர்களே.\n‘லஞ்சம் என்ற குற்றத்தைத் தட்டிக் கேட்க வேண்டியதில் ஊடங்கங்களின் பணியும் முக்கியமானது’ என்கிறார் நூலாசிரியர். அவ்வகையில், தான் பணிபுரிந்த ‘தினமலர்’ நாளிதழ் எவ்வாறு லஞ்சத்தை ஒழிப்பதற்கான சமூகப் பணியில் முன்னணியில் நின்று, லஞ்ச விழிப்புணர்வு குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டது என்பதையும் விரிவாகத் தெரிவித்திருக்கிறார்.\nஇந்தப் புத்தகத்தில், லஞ்சம் தொடர்பான புகார் கொடுத்த பிறகு அதன் மீதான விசாரணை எப்படி நடைபெறுகிறது. சாட்சிகள் எப்படி கருதப்படுகின்றனர், லஞ்ச பணம் திரும்பக் கிடைக்குமா, லஞ்சம் வாங்கியவரின் மீதான நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைக் குறித்த தகவல்கள் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.\nமேலும், லஞ்ச, ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள், லஞ்ச ஒழிப்புத்துறை, சி.பி.ஐ., செயல்பாடுகள், முக்கிய முகவரிகள் என, ஒட்டுமொத்தமாக லஞ்சம் குறித்த விழிப்புணர்வையும், தெளிவையும் தருகிற முக்கியமான கையேடாக உள்ளது இந்தப் புத்தகம். சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூல் இது.\nகட்டுரைகள்\t‘, க. விஜயகுமார், தினமலர், லஞ்சமும் சட்ட நடைமுறைகளும், விஜயா பதிப்பகம்\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil-panchang/Salem-panchangam/", "date_download": "2020-11-24T23:52:21Z", "digest": "sha1:273NSQJFGPW34G7T6FKFPETCKKQDI43T", "length": 11271, "nlines": 209, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Salem Panchangam | சேலம் பஞ்சாங்கம்", "raw_content": "\nSalem Panchangam | சேலம் பஞ்சாங்கம்\nToday Salem Panchangam | இன்றைய நாள் சேலம் பஞ்சாங்கம்\nSalem Panchangam ⁄ சேலம் -க்கான இன்றைய நாள் பஞ்சாங்கம், நாளைய நாள் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி சேலம் நெட்டாங்கு அகலாங்கு வைத்து கணக்கிடப்பட்டது.\nSalem, சேலம் பஞ்சாங்கம், சேலம் திருக்கணித பஞ்சாங்கம்\nதமிழ் நாள் கலி:5122 சார்வாரி ஆண்டு. கார்த்திகை,9\nஇன்றைய நாள் ஞாயிறு எழுதல் 06:18 AM\nஇன்றைய நாள் ஞாயிறு மறைதல் 05:50 PM\nவிண்மீன் பூரட்டாதி, 24-11-2020 03:33 PMவரை\nமந்திரம் ஓத, சாந்தி செய்ய, ஏற்றம் நுறுவ, சூளை பிரிக்க ஏற்ற நாள்\nதிதி வளர்பிறை (சுக்ல பக்ஷம்), நவமி, 24-11-2020 12:32 AMவரை\nநவமி திதியில் போரிடுதல், பகைவனை சிறைப்பிடித்தல், பகைவர்களை அழித்தல், நண்பர்களுடன் பிறிவினை உண்டாக்குதல் ஆகியவைகளை செய்யலாம்\nயோகம் ஹர்ஷனம், 24-11-2020 06:09 AMவரை\nவார சூலை வடக்கு,வடமேற்கு 11:06 AM வரை; பரிகாரம்: பால்\nயோகம் மரணயோகம் (இதில் செய்யும் எந்த செயலும் பொதுவான இராசிக்காரர்களுக்கு உருப்படாது)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) கடகம்\nநேற்றைய பஞ்சாங்கம் நாளைய பஞ்சாங்கம்\nகலி :5122 சார்வாரி ஆண்டு\nநிலவு நிலை: வளர்பிறை (சுக்ல பக்ஷம்), நவமி,24-11-2020 12:32 AMவரை\nவிண்மீன்: பூரட்டாதி, 24-11-2020 03:33 PMவரை\nவார சூலை: வடக்கு,வடமேற்கு 11:06 AM வரை; பரிகாரம்: பால் அமிர்தாதியோகம்:மரணயோகம் (இதில் செய்யும் எந்த செயலும் பொதுவான இராசிக்காரர்களுக்கு உருப்படாது)\nசேலம் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி இயற்றப்பட்ட பஞ்சாங்கம் ஆகும்.\nஇங்கே சேலம் இன்றைய நாள் பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய நாளுக்கான (நேற்றைய நாள்) மற்றும் நாளைய நாளுக்கான பஞ்சாங்கம் பார்க்கலாம்.\nசேலம் பஞ்சாங்கம் தங்களின் விருப்பப்படி இயற்ற ஏதுவாக அடுத்தடுத்த நாட்கள் என நாள் பஞ்சாங்கம் எடுக்கலாம்.\nதேவை இருப்பின், வலுது புரம் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தேவையான துவக்க நாளை தேர்வு செய்து ஒரு கிழமை (ஏழு நாட்கள்) -க்கான பஞ்சாங்கம் இயற்றி பயன்படுத்தவும்.\nஇந்த பஞ்சாங்கம் சேலம் பகுதிக்கு மட்டும் பொருந்தும்.\nபிற ஊர்களுக்கு பஞ்சாங்கம் தேவை என்றால், அந்த ஊரின் பெயரை தேர்வு செய��யவும். நாங்கள் சுமார் 158 தமிழக ஊர்களுக்கான பஞ்சாங்கம் முழு விளக்கத்துடன் கொடுத்துள்ளோம்.\nநாங்கள் கொடுத்துள்ள ஊர் பட்டியலில் தங்களின் ஊர் இல்லை என்றால் எம்மை தங்களின் ஊர் தகவலை info@philteg.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதமிழ் பஞ்சாங்கத்தில் சேலம் நகருக்கான Panchangam Nalla Neram, நாளைய நல்ல நேரம், 2019, 2020, 2021 ஆண்டு பஞ்சாங்கம் என அனைத்தையும் இயற்றி பயன்படுத்தலாம்.\nசேலம் பஞ்சாங்கம் இயற்றுவதற்கு நாங்கள் நெட்டாங்கு 78° 9' கிழக்கு எனவும் அகலாங்கு 11° 40' வடக்கு எனவும், நேர வலையம் +5:30 எனவும் கணக்கில் எடுத்துள்ளோம்.\nதாங்கள் வாழும் பகுதி மேற்சொன்ன குறியீடுகளுக்கு பொருந்தவில்லை என்றால், தாங்கள் தங்கள் பகுதிக்கான பஞ்சாங்கத்தை பஞ்சாங்கம்.today இங்கே தாங்களே இயற்றிக் கொள்ளலாம்.\n1999 முதல் 2040 -ஆம் ஆண்டு வரையிலான தமிழ் பஞ்சாங்கம் தகவல்களை கொடுத்துள்ளோம்.\nஞாயிறு தோன்றுதல், மறைதல், கிழமை, விண்மீன், திதி, யோகம், கரணம், ராகு நேரம், எமகண்டம், குளிகன் என இத்தகவல்கள் மட்டும் தேவை என்றால், தாங்கள் எந்த ஆண்டிற்கானது வேண்டுமானாலும் இயற்றிக் கொள்ளலாம்.\nஇயற்றிய பஞ்சாங்கத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப முழு உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த தொண்டு தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக எந்த ஒரு விலையோ கட்டணமோ இல்லாமல் வழங்கப்படுகிறது.\nசேலம் ஐந்திறன் நாள் காட்டி திரட்ட நாள் தேர்வு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/benefits-of-doing-these-stretches-for-8-minutes-in-the-morni-025031.html", "date_download": "2020-11-24T23:35:49Z", "digest": "sha1:HWWMTJYEFSUBKPYHQKZALVMIVHO42FSJ", "length": 21302, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் காலையில் 8 நிமிடம் இதை செய்யுங்க... அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு..! | Benefits of Doing These Stretches for 8 Minutes in the Morning - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க நுரையீரலை சுத்தமா வச்சுக்க இதுல ஏதாவது ஒன்னாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்...\n10 hrs ago கத்திரிக்காய் பஜ்ஜி\n11 hrs ago உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\n11 hrs ago இந்த ராசிக்காரங்க ரொம்ப சீக்கிரமாவே காதலிக்கிறவங்கள கழட்டி விட்டுருவாங்களாம்...உஷாரா இருங்க\n14 hrs ago விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் ப���குதுன்னு தெரியுமா\nMovies எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் காலையில் 8 நிமிடம் இதை செய்யுங்க... அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு..\nபெரும்பாலும் காலை நேரத்தில் செய்ய கூடிய செயல்கள் அனைத்துமே நமது உடல் நலத்திற்கு உதவ கூடிய வகையில் இருக்கும். காலையில் எழுந்து கொள்ளும் முறை முதல் படிக்கும் முறை வரை இதில் அடங்கும். காலையில் சில முக்கிய வேலைகளை செய்து வந்தால் அவை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nநாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் அதற்கான பலனை அவ்வப்போது தந்து கொண்டே இருக்கும். அதே போல தான் காலையில் உடல் எடை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் பல பயிற்சிகளை செய்து வந்தால் அதனால் நிச்சயம் பல்வேறு பயன்கள் கிடைக்கும்.\nஅதுவும் இந்த பதிவில் கூறும் பயிற்சிகளையும் தினமும் காலையில் 8 நிமிடம் வரை செய்து வந்தால் நீங்கள் நினைக்கும் படி உடல் எடையை குறைத்து விட முடியும். இந்த 7 வகையான பயிற்சிகளை எப்படி முறைப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த பயிற்சியை குழந்தையை போன்ற நிலையில் இருந்து செய்ய வேண்டும். அதற்கு முதலில் குழந்தை 4 கால்களில் நடப்பது போன்ற நிலையில் உட்கார வேண்டும்.\nஅடுத்து உடலை மட்டும் அப்படியே படுத்த நிலையில் வைத்து கொண்டு இடது புறம் திரும்பவும். இந்த நிலையில் 30 நொடிகள் வரை இருக்க வேண்டும். இதே போன்று வலது புறமும் செய்து வர வேண்டும்.\nஇந்த பயிற்சியை தினமும் காலையில் செய்து வருவதால் இரத்த ஓட்டம் சீராக மற்ற உறுப்புகளுக்கு செல்லும். மேலும், தசை வலி, மூட்டு வலி, எலும்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்றவை குணமாகும். கூடவே, நுரையீரலின் செயல்பாடும் சீராகும்.\nMOST READ: இதே போல 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாகும்\nதினமும் காலையில் எழுந்து கழுத்து பகுதியிலும் பயிற்சி செய்தல் வேண்டும். அதற்கு முதலில் தரையில் அமர்ந்து இடது கையை இடதுபக்கமாக நீட்டி, வலது கையை கொண்டு தலையை வலது பக்கம் மெல்ல இழுக்கவும். இவ்வாறு மறுபுறத்தில் செய்ய வேண்டும். இதனால் கழுத்து, தோல் பட்டை, மணிக்கட்டு உறுதி பெறும்.\nஇது மிகவும் எளிய பயிற்சி முறையாகும். முட்டி போடுவது போன்ற நிலையில் இருந்து கொண்டு மெல்ல உடலை பின்னோக்கி தள்ளவும். அப்படியே இரு கைகள் கால்களை தொட வேண்டும். இந்த நிலையில் 60 நொடிகள் வரை இருக்கவும். இதை மெல்லமாக மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் இடுப்பு பகுதி, முதுகுப் பகுதி கை, கால் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வலி குணமாகும்.\nஇது சற்று ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். இந்த நிலையை செய்ய முதலில் தரையை தொடும் படியான நிலையில் இருத்தல் வேண்டும்.\nஅடுத்து வலது கையை மட்டும் தரையில் படும்படி செய்தல் வேண்டும். இந்நிலையில் இடது கையையும் இடது காலையும் மேலே தூக்க வேண்டும். 30 நிமிடம் வரை இந்நிலையில் இருத்தல் வேண்டும்.\nஇந்த பயிற்சியை செய்து வருவதால் முழு உடலுக்கும் நன்மை கிடைக்கும். முதுகு வலி, மன அழுத்தம், பயம், தடுமாற்றம், போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டு விடலாம். அத்துடன் உடலில் உள்ள வலிகள் அனைத்துமே பறந்து விடும்.\nMOST READ: தினமும் குட்டி தூக்கம் போடுவதால் இப்படிப்பட்ட பயங்கர நோய்கள் உங்களுக்கு வராதாம்..\nஉடலை முக்கோண வடிவில் வைத்து கொள்வதே இந்த நிலையின் அர்த்தமாகும். இதற்கு முதலில் கால்களை அகற்றி வைத்து கொள்ள வேண்டும்.\nஅடுத்து கால்களையும் உடலையும் முக்கோண வடிவில் வைத்து கொள்ளவும். அதன் பின் இடது காலை முன்னோக்கி வைத்து, வலது கையை மேல் நோக்கி தூக்கவும்.\nஇந்நிலையில் வலது-இடது கைகள் மேலும் கீழுமாக நேராக இருத்தல் வேண்டும். இந்த பயிற்சி நிலையில் 30 நொடிகள் வரை இருப்பது அவசியம்.\nதினமும் காலையில் இந்த பயிற்சியை செய்து வருவதால் செரிமான கோளாறுகள், தசை பிடிப்பு, முதுகு வல��� போன்ற பிரச்சினைகளில் இருந்து காத்து கொள்ளலாம்.\nஇந்த பயிற்சியை செய்ய முதலில் சம்மன நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அடுத்து இடது காலை வலது காலின் மீதும் வலது காலை இடது காலின் மீதும் வைத்து கொள்ள வேண்டும்.\nபிறகு உடலை நேராக வைத்து கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக மேல் நோக்கி பின்னி பிணைந்து கொள்ள வேண்டும்.\nஇந்த பயிற்சியானது நம் முன்னோர்கள் பல காலமாக கடைபிடித்து வந்த பயிற்சியாகும். இதனை செய்து வருவதால் மன அழுத்தம் குறைந்து, நிம்மதியான வாழ்வை மேற்கொள்ளலாம். மேலும், புத்தி கூர்மையை அதிகரிக்கவும் இந்த பயிற்சியானது உதவும்.\nMOST READ: தொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா அப்போ இந்த பயிற்சியை தினமும் செய்தாலே போதும்\nமேற்சொன்ன பயிற்சிகளை தினமும் காலையில் 8 நிமிடம் செய்து வந்தால் தொப்பை முதல் உடல் எடை வரை தீர்வு தந்து விடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை சாப்பிடும்போது நீங்க செய்யுற இந்த தப்பாலதான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்...\nரொம்ப பிஸியாக இருக்கும் ஆண்களே உங்க உடல் எடையை ஈஸியா குறைப்பதற்கான சில டிப்ஸ்கள் இதோ\nஇந்த வயசுக்கு மேல உங்க தொப்பைய குறைப்பது ரொம்ப கஷ்டமாம்... அதுக்குள்ள தொப்பைய குறைச்சிடுங்க...\nமதிய நேரத்தில் இந்த விஷயங்கள மட்டும் செஞ்சீங்கனா... உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்...\nஇந்த பண்டிகை காலங்களில் உங்க தொப்பை கொழுப்பு அதிகமாவதை தடுக்க என்ன செய்யணும் தெரியுமா\nஇதுனால தான் உங்க தொப்பை அதிகமாகுது அதை குறைக்க முடியாதுனு சொல்லுற இந்த விஷயம் எல்லாம் கட்டுகதையாம்\nஉடல் எடையைக் குறைக்க எக்காரணம் கொண்டும் இந்த உடற்பயிற்சிகளை செய்யாதீங்க...\nதொப்பை மற்றும் தொடை கொழுப்பு இதுல எது உங்களுக்கு இதய நோய் பிரச்சனையை ஏற்படுத்தும் தெரியுமா\nமுட்டையை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்க உடல் எடை ரொம்ப வேகமாக குறையுமாம்...\nநீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nஇந்த ஜப்பானிய முறை உடம்புல இருக்குற கொழுப்பை வேகமா குறைக்கும் தெரியுமா\nஇந்த உணவுகள் உங்க உடல் எடையை அதிகரிப்பதோடு சர்க்கரை நோயையும் ஏற்படுத்துமாம்...கவனமா இருங்க...\nகந்த சஷ்டி விழாவின் நாயகனான முருகனின் சாகசங்களும் அவர��ு பிறப்பின் மகத்துவங்களும் தெரியுமா\nமுருகனுக்கு சேவல் கொடி, மயில் வாகனம் எப்படி வந்தது-ன்னு தெரியுமா\nஇந்த குளிர்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/nayanatara-070103.html", "date_download": "2020-11-24T23:26:53Z", "digest": "sha1:MDZHH4HPYLKBH3N4EP4L5PSBQE4SBB4Q", "length": 14141, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயனதாராவின் சுய ஆய்வு! | Nayanatara want to be the best actress in 2007!! - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\n5 hrs ago பிளான் போட்டு நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கிய அனிதா.. அம்பலமான உண்மை.. என்னா ஸ்ரேட்டர்ஜி\n6 hrs ago இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\n7 hrs ago நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனது தனிப்பட்ட வாழ்க்கை, திரையுலக வாழ்க்கை குறித்த சுய ஆய்வில் தீவிரமாகஇறங்கியிருக்கிறார் நயனதாரா.\nஎந்த வேகத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்திற்குச் சென்றாரோ அதே வேகத்தில் சர்ச்சைசிகரத்திலும் ஏறி கலகலத்தவர் நயனதாரா. ரஜினியின் ஜோடி என்ற அந்தஸ்தில் தமிழ்சினிமா நயனதாராவுக்கு பட்டுக் கம்பளம் விரித்து பட வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது.\nஆனாலும் வல்லவன் படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் அதில் நடித்து முடியும்வரை அதிக படங்களை ஒப்புக் கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு அவர்தள்ளப்பட்டார்.\nஒரு வழியவாக வல்லவனுடன் ஏற்பட்ட காதல், மோதலாகி இப்போது ஃப்ரீ பேர்ட்ஆகி விட்டார் நய��தாரா. சிம்புவுடனான நட்பின் வலையையும் மீறி அவர் நடித்ததலைமகன், ஈ ஆகிய படங்களில் நயனதாராவின் நடிப்பு மிளிர்ந்து ஒளிர்ந்தது.\n2007ல் தான் ஒரு சிறந்த நடிகையாக அறியப்பட வேண்டும் என்ற உறுதியுடன்புத்துணர்ச்சியுடன் புதுப் படங்களில் நடிக்க காத்திருக்கிறார் நயனதாரா.\nவித விதமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை அசத்த வேண்டும் என்ற ஒரேலட்சியம்தான் இப்போது நயனதாராவிடம் உள்ளதாம்.\nஇதுவரையிலான எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரையுலக வாழ்க்கை குறித்துஅலசி ஆராய்ந்து வருகிறேன். 2006ல் நடந்த அத்தனையையும் (சிம்புவையும் தான்)மறந்து விட்டு புதிய நயனதாராவாக இந்த ஆண்டில் சிறப்பாக நடிப்பதே எனதுலட்சியம் என்கிறார் நயனா.\nநடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் திறமையைக் காட்டும் வகையிலானவாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படியே நடித்தாலும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்பிவிட்டு விடுகிறார்கள்.\nஉயிர் படத்தில் சங்கீதா அருமையாக நடித்திருந்தார். ஆனால் அது பெரும் சூட்டைக்கிளப்பி விட்டது. ஏன்தான் இப்படிச் செய்கிறார்களோ என்று வருத்தப்படுகிறார்நயனதாரா.\nதெலுங்கில் நயனதாரா நடித்துள்ள யோகி படம் அவருக்கு தெலுங்குத் திரையுலகில்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாம். கன்னடத்தில் சக்கை போடு போட்டஜோகி படம்தான் யோகி என்ற பெயரில் தெலுங்கு பேசப் போகிறது. அடுத்தடுத்துதெலுங்கு, தமிழ் என மாறி மாறி நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் நயனதாரா.\nசிம்பு வம்புக்குப் பிறகு தனது செல்போன் எண், தனது உதவியாளர்களின் செல்போன்எண்களை டோட்டலாக மாற்றி விட்டார் நயனதாரா. இனிமேல் எனது திறமைகளைமுழுமையாக பார்க்கும் பாக்கியத்தை ரசிக்ரகள் பெறுவார்கள் என்றும் நயனதாரா படுஉற்சாகமாக பேசுகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'எங்கிட்ட ஐயம் பேக்-னு சொன்னாரே..' நடிகர் தவசியின் திடீர் மறைவுக்கு ரோபா சங்கர் உருக்கம்\nவேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர��கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/10-hanging-ropes-ordered-from-buxar-jail-to-delhi-gangrape-convicts/", "date_download": "2020-11-25T00:14:58Z", "digest": "sha1:Z6F43NDDKSEU7N5MQLIS54ZFEFIXTIUL", "length": 13871, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மிருதுவான பருத்தியிலும் ஒளிந்துள்ளது தூக்கு தண்டனை ஆயுதம் : பீஹாரில் இருந்து திஹாருக்கு பறந்தது ஆயுதங்கள்", "raw_content": "\nமிருதுவான பருத்தியிலும் ஒளிந்துள்ளது தூக்கு தண்டனை ஆயுதம் : பீஹாரில் இருந்து திஹாருக்கு பறந்தது ஆயுதங்கள்\nHanging ropes from Buxar jail : டில்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக, பீஹாரில் இருந்து திஹாருக்கு 10 தூக்கு கயிறுகள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.\nடில்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக, பீஹாரில் இருந்து திஹாருக்கு 10 தூக்கு கயிறுகள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.\nகுழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…\nஇந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்றால் அங்கு பயன்படுத்தப்படும் தூக்கு கயிறு, பீஹார் மாநிலம் பக்ஸார் சிறையில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். அந்தளவுக்கு, தூக்கு கயிறு தயாரிப்பில் பெயர் பெற்றது பக்ஸார் சிறை தயாரிப்பு ஆகும்.\nபோதிய ஈரத்தன்மையுடன் மிருதுவான பருத்தியினால் ஆன இந்த தூக்கு கயிறுகள், 16 அடி நீளம் கொண்டது. இந்த தூக்கு கயிறு 150 கிலோ எடை கொண்ட மனிதனை தாங்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு, பக்ஸார் சிறை நிர்வாகத்திடமிருந்து 10 தூக்கு கயிறுகளை வாங்கியுள்ளது.\n2013ம் ஆண்டில் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் இடப்பட்ட பின்னர், தற்போது தான் தூக்கு கயிறுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபக்ஸார் சிறை கண்காணிப்பாளர் விஜய் அரோரா இதுகுறித்து கூறியதாவது, பா���்னாவில் உள்ள சிறைத்துறை தலைமையகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவாக தூக்கு கயிறுகள் தயார் செய்ய உத்தரவு வந்தது. நாங்கள் தயார் செய்துவிட்டோம். ஒரு தூக்கு கயிறு 1.5 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ.2,120 ஆகும்.\nபீஹார் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த பக்ஸார் சிறையில் தூக்கு கயிறு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பருத்தி விவசாயம் நடைபெற்று வருவதால், தொழிற்பூங்காவாக மாறியுள்ளது. கங்கை நதிக்கரையில் இந்த பகுதி அமைந்துள்ளதால், இப்பகுதியில் விளையும் பருத்தியில், தூக்கு கயிறு தயாரிக்க தேவையான ஈரத்தன்மை உள்ளது.\nஅவர் மேலும் கூறியதாவது, பக்ஸார் சிறையில் தயாரிக்கப்படும் தூக்கு கயிறுகள், பாரம்பரிய சிறப்பு கொண்டது. சிறந்த பயிற்சி பெற்ற 10 சிறைக்கைதிகளால் இந்த தூக்கு கயிறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த 10 கைதிகள், மற்ற குழு கைதிகளுக்கு பயிற்சி அளிப்பர். இவ்வாறாக பயிற்சி அளிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூக்கு கயிறுக்கு எப்போது தான் ஆர்டர் வருகிறது என்றாலும், நாங்கள் அதற்காக தனி யூனிட்டையே நடத்தி வருகின்றோம். தூக்கு கயிறு தவிர்த்து மற்ற ஆடை வகைகளையும் நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.\nதூக்கு கயிறு தயாரிக்க தாங்கள் J34 வகை பருத்தியையே பயன்படுத்தி வருகின்றோம். இந்த வகை பருத்தி, வடமாநிலங்களில் அதிகமாக விளைகின்றது. 1800 நூற்கற்றைகளை கொண்ட 4 பருத்தி இழைகளை கொண்டு தூக்கு கயிறு தயாரிக்கின்றோம். 16 அடி கொண்ட ஒரு தூக்கு கயிறு, 150 கிலோ எடை வரை உள்ள மனிதனை தூக்கிலிட வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுதந்திரத்துக்கு முன்பு, தூக்கு கயிறு தயாரிக்க மணிலா பருத்தியையே பயன்படுத்தி வந்திருக்கிறோம். தற்போது J34 வகை பருத்தியை, கங்கை நீரால் பதப்படுத்தினாலே, அந்த மிருதுத்தன்மை கிடைத்து விடுவதால், இந்த J34 வகை பருத்தியையே பயன்படுத்த துவங்கியுள்ளோம்.\nதூக்கு கயிறு தயாரிப்பை நாங்கள் கலையாக பார்க்கின்றோமே தவிர, பணம் கொழிக்கும் தொழிலாக ஒருபோதும் பார்க்கவில்லை. பக்\tஸார் தூக்கு கயிறுக்கு வரலாற்றில் எப்போதும் தனித்த ஒரு இடம் உண்டு என்று அவர் கூறினார்.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஓகே சொன்ன அம்மா, மறுக்கும் பாட்டி: ஜெனியை கரம் பிடிப்பானா செழியன்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25272", "date_download": "2020-11-24T23:27:31Z", "digest": "sha1:A6BEB4TRPNRKKN7NFBVWECCFRKJRN567", "length": 12968, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பக்தர்கள் குறை தீர்க்கும் அய்யனார் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nபக்தர்கள் குறை தீர்க்கும் அய்யனார்\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆதமங்கலம் கிராமத்தில் சலவை தொழிலாளி ஒருவரின் மனைவி கணவனுடன் கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு புறப்பட்டாள். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். நள்ளிரவு நேரம் என்பதால் பயந்து கொண்டே தனது பயணத்தை தொடர்ந்தாள். அங்குள்ள ஒரு ஓடையை கடக்க முயன்றபோது பிரசவ பலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அலறினாள். பின்னர் அங்குள்ள கிராமதேவதை கோயிலை பார்த்ததும் மனமுருக வேண்டினாள். அப்போது நடுத்��ர வயது கொண்ட பெண் ஒருவர் கர்ப்பிணியை தனது குடிசைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சற்று நேரத்தில் கர்ப்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மயக்கத்தில் இருந்த அந்தப்பெண் மறுநாள் காலை கண்விழித்தபோது அங்கு ஒரு கோயில் இருந்தது. இதையறிந்த அந்தப்பெண் மெய் சிலிர்த்துப்போனாள். கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து வயிற்று சிறையில் இருந்து குழந்தையை மீட்ட அந்த கிராம காவல் தெய்வம் அய்யனார் என அழைக்கப்படுகிறார்.\nஇந்த அய்யனார் கோயிலில் அன்னை மீனாட்சி, கருப்பசாமி, செம்மலையப்பர், பூமாலையப்பர் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள். ஒரு காலத்தில் புன்னை மரங்கள் அடர்ந்து விளங்கிய இப் பகுதியில் சுதை வடிவ சிலைகளாக இந்த தெய்வங்கள் விளங்கி வந்தன. பின்னர் கற்சிலைகள் வடித்து மக்கள் வணங்கி வந்தனர். இதில் கொட்டாரம், போத்திரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கோயில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை ஏற்பட்டது. இது பெரிதாகி நீதிமன்றம் வரை சென்றது. அன்று பெருமாள் தலைமையில் போத்திரமங்கலத்து மக்களும், சிதம்பரம் தலைமையில் கொட்டாரத்து மக்களும் நீதி மன்றத்தில் வழக்கை நடத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி சாட்சி கேட்டார். அப்போது கொட்டாரத்தைச் சேர்ந்த சிதம்பரம் அய்யனாருடன் இருக்கும் கருப்பண்ண சுவாமியையே சாட்சி சொல்ல கூட்டி வருகிறேன் என கூறினார். அதிர்ச்சி அடைந்த நீதிபதி அவரை அழைத்து வராவிட்டால் உனக்கு சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்தார்.\nபின்னர் வாய்தா நாளுக்கு முதல் நாள் கொட்டாரத்தை சேர்ந்த சிதம்பரம் சிறை மீட்டார் கோயிலுக்கு சென்று கற்பூரம் ஏற்றி கருப்பசாமியை வணங்கி நீ சாட்சி சொல்ல கண்டிப்பாக வரவேண்டும், இல்லாவிட்டால் எனக்கு சிறை தண்டனை கிடைக்கும் என மனமுருக வேண்டினார். மறுநாள் சிதம்பரம் நீதிமன்றத்திற்கு சென்றார். எதிர் தரப்பில் போத்திரமங்கலத்து பெருமாள் நின்றிருந்தார். நீதிபதி சிதம்பரத்தை பார்த்து நீ சொன்னபடி கருப்புசாமி சாட்சி சொல்ல வந்திருக்கிறாரா என கேட்க ஆம் வந்திருக்கிறார் என்றார் சிதம்பரம். அப்பொழுது டவாலி கருப்பசாமி கருபபுசாமி என மூன்று முறை கூப்பிட வெண்ணிற ஒளி வேகமாக பாய்ந்து மறைந்தது.\nஅதே சமயம் குதிரையின் கனமான கனைப்பு சத்தம் நீதிமன்றத்தையே கிடுகிடுக்க வைத்தது. உடல்சிலிர்த்த ந���திபதி கருப்புசாமியே வந்து சாட்சி சொல்லிவிட்டார் எனவே கொட்டாரம் கிராமத்திற்கே சிறை மீட்டார் கோயிலும், உற்சவர்களும் சொந்தம். யார் வேண்டுமானாலும் அந்த கோயிலுக்கு சென்று வணங்கலாம், பொங்கல், படையலிடலாம் ஆனால் திருவிழா உட்பட அந்த ஆலயத்தை கொண்டாடும் உரிமை கொட்டாரம் கிராமத்திற்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தார் இதனை அனைவரும் ஏற்று கொண்டனர். அதன்பின் மக்கள் ஒற்றுமையாக கோயிலில் வழிபட்டு வருகின்றனர். இந்த அய்யனாரை வணங்கினால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும், தடைகள் நீங்கி அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொழுதூர் மாநில நெடுஞ்சாலையில் ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கொட்டாரம் அய்யனார் கோயில். பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.\nபக்தர்கள் குறை தீர்க்கும் அய்யனார்\nதிருமூலர் கூறும் அக்னி வழிபாடு\nமுருக வழிபாட்டின் நோக்கும் போக்கும்\nநாகதோஷ பாதிப்பை நிவர்த்தி செய்யும் நாக சதுர்த்தி\nதிருக்கோயில் விழாக்களும் தீபாவளி வழிபாடும்\nபதினாறு வகை தீபவழிபாடு சோடஸ தீப உபசாரம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541443", "date_download": "2020-11-25T00:36:28Z", "digest": "sha1:5CCZ5DLPXZTTNF7XBLD2RGGKBL5UB4IS", "length": 17054, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "பால் குளிரூட்டு நிலையம் திறப்பு| Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nபால் குளிரூட்டு நிலையம் திறப்பு\nதேவாரம் : தேவாரம் அருகே மல்லிங்காபுரம், தம்மிநாயக்கன்பட்டியில் ஆவின் சார்பில் 'பல்க் மில்க்' குளிரூட்டு மையங்கள் துவக்கப்பட்டன. இங்கு 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் வசதி உள்ளது. நிர்வாக சிக்கல் காரணமாக சில மாதங்களாக பால் கொள்முதல் நிறுத்தப்பட்டிருந்தது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று குளிரூட்டு மையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு ஆவின் நிர்வாகம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேவாரம் : தேவாரம் அருகே மல்லிங்காபுரம், தம்மிநாயக்கன்பட்டியில் ஆவின் சார்பில் 'பல்க் மில்க்' குளிரூட்டு மையங்கள் துவக்கப்பட்டன. இங்கு 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் வசதி உள்ளது. நிர்வாக சிக்கல் காரணமாக சில மாதங்களாக பால் கொள்முதல் நிறுத்தப்பட்டிருந்தது.\nபால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று குளிரூட்டு மையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு ஆவின் நிர்வாகம் கொண்டு வந்தது. மாவட்ட ஆவின் தலைவர் ராஜா துவக்கி வைத்தார். உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சோலைராஜ், தேவாரம் நகர செயலாளர் சீனிவாசன், ஆவின் மேலாளர் ராஜா குமார், துணை மேலாளர் சரவணன் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/73933", "date_download": "2020-11-24T23:13:49Z", "digest": "sha1:4OTZD5QS7GN6JY2FWMCICG2QBULL5QWW", "length": 15617, "nlines": 191, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "என்னை அவர் தள்ளி வைத்தார்! செவ்வாய் தோஷம் என்றார்.. கணவனின் கொடூர செயலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nஎன்னை அவர் தள்ளி வைத்தார் செவ்வாய் தோஷம் என்றார்.. கணவனின் கொடூர செயலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் செவ்வாய் தோஷம் உள்ள இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் சோனு என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.\nஇந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர் வீட்டுக்கு தனியாக வந்திருக்கிறார் ஷில்பா.\nஇதையடுத்து கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ஷில்பா இறப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.\nஅந்த கடிதத்தில், என் கணவரை நான் மிகவும் நேசித்தேன், ஆனால் அவர் என்னை தள்ளியே வைத்தார்.\nகணவர், மற்றும் மாமியார் , மாமனார் என்னை தற்கொலைக்கு தூண்டினார்கள். அவர்கள் தான் என் மரணத்துக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக ஷில்பாவின் தந்தை ஹரி சிங் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே என் மகளை சோனு மற்றும் அவர் பெற்றோர் கொடுமைப்படுத்தி வந்தனர்.\nஅதாவது, உனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது, அதனால் தான் எப்போதும் உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளாய்.\nநீ என்னை விட்டு போய் விடு, எனக்கு விவாகரத்து வேண்டும் என கூறி சோனு ஓராண்டாக ஷில்பாவை துன்புறுத்தினார் என கூறினார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக சோனுவின் பெற்றோரை பொலிசார் ஏற்கனவே கைது செய்தனர்.\nஆனால் சோனு தலைமறைவாக இருந்த சூழலில் நேற்று பொலிசார் அவரை கைது செய்தனர்.\nஅவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nசுரேஷ் சக்ரவர்த்தியை வாடா போடா என சனம் திட்டும் அளவிற்கு சென்ற பிக்பாஸ்\nமோட்சம் அடையப் போறோம் என்று நம்பி தற்கொலை செய்துகொண்ட மூன்று...\nதிருமணம் ஏற்பட்டால் மனமுடைந்த தோழிகள் எடுத்த விபரீத முடிவு; விசாரணையி...\nபெண் புலி மர்ம மரணம்\nபோலி ராணுவ மேஜர் கைது\nராமநாதபுரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்\nபோலீசால் ஒரு வாலிபர் என்ன செஞ்சார் பாருங்க\nபெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: முடிவுகள் நாளை அறிவிப்பு\nபிரித்தானியாவில் மார்ச் மாதம் வரை பெரும்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் – பிரதமர் November 24, 2020\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி November 24, 2020\nபவன தாழமுக்கம் – வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது November 24, 2020\n2000 ஆண்டுகள் பழமையான இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிரித்தானியாவில் மார்ச் மாதம் வரை பெரும்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் – பிரதமர்\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/sonalika+745-di-iii-sikander-vs-new-holland+4710-turbo-super/", "date_download": "2020-11-25T00:15:54Z", "digest": "sha1:JIQS6LPUB7NHHXA5G26LW4EKHDJZ45JL", "length": 21048, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "சோனாலிகா 745 DI III சிக்கந்தர் வி.எஸ் நியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர் ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக சோனாலிகா 745 DI III சிக்கந்தர் வி.எஸ் நியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர்\nஒப்பிடுக சோனாலிகா 745 DI III சிக்கந்தர் வி.எஸ் நியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர்\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர்\nநியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர்\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர் வி.எஸ் நியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர் ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் சோனாலிகா 745 DI III சிக்கந்தர் மற்றும் நியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர், எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். சோனாலிகா 745 DI III சிக்கந்தர் விலை 5.75-6.20 lac, மற்றும் நியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர் is 6.50 lac. சோனாலிகா 745 DI III சிக்கந்தர் இன் ஹெச்பி 50 HP மற்றும் நியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர் ஆகும் 47 HP. The Engine of சோனாலிகா 745 DI III சிக்கந்தர் CC and நியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர் 2700 CC.\nபகுப்புகள் HP 50 47\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1900 2250\nகுளிரூட்டல் ந / அ Water Cooled\nமின்கலம் ந / அ 12 V 88 AH\nமுன்னோக்கி வேகம் ந / அ 35.48 kmph\nதலைகீழ் வேகம் ந / அ 14.09 kmph\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 55 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை ந / அ 2015 KG\nசக்கர அடிப்படை ந / அ 1965 MM\nஒட்டுமொத்த நீளம் ந / அ 3400 MM\nஒட்டுமொத்த அகலம் ந / அ 1705 MM\nதரை அ���ுமதி ந / அ 382 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ 2960 MM\nதூக்கும் திறன் 1800 Kg 1700\nவீல் டிரைவ் 2 4\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ Inline\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/no-supreme-court-adjourns-neet-exam/", "date_download": "2020-11-25T00:13:17Z", "digest": "sha1:Y5YRNFB5WIBOMD4SDFWVXOVO2E5NNI5W", "length": 10330, "nlines": 103, "source_domain": "mayilaiguru.com", "title": "நீட் தேர்வு ஒத்திவைப்பு இல்லை- உச்ச நீதிமன்றம் - Mayilai Guru", "raw_content": "\nநீட் தேர்வு ஒத்திவைப்பு இல்லை- உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மேலும் சில மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nநீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.\nஆனால், நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதி அளித்த தீர்ப்பினை மறுஆய்வு செய்யக்கோரியும், நீட் தேர்வினை ஒத்திவைக்கக் கோரியும் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தன. இந்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில், நடந்து முடிந்த ஜேஇஇ தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் கரோனா பரவல் காரணமாக பங்கேற்கவில்லை, எனவே நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுக்கள் சில தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ‘ஏற்கெனவே பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள்கூட தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. நீட் தேர்வை ஒத்திவைக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறி இந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளத��� குறிப்பிடத்தக்கது.\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nதருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா\nமயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nPrevious இறுதி செமஸ்டர் தேர்வை வீடுகளில் இருந்தே எழுதலாம்-அண்ணா பல்கலைக்கழகம்\nNext சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிப்பு\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/corona-virus/", "date_download": "2020-11-24T23:59:49Z", "digest": "sha1:FAF5I57EC5M3KB4TTNFAH3UMV5MWODTN", "length": 5601, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Corona virus | | Chennai Today News", "raw_content": "\nஇந்தியா வந்தது கொரோனா தடுப்பூசி: மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இரண்டு இந்தியர்கள்: முதல்வர் வாழ்த்து\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: நவம்பர் 9, 2020\nபள்ளி திறந்த நான்கு நாட்களில் 1400 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு:\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 30, 2020\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 28, 2020\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 26, 2020\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 21, 2020\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 19, 2020\nஇன்றைய கொரோனா நிலவரம்: அக்டோபர் 18, 2020\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/forums/11/", "date_download": "2020-11-24T23:35:09Z", "digest": "sha1:SNZ5VPW2CFIPCLJ2UQX5ZUSM5FIT5VI2", "length": 3113, "nlines": 85, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "Bhagi Lakshmanamoorthi - Novels | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nகாதலில் உள்ளங்கள் பந்தாடுதே 2\nநின் முகம் கண்டேன் பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-11-25T01:27:30Z", "digest": "sha1:KOE6E6UKYRM2B6XPEVLFOCLN7FCYDN6H", "length": 34272, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிபரவளைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூம்பு வெட்டுகள்: பரவளையம், நீள்வட்டம் மற்றும் அதிபரவளையம்\nகணிதவியலில் அதிபரவளைவு (Hyperbola) என்பது, ஒருவகைக் கூம்பு வெட்டு ஆகும். இது ஒரு இரட்டை நேர்வட்டக் கூம்பின் இரு பாதிகளையும் ஒரு தளம் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகமாகும். பரவளையம் மற்றும் நீள்வட்டம் காண்பதற்கு ஓர் தளத்தால் இரட்டைக் கூம்பின் ஒரு பாதியை மட்டும் வெட்டினால் போதும்.\nநிலையான இரண்டு புள்ளிகளிலிருந்து உள்ள தூரங்களின் வித்தியாசத்தின் தனிமதிப்பு மாறிலியாக உள்ளவாறு இயங்கும் புள்ளியின் ஒழுக்கு அதிபரவளைவு ஆகும் எனவும் இதற்கு வரைவிலக்கணம் கூறலாம். மேற்குறித்த நிலையான புள்ளிகள் இரண்டும் அதிபரவளைவின் குவியங்கள் எனப்படும். முன்னர் குறிப்பிட்ட நிலையான தூர வித்தியாசம், அதிபரவளைவின் மையத்துக்கும், அதன் உச்சியொன்றுக்கும் இடையிலான தூரத்தின் (a) இரண்டு மடங்கு (2a) ஆகும்.\nதளத்தில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து (குவியம்) உள்ள தூரம் மற்றும் ஒரு நிலையானக் கோட்டிலிருந்து (இயக்குவரை) அமையும் தூரம் இவை இரண்டின் விகிதம் மாறிலியாகவும் அம்மாறிலியின் மதிப்பு 1 -ஐ விட அதிகமானதாகவும் உள்ளவாறு நகரும் புள்ளியின் இயங்குவரையாகவும் அதிபரவளைவு வரையறுக்கப்படுகிறது.\nஅதிபரவளைவின் ஆங்கிலப் பெயரான \"hyperbola\" மிகுதியான என்ற பொருள் கொண்ட ὑπερβολή -கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. கிரேக்க கணிதவியலாளர் அப்பலோனியசால் (கிமு 262 - கிமு 190) கூம்பு வெட்டுக்களைப் பற்றிய அவரது படைப்பான (Conics) இல் இப்பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கருத்து நிலவுகிறது.\nஎன்னும் சமன்பாட்டினால் குறிக்கப்படும் ஒரு வளைவரை ஆகும். இங்கே B 2 > 4 A C {\\displaystyle B^{2}>4AC} ஆக உள்ளதுடன் எல்லாக் குணகங்களும் மெய்யெண்களாகும்.\n3.1 கிழக்கு-மேற்கு நோக்கித் திறந்த அதிபரவளையம்\n3.2 வடக்கு-தெற்கு நோக்கித் திறந்த அதிபரவளையம்\nஅதிபரவளையத்தின் (சிவப்பு) அணுகு கோடுகள் (நீலப் புள்ளிக்கோடுகள்) சந்திக்கும் புள்ளி C மையம். குவியங்கள் F1 மற்றும் F2. குவியங்களை இணைக்கும் மெல்லிய கோடு குறுக்கு அச்சு. மையத்தின் வழியே குறுக்கச்சுக்கு செங்குத்தாக உள்ள மெல்லிய கோடு துணை அச்சு. துணை அச்சிற்கு இணையாக உள்ள தடித்த இரு கருப்புக் கோடுகள் இயக்குவரைகள் D1 மற்றும் D2.\nபரவளைவைப் போன்று அதிபரவளையமும் திறந்த வளைவரையாகும். அதிபரவளைவின் வளைவரை பிரிக்கப்பட்ட சமச்சீரான இரு கிளைப்பகுதிகள் உடையது.\nஇரு கிளைப் பகுதிகளின் மீது ஒன்றுக்கொன்று மிகக்குறைந்த தூரத்தில் உள்ள புள்ளிகள் இரண்டு அதிபரவளைவின் உச்சிகள் எனப்படும். இரு உச்சிகளுக்கும் இடையே உள்ள தூரம் 2a எனக் குறிப்பிடப்படுதல் வழமை.\nஇரு உச்சிகளின் நடுப்புள்ளி அதிபரவளையத்தின் மையம். இது அதிபரவளையத்தின் இரு அச்சுகளும் சந்திக்கும் புள்ளியாக அமையும்.\nஅதிபரவளைவிற்கு குறுக்கு அச்சு, துணை அச்சு என இரு அச்சுகள் உள்ளன. அதிபரவளைவின் உச்சிகள் இரண்டையும் இணைக்கும் கோட்டுத்துண்டு குறுக்கச்சாகும். குறுக்கச்சுக்குச் செங்குத்தாக அதிபரவளையத்தின் மையத்தின் வழிச் செல்லும் கோட்டுத்துண்டு துணையச்சாகும். குறுக்கச்சின் நீளம் 2a மற்றும் துணையச்சின் நீளம் 2b (b2 = a2(e2 - 1) எனவும் கொள்ளப்படுகிறது. அதிபரவளையத்தின் வளைவரை குறுக்கச்சு மற்றும் துணையச்சு இரண்டைப் பொறுத்தும் பிரதிபலிப்புச் சமச்சீருடன் அமையும்.\nகுவியம் தளத்தில் அமையும் ஒரு நிலையான புள்ளியிலிருந்து உள்ள தூரம் மற்றும் ஒரு நிலையான கோட்டிலிருந்து அமையும் தூரம் இவை இரண்டின் விகிதம் எப்பொழுதும் மாறிலியாக உள்ளவாறு இயங்கும் புள்ளியின் இயங்குவரையாக அதிபரவளையம் வரையறுக்கப்படுவதில்,\nஇந்த நிலையான புள்ளி அதிபரவளையத்தின் குவியம் எனப்படும். சமச்சீர்த்தன்மையால் அதிபரவளையத்திற்கு இரு குவியங்கள் உள்ளன. இவை அதிபரவளைவின் மையத்திலிருந்து சமதூரத்தில், குறுக்கச்சின் மீது, உச்சிகளின் மறுபக்கங்களில் அமைந்த இரு புள்ளிகளாகும். இவை F1 மற்றும் F2 எனக் குறிக்கப்படுகின்றன.\nஅதிபரவளைவின் மீதமையும் ஏதேனும் ஒரு புள்ளிக்கும் இவ்விரு குவியங்களுக்கும் இடைப்பட்ட தூரங்களின் வித்தியாசம் மாறிலியாகவும் அம்மாறிலி குறுக்கச்சின் நீளத்திற்குச் சமமானதாகவும் இருக்கும்.\nமேலே குவியத்தில் கூறப்பட்டுள்ள வரையறையின் நிலையான கோடு அதிபரவளையத்தின் இயக்குவரை எனப்படும். அதிபரவளையத்தின் சமச்சீர்ப் பண்பால் அதற்கு இரண்டு இயக்குவரைகள் உள்ளன. இவை இரண்டும் அதிபரவளையத்தின் துணை அச்சுக்குக்கு இணையாக இருபுறமும் மையத்திலிருந்து சமதூரத்தில் அமைகின்றன. அதிபரவளையத்தின் மையத்திற்கும் இயக்குவரைக்கும் இடைப்பட்ட தூரம் a/e.\nமேலே குவியத்தில் கூறப்பட்டுள்ள வரையறையின் மாறிலி அதிபரவளையத்தின் வட்டவிலகல் எனப்படும். இதன் மதிப்பு எப்பொழுதும் ஒன்றைவிட அதிகமானதாக இருக்கும்.\nவட்ட விலகலின் குறியீடு: e அல்லது ϵ {\\displaystyle \\epsilon }\nஅதிபரவளையத்தின் குவியங்களின் வழியாக அதன் இயக்குவரைகளுக்கு இணையாக வரையப்பட்ட நாண் அதிபரவளையத்தின் செவ்வகலம் (latus rectum) எனப்படும். செவ்வகலத்தில் பாதி அரைச் செவ்வகலம் எனப்படும்.\nமையத்திலிருந்து தூரமாகச் செல்லச் செல்ல அதிபரவளையமானது அதன் மையத்தில் வெட்டிக்கொள்ளும் இரு கோடுகளை நோக்கி அணுகிக் கொண்டே செல்கிறது. அக்கோடுகள் அதிபரவளையத்தின் அணுகுகோடுகள் என அழைக்கப்படுகின்றன. மையத்திலிருந்து தூரம் அதிகரிக்க அதிகரிக்க அதிபரவளையத்திற்கும் அணுகுகோடுகளுக்கும் இடையேயுள்ள தூரம் கணிசமாகக் குறைந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அதிபரவளையம் அணுகுகோடுகளை ஒருபோதும் சந்திப்பதில்லை.\nஅதிபரவளையத்தின் குறுக்கச்சை கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் x-அச்சின் மீது எடுத்துக் கொண்டால் அணுகுகோடுகளின் சாய்வுகள் அளவில் சமமாகவும் குறியில் எதிரானதாகவும் இருக்கும்:\nகுறுக்கச்சுக்கும் அணுகுகோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் θ எனில்:\n(x, y) இல் அமைந்த பொதுவடிவ இருபடிச் சமன்பாடு கீழ்க்கண்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு ஒரு அதிபரவளையத்தைக் குறிக்கும்.\nB 2 > 4 A C {\\displaystyle B^{2}>4AC} ஆக உள்ளதுடன் எல்லாக் குணகங்களும் மெய்யெண்களாகும்.\nஆதியை மையமாகவும் x மற்றும் y அச்சுகளை முறையே குறுக்கு அச்சு மற்றும் துணை அச்சாகக் கொண்ட அதிபரவளையத்தின் கார்ட்டீசியன் ச்மன்பாடு:\nகுறுக்கு அச்சு - x {\\displaystyle x} -அச்சு\nதுணை அச்சின் நீளம் =2b\nகிழக்கு-மேற்கு நோக்கித் திறந்த அதிபரவளையம்[தொகு]\nகுறுக்கச்சு கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் x-அச்சுடனும் மையம் ஆதிப்புள்ளியுடனும் பொருந்தும் அதிபரவளைவின் சமன்பாடு:\nஇந்த அதிபரவளையம் கிழக்கு-மேற்கு நோக்கித் திறந்த அதிபரவளையம் என அழைக்கப்படும்.\nவடக்கு-தெற்கு நோக்கித் திறந்த அதிபரவளையம்[தொகு]\nகுறுக்கச்சு கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் y-அச்சுடனும் மையம் ஆதிப்புள்ளியுடனும் பொருந்தும் அதிபரவளைவின் சமன்பாடு:\nஇந்த அதிபரவளையம் வடக்கு-தெற்கு நோக்கித் திறந்த அதிபரவளையம் என அழைக்கப்படும்.\nகிழக்கு-மேற்கு நோக்கித் ���ிறந்த, ஆதியை மையமாக உடைய அதிபரவளையத்திற்குச் சர்வசமமாக, அதே வட்டவிலகல்கள் கொண்டு அமையும் அதிபரவளையங்கள் வடக்கு-தெற்கு நோக்கித் திறந்த ஆதியை மையமாக உடைய அதிபரவளையத்திற்கும் சர்வசமமாக அமையும் (இங்கும் வட்டவிலகல்கள் சமமாக இருக்கும்). தேவையான சுழற்சியால் திறப்பு திசையை மாற்றக் கொள்ளலாம், மேலும் இடப்பெயர்ச்சியால் மையங்களை ஆதிக்கு நகர்த்தலாம் என்பதால் இது சாத்தியமாகிறது. வழக்கமாக கிழக்கு-மேற்கு நோக்கித் திறந்த அதிபரவளையங்களே ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nஒவ்வொரு அதிபரவளையத்துக்கும் ஒரு துணை அதிபரவளையம் உண்டு. ஒரு அதிபரவளையத்தின் குறுக்கச்சு மற்றும் துணையச்சு இரண்டையும் பரிமாற்றம் செய்யக் கிடைக்கும் புது அதிபரவளையம் எடுத்துக்கொண்ட அதிபரவளையத்தின் துணை அதிபரவளையம் எனப்படும்.\nதுணை அதிபரவளையத்தின் வரைபடத்தை 90° சுழற்றினால் கிடைக்கக்கூடிய புது அதிபரவளையத்தின் சமன்பாடு, a மற்றும் b இரண்டும் இடம் மாறியிருக்கும் மாற்றத்தைத் தவிர, எடுத்துக் கொண்ட அதிபரவளையத்தின் சமன்பாட்டினைப் போலவே அமையும். அதிபரவளையம் மற்றும் துணை அதிபரவளையத்தின் கோணங்கள் நிரப்புக் கோணங்களாக அமையும். அதனால் அதிபரவளையத்தின் கோணம் θ = 45° (செவ்வக அதிபரவளையம்) கொண்ட அதிபரவளையத்துக்கு மட்டும் அதிபரவளையம் மற்றும் துணை அதிபரவளையம் இரண்டின் வட்டவிலகலும் சமமாக இருக்கும். பிற அதிபரவளையங்களுக்கு அதிபரவளையம் மற்றும் துணை அதிபரவளையம் இரண்டின் வட்டவிலகல்கள் வெவ்வேறாக இருக்கும். எனவே 90° சுழற்சியால் துணை அதிபரவளையத்தை மூல அதிபரவளையத்தோடு பொருத்த முடியாது.\nதலைகீழிச் சார்பு y = 1 x {\\displaystyle y={\\tfrac {1}{x}}} , செவ்வக அதிபரவளையத்தின் வரைபடம்\nஒரு அதிபரவளையத்தின் குறுக்கச்சின் நீளமும் துணையச்சின் நீளமும் சமம் (b = a) எனில், அதன் அணுகு கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் 2θ = 90°. இத்தகைய அதிபரவளையம் செவ்வக அதிபரவளையம் எனப்படும்.\nஆதியை மையமாகவும் ஆய அச்சுக்களை அணுகுகோடுகளாகவும் கொண்ட செவ்வக அதிபரவளையத்தின் கார்ட்டீசியன் சமன்பாடு:\nஒரு கோடு அதிபரவளையத்தின் ஒருகிளையை M மற்றும் N புள்ளிகளிலும் அணுகுகோடுகளை P மற்றும் Q புள்ளிகளிலும் சந்தித்தால், கோட்டுத்துண்டுகள் MN மற்றும் PQ ஆகிய இரண்டின் நடுப்புள்ளிகளும் ஒன்றாக இருக்கும்.[1][2]:p.49,ex.7\nபின்வர���பவை ஒரு புள்ளியில் சந்திக்கும்:\nஅதிபரவளையத்தின் மையத்தை மையமாகக் கொண்டு அதிபரவளையத்தின் குவியங்களின் வழிச் செல்லும் வட்டம்;\nஅதிபரவளையத்தின் ஏதாவது ஒரு உச்சியில் அதிபரவளையத்துக்கு வரையப்படும் தொடுகோடு;\nஅதிபரவளையத்தின் ஏதாவது ஒரு அணுகுகோடு.[1][3]\nமேலும் கீழே தரப்பட்டுள்ளவை ஒரு புள்ளியில் சந்திக்கும்.\nஅதிபரவளையத்தின் மையத்தை மையமாகக் கொண்டு அதிபரவளையத்தின் உச்சிகளின் வழிச் செல்லும் வட்டம்;\nஅதிபரவளையத்தின் ஏதாவது ஒரு இயக்குவரை;\nஅதிபரவளையத்தின் ஏதாவது ஒரு அணுகுகோடு.[3]\nஅதிபரவளையத்தின் மீது அமையும் ஒரு புள்ளி P இலிருந்து ஒரு அணுகு கோட்டிற்கு, மற்றொரு அணுகு கோட்டிற்கு இணையான கோட்டின் வழியே அமையும் செங்குத்து தூரம் மற்றும் இரண்டாவது அணுகு கோட்டிற்கு முதல் அணுகு கோட்டிற்கு இணையான கோட்டின் வழியே அமையும் செங்குத்து தூரம் ஆகிய இவை இரண்டின் பெருக்குத் தொகை, புள்ளி P அதிபரவளையத்தின் மேல் அமையும் இடத்தைச் சார்ந்ததல்ல.[3]\nஅதிபரவளையத்தின் மீது அமையும் ஒரு புள்ளியிலிருந்து அதன் இரு உச்சிகளுக்கு வரையப்படும் கோடுகளின் சாய்வுகளின் பெருக்குத்தொகை அப்புள்ளி அதிபரவளையத்தின் மீது அமையும் இடத்தைச் சார்ந்ததல்ல.[4]\nஅதிபரவளையத்தின் ஒரு தொடுகோடு தொடுகோட்டிற்கும் அதன் இரு அணுகுகோடுகளுக்கும் இடைப்பட்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளியாகத் தொடுகோட்டின் தொடுபுள்ளி அமையும்.[2]:p.49,ex.6[4][5]\nஅதிபரவளையத்தின் ஒரு தொடுகோடு மற்றும் அதன் இரு அணுகுகோடுகளால் அடைபடும் முக்கோணத்தின் பரப்பு தொடுபுள்ளி அமையும் இடத்தைச் சார்ந்ததல்ல.[2]:p.49,ex.6 இம்முக்கோணத்தின் பரப்பு ab (a அரைக் குறுக்கச்சின் நீளம், b அரைத் துணையச்சின் நீளம்).[5]\nஅதிபரவளையத்தின் ஏதாவது ஒரு குவியத்திற்கும் ஒரு அணுகுகோட்டிற்கும் இடையே உள்ள தூரம் b (அரைத் துணையச்சின் நீளம்); குவியத்திலிருந்து அணுகோட்டின் மேல் அமையும் மிக அருகாமையில் அமையும் புள்ளி, அதிபரவளையத்தின் மையத்திலிருந்து a (அரைக் குறுக்கச்சின் நீளம்) அலகு தூரத்தில் இருக்கும்..[1] இவ்விரு கோட்டுத்துண்டுகளையும் தாங்கிப் பக்கங்களாகக் கொண்ட செங்கோணமுக்கோணத்தில் பித்தாகரசு தேற்றப்படி,\na 2 + b 2 = c 2 {\\displaystyle a^{2}+b^{2}=c^{2}} , இங்கு c என்பது அதிபரவளையத்தின் மையத்திற்கும் குவியத்துக்கும் இடைப்பட்டதூரம்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 03:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/arun-vijay-spokes-out-his-feelings-on-his-birthday/", "date_download": "2020-11-24T22:47:49Z", "digest": "sha1:5HQFRD2L4JBLV55F2WQ26IYKIQTVUTBM", "length": 15145, "nlines": 250, "source_domain": "www.malaimurasu.com", "title": "இவர்களின் சிரிப்பு ஒன்றே போதும் :அருண் விஜய் மனம் உருகி பதிவு – Malaimurasu", "raw_content": "\nநிவர் புயல் : திருச்சிக்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநடிகை ஸ்ருதியின் வைரல் புகைப்படங்கள் இதோ..\n7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n’நிவர்’ புயல் பெயரின் பின்னணி என்ன \nகடலில் உருவாகும் புயல் எப்படி கரையை கடக்கிறது\nகொட்டித் தீர்க்கும் மழையால் வெள்ளக் காடாக மாறிய சென்னை\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன\nகரையை நோக்கி நகரும் நிவர் புயல் -சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை ;\nசென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ரத்து ;\nஎனது 34 வது பிறந்தநாளை முன்னிட்டு 34 பள்ளிகளுக்கு உதவி : சுரேஷ் ரெய்னா பதிவு\nHome/சினிமா/இவர்களின் சிரிப்பு ஒன்றே போதும் :அருண் விஜய் மனம் உருகி பதிவு\nஇவர்களின் சிரிப்பு ஒன்றே போதும் :அருண் விஜய் மனம் உருகி பதிவு\nதமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை கதாநாயகிகளை கூட எளிதில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.ஆனால் கதாநாயகர்களை அவ்வளவு சீக்கிரம் பாராட்டி விடமாட்டார்கள்.அதிலும் தந்தை ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரு உச்சத்தை தொட்டவராக இருந்து, அவரின் மகன் நடிக்க வந்தால் ஆதரவை விட எதிர்ப்புகள் தான் அதிகமாக இருக்கும்.\nஆனால் அப்படி வந்த பல நடிகர்கள் தங்களின் திறமையினால் மட்டுமே புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர்.அந்த வகையில் நடிகர் அருண் விஜய் 1995 ஆம் ஆண்டு ‘முறை மாப்பிள்ளை’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.பின்பு தொடர்ந்து கண்ணால் பேசவா,தவம், மாஞ்சா வேலு என பல படங்கள் நடித்துள்ளார்.ஆனால் எந்த ஒரு திரைப்படமும் அவருக்கு பேசும் படி அமையவில்லை.\nஇதனை தொடர்ந்து‘என்னை அறிந்தால் ‘ திரைப்படத்தில் அவர் நடித்த விக்டர் கதாபாத்திரம் அவரின் திரைத்துறை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.’ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு’ என்று சொல்வார்களே அது போல தான் நடிகர் அருண் விஜயும். இத்தனை வருடமாக காத்திருந்த பெயரும் ,புகழும் இவருக்கு இந்த ஒரு படத்தில் கிடைத்துவிட்டது என்று தான் கூற வேண்டும். பின்பு தொடர்ந்து குற்றம் 23, தடம், மஃபியா என ஹிட் படங்களை கொடுத்தார்.\nஇந்நிலையில் நடிகர் அருண் விஜய் நவம்பர் 19 ஆம் தேதி ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘அவர்களின் புன்னகை மற்றும் வாழ்த்துக்களுடன் எனது பிறந்தநாளை தொடங்க விரும்புகிறேன்.என் மனசு முழுமையாக இருக்கிறது.உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி ‘என்று கூறியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் -வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ;\nகவிஞர் சினேகன் கார் மோதி விபத்து - சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடங்கியது…\nஊரடங்கு விதிகளை மீறியதாக 8,13,963 வழக்குகள் பதிவு\nசிகரெட் குடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று எளிதில் பரவும் – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nமசாஜ் சென்டரில் மஜா-வாக செய்த செயலால் பெண் உள்பட 3 பேர் கைது\nநடிகை மீராமிதுன் விவகாரம் – நம் தரத்தை நாமே குறைத்துக்கொள்ள வேண்டாம் என பிரபல நடிகர் அட்வைஸ்\nநிவர் புயல் : திருச்சிக்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநிவர் புயல் : திருச்சிக்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநடிகை ஸ்ருதியின் வைரல் புகைப்படங்கள் இதோ..\nநடிகை ஸ்ருதியின் வைரல் புகைப்படங்கள் இதோ..\n7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n’நிவர்’ புயல் பெயரின் பின்னணி என்ன \n’நிவர்’ புயல் பெயரின் பின்னணி என்ன \nகடலில் உருவாகும் புயல் எப்படி கரையை கடக்கிறது\nகடலில் உருவாகும் புயல் எப்படி கரையை கடக்கிறது\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nநிவர் புயல் : திருச்சிக்கு வரும் 5 விமா���ங்கள் ரத்து\nநடிகை ஸ்ருதியின் வைரல் புகைப்படங்கள் இதோ..\n7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n’நிவர்’ புயல் பெயரின் பின்னணி என்ன \nகடலில் உருவாகும் புயல் எப்படி கரையை கடக்கிறது\ncheap viagra on கீழடியில் இன்று தொடங்குகிறது 6ஆம் கட்ட அகழாய்வு..\nDavidBoync on ‘5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம்’ – புதிய கல்வி கொள்கை திட்டத்தை வைரமுத்து வரவேற்பு\nDbsffueRe on பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் வீர மரணம் – காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்\n우리카지노 on பாகுபலியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் வெளியானது\nHomework Now.Com on ’சச்சினைக் கண்டதும் கண் கலங்கிட்டேன்’ – ஹிமாதாஸ் ஷேரிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/adutha-saatai-movie-against-caste-samuthira-kani-anbazhagan", "date_download": "2020-11-24T23:34:58Z", "digest": "sha1:BPC5AXXPLJ67HSOWA4MY4OLNLJ5NG7G2", "length": 15340, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "சாதியை வெளுக்கும் 'அடுத்த சாட்டை' சமுத்திரக்கனி! | adutha saatai movie against caste samuthira kani anbazhagan | nakkheeran", "raw_content": "\nசாதியை வெளுக்கும் 'அடுத்த சாட்டை' சமுத்திரக்கனி\nபள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு வெளிவந்து மக்களின் வரவேற்பை பெற்ற 'சாட்டை' திரைப்படத்தின் அடுத்த கட்டமாக கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'அடுத்த சாட்டை' திரைபடம் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் கதாநாயகன் சமுத்திரக்கனி. மாணவர்களாக கௌசிக், யுவன் அதுல்யா ரவி நடித்துள்ளனர். இப்படத்தை 'சாட்டை' படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ளார். சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள்’ நிறுவனத்துடன் இணைந்து முதன் முறையாக 11:11 புரொடக்ஷன்ஸ் பிரபு திலக் தயாரித்துள்ளார். இவர் முன்னாள் டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ்ஸின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தாய்க்கு நன்றி சொல்லி படத்தை துவங்கியுள்ளார்.\nசமுத்திரக்கனி, தம்பி ராமையா இவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே மாணவர்களின் நலனை பற்றிய படமாக அமைந்துள்ளது. கல்லூரி என்றாலே காதல் இல்லாமல் இல்லை. இதில் நாயகி அதுல்யாரவியை ஒரு தலையாக காதலிக்கும் நாயகன், போட்டியாக மற்றோரு நாயகன் வருவதாக எண்ணுவதால் வரும் மோதல், அதில் சாதி சாயம் என செல்லும் கதையில் இயக்குனர், பொள்ளாச்சி விவகாரம் போல பெண்ணை துரத்தும் ஒரு கும்பல் அதில் இரு��்து காப்பாற்றும் இலங்கை தமிழ் மாணவன் என நிகழ்கால நிகழ்வுகள் பலவற்றையும் சரியாக சேர்த்துள்ளார். இது போன்ற பொறுக்கிகளால் பாதிக்கப்படும் பெண்கள் அவப்பெயருக்கு அஞ்சாமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்ற செய்தி உண்மையில் பெண்களுக்குத் தேவையானது.\nநாயகன் சமுத்திரகனி பக்கம் சில நல்ல பேராசிரியர்கள் மற்றும் நாயகி இருக்க, மறுப்பக்கம் கல்லூரி முதல்வர் தம்பிராமையா பக்கம் தாளம் போடும் சாதி கும்பல், 'அண்ணன் எப்போது போவான் திண்ணை எப்போது காலியாகும்' என்று செயல்படும் துணை முதல்வரின் ரோல் காமெடி ட்ராக்காக அமைந்துள்ளது. சொல்ல வேண்டிய பாலியல் கல்வியை பற்றி பகுதிக்கு சென்சார் போர்டு கட்டுப்பாடு போட்டது கண்டிக்கத்தக்கது. சமுதாயப் பார்வை கொண்ட கதைக்களத்தில் இதை தவிர்த்த காரணம்தான் புரியவில்லை. எந்த சாதியையும் சுட்டிக்காட்டாமல் ஒரு கயிரை வைத்து படத்தை பக்குவமாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் அன்பழகன். கல்லூரி நட்புக்குள்ளும் காதலுக்குள்ளும் சாதி நுழையும் ஆபத்தான போக்கை அப்படியே காட்டி நம்மை உணர வைக்கிறார் இயக்குனர்.\nமுதல் பாகத்தில் சற்று பொறுமையாகவே சென்று இடைவேளைக்குப் பின் நன்றாக சூடுபிடிக்கும் கதை இறுதியில் நன்மையில் முடிகிறது. பெண் குழந்தைகள் கல்லூரிப் படிப்பை தொடர்வதில் உள்ள கஷ்டங்களை நாயகி அதுல்யாரவி எடுத்துக் கூறும் விதம் நெகிழவைக்கிறது. மாணவர்களின் பிரச்சனைகளை மாணவர்களே தீர்த்துக்கொள்ள உருவாக்கப்பட்ட மாணவர்கள் நாடாளுமன்றம் திட்டம் சூப்பர் அதே போல கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதற்கான முயற்சி வெற்றி பெறும் என காட்டிய படக்குழுவுக்கு சபாஷ். பிணத்தை வைத்து அரசியல் செய்து பணத்தை பார்க்கும் டுபாகூர் கட்சிகளுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்கள். அனைவருக்கும் சமத்துவம் கற்பிக்க, கடைபிடிக்கவேண்டிய கல்லூரியில் சாதி மோதல்கள் கூடாது என்பதை சமுத்திரகனி வழியே இயக்குனர் அன்பழகன் மற்றும் அடுத்த சாட்டை குழு மாணவர்களுக்கு போதிக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாடோடிகள் 2 திரைப்படத்துக்கு தடை நீங்கியது\nநாடோடிகள் 2 வெளியிட இடைக்காலத்தடை\nசுத்து வட்டாரமெல்லாம் இன்னைக்கும் சாப்பிடுதுனு சொன்னா, அவர்தான் காரணம்... -அவர்தான் ந���்லக்கண்ணு ட்ரெய்லர்\n‘ராஜேந்திர பாலாஜியை விடவே மாட்டோம்’ - தேர்தல் ஜுரத்தில் விருதுநகர் மாவட்ட தி.மு.க. - அ.தி.மு.க.\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nபயமுறுத்தும் அளவுக்கு அமித்ஷாவிடம் என்ன இருக்கிறது\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/969680", "date_download": "2020-11-25T00:26:34Z", "digest": "sha1:4LSYTOSLU7XKMOPMSBNFW4WULORKZIYF", "length": 2895, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடூர் கோபாலகிருஷ்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடூர் கோபாலகிருஷ்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:24, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:23, 1 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFotokannan (பேச்சு | பங்களிப்புகள்)\n21:24, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கி��ைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T00:34:47Z", "digest": "sha1:BQRLDKTZTCKK3FMETIY2OYNSHCZKMX4W", "length": 21133, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல\nபுத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்\n1 தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோள்/நோக்கம்\n3 கொள்கைகள் ஏன் தேவை\n4.1 கொள்கைகள் எப்படி முடிவு செய்யப்படுகின்றன\n4.2 கொள்கைகள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன\nஎளிய தமிழில், தரமான, கட்டற்ற கலைக் களஞ்சியத்தை ஆக்குவதே நமது முதன்மைக் குறிக்கோள்.\nதமிழ் விக்கிப்பீடியா இக்குறிக்கோளுக்கான வழிமுறையும் செயல்வடிவும் ஆகும்.\nஅனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர்தான் பங்களிக்கவேண்டும் என்ற தேவை இல்லை. ஆனால் முக்கியமான கொள்கைகளை அறிந்துகொள்வது, உங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளுடன் இணைந்து இசைவாகப் பங்களிப்பதை விரைவுபடுத்தும்.\nநடுநிலை நோக்கு: கட்டுரைகளில் ஒரு பக்கச்சார்பு வாதங்களை மட்டும் எடுத்துக்கூறுவதைத் தவிர்த்துத் தகுந்த மாற்றுக் கருத்துக்களுக்கும், பார்வைகளுக்கும் மதிப்பளித்து உரிய இடம்தாருங்கள்.\nபதிப்புரிமைகளை மீறாதீர்கள்: விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். இதில் பதிப்புரிமையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆக்கங்களைச் சேர்க்காமல் இருப்பது எமது குறிக்கோளுக்கு இன்றியமையாதது. பதிப்புரிமைகளை மீறாதிருப்பது சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கும்.\nஎளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம். இதுவே எமது முக்கிய நோக்கம். இதைத்தவிர எமக்கு எந்தவித அரசியல், பண்பாட்டு, பக்கச்சார்பு நோக்கங்களும் இல்லை. தனிப்பட்ட விக்கிப்பீடியர்களின் கொள்கைகளுக்கும், அவர்களின் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பற்ற கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் விக்கிப்பீடியா எந்தவிதத்திலும் பொறுப்பேற்க��து. மேலும் தகவல்களுக்கு: Wikipedia:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று.\nஉடன் பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளியுங்கள். தமிழ் விக்கிப்பீடியா ஒரு கூட்டு மதிநுட்ப ஆக்கம் ஆகும். பிறரின் ஆக்கங்களுக்கு மதிப்பளிப்பது இத்திட்டத்துக்கு இன்றியமையாது. மேலும் தகவல்களுக்கு: Wikipedia:ஒழுங்குப் பிறழ்வுகள், Wikipedia:விக்கி நற்பழக்கவழக்கங்கள், en:Wikipedia:Resolving disputes.\nஎமது குறிக்கோள் எமக்கு முக்கியமானது. தமிழ் விக்கிப்பீடியா உருப்பெற ஓர் ஒருமித்த தொலைநோக்கு திட்டக்கண்ணுடன் செயல்படுவது இன்றியமையாதது. எமது செயல்திட்டங்களை நெறிப்படுத்த எமது விழுமியங்களிலும், பண்பாட்டு சூழலும், நோக்கத்திலும் இருந்து எழும் தெளிவான கொள்கைகளும் வழிகாட்டல்களும் புரிந்துணர்வுகளும் எமக்கு தேவையாகின்றது.\nகொள்கைகள் எப்படி முடிவு செய்யப்படுகின்றன\nதமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டு முக்கிய கொள்கைத் தொகுதிகள் உண்டு. அவை\nவிக்கிப்பீடியா,குறிப்பாக ஆங்கில விக்கிப்பீடியாவின் எமக்குரிய கொள்கைகளை நாம் கவனத்தில்கொண்டும் மதித்தும் செயற்படுகின்றோம். எனினும் தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோள்களுக்கென அவ்வப்பொழுது கொள்கைகள் வகுத்து நடைமுறைப்படுகின்றன. தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் அனைத்தும் உடனடியாக வடிவம் பெறுவதில்லை. பல கொள்கைகள் பயனர்களின் புரிந்துணர்வுடன் எழுதப்படாமல் இருக்கின்றன. எனினும் வடிவு பெற்ற கொள்கைகள் எப்படி உருவாக்கம் பெற்று எழுதப்பட்டன என்பது கீழே விளக்கப்படுகின்றது.\nWikipedia:ஆலமரத்தடி மற்றும் பிற உரையாடல் பக்கங்களில் கொள்கைகள் திறந்த முறையில் தேவைக்கேற்ப பரிந்துரைக்கப்பட்டு அலசப்படுகின்றன (பரிந்துரைத்தல் (Recommendations or Proposal) -> கருத்துவேண்டல்/கலந்துரையாடல் (Request for Comments/Consultations) -> திருந்திய கொள்கைகள் அல்லது சீர்திருத்தப்பட்ட பரிந்துரைகள் (Refined Policies)). இச்செயற்பாடு திறந்தமுறையில் ஒளிவுமறைவின்றி (open and transparent), பொறுப்புணர்வுடன், பற்பல பயனர்களின் கருத்துகளுக்கும் செயற்பாடுகளுக்கும் மதிப்பளித்து மேற்கொள்ளப்படவேண்டும்.\nமிகப்பல கொள்கைகளுக்கு ஒரு இணக்க முடிவு எட்டப்பட்டு எழுதப்படுகின்றது. இணக்க முடிவே விரும்பப்படுகின்றது, எனினும் தேவையேற்படின் வாக்குபதிவும் மேற்கொள்ளப்படலாம். (Consensus or Democratic Agreement)\nபற்பல கொள்கைகள் இறுத��யான இறுக்கமான வடிவு கொள்வதில்லை. பயனர்கள் எதிர்ப்பு மறுப்பு தெரிவிக்கும் பொழுது மீள்பரிசீலனைக்கு கொள்கைகள் ஈடுபடுத்தப்படும்.\nதமிழ் விக்கிப்பீடியா அதன் பயனர்களால் ஆக்கப்படுகின்றது. எனவே கொள்கைகளை ஆக்குவதும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் பயனர்களையே சாரும். தமிழ் விக்கிப்பீடியா சமூகம் கூட்டாக கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது. மேலும் தகவல்களுக்கு:\nஅலுவல்முறையான கொள்கைகள் (Official policies)\nபரிந்துரையிலிருக்கும் கொள்கைகள் (Semi-policies or Proposed policies)\nகையேடுகள், வழிகாட்டுக்கள், உதவிகள் பட்டியல்களுக்கு Wikipedia:சமுதாய வலைவாசல் பக்கத்தைப் பார்க்கவும்.\nபழக்கவழக்க விதிமுறைகள் - Behavioral: விக்கியின் சீர்தரம் தொடரபானவை.\nஉள்ளடக்க விதிமுறைகள் - Content\nநடைமுறைப்படுத்தல் விதிமுறைகள் - Enforcement\nகட்டுரைகளை நீக்குதல் தொடரபான விதிமுறைகள் - Deletion\nசட்டம், பதிப்புரிமை தொடர்பான விதிமுறைகள் - Legal and copyright\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2018, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540851", "date_download": "2020-11-25T00:10:52Z", "digest": "sha1:SQPO3HAOAMZD5FV5QJ3KWZUE3NJAL2E7", "length": 18098, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளி மாநிலத்தவர்கள் கலெக்டரிடம் வாக்குவாதம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் 1\nவெளி மாநிலத்தவர்கள் கலெக்டரிடம் வாக்குவாதம்\nமூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டில் வெளியூரில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தபட்ட பள்ளி வளாகத்திற்கு சென்ற கலெக்டரிடம் வெளிமாநிலத்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.மூங்கில்துறைப்பட்டு சோதனைச் சாவடிக்கு நேற்று முன்தினம் மாலை மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவ பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டில் வெளியூரில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தபட்ட பள்ளி வளாகத்திற்கு சென்ற கலெக்டரிடம் வெளிமாநிலத்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.மூங்கில்துறைப்பட்டு சோதனைச் சாவடிக்கு நேற்று முன்தினம் மாலை மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவ பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தினர். அவர்களை நேற்று கலெக்டர் கிரண் குராலா பார்வையிட்டார்.அப்போது அந்த குடும்பத்தினர் மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், அவர்கள் உள்ளே செல்லாமல் கலெக்டரிடம், தங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. பாய் உள்ளிட்ட தேவையான எந்த பொருட்களும் வந்து சேரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து கலெக்டர், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகே அவர்கள் உள்ளே சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதற்காலிக பிரசவ வார்டாக மாறியஅரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள���, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதற்காலிக பிரசவ வார்டாக மாறியஅரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542633", "date_download": "2020-11-25T00:00:09Z", "digest": "sha1:HJNQLL2KCX3JXQLVTZQONBWVTJ5ONVOA", "length": 21211, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "வட மாநில தொழிலாளர்களை வெயிலில் காக்க வைத்து சோதனை| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் 1\nவட மாநில தொழிலாளர்களை வெயிலில் காக்க வைத்து சோதனை\nசெங்குன்றம் : வட மாநில தொழிலாளர்களை, வெயிலில் காக்க வைத்து, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.சொந்த ஊர்சென்னையின் சுற்று வட்டாரங்களில் இருந்து, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று மாலை, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல, பொன்னேரி தாலுகா, வருவாய் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் ஏற்பாடு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசெங்குன்றம் : வட மாநில தொழிலாளர்களை, வெயிலில் காக்க வைத்து, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nசென்னையின் சுற்று வட்டாரங்களில் இருந்து, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று மாலை, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல, பொன்னேரி தாலுகா, வருவாய் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.அவர்கள், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு உடல் வெப்ப மருத்துவ பரிசோதனை நடந்தது.\nஅதற்காக, அனைவரும், காலை, 8:00 மணி முதல், வெயிலில் காத்திருந்தனர்; 10:30 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. வெயிலில் காத்திருந்து, உடல் வெப்ப பரிசோதனை செய்தவர்களுக்கு, வெப்பத்தின் அளவு கூடுதலாகவே இருந்தது.மேலும், வெயிலில் காத்திருந்ததால், பலரும் சோர்வடைந்தனர். அதை கண்ட சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினரிடம் முறையிட்டனர். இதையடுத்து, 11:00 மணி அளவில், அவர்களை, அங்குள்ள மரம் மற்றும் வகுப்பறை நிழலில் அமர வைத்தனர்.\nஅதன் பிறகு, பரிசோதனை தொடர்ந்தது. வட மாநில தொழிலாளர்களை வெயிலில் காக்க வைப்பது, தாமதமாக உணவு வழங்குவது போன்ற அலட்சியத்தை தவிர்க்க, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினம���ர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேன் எடுக்கும் பணி துவக்கம் பழங்குடியின மக்கள் ஆர்வம்\nசோதனை சாவடிகளில் பரண் அமைத்து காவல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது நமக்கு புதியதல்ல. ரேஷன், டாஸ்மாக் கடையில், முதல் நாள் சினிமா ரிலீசாகும் நாட்கள்,ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போன்ற பல விதங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே இன்னலைப் பொருட்படுத்தாமல் வெயிலில் நிற்கும் போது இதெல்லாம் சகஜம். ஆகையால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை.\nஇந்தியா ஏழை நாடு என்பது தெரியாதா ஒதுக்கப்படும் கோடி கோடி பட்ஜெட்கள் எல்லாம் பல கமிசன்களை தாண்டி மக்களை சென்றடையும் போது ரேசன் அரிசி தரத்தில்தான் இருக்கும் என்பது தெரியாதா\nஏற்கனவே நோயின் தாக்கம் வறுமையின் தாக்கம் இப்போது வெயிலின் தாக்கம். நிழல் தரும் இடங்களே சென்னையில் கிடையாதா. குடிநீர் .தற்காலிக பந்தலாவது (ஷாமியானா) அமைக்க கூடாதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேன் எடுக்கும் பணி துவக்கம் பழங்குடியின மக்கள் ஆர்வம்\nசோதனை சாவடிகளில் பரண் அமைத்து காவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544091", "date_download": "2020-11-25T00:46:26Z", "digest": "sha1:UNH64LSVLQUMVDWJVWKMUWSTPTJGLGNO", "length": 18214, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "சடலத்துடன் உடலுறவு: சைக்கோ கைது| Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம் 1\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nசடலத்துடன் உடலுறவு: 'சைக்கோ' கைது\nதேமாஜி: அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில், 14 வயது சிறுமி சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதற்கடுத்த நாள், 51 வயது மத���க்கத்தக்க ஒரு நபர், அந்தச் சிறுமியின் உடலை வெளியே எடுத்து, உடலுறவு கொள்ள முயற்சித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் உடல், பரிசோதனைக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேமாஜி: அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில், 14 வயது சிறுமி சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதற்கடுத்த நாள், 51 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்தச் சிறுமியின் உடலை வெளியே எடுத்து, உடலுறவு கொள்ள முயற்சித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் உடல், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 'அந்த நபர், மனநிலை பாதிக்கப்பட்டவர் போலில்லை; 'சைக்கோ'வாக இருக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், அந்த சிறுமியின் மரணத்துக்கு, இந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்தது காரணமாக இருக்கலாமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅழுகிய காய்கறிகளுடன் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்\nசிவசேனா பிரமுகர் சுட்டுக் கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்\nநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது அதை தான் இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.. மிக வக்கிர புத்தியுடைய இந்த நீச்சனை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.. பெண் பிரேதத்தில் சுகம் காண்பவன் காம கொடூரன் என பெயர் இடலாம்.. அட தூ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்பட���ம்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅழுகிய காய்கறிகளுடன் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்\nசிவசேனா பிரமுகர் சுட்டுக் கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544415", "date_download": "2020-11-24T23:49:15Z", "digest": "sha1:DS4KTFZ5TADCNYP7225BHHEGKY4OD2FA", "length": 19755, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலைவனத்தில் சிக்கி தவித்த பிரித்விராஜ் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் 1\nபாலைவனத்தில் சிக்கி தவித்த பிரித்விராஜ் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார்\nகொச்சி : ஜோர்டான் நாட்டுக்கு படப்பிடிப்புக்குச் சென்று, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் தவித்த, மலையாள நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், இரண்டு மாதங்களுக்குப் பின், சிறப்பு விமானம் மூலம், நேற்று பத்திரமாக நாடு திரும்பினர். பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ், 37. தமிழில், மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர், ஆடு ஜீவிதம் என்ற மலையாள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகொச்சி : ஜோர்டான் நாட்டுக்கு படப்பிடிப்புக்குச் சென்று, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் தவித்த, மலையாள நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், இரண்டு மாதங்களுக்குப் பின், சிறப்பு விமானம் மூலம், நேற்று பத்திரமாக நாடு திரும்பினர்.\nபிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ், 37. தமிழில், மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர், ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடிப்பதற்காக, அரபு நாடான ஜோர்டானுக்கு, மார்ச்சில் சென்றார். இயக்குனர், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட, 58 பேர் அடங்கிய படக்குழுவினர், ஜோர்டானில் உள்ள, வடி ரம் பாலைவனத்தில் விறு விறுப்பாக படப்பிடிப்பை நடத்தினர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, மார்ச், 16 லிருந்து, ஜோர்டானில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், பாலைவனத்தில் சிக்கி தவிப்பதாக, பிரித்விராஜ் சமூக வலைதளத்தில் உருக்கமாக கருத்து பதிவிட்டிருந்தார். கேரளாவில் உள்ள அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், ஆடு ஜீவிதம் படக்குழுவினரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான சிறப்பு விமானத்தில், ���ிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், 58 பேர், நேற்று பத்திரமாக கொச்சி வந்து சேர்ந்தனர். விமான நிலையத்துக்கு வந்த பிரித்விராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.\nகேரளாவில், படக்குழுவினர் அனைவரும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக, ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கித் தவித்த தங்களை பத்திரமாக மீட்க உதவிய மத்திய அரசுக்கு, பிரித்விராஜும், படக்குழுவினரும் நன்றி தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவைகை அணை திறப்பால் கூடுதலாக 20 எம்.எல்.டி., நீர்\nரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவைகை அணை திறப்பால் கூடுதலாக 20 எம்.எல்.டி., நீர்\nரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/aari-and-suresh-in-nomination-list-biggboss-tamil-season-4-news-272098", "date_download": "2020-11-24T23:43:57Z", "digest": "sha1:CQTKWOGREZLZTXFL7FFTXVNG7KTF5PDD", "length": 10785, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "Aari and Suresh in nomination list biggboss tamil season 4 - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » இன்றைய நாமினேஷனில் சிக்கிய எதிர்பாராத இருவர் யார் யார்\nஇன்றைய நாமினேஷனில் சிக்கிய எதிர்பாராத இருவர் யார் யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்களை முடிவு செய்ய நாமினேசன் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷன் படலத்தை ஆரம்பிக்கின்றனர்.\nஇந்த நாமினேஷன் படலத்தில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஆரியை நாமினேசன் செய்தனர். அவர் அளவுக்கு அதிகமாக அட்வைஸ் செய்ததாகவும் அதனால் நாமினேஷன் செய்வதாகவும் போட்டியாளர்கள் காரணம் தெரிவித்தனர். ஆனால் அதற்கு விளக்கம் கொடுத்த ஆரி, நான் ஆஜித் தவிர யாருக்கும் அட்வைஸ் பண்ண வில்லை என்று கூறுகின்றனர்\nஆரியை அடுத்து சுரேஷுக்கு நாமினேசன் குவிந்தது. அவர் கொளுத்திப் போடுகிறார் என்றும் சிம்பத்தி கிரியேட் செய்கிறார் என்��ும் போட்டியாளர்கள் சுரேஷ் மீது குற்றம்சாட்டினர். இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் பட்டியலில் ஆரி மற்றும் சுரேஷ் சிக்குவது உறுதியாகியுள்ளது. இந்த இருவர் தவிர வேறு யாரெல்லாம் நாமினேஷனில் உள்ளனர், அவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nகேப்ரில்லாவை முதுகில் சுமந்து சுரேஷ் சமீபத்தில் ஹீரோவானார் என்பதும், ஆரி இப்போதுதான் விளையாட தொடங்கியுள்ளதால் அவர் நிச்சயம் நீண்ட தூரம் செல்வார் என்றும் எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத இவர்கள் இருவர் இன்று நாமினேஷனில் சிக்கியுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா\nஇப்படி ஒரு போஸ் தேவையா பிரபல நடிகைக்கு குவியும் கண்டனங்கள்\nதண்ணியில நின்று கொண்டு காஜல் அகர்வால் செய்ற வேலையை பாத்தீங்களா\nரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்\nவாயை திறந்தா ஒரே கலீஜ்: சம்யுக்தா-சனம் மோதல்\nதிமுகவில் இணைந்த எம்ஜிஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகரின் மகன்\nதளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா அப்ப நெல்சன் என்ன ஆச்சு\nஅர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்\nஅர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார் நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி\nநாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்\n’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி\nவிஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nமுடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்\n'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா\nஉங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்: தமிழ் நடிகரை வாழ்த்திய் துணை முதல்வர் ஓபிஎஸ்\n'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்\nபோதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்\nகுஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி\nதமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் 4 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்த சைபர் க்ரைம்\nதமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் 4 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/2009.html", "date_download": "2020-11-24T23:53:22Z", "digest": "sha1:EUZR7HLUGF2UHU6B523OBO7YCQDXAACI", "length": 21398, "nlines": 124, "source_domain": "www.kathiravan.com", "title": "கோட்டாபயவை துளைத்தெடுக்கும் விக்னேஸ்வரன்! 2009இல் நடந்தது எப்படி தெரியும்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n 2009இல் நடந்தது எப்படி தெரியும்\nகாணாமல் போயுள்ளவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ள ஜனாதிபதி அவர்கள் காணாமல் போயுள்ளவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் எந்த விசாரணையின் அடிப்படையில் அவர் இதனை கூறியிருக்கிறார் என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்குங் கூறவேண்டும்.\nவிசாரணை ஒன்றை நடத்தியிருந்தால் அது எப்போது, யாரால் நடத்தப்பட்டது என்பதனையும் அவர் வெளிப்படுத்தவேண்டிய பொறுப்புக்கு தற்போது உள்ளாகியிருக்கின்றார் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.\nஇன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.\nயுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிடம் இருந்து ஒரு வார்த்தை வராதா என்ற ஏக்கத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எமது மக்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் காணாமல்போயுள்ள மக்கள் யுத்தத்தின்போது இறந்துவிட்டதாக மாண்புமிகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியிடம் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.\nஇறந்தவர்களை மீண்டும் தன்னால் கொண்டுவரமுடியாது என்றும் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாண்பு மிகு ஜனாதிபதி அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் எதிர்பார்ப்புக்கள், துயரங்கள் எதனையும் கவனத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் சர்வசாதாரணமாகக் கூறியிருக்கிறார்.\nதமது உறவினர்கள் எங்காவது ஒரு இடத்தில் உயிருடன்தான் இருக்கின்றார்கள் என்றும் என்றாவது ஒருநாள் அவர்களின் குரல் தமது காதுகளுக்குக் கேட்கும் என்றும் பல வருடங்களாக துயரத்துடன் வாழ்ந்துவரும் யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடும�� நோக்கத்துடன் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் “இதுதான் உண்மை” என்று தனக்கு தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.\nஆனால் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்ப்பதுபோல இந்தச் செய்தி “யுத்தத்தில் பொறுப்புக்கூறல்” விதி முறைகளுக்கு அமைவானதாக இல்லை.\nகாணாமல் போயுள்ளவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ள மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் காணாமல் போயுள்ளவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் எந்த விசாரணையின் அடிப்படையில் அவர் இதனை கூறியிருக்கிறார் என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்குங் கூறவேண்டும்.\nவிசாரணை ஒன்றை நடத்தியிருந்தால் அது எப்போது, யாரால் நடத்தப்பட்டது என்பதனையும் அவர் வெளிப்படுத்தவேண்டிய பொறுப்புக்கு தற்போது உள்ளாகியிருக்கின்றார்.\nமுக்கியமாக காணாமல் போனோர் பலரை இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றார்கள். விசாரணைக்கு அவர்கள் எவரையும் அழைத்ததாகக் கூறப்படவில்லை. பின் எவ்வாறான விசாரணையின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று மக்கள் அறிய உரித்துடையர்கள்.\nஅதேவேளை, 20,000 க்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் என்று மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கூறியிருப்பது இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.\nஇதனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்புநாடுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.\nஉண்மையில் குறித்த தீர்மானம் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனே அந்த உறுப்பு நாடுகளுக்குச் சென்று எமது விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்��த்திற்குப் பாரப்படுத்துவதின் அவசியம் பற்றிப் பேசி வரவேண்டும்.\nமேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கூற்று இவ்வாறான நடவடிக்கைகளை மிக அவசியம் ஆக்கியுள்ளது. இக்கூற்றில் இருந்து அரசாங்கம் ஜெனிவாவில் என்ன கூற போகின்றது என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.\nகாணாமல் போனவர்களில் மூன்று வகையானவர்கள் இருக்கிறார்கள். முதலாவது வகையினர் யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள். இரண்டாவது வகையினர் யுத்த வலயத்துக்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.\nமூன்றாவது வகையினர் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தில் பொறுப்புள்ள அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று அவர்களிடம் சரண் அடைந்தவர்கள் அல்லது பெற்றோர் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என்பதே மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் கூற்றின் அர்த்தம்.\nஇன்றைய ஜனாதிபதியே யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்புச் செயளாலராக இருந்ததுடன் தானே யுத்தத்தை வழிநடத்தி முடிவிற்கு கொண்டுவந்ததாக பல தடவைகள் கூறியிருப்பதால் அவரின் கூற்றில் உண்மையிருக்கக்கூடும்.\nஆகையினால்த் தான் காணாமல் ஆக்கப்பட்ட இத்தனை பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இதுவே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு மன அமைதியை ஏற்படுத்தும். இத்தகைய ஒரு பொறுப்புக்கூறல் நடவடிக்கையே நல்லிணக்கம் ஏற்படுத்த வழிவகுக்கும்.\nஆகவே தான் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் தாம் நடத்திய விசாரணை பற்றிய முழு விபரங்களையும் முதலில் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அவ்வாறு அவர் நம்பத்தகுந்த விசாரணை எதனையும் நடத்தவில்லையானால் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அவர் வழிவகுக்க வேண்டும்.\nஅக்கால கட்டத்தில் போர் முடிந்த பின்னர் எமக்குக் கிடைத்த தகவலின் படி இராணுவத்தினரே மக்களைச் சரணடையச் சொன்னார்கள் என்றும் இராணுவத்தினர் அவர்களைப் பாரம் எடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது.\nஅப்படி என்றால் பாரமெடுத்த இராணுவத்தினரைக் கூப்பிட்டு அவர்கள் பொறுப்பேற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று ஏன் கேட்கவில்லை என்பதையும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (12) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2675) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/parole/", "date_download": "2020-11-24T23:54:20Z", "digest": "sha1:VDP6LQKCWJ7CIMPKKVBQ3PNHISLDVYGZ", "length": 10999, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "Parole | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉச்ச நீதிமன்றம் பரோல் வழக்கை விசாரிக்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தது\nபுதுடெல்லி: கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் போகிறதே தவிர, சிறிதும் மேம்படவில்லை என்று உச்சநீதிமன்றம்…\n1மாதம் பரோல்: புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலை யில், பேரறிவாளனுக்கு, சிறைத்துறை ஒரு…\nதந்தை சீரியஸ்: பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலை யில், பேரறிவாளனுக்கு ஒரு மாதம்…\nபலத்த பாதுகாப்புடன் பரோலில் வெளியே வந்தார் நளினி\nசென்னை: மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட நளினிக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஒரு வாரம் பரோல் வழங்கிய…\nசாமியார் ராம் ரகீமுக்கு நன்னடத்தை காரணமாக பரோல் அளிக்க பரிந்துரை\nரோதாக் பலாத்கார வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் ராம் ரகீமுக்கு நன்னடத்தை காரணமாக பரோலில் வெளி வர…\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா ப���திப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-24T23:05:32Z", "digest": "sha1:JOHDSZPV7WGPVGCAQBQLC6CAHSU27IFO", "length": 7181, "nlines": 46, "source_domain": "www.tiktamil.com", "title": "சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை! – tiktamil", "raw_content": "\nமேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 465 பேர் குணமடைந்துள்ளனர்\nகொரோனா தொற்று-மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை அழைத்து வர முன்னுரிமை\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து\n90 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள்\nவளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது\nமாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டன\nகோவிட்19 வைரஸ் தொற்று: சிறைச்சாலையில் முதலாவது மரணம் பதிவு \nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 428 பேர் குணமடைவு \nசென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை\nராஜஸ்தான் மாநிலம் பிரோகி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் தலில்சந்த் ஜெயின்(74). இவருக்கு புஷ்பா பாய் (70) என்ற மனைவியும், ஷீத்தல் ஜெயின்(40) என்கிற மகன் மற்றும் பிங்கி என்ற மகளும் உள்ளனர்.\nஇவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் உள்��� விநாயகர் மேஸ்திரி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். தலில்சந்த் ஜெயின் சவுகார்பேட்டையில் பைனான்ஸ் விடும் தொழில் செய்து வந்துள்ளார். மகள் பிங்கி, திருமணத்திற்கு பின்பு கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் பிங்கி நேற்றிரவு மணியளவில் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மெத்தையில் தந்தை தலில்சந்த் ஜெயின், தாய் புஷ்பா பாய், சகோதரன் சீத்தல் ஜெயின் ஆகியோர் கழுத்தியில் அறுப்பட்ட காயங்களுடனும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் உடனடியாக யானைகவுனி காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.\nமுதற்கட்ட விசாரணையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே தலில்சந்த் ஜெயினுக்கு உறவினர்களோடு சொத்து தகராறு இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தலில் சந்த் ஜெயின் குடும்பத்தினர், சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டனரா அல்லது பைனான்ஸ் தொழிலில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/thalith-panpaad.html", "date_download": "2020-11-25T00:18:10Z", "digest": "sha1:ILJIIJQKBT2CNROKJ5WVKHFFC6SF3KVU", "length": 7484, "nlines": 211, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தலித் பண்பாடு – Dial for Books : Reviews", "raw_content": "\nதலித் பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை 100ரூ.\nசாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் எவ்வாறு கட்டமைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள நுால். சாதிப்படி நிலையில் அங்கீகாரம் பெற செய்து வரும் பூஜை, தான, தர்மம் முதலானவற்றை, மக்கள் வாழ்வியலில் உள்ளபடி படம்பிடிக்கிறது.\nதலித் பண்பாடு ஒரு கலந்துரையாடல், பெரிய புராணத்தில் மேல், கீழ் வரிசையும் முறைமீறல்களும், தமிழ் தலித் இலக்கியம் உட்பட, புத்தகம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கைக் கட��டமைப்புக்கு ஆலோசனை சொல்கிறது.\nபெரிய புராணம் எடுத்துக்காட்டும் சாதிய கட்டமைப்பின் மேல், கீழ் தன்மையும், அதில் இடம்பெறும் ஆதிக்கமும், ஒளிவு மறைவின்றிக் காட்டப்பட்டுள்ளது. சங்க காலம் துவங்கித் தற்காலம் வரை, இலக்கியங்கள், தலித் மக்களை எப்படி வெளிப்படுத்தியுள்ளன என்பதையும் வெளிப்படுத்துகிறது. தலித் மக்கள் பற்றியும் தலித் அரசியல், தலித் இலக்கியம் பற்றி அறிவூட்டும் நுால்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஆய்வு, கட்டுரைகள்\tதலித் பண்பாடு, தினமலர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராஜ் கவுதமன்\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2019/03/05/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-11-24T23:54:36Z", "digest": "sha1:4ECHCR3BOLZYO6UWNQWEEPCG5C534G73", "length": 8278, "nlines": 149, "source_domain": "jyothipeedam.in", "title": "உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் ஒரே ஒரு மூலிகை (8220887777) - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nஉங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் ஒரே ஒரு மூலிகை (8220887777)\n05 Mar உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் ஒரே ஒரு மூலிகை (8220887777)\n3rd eye, 3rd eye meditation, aalmanam, alpha, alpha meditation, kundalini, manthiram மூலிகை, meditation, Pen vasiyam, sitharkal, siththarkal, tamil, temple, thiyanam, vasiyam, vasiyam in tamil, vasiyam seivathu eppadi, Vasiyam seivathu eppadi in tamil, vasiyogam, அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் தமிழாக்கம், அதிர்ஷ்டம் தமிழ் சொல், அதிர்ஷ்டம் தமிழ் பொருள், அதிர்ஷ்டம் தரும் பொருட்கள், அதிர்ஷ்டம் தரும் மந்திரம், அதிர்ஷ்டம் வேறு சொல், ஆகூழ், சித்தர்கள், மூலிகை செடிகள், மூலிகை செடிகள் பெயர்கள் படங்கள் பயன்கள் pdf, மூலிகை தாவரங்களின் பெயர்கள், மூலிகை தாவரங்கள் pdf, மூலிகை மருத்துவம், மூலிகை மருத்துவம் புத்தகம், மூலிகை வைத்தியம், மூலிகைகள் pdf, வசியம், வசியம் மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/the-first-baby-in-2017/", "date_download": "2020-11-25T00:02:45Z", "digest": "sha1:VWAHZ76FNBCAQ6RXMRGKWYHFBRQWM3CR", "length": 6220, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "The first baby in 2017 | Chennai Today News", "raw_content": "\n2017-ன் முதல் குழந்தையாக இந்திய வம்சாவளி குழந்தை தேர்வு\n2017-ன் முதல் குழந்தையாக இந்திய வம்சாவளி குழந்தை தேர்வு\n2017-ன் முதல் குழந்தையாக இந்திய வம்சாவளி குழந்தை தேர்வு\n2017ஆம் ஆண்டின் முதல் குழந்தையாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதியான பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு மிகச்சரியாக 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.\n2017ஆம் ஆண்டு நியூசிலாந்தில்தான் முதல்முதலில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாட்டின் நேரப்படி பிறக்கும் முதல் குழந்தையே உலகின் முதல் குழந்தையாக கருதப்படும்\nஅந்தவகையில் பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியரின் குழந்தையான எல்லினாகுமாரி இந்த பெருமையை பெற்றுள்ளது. 2.72 கிலோ எடையுடன் கூடிய இந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. 2வது குழந்தை பெண்ணாகப் பிறந்தது, குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.\n50 நாட்களை கடந்தும் சோதனை தொடர்கிறது. சம்பளம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் திணறல்\nசென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியது. முதல் நாளில் வென்ற வீரர்கள் விபரம்\nமுதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வியால் ரசிகர்கள் அதிருப்தி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆரம்பத்திலேயே அதிர்ச்சியான இந்திய அணி\nபாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nசொந்த மண்ணில் மீண்டும் இலங்கைக்கு தோல்வி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t15711-topic", "date_download": "2020-11-24T22:58:58Z", "digest": "sha1:UL7WH536VHLSVA5IE4ATN34DUA2NEZY7", "length": 20984, "nlines": 185, "source_domain": "www.eegarai.net", "title": "ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்\n» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)\n» சினி செய்திகள் -வாரமலர்\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் ��திவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» சில தமிழ் புத்தகங்கள்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\nரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்\nலண்டன் : உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது.\nஇந்த புதிய முறையிலான சிகிச்சைக்கு \"Renal Sympathetic-Nerve Ablation' என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த சிகிச்சை முறையில், ஒயர் ஒன்று, சிறுநீரகத்திற்கு அருகில் இருக்கும் ரத்த குழாயினுள் செலுத்தப்பட்டு, மிதமான ஷாக் கொடுக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாறு, மூளையில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் தடுக்கப்படுகின்றன. பிரிட்டனை சேர்ந்த அந்தோணி ஹென்றி(68) என்பவர் தான், அந்நாட்டில், முதன் முதலில் இந்த சிகிச்சையை செய்து கொண்டுள்ளார். இவருக்கு இந்த சிகிச்சை அளிக்க ஒரு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.\nபிரிட்டனில் மொத்தம் 1.5 கோ��ி பேர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில், பாதி பேருக்கு, தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை.நூற்றுக்கணக்கானோர், உயர் ரத்த அழுத்தத்தால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படாமல் தடுக்க, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையும் நிலவுகிறது. அத்தகையோருக்கு இந்த புதிய சிகிச்சை முறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று பிரிட்டன் டாக்டர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து, டாக்டர் மெல் லோபோ என்பவர் கூறுகையில், \"இது, உயர் ரத்த அழுத் தத்திற்கான சிகிச்சை முறையில், மிகச் சிறந்த வளர்ச்சி' என்றார்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்\nதகவலுக்கு நன்றி சிவா அண்ணா....\nRe: ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்\nஅனைவரும் தெரிந்திருக்கவேண்டிய விடயம் இது\nRe: ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்\nRe: ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்\nRe: ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்\n@சபீர் wrote: அனைவரும் தெரிந்திருக்கவேண்டிய விடயம் இது\nRe: ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/03/blog-post_7.html", "date_download": "2020-11-24T23:57:55Z", "digest": "sha1:J3OXJSGXUPDIAYLMIKGAIHQ52PT2AXA3", "length": 11119, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சட்ட விரோத மைனர் திருமணம் தடுத்து நிறுத்தம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / தலைப்பு செய்திகள் / சட்ட விரோத மைனர் திருமணம் தடுத்து நிறுத்தம்.\nசட்ட விரோத மைனர் திருமணம் தடுத்து நிறுத்தம்.\nசென்னையில் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த விநோத் என்ற 28 வயது இளைஞருக்கும் பெரம்பூரைச் சேர்ந்த வளர்மதி என்ற 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த உறவினர்கள் திட்டமிட்டனர். சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தின் முன்பாக, திருமணம் நடக்கவிருந்த தகவல் அறிந்து அந்த இடத்துக்கு சமூக நல ஆர்வலர்கள் சிலர் விரைந்தனர். அங்கு உறவினர்களிடம் மணப்பெண்ணின் வயது சான்றிதழைக் கேட்டனர். பெண் வீட்டார் தர மறுத்த��ால் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அதோடு, திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, திருவான்மியூர் காவல் நிலையக் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்தங்கிய, அதிகப் படிப்பறிவு இல்லாத பகுதிகளில் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணங்கள் நடப்பதுண்டு என்ற நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே சிறுமிக்குத் திருமணம் செய்ய நடந்த முயற்சி, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, திருமணம் தடுக்கப்பட்ட சிறுமியையும், அவரது பெற்றோரையும், கெல்லீசில் உள்ள சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ள அதிகாரிகள், அங்கு வைத்து கவுன்சிலிங் அளித்தனர்‌.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் க���வு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/289381?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2020-11-24T23:47:59Z", "digest": "sha1:S25GEKXULET3SWGY2SGIFJDEOWVXNTBQ", "length": 16686, "nlines": 152, "source_domain": "www.manithan.com", "title": "வெறும் வெள்ளை துணியுடன் புதுமணத்தம்பதியின் போட்டோ ஷூட்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் - Manithan", "raw_content": "\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஅடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் \"நிவர்\" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஐ பி சி தமிழ்நாடு\nகரையைக் கடக்கும் புயலை நேரடியாக காண விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயலால் நாளை என்ன நடக்கும்\nஐ பி சி தமிழ்நாடு\nதற்போது நிவர் புயல் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிதீவிர புயலானது நிவர்: பெயர் வைத்தது எந்த நாடு தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nசுவிஸில் பயங்கரம்... பெண் ஒருவர் கத்தியுடன் வெறிச்செயல்: தீவிரவாத பின்னணி அம்பலம்\nதிட்டம் இது தான்... போர் விமானங்களை அனுப்பி வைத்த டிரம்ப்: உருவாகும் போர் பதற்றம்\nசுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்: உடல் சிதறி பலியான அப்பவி மக்கள்\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மருமகன் மாயம்: வெளிவரும் பகீர் தகவல்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பில�� பிரித்தானியர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி: உண்மையில் பல செய்திகள்\nமனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவெறும் வெள்ளை துணியுடன் புதுமணத்தம்பதியின் போட்டோ ஷூட்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nகேரளாவை சேர்ந்த புதுமணத்தம்பதியினரின் போட்டோ ஷூட் வைரலாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை குவித்து வருகிறது.\nகேரளாவை சேர்ந்த தம்பதியினர் ஹிருஷி கார்த்திகேயன்- லட்சுமி, கடந்த செப்டம்பர் 16ம் தேதி கொரோனா ஊரடங்கில் சொந்த பந்தங்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.\nகொரோனா பரவல் காரணமாக Pre Wedding Shoot நடத்த முடியாமல் போனதால், தற்போது Post Wedding Shoot நடத்தில் தங்களுடைய பேஸ்புக்கில் பகிர்ந்தனர்.\nஅதில், மணப்பெண் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துகொண்டு தேயிலைத்தோட்டங்களில் கணவருடன் ஓடியாடும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.\nஇதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தங்கள் தரப்பு விளக்கத்தை பேட்டியளித்துள்ளனர்.\nThe News Minuteக்கு அவர்கள் அளித்த பேட்டியில், பெரும்பாலானவர்கள் வேஷ்டி- சட்டை மற்றும் சேலையுடன் கோவிலை சுற்றி வந்து போட்டோ ஷூட் நடத்துவார்கள்.\nசற்று வித்தியாசமாக எடுக்க நினைத்து இப்படியொரு போட்டோ ஷூட் நடத்தினோம், என்னுடைய குடும்ப நண்பரான அகில் கார்த்திகேயன் கொடுத்த ஐடியா எங்களுக்கு பிடித்திருந்தது.\nநாங்கள் ஆடை அணிந்து��ொண்டுதான் போட்டோஷூட் செய்தோம். எப்படி ஆடை அணியாமல் வாகமன் போன்ற சுற்றுலா தளத்தில் போட்டோ ஷூட் செய்யமுடியும்\nஇது முழுக்க எங்கள் புகைப்படக்காரரின் அழகியல் மற்றும் படைப்பாற்றல் திறமை சார்ந்தது. இது தெரியாமல், பேஸ்புக்கில் பலர் என்னையும் என் மனைவியையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.\nஒரு சிலர் பாராட்டினாலும் பெரும்பாலும் மோசமான கமெண்டுகளே வந்தன, ஆனால் எங்கள் வீட்டில் இந்த போட்டோ ஷூட் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால், மனைவி லட்சுமியின் வீட்டில் வருத்தப்பட்டார்கள்” என்கிறார் ஹிருஷி கார்த்திகேயன்.\nபுதுப்பெண்ணான லட்சுமி கூறுகையில், ஒரு பெண் கழுத்து மற்றும் கால்கள் தெரியும்படி உடை அணிந்திருந்தால் அது நிர்வாணம் கிடையாது.\nஆரம்பத்தில் வந்த கமெண்டுகளுக்கு நாங்கள் பதிலளித்துக் கொண்டிருந்தோம், ஒரு கட்டத்தில் புகைப்படங்கள் வைரலாக ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன, எனவே அதை புறக்கணிக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.\nசமூகவலைத்தளங்களை தாண்டி, தூரத்து உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் பெற்றோர்களிடம் புகாரளிக்க தொடங்கியதையும், நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டியதை இப்படியா பொதுவெளியில் காட்டுவது என விமர்சிக்கத் தொடங்கிவிட்டதையும் குறிப்பிட்டுள்ளார் லட்சுமி.\nஎனினும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் என்பதை புரிந்து கொண்ட பெற்றோர், விமர்சனங்களை ஓரங்கட்ட முடிவு செய்தார்களாம்.\nமேலும் தற்போது வரை பேஸ்புக்கில் இருந்து புகைப்படங்களை நீக்காமல் இருக்கும் புதுமண தம்பதியினர், யாருக்கு எதிராகவும் போலீசில் புகாரளிக்கப் போவதில்லை என்கின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபிளான் போட்டு தட்டி தூக்கிய அனிதா.. நள்ளிரவில் அம்பலமான உண்மை\nவெளியில் சென்ற சுசித்ரா பிக் பாஸில் இருந்து கையோடு எடுத்து சென்றது என்ன தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகை��்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/three-arrested-serial-robbery", "date_download": "2020-11-25T00:19:54Z", "digest": "sha1:EETDUQXSDCFHDKI2VT2IHT3YWWIH6E5B", "length": 11111, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது... | Three arrested in serial robbery ... | nakkheeran", "raw_content": "\nதொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது...\nவிழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று காலை விழுப்புரம் ரயில்வே ஜங்ஷன் அருகில் பாண்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.\nஅவர்களின் பேச்சில் முரண்பாடுகள் தோன்றியதால் அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். அதில் அவர்கள் மூவரும் விழுப்புரம் சிந்தாமணி ரோட்டை சேர்ந்த அரவிந்தசாமி, விஜய், ஜோதி என்பது தெரியவந்தது. சமீபத்தில் விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள பால் விற்பனை நிலையத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் திருடி உள்ளனர்.\n20 நாட்களுக்கு முன்பு கீழ் பெரும்பாக்கத்தில் ஒரு மூதாட்டியிடம் அரை சவரன் நகை திருடியது நான்கு மாதங்களுக்கு முன்பு காட்பாடி ரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து லேப்டாப் திருடியுள்ளனர். இப்படி அடிக்கடி தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த அரை சவரன் நகை ரூ.30 ஆயிரம் பணம், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான மூவர் மீதும் விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகடன் பிரச்சனையால் தந்தை தற்கொலை... தந்தையுடன் மகளும் இறந்த சோகம்\nதொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது...\nவேலை வாய்ப்புத் துறை ஊழியர் வீட்டில் கொள்ளை...\nமருமகளை கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனை...\nஅடுத்த 6 மணி நேரத்தில் 'நிவர்' அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு\n'நிவர்' புயல் எச்சரிக்கை பணிகள் - தொகுதியைச் சுற்றி வந்த தமிமுன் அன்சாரி\nபோலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்றால் ஜெயலலிதா வாரிசுகள் தெளிவுபடுத்த வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/perunthalaivar-kamarjar-vazkkai-varalaru.html", "date_download": "2020-11-24T23:01:46Z", "digest": "sha1:RSRKEJC2QNXVWNEPXB5W6RNV6T5VW6IW", "length": 7011, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு) – Dial for Books : Reviews", "raw_content": "\nபெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு)\nபெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு), விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 110ரூ.\nபெருந்தலைவர், படிக்காத மேதை, பச்சைத் தமிழர், கர்ம வீரர், கறுப்பு காந்தி, கிங் மேக்கர் என்று மக்களால் மகிழ்வோடும், பெருமையோடும் அழைக்கப்பட்டவர் காமராஜர்.\nதனக்கென எதையும் தேடாமல் ஏழை மக்களின் நல்வாழ்வு மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு இறுதி வரை ஏழைப் பங்காளனாக வாழ்ந்தவர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். சுதந்திரம் பெற்ற பிறகு 9 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டியவர்.\n‘இன்றைக்கு காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்ற முழக்கம் கேட்கிறது. அத���தகைய சிறப்பான ஆட்சியைக் கொடுத்த காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூலில் விருதை ராஜா, எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார்.\nவரலாறு\tகண்ணப்பன் பதிப்பகம், பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு), விருதை ராஜா\n« மனம் மயக்கும் கலை\nசிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டம் »\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2020/08/sri-veera-narayanapuram-swami.html?showComment=1596382823560", "date_download": "2020-11-24T23:51:08Z", "digest": "sha1:5Y6ZPQVPTTPJ33U3FY2O2ZW4DVQP4SWT", "length": 30500, "nlines": 335, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Veera Narayanapuram .. Swami Alavandhar Sarrumurai 2020", "raw_content": "\nஇன்று (2.8.2020) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை** .. ..\nசோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர். நெற்பயிர்கள் அதிகமாக விளைந்த நாடு எனவே 'சோழ வளநாடு சோறுடைத்து என்பது பழமொழி'. சோழ அரச பரம்பரையில், அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் புகழ் பெற்ற மன்னர். இவர் இடைக்கால சோழ அரசர். இவ்வரசு பரம்பரை : விசயாலய சோழன்; ஆதித்த சோழன்; பராந்தக சோழன் ; கண்டராதித்தர்; அரிஞ்சய சோழன்; சுந்தர சோழன்; ஆதித்த கரிகாலன்; உத்தம சோழன்; இராசராச சோழன் (மாமல்லன்); இராசேந்திர சோழன்..\nமதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். இவர் இயற்பெயர் வீர நாராயணன். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன் பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான். போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். இவ்வரசன் தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.\nஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.\nஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஆஹா இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி எத்தனை நீளம் தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா\nவிஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகச் சோழன் சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும் முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி, சூரசிகாமணி முதலிய பெயர்களோடு விளங்கிய இவன், வீர நாராயணன் என்னும் பெயரையும் பெற்றிருந்தான். 1011 - 1037 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, 16 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. தொடக்கத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது.\nஅமரர் கல்கி தனது “பொன்னியின் செல்வன்” நாவலின் கதையை, அப்போதைய சோழ சாம்ராச்சியத்தின் நிலையை, சுவையோடு தொகுத்தளிக்க ‘வந்தியத்தேவன்’ என்கின்ற கதாபாத்திரத்தை கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தார். அக்கதாபாத்திரத்தின் போக்கிலேயே நம்மை காஞ்சி, கடம்பூர், குடந்தை, திருவையாறு, தஞ்சை, திருப்புறம்பியம், பழையாறை, கோடிக்கரை, இலங்கை, மாதோட்டம், அனுராதபுரம், தம்பள்ள��, நாகைப்பட்டினம் என ஒவ்வொரு இடமாகத் தரிசிக்கச் செய்தார். இன்றைய தமிழகத்திலே, சித்திரை வெயிலிலும், வற்றிப்போன காவிரிக் கரையோரத்தில் தாமரையும் அல்லியும் மண்டிக் கிடக்கும் இரண்டு மூன்று குளங்கள் மிச்சம் இருக்கின்றனவென்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நீர் மேலாண்மைக்குப் பெயர்போன சோழ தேசம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது ஒரு இனிமையான கற்பனை. அதன் உண்மை பிரதிபலிப்பு தான் வீராணம் ஏரி \nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன்நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். நாதமுனிகளின் பேரன்.\nநாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார். :\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதி பெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மைக் காத்து அருள்வார்.\nநாதம���னிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.\nவாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், மணக்கால் நம்பி அவரை மறுபடி சம்பிரதாயப்பணிக்கு திரும்பப்பெற தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு, நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.\nஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம். இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே. ஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு\" - இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகம ப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\n ~ வானவர் வணங்கும் கங்கையின் க...\nகேடில் விழுப்புகழ்க் கேசவனை ~ Thiruvallikkeni Irap...\n* பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் * ~...\nதடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி\nபண்டன்று பட்டினம் காப்பே ~ the saviour is Singa Pi...\nகுருந���தொசித்த கோபாலகன்.- Aadi Sathayam ~ Sri Pey...\nஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து ~ Gajendra Moksh...\nநாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன் ~ \"ஊடாடு பனிவ...\nஅன்றிடரடுக்க ஆழியான் ~ ஆனைக்கு அருள் செய்த பெரு...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86553/Woman-suicide-after-husband-assaulted-her-with-astrologer-prophecy.html", "date_download": "2020-11-25T00:24:52Z", "digest": "sha1:AUW4CFR45HVOMHMHV3RARUZ75OZFILZ4", "length": 12274, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தை பிறக்காது எனக் கூறிய ஜோசியர்.. கணவன் துன்புறுத்தலால் மனைவி தற்கொலை? | Woman suicide after husband assaulted her with astrologer prophecy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகுழந்தை பிறக்காது எனக் கூறிய ஜோசியர்.. கணவன் துன்புறுத்தலால் மனைவி தற்கொலை\nஜோதிடரின் பேச்சை கேட்டு கணவரும், அவர் குடும்பத்தினரும் துன்புறுத்தியாதால் பெண் தற்கொலை செய்துகொண்டதாக பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.\nபெங்களூருவில் தாயார் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார் 25 வயதான அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு தனது தாயாரிடம் யுவராஜா என்பவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி அனுமதி வாங்கியுள்ளார். அதன்பேரில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் யுவராஜாவுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்தபிறகு, இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அஸ்வினியும் பெங்களூருவில் பிரபலமான ஆன்லைன் மளிகைக்கடை ஸ்டோரில் வாடிக்கையாளர் உதவித்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார்.\nதிருமணமாகி சில நாட்களுக்கு பின்பு யுவராஜாவின் குடும்பத்தார் ஜோசியரை சந்தித்தபோது, அஸ்வினிக்கு குழந்தை பிறக்காது எனக் கூறியிருக்கிறார். அப்போதிலிருந்து அவர்கள் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த யுவராஜா, தனது மனைவியை குழந்தை பிறக்காது எனக் கூறி தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் அவர் பருமனாக இருந்ததையும், குறையாகக் கூறி யுவராஜாவின் குடும்பத்தினரும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.\nஇதனால் மனமுடைந்த அஸ்வினி நவம்பர் 14ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டுள��ளார்.\nஇதுபற்றி அஸ்வினியின் குடும்பத்தார் தி நியூஸ் மினிட் பத்திரிக்கைக்கு பேசியபோது, ‘’ஜோசியக்காரர் அஸ்வினிக்கு குழந்தைப் பிறக்காது எனக் கூறியதிலிருந்தே யுவராஜாவின் குடும்பத்தார் அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். யுவராவிற்கு வேலை இல்லாததால் தனது தேவைக்காக முழுக்க முழுக்க அஸ்வினியையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே குழந்தை பிறக்காது என்பதை காரணம் காட்டி, அதிக நகை, பணம் வரதட்சணையாகக் கொடுக்கவேண்டும் என்று அஸ்வினியை அடித்து துன்புறுத்துவதாக அஸ்வினி அடிக்கடிக் கூறுவாள்.\nமேலும் நவம்பர் 16ஆம் தேதி யுவராஜின் பிறந்தநாள் வருவதாகவும், அவருக்கு செல்போன் மற்றும் பைக் கிஃப்டாக வேண்டும் என்று அவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதாக அஸ்வினி கூறினாள். மேலும் நவம்பர் 13ஆம் தேதி இது சண்டையாக மாறியதால் யுவராஜ் அடித்து கொடுமைப்படுத்துவதாக போன் செய்தாள். அடுத்த நாளே, மதியம் 12 மணியளவில் அஸ்வினியை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக யுவராஜாவின் குடும்பத்தாரிடம் போன் வந்தது.\nஆனால் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கும்போது அஸ்வினி இறந்துவிட்டதாகக் கூறினர். அவரது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினர். ஆனால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருக்கிறது. இது கொலையா தற்கொலையா என்று தெரியவில்லை. தற்கொலையாக இருந்தாலும், அதற்கு தூண்டியது யுவராஜா தான்’’ எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து யுவராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹென்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n100 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்த 'ரெளடி பேபி'.\nமைனர் தங்கையின் காதல் திருமணம்: தடுத்து நிறுத்திய அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும�� வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n100 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்த 'ரெளடி பேபி'.\nமைனர் தங்கையின் காதல் திருமணம்: தடுத்து நிறுத்திய அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-24T23:46:21Z", "digest": "sha1:QO5SEAM4ZAADL2VTPGSPW3ZHV5OSOHJF", "length": 6490, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுரேனியம் மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "யுரேனியம் மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமறு பயன்பாட்டுக்கான தாயாரிப்பு (N Fuel Reprocessing) எனப்படுவது ஒரு முறை பயன்படுத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி பொருள் கலவையிலிருந்து புளூட்டோனியம், கச்சா யுரேனியம்(U238) போன்றவற்றை பிரித்தெடுப்பது ஆகும். இதனுடன் யுரெனியம் செறிவூட்டுதலில் கிடைக்கும் தரம் குறைந்த யுரேனிய எரிபொருளை(Depleted Uranium) கலந்து, இது மீண்டும் இன்னொரு முறை எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது குறை செறிவு யுரேனிய எரிபொருளுக்கு இணையான சக்தியை கொடுக்கும் தன்மை கொண்டது. உலகிலுள்ள பெரும்பாலான அணு சக்தி உலைகள் குறை செறிவு யுரேனியத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டவையே (குறிப்பாக ரஸ்ய வகைகள்). இந்த மறுபயன்பாட்டு எரிபொருள் கலவையை ஆக்சைடு எரிபொருள் கலவை என்கிறார்கள்(Mixed Oxide Fuel). இந்த தொழில் நுட்பத்தின் மூலமும் அணு ஆயுதம் தயாரிக்கலாம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/five-ideas-to-generate-income-for-your-retirement-years-021154.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-25T00:10:39Z", "digest": "sha1:SXQOANJ2UX4KFOA5DWLD73N5K36365IN", "length": 28488, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..! | Five ideas to generate income for your retirement years - Tamil Goodreturns", "raw_content": "\n» உங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..\nஉங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..\n7 hrs ago தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\n8 hrs ago இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\n10 hrs ago செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \n10 hrs ago கருப்பு தீபாவளி.. ஸ்மார்ட்போன் சந்தைக்கு எதிர்பாராத சரிவு..\nMovies நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாக நம்மில் பலரும் நினைப்பது நமது இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, வயதான காலத்திலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான்.\n அதற்கான சரியான திட்டமிடல் என்பது பலரிடமும் இருப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் எதில் முதலீடு செய்வது எப்படி வருமானம் பெறுவது என்பதை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. ஆக அதனை பற்றித் தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.\nதமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன\nபொதுவாக ஓய்வு காலத்திற்காக சேமிப்பு என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது பென்ஷன் திட்டம் தான். இது தனி நபர்களின் வருமானத்தின் ஒரு பகுதியினை தங்களின் ஓய்வுக்காலத்திற்காக சேமித்து வைக்க வழி வகுக்கிறது. இதன் மூல���் ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வுகாலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும். ஆக ஓய்வுகாலத்தில் இதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.\nஇது ஒத்தி வைக்கப்பட்ட பென்ஷன் திட்டம்.. இது ஒரு ஒற்றை பிரீமியம் மூலம் செலுத்தப்படும் தொகையாகும். முழு ஆயுள் காப்பீடு, உத்தரவாதம் அளிக்கப்பட்ட மரண திட்டம், உடனடி பென்ஷன் திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் செலுத்தும் ஒற்றை பிரீமியத்தின் மூலம் மாத மாதம் பென்ஷன் பெரும் விதமாக திட்டமிடலாம்.\nகுறிப்பிட்ட வருடாந்திரம், இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்களுக்கு மாத மாதம் வருமானம் கிடைக்கும் வகையில் செய்து கொள்ளலாம். உத்தரவாத வருமானம், தேசிய ஓய்வூதிய திட்டம் என பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் நமக்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.\nஉங்கள் பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் தொகையினை, அசையா சொத்துகளில் முதலீடு செய்யலாம். அல்லது இரண்டாம் வருமானமாக அதுவும் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில், வேறு ஏதேனும் வகையில் முன்பிருந்தே திட்டமிடலாம். அதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு வருமானம் வரும் வகையில் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு வீடு, கடை இது போன்று மாத மாதம் வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்யலாம்.\nஅதிலும் தற்போது கொரோனா நெருக்கடியின் காரணமாக வங்கிகளில் வட்டி விகிதமும் குறைவாகவே உள்ளது. இது வங்கிகளில் கடன் வாங்க சரியான நேரம் தான். எனினும் உங்களது வங்கிக் கடன், உங்கள் கைக்கும் கணிசமான தொகை கிடைக்கும் விதமாக செய்து கொள்ளலாம்.\nஎனினும் அதிலும் பராமரிப்பு உள்ளிட்ட பல செலவுகள் உள்ளதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇன்றைய நெருக்கடியான கால கட்டத்திலும் நிலையான வருமானம் கொடுக்கும் ஒரு திட்டம் பிக்ஸட் டெபாசிட். அதிலும் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்காக 8% வரையிலும் கூட வட்டி கொடுக்கின்றன. மூத்த குடி மக்களுக்காக சிறப்பான பிக்ஸட் திட்டங்கள் உள்ளன. இது சந்தை ஏற்ற இறக்கம், பொருளாதார சரிவு இப்படி பல முக்கிய காரணங்களால் பாதிக்கப்படுவதில்லை. வட்டி குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கமும் வருவதில்லை.\nஇதனாலேயே பெரும்பாலும் பலராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டங்களில், இது முதலாவதாக உள்ளது. அதோடு மூத்த குடிமக்களுக்கு அதிகவட்டி விகிதம் கொடுப்பதால் இது, மூத்த குடிமக்களுக்கு சரியானதொரு சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.\nமாத வருமானம் கொடுக்கும் MIP திட்டங்கள்\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், ஒரு திறந்த நிலையில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது நிலையான வருமானம் தரக்கூடிய கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கிறது.\nபொதுவாக மாத வருமான திட்டம் என்பது கடன் மற்றும் பங்குகளின் கலவையாகும். இதில் 65%க்கும் அதிகமான முதலீடுகள் நிலையான வருமானம் தரக்கூடிய, கடன் நிதி, கடன் பத்திரம், வைப்பு சான்றிதழ், பத்திரங்கள், அரசாங்க பத்திரம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றது. இதன் மூலம் உங்கள் ஓய்வுகாலத்திற்கு தகுந்த வருமானம் வரும் அளவுக்கு முதலீடு செய்து கொள்ளலாம்\nசிறு வர்த்தகம் – பகுதி நேர வேலை\nஇன்று பலரின் விருப்பமே ஓய்வுகாலத்தில் வேலைக்கு போக கூடாது என்பது தான். எனினும் சிலர் தங்களது வயதான காலத்திலும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல், பகுதி நேரமான வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள், அதன் மூலம் வருமானம் ஈட்ட விரும்புகிறார்கள். குறிப்பாக தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்களில் பணியாற்றுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.\nஇல்லையெனில் தங்களுக்கு ஏற்றாற்போல் சிறு தொழில் செய்யலாம். உதாரணத்திற்கு சிறு கடை வைக்கலாம். ஆக இப்படியாக உங்களது ஓய்வுக்காலத்திற்கு ஏற்றாற்போல வருமானம் ஈட்ட இதுபோன்ற திட்டங்களை திட்டமிடலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅட இது உங்க குழந்தைகளுக்கான சூப்பர் கிஃப்ட் ஆச்சே.. சிறப்பான நிதி பரிசு என்ன\nமூன்றே மாதத்தில் ரூ.47,265 கோடி முதலீடு.. அமேசான், வால்மார்டுக்கு சரியான போட்டி.. RIL அதிரடி..\nலாரி உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 LNG ஸ்டேஷன்..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்..\nஇந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்... அமெரிக்க நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டம்..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\n2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் வகை எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன\nவீட்டுக் குடியிருப்பு & வணிக கட்டுமான கம்��ெனி பங்குகள் விவரம்\nஅல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 22.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nலோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nரியல் எஸ்டேட் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 20.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nஅமித் ஷா வந்தது தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் தான் போங்க..\nகச்சா எண்ணெய் விலை $60ஐ தாண்டும்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா\nசிக்கலில் கிரெடிட் கார்டு கடன்.. ஹெச்டிஎஃப்சியில் எப்படி EMI ஆக மாற்றுவது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dinakaran-says-about-7-5-percentage-inter-reservation-400851.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-25T00:23:07Z", "digest": "sha1:WWXX3OWCTBWW7JLZWNVCEJODW4BUN4C4", "length": 17130, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம் | TTV Dinakaran says about 7.5 percentage inter reservation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங���களே - வைரஸ் வீடியோ\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nநிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nMovies நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nசென்னை: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இயற்றிய நிலையில் ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம் தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்ர் 15ம் தேதி தமிழக அமைச்சரவை நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இன்று வரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.\nஎனவே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில��� அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களை பழனிசாமி அரசு மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றுகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.\nஏற்கனவே நீட் தேர்வு சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததை மூடிமறைத்து ஏமாற்றிய இந்த ஆட்சியாளர்கள், ஏழை,எளிய மாணவர்களுக்கு அதே போன்றதொரு துரோகத்தை இப்போதும் செய்வது கண்டிக்கத்தக்கது.\nவிடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம் தமிழக மக்கள் பற்றி உருக்கம்\nஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம் தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n13 வயது சிறுமியை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு\n7 மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்குமா.. இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுவது என்ன\n2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்\nஅதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் நிவர் - இப்போ எங்கே இருக்கு தெரியுமா\nசென்னையில்தான் அதிக மழை.. நுங்கம்பாக்கத்தில் மாலை வரை 9.6 செ.மீ. மழை- இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nநிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nமொத்த தமிழகத்திற்கும் லீவு.. பஸ், ரயில் ரத்து.. \"வரலாறு காணாத\" முன்னெச்சரிக்கை.. ஏன்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 1,551 பேர் பாதிப்பு - 1 910 பேர் குணமடைந்தனர்\nநிவர்: புயலுக்கு கூட பேர் இருக்குப்பா... ஏன் எப்படி யார் இந்த பெயர்களை வைக்கிறார்கள்\nதொடர் மழையால் செம்பரம்பாக்கம் நீர்மட்டம் உயர்வு... அச்சப்படத் தேவையில்லை -காஞ்சிபுரம் ஆட்சியர்\nசென்னையில் இன்று பகலில் 10 செ.மீ. நாளை காலைக்குள் மேலும் 10 செ.மீ மழைக்கு வாய்ப்பு-வெதர்மேன் கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran neet டிடிவி தினகரன் நீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/ATM", "date_download": "2020-11-24T23:37:59Z", "digest": "sha1:N4VXC5RMPVW74FCVAGPLDGUH3632NY5N", "length": 16944, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "ATM News in Tamil - ATM Latest news on maalaimalar.com", "raw_content": "\nபோலீசாரின் இந்த செயல்கள் மனநல பிரச்சினைகளின் வெளிப்பாடு -நீதிமன்றம்\nபோலீசாரின் இந்த செயல்கள் மனநல பிரச்சினைகளின் வெளிப்பாடு -நீதிமன்றம்\nகுடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு தூங்கவோ போலீசாருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது.\nமகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க பேரன் சதீஷ் துபேலியா கொரோனா தொற்றால் மரணம்\nமகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க பேரன் சதீஷ் துபேலியா கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார்.\nபழனி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் மூடல்\nநோயாளிகள் குணம் அடைந்ததாலும், கடந்த 3 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்பதாலும் பழனி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டது.\nகொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறை ஆவணம் - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் வெளியிட்டார்\nஆயுர்வேதம், யோகா அடிப்படையிலான கொரோனா சிகிச்சை வழிமுறைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் வெளியிட்டார்.\nஇங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பரிசீலனை\nமகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் பரிந்துரையை இங்கிலாந்து அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.\nசென்னை புறநகர் ரெயில் நிலைய கட்டிடத்தில் 80 அடி உயர மகாத்மா காந்தி ஓவியம் திறப்பு\nதூய்மை வார கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்வாக, புறநகர் ரெயில் நிலைய கட்டிட சுவரில் 80 அடி உயரத்தில் வரையப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் அழகிய ஓவியம் நேற்று திறக்கப்பட்டது.\nகாந்தி பிறந்தநாள்- தமிழக ஆளுநர், முதலமைச்சர் மரியாதை\nமகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nமகாத்மா காந்தி, சாஸ்திரி பிறந்த நாள்- நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி\nமகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடங்களில் ஜனாதிபதி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.\nமகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை\nமகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகாளையார்கோவில் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது\nகாளையார்கோவில் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nசெப்டம்பர் 21, 2020 12:31\nஅமைதியை மட்டுமே விரும்பிய மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்காத ரவுடி கும்பல் - ஜனாதிபதி டிரம்ப் காட்டம்\nபோராட்டக்காரர்கள் என்கிற போர்வையில் உள்ள ரவுடி கும்பல்கள் மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்கவில்லை என ஜனாதிபதி டிரம்ப் காட்டமாக கூறினார்.\nசெப்டம்பர் 20, 2020 06:25\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முடிந்து 90 வயது முதியவர் ‘டிஸ்சார்ஜ்’\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை முடிந்து 90 வயது முதியவர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.\nசெப்டம்பர் 08, 2020 02:19\nரஷியாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை\nஅரசுமுறை பயணமாக ரஷியா வந்துள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாஸ்கோ நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nசெப்டம்பர் 04, 2020 06:28\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து ���ிலகிய சாயிஷா\nரத்த அழுத்தம்.... இதயத்தில் பிரச்சனை - உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா\nஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/brune-sultan-to-punish-homosexuality-to-death-by-stoning-2781", "date_download": "2020-11-24T23:46:33Z", "digest": "sha1:HR53DH7445LHW4AMKC4YRRK5OZLD6KKD", "length": 8680, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கள்ளக்காதலர்களை நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொலை செய்யும் சட்டம்! ஏப்ரல் 4 முதல் அமல்! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nகள்ளக்காதலர்களை நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொலை செய்யும் சட்டம் ஏப்ரல் 4 முதல் அமல்\nஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் மற்றும் கள்ளக் காதல் செய்வோர், கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நாடுகளில், புருனேயும் ஒன்றாகும். எண்ணெய் வளம் கொழிக்கும் இந்நாட்டை, இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்கீழ், சுல்தான் பரம்பரையினர் ஆட்சி செய்து வருகின்றனர். தனது அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேஷியாவை விடவும், மிகக் கடுமையான, சட்ட திட்டங்களை, புருனே பின்ப��்றி வருகிறது.\nமுஸ்லீம் நாடான புருனேவில் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோத செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரினச்சேர்க்கையாளர்கள், கள்ளக் காதல் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என்ற புதிய உத்தரவை புருனே சுல்தான் வெளியிட்டுள்ளார்.\nஎனினும், இந்த உத்தரவு, அந்நாட்டில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. எனினும், இத்தகைய நடைமுறைகளை நிறுத்தும்படி, ஏற்கனவே, அம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிவுறுத்தியுள்ளது.\nஆனால், இதையெல்லாம் ஏற்க, புருனே தயாராக இல்லை. சொன்னபடி, வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் இந்த நடைமுறைகள் அமலுக்கு வரும் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இனி அந்நாட்டில் கள்ளக் காதலர்கள் சிக்கினால் நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள்.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/105479-", "date_download": "2020-11-24T23:46:21Z", "digest": "sha1:UW2ZBVVSBFAFQI6RLIOK6KWGS4HHQWDO", "length": 19759, "nlines": 227, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 April 2015 - பெருகட்டும் லட்சுமி கடாட்சம்! | Akshay tirutiyai - lakshmi kadatchiyam", "raw_content": "\nமன்மத வருடம் புதன் பலன்கள்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nகளத்திர ஸ்தானமும் திருமண யோகமும்\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nபூலோக கயிலையின் புனிதம் காப்போம் \nஅருளொடு பொருளும் அருளும் அகத்தீஸ்வரம் \nஸ்ரீசாயி பிரசாதம் - 13\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 2\nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nமனிதனும் தெய்வமாகலாம் - 14\nபாதை இனிது... பயணமும் இனிது - 14\n‘ஒரு துளி நீரில் கடல் \nஹலோ விகடன் - அருளோசை\nஉடலது செம்மையானால் மனமும் செம்மையாகும்\nதிருவொற்றியூர் இறைவன் ஸ்ரீ படம்பக்க நாதர் திருவருள் பெற்று பிரம்மதேவன் படைப்புத் தொழில் தடங்கல்கள் நீங்கப் பெற்றத் திருநாள், பிட்சாடனரான ஈஸ்வரன், அன்னபூரணியிடம் பிட்��ை பெற்ற திருநாள், பராசக்தியின் அம்சமான சாகம்பரிதேவி, பல அரிய மருத்துவ மூலிகை விருட்சங்களை உருவாக்கிய நாள்... இப்படிப் பல புராண மகத்துவங்களைக்கொண்ட புண்ணியத் திருநாள் அட்சய திரிதியை.\nஇந்த வரிசையில் அலைமகளின் அருள் சுரக்கும் தினமாகவும் திகழ்கிறது அட்சயதிரிதியை. ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி போன்ற திருமகளின் அவதாரங்கள் நிகழ்ந்த தினமும் இதுவே. திருமகளின் திருவருளால் குபேர மூர்த்தி ஐஸ்வர்ய நிதிக் கலசங்களைப் பெற்றதும் இந்தத் திருநாளில்தான் என்கின்றன ஞான நூல்கள்.\nஆக, இந்தத் திருநாளில் அலைமகளாம் மகாலட்சுமியை வழிபட்டால், நம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் குறையாது பெருகும். அதிலும் திருமகளின் மகிமைகளை அறிந்து வழிபடுவதால், நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீக்கமற நிறைந்திருக்கும். நாமும் அலைமகளின் மகிமைகளை அறிந்து மகிழ்வோமா\n* உலகிலுள்ள அனைத்து செல்வங்களும் மகாலட்சுமியின் வடிவங்களே ஆகும். அவளே விளைபொருட்களில் தான்ய லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், பசுக்கூட்டத்தில் கோ லட்சுமியாகவும் திகழ்வதாகக் கூறுவர். மேலும் அன்ன லட்சுமி, மகுட லட்சுமி, மோட்ச லட்சுமி என்றும் அவளைப் போற்றுகிறார்கள். அதாவது சிறந்ததில் சிறந்ததாக அவள் சாந்நித்தியம் விளங்குவதை இவ்வாறு சிறப்பித்துக் கூறுவார்கள்.\n* பாற்கடலில் பிறந்த திருமகளை அஷ்டலட்சுமியாக வழி படுவார்கள். தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி இந்த எட்டு நிலைகளிலும் அருளும் திருமகளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் ஸித்திக்கும்.\n* தாமரையில் விரும்பி உறைவதால் தாமரையாள், பத்மா, பத்மவாசினி, பத்மினி, நளினி, நளினாசனி, கமலவல்லி, கமலினி, கமலா, நாண்மலராள் என்று பல்வேறு பெயர்கள் திருமகளுக்கு உண்டு. ஆக தாமரைப் பூ சமர்ப்பித்து திருமகளை வழிபடுவது சிறப்பு. அதேபோல் தாமரை பூத்துக்குலுங்கும் திருக்குளங்களில் வசிக்கும் மீன்களுக்கு உணவிடுவதால், லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\n* வில்வமரத்துக்கு லட்சுமி வாசம் என்பது பெயராகும். அதாவது வில்வத்தில் லட்சுமி வசிக்கிறாள் என்று பொருள். வெள்ளிக் கிழமைகளில் லட்சுமிதேவியை வில்வத்தால் அர்ச்சிப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவார்கள்.\n* வேதங்கள் திருமகளைப் பலவாறு போற்றுகின்றன. ஸ்ரீ சூக்தம் அலைமகளைப் போற்றும் முதன்மையான நூல். சிவமகா புராணத்திலுள்ள காசிக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதி லட்சுமி பஞ்சகம்.\n* அடியார்கள் பலரும் திருமகள் திருவருளைப் பெறும் வகையில் அவளைப் போற்றி துதித்துள்ளனர். ஸ்ரீ ஆதிசங்கரர் தமக்கு நெல்லிக்கனி ஈந்த பெண்ணின் இல்லத்தில் வறுமை நீங்கும் பொருட்டு கனகதாரா ஸ்தோத்திரம் பாடியதும், அதனால் மகிழ்ந்து\nலட்சுமிதேவி பொன்மழை பொழிய அருளியதும் அற்புதச் சம்பவம்.\nலட்சுமிதேவியை துதித்துப் போற்றியிருக் கிறார். ஒருமுறை, இவரிடம் வந்து திருமணத்துக்குப் பொருள் கேட்டார் ஏழை ஒருவர். அந்த அன்பருக்கு அருளும்படி திருமகளைப் பிரார்த்தித்து ஸ்ரீ நிகமாந்த தேசிகர் பாடியருளியதே ஸ்ரீ ஸ்துதி. இதைக்கேட்டு மகிழ்ந்த லட்சுமிதேவி, ஏழைக்கு அருள் செய்தாள் என்பார்கள்.\n* கூரத்தாழ்வானின் புதல்வரான பராசரபட்டர், திருவரங்க நாயகி யான திருமகளைத் துதித்து இவர் பாடியருளிய நூல் ஸ்ரீ குணரத்ன கோசம். திருவின் அருள் பொங்கும் இந்த துதிப் பாடல்களைப் பாடி திருமகளை வழிபடுவதால், நம் வறுமைகள்யாவும் நீங்கும்.\nஇந்திரன் திருமகளைப் போற்றி எட்டு ஸ்லோகங்களால் துதித்த மகாலட்சுமி அஷ்டகம் எனும் ஸ்தோத்திரம் ஒன்று உண்டு. இதை அனுதினமும்... ஒருமுறை படித்தால் பாவங்கள் விலகும்; இருமுறை படித்தால் தான்யங்கள் செழிக்கும்; மூன்று காலமும் படித்தால் சத்ருபயம் நீங்கும், மஹாலட்சுமியின் அனுக்ரஹம் பரிபூரணமாக வாய்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nபுனிதமிகு அட்சய திரிதியை தினத்தில், அந்த அஷ்டகத்தில் ஒரு பாடலையாவது பாடி உள்ளம் உருக திருமகளை வழிபடுங்கள். அவள் நம் உள்ளத்திலும், இல்லத்திலும் குடியேறி நீங்காதிருந்து, வளம் பெருக வரம் தருவாள்.\nநமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே\nஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே\nகருத்து: மஹா மாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்தியவளுமான மஹாலட்சுமிதேவியே, உன்னை வணங்குகிறோம்.\nகோதை மலர் மங்கை வாழிடம்\nஅறப்பள்ளீச்சர சதகம் என்றொரு நூல் திருமகளின் இருப்பிடங்களாக சிலவற்றை விவரிக்கிறது.\nநளின மலர் தன்னிலே கூவிளந் தருவிலே\nகற்புடையவர் வடிவிலே கடலிலே கொடியிலே\nகடிநக ரிடத்திலே நற்செந்நெல் விளைவிலே\nபொற்புடைய சங்கிலே மிக்கோர்கள் வாக்கிலே\nபூந்தடந் தன்னிலே பாற்குடத் திடையிலே\nஅற்பெருங் கோதை மலர் மங்கை வாழிடம் என்பர்\nஅனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர்\nகருத்து: நல்ல குதிரையின் முகத்திலும், தருமத்தின் வழியில் நடக்கும் தலைவனிடமும், போற்றத்தக்க நாகரிக குணம் கொண்ட சான்றோர் இல்லங்களிலும், அழகிய பூக்களிலும், வில்வ மரத்திலும், துளசிச் செடிகளிலும், கற்புடைய பெண்கள் வடிவிலும், கடலிலும், தேசத்தின் கொடியிலும், திருமணம் முதலான சுபகாரியங்கள் நிகழும் மாளிகையின் வாயிலிலும், பாதுகாக்கப்பட்ட நகரிலும், செந்நெல் விளையும் நிலங்களிலும், வலம்புரிச் சங்குகளிடத்தும், பெரியோர் வாக்காகவும், பொய் பேசாத நல்லவர்களிடமும், பூக்கள் நிறைந்த தடாகத்திலும், பாற்குடங்களுக்கு இடையேயும், யானையின் சிரசிலும் மகாலட்சுமி நீங்காது உறைகின்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/draupathi-director-mohan-speech-bout-director-gautam-vasudev-menon", "date_download": "2020-11-24T22:55:20Z", "digest": "sha1:7YIE7GTNAURQJQRJDYNWWCRWRIDHJBMV", "length": 12116, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"ஆதரவா பேசுறவங்க எல்லாம்...\" கவுதம் வாசுதேவ் மேனனை விமர்சித்த திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி! | draupathi director mohan speech bout director gautam vasudev menon | nakkheeran", "raw_content": "\n\"ஆதரவா பேசுறவங்க எல்லாம்...\" கவுதம் வாசுதேவ் மேனனை விமர்சித்த திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி\nஇந்த ஆதரவா பேசுற போரளிகள் எதிர்காலத்தில் பெரிய தியாகிகள்.. கவரிமான் ராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள்.. pic.twitter.com/T7zwD62c7Z\n2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தில் வரும் கார்த்திக், ஜெஸ்ஸி, அவர்களுக்குள்ளே நடக்கும் தொலைபேசி உரையாடல் வைத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை கெளதம் மேனன் இயக்கிய வெளியிட்டிருந்தார். 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇந்த நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி கவுதம் மேனன் எடுத்த குறும்படத்தை விமர்சனம் செத்துள்ளார். அதில், நிறைய இளைஞர்கள் உங்கள் படத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்களிடம் விஷத்தைக் கலக்க மு���ற்சி செய்யாதீர்கள் என்றும், இந்த ஆதரவா பேசுற போரளிகள் எதிர்காலத்தில் பெரிய தியாகிகள்.. கவரிமான் ராஜா வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.. என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமீபத்தில் இந்தக் குறும்படம் குறித்து கவுதம் மேனன் பேசும் போது, இந்தப் படம் எடுத்தது நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்வதற்காக அல்ல. இது ஜெஸ்ஸி - கார்த்திக்கின் கதை. அவ்வளவுதான். எனக்கு உண்மையில் கலவையான விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. ஒரு சிலர்தான் இப்படத்தை வசை பாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையான விஷயம்\": நீதிபதி கிருபாகரன் பேச்சு\nஅவர்கள் எலி வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்... நாம் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்\n\"ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கம் வரும்\" -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n\"ஓ.டி.டி தளங்களுக்கு விரைவில் கட்டுப்பாடு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஅடுத்த 6 மணி நேரத்தில் 'நிவர்' அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு\n'நிவர்' புயல் எச்சரிக்கை பணிகள் - தொகுதியைச் சுற்றி வந்த தமிமுன் அன்சாரி\nபோலீஸ் பாதுகாப்பு வேண்டுமென்றால் ஜெயலலிதா வாரிசுகள் தெளிவுபடுத்த வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nமத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் பாஜக முடிவு\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21130", "date_download": "2020-11-24T23:23:01Z", "digest": "sha1:GOC547XKHSTZSHXAVR3YOQSFHE6N7O2D", "length": 8058, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநம்ம தோழிகள் எப்படி மறந்தாங்க இதை.... நவம்பர் 18 நம்ம பாபு அண்ணா பிறந்த நாளாச்சே..... அண்ணாவுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லலாம் வாங்க...\nஅண்ணா.. (தாமதமான) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நடிகை நயந்தாரா பிறந்த நாள் செய்தியை பார்த்ததும் தான் நினைவில் வந்தது. ஏனென்றால் இரண்டுபேரும் ஒரே நாளில் பிறந்தவங்களாச்சே.....\nதாமரை யாரும் மறக்கவில்லை. அனைத்து தோழிகளும் வாழ்த்து சொல்லிட்டாங்க. அவருக்கென்று தலையை வாழ்த்தலாம் என்று ஒரு இழை தொடங்கி அண்ணா பிறந்தநாளுக்கும் அறுசுவை பிறந்த நாளுக்கும் சேர்த்து நம் தோழிகள் வாழ்த்தியிருக்கின்றார்கள். நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.\nரொம்ப நன்றி ரேவதி. அந்த இழையில் அண்ணாவுக்கு வாழ்த்து சொல்லிட்டேன்.\nஎன் தோழியின் திருமணநாள் வாழ்த்தலாம் வாங்க\nவனியை வாழ்த்த வாங்க தோழமைஸ்\nஸ்ரீமதி கதிர் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது\nசனா குட்டிக்கு முதல் பிற்ந்த நாள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-25T00:22:57Z", "digest": "sha1:DZ2SCP6MLH7HNJ5JXE6TPO6W3ECVMEN5", "length": 5144, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "வைகு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்கு (அகநா. 60). மாலெரியாகிய வரதர் வைகிடம் (தேவா. 467, 9).\nஅமுது செய்கைக்குப் போதுவைகிற்று (ஈடு, 7, 10, 4).\nகாவிரி வைகிய காலத்தினும் (தஞ்சைவா. 71).\nவைகுறு மீனின் (பெரும்பாண். 318).\nகாசுகண் பரிய வைகி (சீவக. 586).\nவைகுசுடர். வைகுறு, வைகுபுலர்விடியல், வைகுறுமீன், வைகிருள், வைகாலம்\nஆதாரங்கள் ---வைகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2012, 00:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tata-may-invest-1-billion-to-acquire-alibaba-s-26-stake-in-bigbasket-021177.html", "date_download": "2020-11-24T22:52:34Z", "digest": "sha1:SQF4DLHJDZJOUG4F2RECWVJXTOQ7Q7MS", "length": 20117, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிக்பேஸ்கட்-க்கு ஜாக்பாட்.. 1 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு டாடா பேச்சுவார்த்தை..! | TATA may invest $1 Billion to acquire alibaba's 26% stake in Bigbasket - Tamil Goodreturns", "raw_content": "\n» பிக்பேஸ்கட்-க்கு ஜாக்பாட்.. 1 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு டாடா பேச்சுவார்த்தை..\nபிக்பேஸ்கட்-க்கு ஜாக்பாட்.. 1 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு டாடா பேச்சுவார்த்தை..\n6 hrs ago தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\n6 hrs ago இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\n9 hrs ago செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \n9 hrs ago கருப்பு தீபாவளி.. ஸ்மார்ட்போன் சந்தைக்கு எதிர்பாராத சரிவு..\nMovies எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து இந்திய ரீடைல் சந்தையில் அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட் ஆகிய நிறுவனங்கள் கடுமையாகப் போட்டி போட்டு வரும் நிலையில், டாடாவும் டிஜிட்டல் ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்கு இறங்குவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது.\nடாடா-வின் வருகை முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தாலும், டாடாவின் வருகைக்கு முன்பு அனைத்து நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனக் கடுமையாகத் திட்டமிட்டு வருகிறது.\nஇந்நிலையில் டாடா குழுமம் தனது டிஜிட்டல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக இத்துறையின் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனையில் சிறந்து விளங்கும் பிக்பேஸ்கட் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யப் பேச்சுவார்த்தை வருகிறது டாடா.\nடாடா -வின் இந்த முயற்சி இந்திய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2 கோடி வாடிக்கையாளர்கள் தகவல் திருட்டு.. பிக்பேஸ்கட் நிறுவனத்தில் சைபர் அட்டாக்..\nசீனாவுக்கு இந்தியா செக்.. இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..\nடாடா அதிரடி ஆரம்பம்.. பயத்தில் முகேஷ் அம்பானி..\n90நிமிடத்தில் டெவரி.. ஜியோமார்ட்-க்குப் போட்டியாகப் பிளிப்கார்ட்..\nலாக்டவுனில் 30 மில்லியன் டாலர் முதலீடு #Bira91.. சீனா ஓரம்கட்டப்பட்டது..\nசில்லறை வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட்டை கழுத்தை பிடித்து வெளியேற்றுமா பேடிஎம் மால்\nபிக்பேஸ்கட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபா..\nஅமேசான் நிறுவனத்தை ஓரம்கட்டிய பேடிஎம்.. யாருக்கு இந்தப் பிக்பேஸ்கட்..\nநண்பர்கள் இணைந்தால் 'வெற்றி' நிச்சயம்.. பிக் பேஸ்கட் உணர்த்தும் பாடம்..\nவிரைவில் பிக்பாஸ்கட் மற்றும் க்ரோஃபர்ஸ் நிறுவனங்கள் இணைய வாய்ப்பு..\nஆன்லைன் பார்மா துறையில் இறங்கும் டாடா.. ஷாக்கான அமேசான், ஜியோமார்ட்..\nடிசிஎஸ் பங்குகளைக் கேட்கும் சைரஸ் மிஸ்திரி.. ரத்தன் டாடா முடிவு என்ன..\n21% வளர்ச்சியில் Gland பார்மா.. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம்..\nகச்சா எண்ணெய் விலை $60ஐ தாண்டும்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா\nஇந்த பார்மா நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/lok-sabha-election-2019-social-media-rules-for-candidates/", "date_download": "2020-11-24T23:08:13Z", "digest": "sha1:A6K5WU7XX6NVE6Q2DS66LU7XF645ZHVQ", "length": 7294, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொதுத்தேர்தல் 2019: கண்காணிப்பு வளையத்துக்குள் சமூக வலைதளங்கள்!", "raw_content": "\nபொதுத்தேர்தல் 2019: கண்காணிப்பு வளையத்துக்குள் சமூக வலைதளங்கள்\nசமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன் சான்றிதழ் தேவைப்படும்.\nமுதன்முறையாக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவோடு சேர்த்து, சமூக வலைதள கணக்குகளின் விபரங்களையும் சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nநாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருக்கிறது. கிளீன் பிரச்சாரத்திற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் போன்ற சமூக வலைதளங்களில் எழுதப்படுவதில் சிறப்புய் கவனம் செலுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.\nபோலி செய்திகளை சரிபார்க்கவும், வதந்திகளை தடுக்கவும், சமூக வலை தளங்கள் அதிகாரிகளை நியமித்து, குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.\nஇவர்கள், தங்கள் தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் மீது தனிக் கவனம் செலுத்துவார்கள். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன் சான்றிதழ் தேவைப்படும்.\nஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் மற்றும் யூ-ட்யூப் அரசியல்வாதிகளிடமிருந்து வெளியிடப்படும் விளம்பரங்களை சரி பார்க்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/03/09/", "date_download": "2020-11-24T23:53:51Z", "digest": "sha1:KLFNNC3SU5M2VD7Z2PLSAKFVQBWSYPQV", "length": 8524, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 03ONTH 09, 2001: Daily and Latest News archives sitemap of 03ONTH 09, 2001 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2001 03 09\nசைக்கிள், லாரி மோதலில் 3 பேர் பலி\nமதுரையை கலக்கிய வெடிகுண்டு பீதி\nகருணாநிதியிடம் ஆதரவைத் தெரிவித்தார் குமரி அனந்தன்\nவிழாவில் பேசும்போது வந்த உத்தரவு\nஜெயலலிதாவுடன் பல கட்சித் தலைவர்கள் சந்திப்பு\nபூமியில் விழப் போகிறது மிர் விண்கலம்\nதி.மு.க முஸ்லீம்களின் நலனுக்காகப் பாடுபடும்: முதல்வர்\nமூப்பனாரை சந்தித்தார் சோ: அ.தி.மு.கவுடன் கூட்டணி நிச்சயம்\nபாட்சாவுக்கு சிறை: வெடிகுண்டு மிரட்டல்-கோவையில் தீவிர பாதுகாப்பு\nஈரானில் பெண்கள் மீதான கட்டுப்பாடு தளர்வு\nஜம்முவில் 5 தீவிரவாதிகள் சாவு\nஅலஹாபாத் நகரின் பெயரை மாற்ற முஸ்லீம்கள் எதிர்ப்பு\nபா.ஜ.க.வில் இணைய வாழப்பாடி திட்டம்\nமுல்லைவேந்தன் ராஜினாமா செய்ய முதல்வர் உத்தரவு\nடி.டி, ரேடியோவில் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகள்\nசென்னை அருகே கலவரம்: 6 பேர் காயம்\nஸ்டாலினின் ஊட்டி பயணம் ரத்து\nபாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியம் விற்ற பெண்ணுக்கு சிறை\nபாண்டிச்சேரியில் மாசி மகம் திருவிழா\nஆப்க��ன் புத்தர் சிலையின் தலை தகர்ப்பு\nஒரு 15 சீட் தாங்க \nஇவர்கள் வீடு கேட்டுத் தான் வந்தார்கள், ஆனால்...\nதி.மு.க கூட்டணி: 5 நாட்களில் தொகுதிப் பங்கீடு முடியும்\nபிரதமர் உதவித் திட்டத்தின் கீழ் கடன் மோசடி\nஅ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் தேசிய கட்சி\nஅரசு சொத்தை அனுபவிப்பதில் அ.தி.மு.க-தி.மு.க. கூட்டு\nதமிழகத்தில் ஏன் குழாயடி சண்டை இல்லை தெரியுமா\nபாட்சாவுக்கு சிறை: வெடிகுண்டு மிரட்டல்-கோவையில் தீவிர பாதுகாப்பு\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக்-திமுக மோதும் தொகுதிகள்:\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக்-திமுக மோதும் தொகுதிகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/oxford-vaccine-to-trial-phase-3-from-tomorrow-in-pune-398131.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-11-25T00:25:00Z", "digest": "sha1:EMNZA2EGMT3XBRQZNWIBMNJ6HB24AJG4", "length": 16610, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "புணேயில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை | Oxford vaccine to trial phase 3 from tomorrow in Pune - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநிவர் புயலால் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்... நிவாரணப்பணிகளில் ஈடுபடுங்கள் - உதயநிதி உத்தரவு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nகூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nமோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nகிரீன் சிக்னல் தந்த ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் ��ெத்துதான்\nஇதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nMovies நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுணேயில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை\nடெல்லி: புணேவில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி 3ஆம் கட்ட பரிசோதனை தொடங்குகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டிவிட்டது. இதனால் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.\nஅந்த வகையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியது. அதை இந்தியாவில் தயாரிக்கும் உரிமம் புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2ஆம் கட்ட பரிசோதனையை அந்த நிறுவனம் முடித்துவிட்டது. இதையடுத்து புணவில் உள்ள சசூன் அரசு பொது மருத்துவமனையில் 3ஆம் கட்ட பரிசோதனைக்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nஇதற்காக நேற்று முதல் தன்னார்வலர் பதிவு நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியது. இதில் 200 தன்னார்வலர்கள் வந்துள்ளார்கள். முன்னதாக இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.\nஇதனால் பரிசோதனை நடவடிக்கையை அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் அந்த பரிசோதனைகள் மீண்டும் 15-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nபிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nபட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு\nஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை\nநல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்\n - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை\nகாங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nஇந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது\n\"1 வாரம் சிகிச்சை தரப்பட்டது\".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்\nவல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/a-face-to-face-encounter-with-a-giant-anaconda.html", "date_download": "2020-11-24T23:24:44Z", "digest": "sha1:C7K4QFF33WZXSYYBBTLU7IF7NUJJQUYR", "length": 7006, "nlines": 151, "source_domain": "www.galatta.com", "title": "A face to face encounter with a giant anaconda", "raw_content": "\nஅடேங்கப்பா.. அனகோண்டா பாம்பு 100 கிலோவா\nஅந்த பாம்பின் நீளம் சுமார் 23 அடி நீள இருக்கும் என்றும், குறிப்பாக அந்த அனகோண்டா பாம்பு கிட்டத்தட்ட 100 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என்றும் உயிரின ஆய்வாளர் பார்டலோமியோ தெரிவித்துள்ளார்.\nபிரேசில் நாட்டில் நீருக்கடியில் 100 கிலோ எடைகொண்ட அனகோண்டாவைப் படம் பிடித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.\nபிரேசில் ந��ட்டில் புகழ்பெற்ற பார்டலோமியோ என்ற உயிரின ஆய்வாளர், ஃபார்மோசோ ஆற்றில் நீருக்கடியில் உள்ள உயிரினங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மிகப் பெரிய அனகோண்டா பாம்பு ஒன்று வந்துள்ளது.\nமிகப் பெரிய பாம்பைக் கண்டதும், அவர் முதலில் பயந்துள்ளார். ஆனால், பாம்பு இவரைக் கண்டதும் எதுவும் செய்யாமல், அதன் இறையைத் தேடுவதிலேயே கவனமாக இருந்துள்ளது. இதனையடுத்து, ஆராய்ச்சியாளர் பார்டலோமியோ, அந்த அனகோண்டா பாம்பிற்கு மிகப் நெருக்கமாகச் சென்று, வளைத்து வளைத்து படம் பிடித்தார்.\nஅந்த வீடியோவில், அவர் அனகோண்டாவின் பக்கத்தில் செல்வதும், அந்த பாம்பு அவரையும் கேமராவையும் உற்றுப் பார்ப்பதும், பின்பு விலகி விலகிச் செல்வதுமாகக் காட்சிகள் இருக்கிறது.\nஇதனிடையே, அந்த பாம்பின் நீளம் சுமார் 23 அடி நீள இருக்கும் என்றும், குறிப்பாக அந்த அனகோண்டா பாம்பு கிட்டத்தட்ட 100 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என்றும் உயிரின ஆய்வாளர் பார்டலோமியோ தெரிவித்துள்ளார்.\nஅடர்ந்த வனப்பகுதியில் அனகோண்டா பாம்பைப் பலரும் பார்த்திருக்கும் நிலையில், முதன் முதலாக நீருக்கடியில் ஒருவர் அருகில் சென்று படம் எடுத்துள்ள வீடியோ காட்சிகள், தற்போது வைரலாகி வருகிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nரித்திகா சிங் படம் குறித்து பிரபல மல்யுத்த வீரர்...\nஇந்துஜா நடிப்பில் சூப்பர் டூப்பர் படத்தின் முக்கிய...\nஜெர்மனி பெண் பலாத்கார வழக்கு.. போலீசார் அறிக்கை...\nஎலிமினேஷன் குறித்து தர்ஷனிடம் விவாதிக்கும் சாண்டி\nமத்திய அரசைக் கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனரின் அடுத்த படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92146/", "date_download": "2020-11-24T23:47:08Z", "digest": "sha1:WDCKVJ3YLCOITKASDLIIHNNH5A6I3UFO", "length": 29934, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "கெய்ஷா -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் கெய்ஷா -கடிதம்\nஎன் பெயர் இரா.அருள். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் (ஆங்கிலத்துறையில்) ஆய்வு மாணவனாக முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். கெய்ஷா கதையை உங்களுடைய வலைத்தளத்தில் வாசித்தேன். அதைப் பற்றி அதிகம் பேச வேண்டும் என்ற ஆவல் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தது. அதே ப���ல் உங்களுடைய இருத்தலின் இனிமை பயணக் கட்டுரையையும் அதிகம் ரசித்து படித்தேன். அதைப் பற்றியும் ஏதாவது உங்களுக்கு எழுத வேண்டும் என்று இருந்தது. இரண்டையும் இந்த மின் அஞ்சல் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறேன். நான் யாருடனாவது பேசவேண்டும் என்று சந்தித்தால் மௌனத்தில் உரைந்து விடுவேன். அதே நேரத்தில் கடிதத்தில் எழுத்தின் மூலம் தொடர்பு கொள்ள பழக்கம் இல்லாத நவீன யுகத்தைச் சார்ந்தவன் நான். என் வாழ்நாளில் கடிதம் என்று எதுவும் நான் யாருக்கும் எழுதியது கிடையாது. எழுத்தாளர்களுடன் மாத்திரம் மற்றும் என் பேராசிரியர்களிடம் மாத்திரம் எழுத்தைப் பற்றிய கூச்சம் இன்றி எதையாவது எழுதிவிடுவேன். இப்போது உங்களுக்கும் எழுதிவிட்டேன். அதுவும் உரிமையின் பேரில். கெய்ஷா பற்றிய என் எண்ணங்களை இந்த மின் அஞ்சலுடன் pdfல் இணைத்திருக்கிறேன். நன்றி\nகெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு\nஜெயமோகனின் கெய்ஷா சிறுகதை தன்னில் தானே ஒரு வசீகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும். அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது. கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு. உண்மையில் அன்று காலை, வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை. நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது.\nஜெயமோகன் தன் கதைகளை எப்படி வேறு ஒரு நாட்டின் நிலப்பரப்பை கதைக்களமாக உருவாக்கி அங்கிருந்து நம்முடைய பிரச்சனைகளை பேசுகிறார் என்பதுதான் மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. அவரது வெள்ளை யானை அயர்லாந்து தேசத்தில் இருந்து ஆரம்பிக்கும். கதையும் அயர்லாந்தின் எய்டனைக் நாயகனாக் கொண்டு அங்கிருந்து கதை நம் நாட்டிற்கு பயணிக்கும். நம்மைப் பற்றி அவர்களால் மாத்திரம் தான் பேச முடியுமா என்ன நம்முடைய படைப்பாளிகளால் அவர்களை பேசு பொருளாக வைத்து ஆராய முடியாதா என்ன என்ற அகங்காரம் இந்த இரண்டு கதைகளை வாசித்த போது ஏற்பட்டது.\nபிரச்சனை நம்முடைய பிரச்சனை. நம்மாலேயே ஜ��ரணிக்க முடியாத பிரச்சனை. மீறி பேசினால் எழுத்தாளனுக்கான சேதாரம் அதிகம். அவைகள் கெய்ஷா மூலமாக கொட்டித் தீர்க்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் படைப்பாளனின் அகங்காரம் உதாசீனம் செய்யப்பட்டிருக்கிறது. அது எதனால் என்பது நமக்குத் தெறியாது. அதை படைப்பாளனும் வெளிப்படுத்தி பேசமாட்டான். அகங்காரம் ஏன் பாதிக்கப்பட்டது என்பதை எப்படி அவனால் கூற முடியும். அது அரசியல் சம்பந்தமாக இருக்கலாம். இலக்கிய சர்ச்சை சார்ந்ததாக இருக்கலாம். ஏதோ ஒருவிதத்தில் அகங்காரம் சேதமடைந்திருக்கிறது. அதனை ஈடுகட்டகூடிய ஒரே இடம் பெண்மை என்ற ஒரு புள்ளி மாத்திரமே. அதனை நம்மிடையே அவனால் ஈடுகட்டிக் கொள்ள முடியாது.\nநம்முடையது அல்லாது வேறொரு பெண்மை அவனுக்குத் தேவைப்படுகிறது. இதனாலேயே கதை ஜப்பானுத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கெய்ஷாவின் முன் தன் ஆணின் அகங்காரத்தை மீட்டெடுத்துக் கொள்கிறான். தன் அகங்காரம் எப்படி அந்தப் பெண்ணிடம் மீட்டெடுக்கப்பட முடியும் என்பதுதான் இப்போதைக்கான கேள்வி. ஆணின் அகங்காரம் அவனுடைய காமத்தில் நிலை கொண்டிருக்கிறது. அது ஒரு பெண்மையினால் மரியாதை செய்யப்பட வேண்டியிருக்கிறது. அது சாத்தியப்படுவது நிச்சயம் காமத்தை கலை நயத்துடன் அதன் ஆணின் இருப்பு நிலையை பார்க்க வைக்கக்கூடிய இந்த கெய்ஷாக்களால் மாத்திரமே.\nஆணின் காமத்தில் ஒடுங்கி இருக்கும் அகங்காரம் மிருகத்தனமானது. ஜப்பானிய அரசர்கள் அந்த மிருகத்தைக் கொண்டு அநேக பெண்களை சின்னா பின்னமாக்கி இருக்கிறார்கள். அதாவது எந்த பெண்மையும் அந்த அரசர்களின் அகங்காரத்தை மதிப்புக் கொடுத்து அதனுடைய இருப்பை மரியாதை செய்யவில்லை. ரஷ்ய மந்திரக் கதைகளில் வரும் Beauty and the Beast ஐ போன்று அதன் மிருகத்தனம் மீண்டும் அதனுடைய ஆண் என்ற நிலைக்குக் கொண்டுவராமல் மிருகமாகவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பெண்மையின் நிலை மாத்திரமே அதனை தன் உண்மை நிலைக்குக் கொண்டுவர முடியும்.\nஇந்தக் கெய்ஷாக்கள் காமத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று கலையாகக் கற்றறிந்தவர்கள். அவர்கள் அரசர்களை அவர்களுடைய இயல்பு நிலைக்கு கொண்டுவந்து மனிதர்களாக்கி இருக்கின்றனர். கதையில் வரும் பத்திரிக்கையாளன் இந்தக் கெய்ஷாவிடம் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஜப்பானியப் பெண்ணுடன் ஓர் இரவு தங்கப் போகிறான். அவள் கெய்ஷா அல்ல என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கெய்ஷா இலக்கியம் படிக்கும் பெண். நகர வாழ்க்கைக்கு போதுமான பொருளாதாரத் தேவையை ஈடுகட்ட இந்தத் தொழில் அவளுக்கு அவசியப்பட்டிருக்கிறது.\nஅவள் கெய்ஷா இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு கெய்ஷா என்ற பெயரிலேயே அந்தப் பெண் தனக்கு அவசியப்பட்டவளாய் இருக்கிறாள். அவள் மாத்திரமே அவனுடைய தொலைந்து போன அசட்டை செய்யப்பட்ட அகங்காரத்தை மீட்டெடுக்கக் கூடியவள். கெய்ஷா என்ற பெண்ணிடம் அவன் கண்டடைவது அவனுடைய உண்மையான ஆண் என்ற முகத்தை. அது ஏதோ ஒரு விதத்தில் யாராலோ சிதைக்கப்பட்டிருகிறது. அல்லது தொலைக்கப்பட்டிருக்கிறது. தான் ஒரு பத்திரிக்கையாளன் புத்தகங்களை எழுதியிருக்கிறவன் என்ற இன்னும் பல தொலைக்கப்பட்ட தன்னுடைய முகத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அதனை நிச்சயம் ஒரு கெய்ஷாவால் மாத்திரமே மீட்டுத் தர முடியும். அவளுடைய இலக்கியப் பின்புலம் ஒருவாறு அவன் பேசும் புரிதலற்ற மொழியை புரிந்து கொள்ளச் செய்கிறது. மேலும் தான் கெய்ஷா அல்ல என்பதையும் அவள் கூறிவிடுகிறாள். அவர்கள் மத்தியில் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது.\nதன்னை அவன் முழுவதுமாக கண்டடைந்த ஒரு இடம் அந்தக் கெய்ஷா என்கிற பெண்மையிடம் மாத்திரமே. அவள் பிறப்பால் கெய்ஷாவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கெய்ஷாவுக்கான தன் காமத்தின் கலையை நன்றாக அவனிடம் பிரயோகித்து விட்டாள். அதன் முழுமையில் அவனை அவள் முழுவதுமாக மீட்டெடுத்து விட்டாள்.\nபடைப்பாளிகள் தங்கள் சிதைக்கப்பட்ட முகத்தை அல்லது ஏதோ ஒரு குழப்படியில் தொலைத்து விட்ட முகத்தை கண்டடையும் இடம் இது போன்ற கதைகள் தான். இங்கே கதைகள் காமத்தில் உறைந்து விடுகின்றன. இந்த உறைபனி நிலையில் முழுவதுமாக கதைகூட எந்தவித ஓட்டமும் இன்றி ஒரே இடத்தில் உறைந்து விடுகிறது. இது போன்ற உறைந்த நிலையை நாம் Milan Kundera வின் கதைகளில் வாசிக்க முடியும். முக்கியமாக அவருடைய The Unbearable Lightness Of Being என்ற நாவலில் நாம் வாசிக்க முடியும்.\nகதையில் நாகனின் இடையறாது பெண்களின் தேடல் தன்னுடைய தொலைந்து போன சுயத்தைத் பற்றியத் தேடலாகவே இருக்கும். அவன் தேடிய பெண்களின் எண்ணிக்கை கதை இருநூறு என்று பட்டியலிடும். இது வெறுமனே யதார்த்தக் கதைதானா நிச்சயம் இருக்கவே முடியாது. கெய்ஷா என்பது உருவக நில��. அங்கு ஒரு பெண்மை சித்தரிக்கப்படுகிறது. அதனை பெண் என்று மேலோட்டமாக கூறிவிட முடியாது. கதையே ஒரு உருவகம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. அதில் நடைபெறுவது வெறுமனே கதையாடல் மாத்திரம் அல்ல. கதை என்பது படைப்பாளி தன்னுடைய உள்ளக் குமுறலை வெளியேற்றும் சாதனம் அவ்வளவே. இதில் படைப்பாளிகள் பாக்கியசாலிகள். அவர்கள் தங்களில் இருக்கும் எல்லா குமுறல்கள் வேதனைகள் பொறாமைகள் எல்லாவற்றையும் மொழியின் மூலமாக வெளியாக்கி விடுகிறார்கள். இன்னும் அவைகளின் தீவிரம் அதிகரிக்கும் போது மொழி வெறுமனே மொழியின் நிலையில் நில்லாது கதைக்கான கதையாடலாக மாறிவிடுகிறது.\nகதையின் மூலம் கிடைக்கப்பெறுகிற உண்மை என்ன என்பது ஆராய முடியாதது. அது படைப்பாளனின் உள்மனதின் எரிமலைச் சிதறளின் இரகசியம். அவனுக்கே கூட அதன் சுபாவன் தெரியாது. எனினும் வாசிப்புக்கு நல்ல கதை நமக்கு கிடைக்கிறது. கெய்ஷாவின் நாயகன் ஏறக்குறைய மிலன் குண்டேராவின் The Unbearable Lightness Of Being கதையின் நாயகனைப் போன்று தான் தொலைத்த அகங்காரத்தை பாரிசில் தேடியது போன்று இங்கு ஜப்பானிய தேசத்திற்கு வந்து தேடுகிறான்.\nமுந்தைய கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் – 7\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 59\nகட்டண உரையில் ஒரு தருணம்- வசந்தபாலன்\nஈராறுகால் கொண்டெழும்புரவி - களம் சிறுகதை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 35\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொ���ி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/09/", "date_download": "2020-11-24T22:58:55Z", "digest": "sha1:HBN5D2JAOSCMMSL72RTJM2VHKTHYDCLE", "length": 52526, "nlines": 454, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: September 2008", "raw_content": "\nசஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்\nபிடிபட்ட சஞ்சய் : ஹலோ பொது எடத்துலதானே புகைபிடிக்கக்கூடாது. என் வாயிலதானே பிடிக்கிறேன்.\nஅது என்ன பொது எடமா அது என் சொந்த எடம் சார்\nசுரேகா போன்ற ஒரு லொள்ளுபிடித்த போலீஸ்காரர்:\n அது இப்ப பொது எடத்துலதானே இருக்கு\nவீட்டிலேயே வாயை வச்சுட்டு வந்திருக்கணுமப்பு\nஇப்ப உன்னை விட்டுர்றேன் உன் வாயை அரெஸ்ட் பண்றேன். அதை என் கூட அனுப்பி வை\n இதை சொல்லிக்குடுக்க விட்டுட்டீங்களே ஸ்ரீமதி\nசொன்னது சுரேகா.. 21 comments:\nஎங்கள் அத்துனை பேரின் மனத்திலும்\nதலைப்பில் அற்புதமான கட்டுரை ஒன்றை\nசொன்னது சுரேகா.. 11 comments:\nமும்பை என் உயிர்- ஒரு வழியா முடிச்சாச்சு\nரொம்ப லேட்டா வர்றதுக்கு மன்னிக்கணும் ( இப்ப வரலைன்னு யாரு கவலைப்பட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு\nமும்பை மேரி ஜான் - இதுதான் படத்தோட பெயர்\nமுதல் மற்றும் இரண்டாம் பாகங்களைப்படிச்சுடுங்க\nஒவ்வொரு கதாபாத்திரமும் தன் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nசுரேஷாக வரும் கேக்கே மேனன். \nஒவ்வொரு காட்சியிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கிறார். அதுவும், யூசுப்பை தேடும் காட்சிகளில், அவரது வீட்டுக்குப்போய், யூசுப்பின் அம்மாவிடம் பெயரை மாற்றிச்சொல்வதும், அவர்கள் கொடுக்கும் இனிப்பை வாங்கத்தயங்குவதும், அந்த சந்தின் வழியே செல்லும���போது ஏன் முகம்மது ரபி தான் கேட்பார்களா கிஷோர்குமார் கேட்கமாட்டார்களா என்று ஒவ்வொன்றிலும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும்போதும், கடைசியாக யூசுப்பின் அன்பை\nமதித்து யதார்த்தமாக மனம் மாறும்போதும் அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nதாமஸாக வரும் இர்பான் கான்.\nமனிதருக்கு அப்படி ஒரு முகபாவத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. அந்த இயலாமை நிறைந்த குடும்பத்தலைவனாக ஜொலிக்கிறார். பெரிய ஷாப்பிங் மாலில் எஸ்கலேட்டரில் ஏறமுடியாமல் குழந்தையும், மனைவியும் தடுமாறி ஏறும் காட்சி, இன்றும் ஸ்பென்ஸரில் தடுமாறும் சில கிராமக்குடும்பங்களை கண்முன் நிறுத்துகிறது. தன் இயலாமையை மிக அழகாக நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கும் அதே நேரம், வெடிகுண்டுப்புரளியை ஏற்படுத்தி ,அவர்களது அலறலையும், பீதியையும் கண்டு ரசிக்கும் குரூரமும் , என்னையை வெளில தள்ளினீங்கள்ல இப்ப எப்புடி இந்தக்கட்டடத்தையே ஒரு ரூபாயில் அலறவைச்சேன் இப்ப எப்புடி இந்தக்கட்டடத்தையே ஒரு ரூபாயில் அலறவைச்சேன் ' என்று கேட்காமல் கேட்கும் முகபாவத்தில் கலக்கியிருக்கிறார்.\nரூபாலியாக வரும் சோஹா அலிகான்\nரங் தே பஸந்தியில்....அவர் கூறும் 'மார் டாலோ ' எனும் அந்த ஒரு வசனத்தையே திரும்பத்திரும்ப பார்த்த ஆர்வம், இன்னும் என்னைவிட்டுப்போகவில்லை இதில் அவருக்கு சோக முகம்தான். ஆனாலும் தானே பேட்டிகொடுக்கவேண்டியிருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டோம் என்று வெளிப்படுத்தும் அழுகையும், தன்னை நேயர்களுக்கு முன் அறிமுகப்படுத்திக்கொள்ளும் முயற்சியும், சோஹா - சோகவாக இருந்தாலும், நன்கு செய்திருக்கிறார்.\nசுனிலாக வரும் விஜய் மௌரியா\nநேர்மையான போலீஸாக வலம் வர எண்ணும்போதும், போதைப்பொருள் வைத்திருந்தவனைப்பிடித்தும், அவனை மேலதிகாரி விட்டுவிட , கோபத்தில்\nதுடிக்கும்போதும் மிளிர்கிறார். தன்னால் ஒரு குற்றவாளியையும் பிடிக்கமுடியவில்லையே என்று கலக்கமடையும்போதும்,மனைவியிடம் பேசும்போதும் அவர் ஒரு மேடை நாடகத்தயாரிப்பு என்பதை வெளிச்சப்படுத்துகிறார். உள்ளத்தில் நேர்மையை மட்டுமே கொண்ட ஒரு\nபோலிஸ்காரனுக்கு எப்படிக்கோபம் வரும் என்பதை அழகுற வெளிப்படுத்தியிருக்கிறார்.\nநிகில் அகர்வாலாக வரும் மாதவன்.\nமாதவனை ஒரு பொறுப்பில்லாத மனிதனாக, ஜாலியான ஆளாக நாம் இங���கு காட்டிக்கொண்டிருக்க, அங்கு அவரை மிகவும் நன்றாகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் ப்ளாஸ்டிக் பையை பயன்படுத்தக்கூடாது என்று கடைக்காரருக்கு புத்தி சொல்வதில்\nஇருந்து, ஒவ்வொரு இடத்திலும் அவரது சமூக அக்கறையை மிகவும் எளிமையாக காட்டியிருக்கிறார்கள். மாதவனும் - இதெல்லாம் எனக்கு சகஜம்-\nஎன்பதுபோல்தான் நடித்திருக்கிறார். அவர் முகத்தில் ஏற்படும் பீதி உண்மை எனவே தோன்றுகிறது. நண்பனிடம் வாதிடும்போதும், வெளிநாட்டு\nவாழ்க்கயைப்பற்றிய தன் பார்வையை வெளிப்படுத்தும்போதும் அழகாக நடித்திருக்கிறார். கடைசியில் மனதில் ஒரு பயமும், வெறுப்பும் கலந்த\nநிலையில் வேறு வழியே தெரியாமல் மீண்டும் ரயிலில் ஏறும் காட்சியில் வெளுத்துக்கட்டியிருக்கிறார்.\nதுக்காராம் பட்டீலாக வரும் பரேஷ் ராவல்\n என்று தருமி சொல்வதுபோல் ...அய்யா நீர் நடிகர் என்று கத்த வேண்டும்போல் உள்ளது. உண்மையில் கொஞ்சம் குண்டான பரேஷ் ராவல் இந்தப்படத்துக்காக தன் எடையைக்குறைத்துக்கொண்டாராம். தானும் போலீஸில் சேர்ந்தபோது இப்படித்தான் நடந்தது என்று விளக்கிவிட்டு, மேலதிகாரி போதைப்பொருளை, இல்லையென்று மறுத்து அது சர்க்கரை என்று சொன்னதற்கு அப்படியென்றால் டீயில் போட்டுக்குடியுங்கள் என்று கூறிவிட்டு வந்ததை மிகவும் பொறுமையாக சுனிலிடம் விளக்கும்போதும், சுரேஷை வழியில் பார்த்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, அவருக்கு நிதர்சனத்தை உணர்த்தும்போதும் , கடைசியாக ஓய்வு பெறும் நாளில், தன் தந்தை தன்னைப்பற்றி சொன்னதையும், தான் இன்றுவரை போலீஸில் ஒரு பெரிய கேஸையும் பிடித்ததில்லை என்று சொல்லும் போதும் சிம்மாசனம் போட்டு அமர்கிறார். சுனிலிடம் அவர் காட்டும் அன்பில் நம்மையும் சேர்த்து வெல்கிறார்.\nநிறைய திரைப்பட பழமைகளை உடைத்திருக்கிறார். முதலில் இயல்பான திரைக்கதை கதாபாத்திரங்களை கதையின் ஓட்டத்திலேயே உலவ விட்டது.\nநாம் படத்தில் சந்திக்கும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் எந்தத்தொடர்பும் இல்லாமல் இருப்பதை மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டது- கதையின்\nதேவைக்கேற்ப பட்டீல், சுனில்,சுரேஷ், தாமஸ் இவர்களை ஒரு காட்சியில் மட்டும் ஒன்றாகக் காட்டிவிட்டு அந்தத்தொடர்பையும் எளிமையாக்கியது.\nகுண்டுவைத்தவனை தேடுகிறேன் பேர்வழி என்று துப்பறியும் கதையாக மாற்றாமல் இருந்தது. பேரிடர் நேரும்போது இப்படித்தான் இருக்கவேண்டும்\nஎன்று கருத்துச்சொல்லி கலாய்க்காமல் இருந்தது. இயல்பாக சில மனிதர்களின் வாழ்க்கையை அவர்களது மனநிலையுடனே பார்த்து அதை எங்களையும் போகிறபோக்கில் பார்க்கவைத்தது.அனைத்து டப்பாத்தனங்களையும் ஓரங்கட்டியது ( டான்ஸ், சண்டை, பாட்டு ) வெல்டன் டைரக்டர் இப்படிப்படமெடுங்கள் சார் எங்கள் ரசனையும் காலப்போக்கில் மாற்றிக்கொண்டு நாங்களும் இம்மாதிரிப்படங்களை ஆதரிக்கிறோம். இசை,\nஒளிப்பதிவு என்று எல்லாமே உறுத்தலில்லாமல் இருப்பது அழகு\nஇவ்வளவு அழகாக படைத்திருக்கும் ஒரு படைப்பின்மேல் அன்புதான் மேலிடுகிறது. குறைகளோட ஏத்துக்கிறதுதான் அன்பாமே\nசிறு சிறு குறைகள் இருந்தாலும், அதோட ஏத்துக்கிட்டு, பாராட்டுவோம்.\nஒரு நல்ல படைப்பைப்பார்த்த திருப்தியுடன்.....\nசொன்னது சுரேகா.. 11 comments:\nமும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு\nமும்பை மேரி ஜான் படப்பார்வை - முதல் பாகம் இங்கே\nமாதவனுக்கு ரயில் என்றாலே அலர்ஜியாகிவிடுகிறது. டாக்ஸியில் செல்கிறார். அமெரிக்காவில் வாழ்வது பற்றி நண்பர் சொல்ல, அதை முதலில் மறுத்தவர், பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார். ஆனாலும் தேச விசுவாசம் போகாமல் இருக்கிறார். மனைவிக்கு பிரசவத்துக்கு நாள் நெருங்குகிறது.\nரூபாலி வேலைபார்த்த டிவி கம்ப்பெனி சீனியரும் இன்னொரு நிருபரும் அவளைச்சந்தித்து உன் வருங்காலக்கணவர் இறந்தபோது உன் மனநிலை பற்றி ஒரு பேட்டி கொடுக்கவேண்டும் என்று கூற, இவளுக்கு அழுகையாக வந்தாலும், ஒத்துக்கொள்கிறாள். பின்னர் கேமராவுடன் வீடே அதகளப்பட்டு பேட்டி கொடுக்க ஆரம்பிக்கும்போது , அழுகை வந்து, மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்து 22 டேக்குகள் வாங்குகிறாள். அந்தச்சோகம் அப்படியே வியாபாரமாக்கப்படுகிறது. ரூபாலி பனீ ரோத்தாலி - ரூபாலி ஆனாள் அழுகுணி என்ற தலைப்பில் நிகழ்ச்சியாக வருகிறது.\nசுரேஷ் ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருக்கும்போது , அவனால் தள்ளிவிடப்பட்ட போலீஸ்காரர் பட்டீல் , அவனைத்தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு , வாழ்வில் எல்லோரையும் சந்தேகப்படக்கூடாது. எல்லோரும் பதிலுக்கு பதில் என்று அடிக்கத்தொடங்கினால் என்ன ஆகும் என்று நிதானமாக\nஎடுத்துரைத்துவிட்டு, அவனது நிறுத்தம் வந்ததும் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகிறார்.\nதாமஸ், இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதை வைத்து ஒரு யோசனைக்கு வந்து, ஊரில் உள்ள எல்லா மால்களிலும் வெடிகுண்டு இருப்பதாய் ஒரு ரூபாய் தொலைபேசி நிலையத்திலிருந்து புரளியைக்கிளப்பி விட்டு , அதிலிருந்து மக்கள் அலறி ஓடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்கிறான். அப்படி ஒரு மாலில்\nபுரளிகிளப்பிவிட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு வயதானவருக்கு மாரடைப்பு வர, அவருக்கு என்ன ஆயிற்றோ என்று பதைபதைத்து மருத்துவமனை வரை சென்று நிலையை அறிகிறான். அன்றே தான் செய்தது எவ்வளவு தவறு என்று வருந்தி, மனைவியிடம் சொல்லி\nவேலையில் நேர்மையாக இருக்கமுடியவில்லையே என்று சுனில் காதம் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயல்கிறார். அவருக்கு பட்டீல் அறிவுரைகள் சொல்லி தேற்றுகிறார். இந்நிலையில் பட்டீல் பணி ஓய்வு பெறும் நாள் வருகிறது. அன்று அவர் சக போலிஸ்காரர்கள் முன்னிலையில் பேசுகிறார். இத்தனை ஆண்டுகள் நான் போலீஸ் வேலையில் இருந்து பெரிதாக ஒன்றுமே\nமாதவனின் மனைவிக்கு பிரசவ வலி எடுத்ததால் மருத்துவமனைக்கு அவளை கூட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். அந்நேரத்தில் மாதவன் அலுவலகத்தில் இருக்க, டாக்ஸியில் போகமுடியாத நிலை\n- ட்ராபிக் ஜாஸ்தி சார்..எவ்வளவு வேகமா போனாலும் ஒன்றரை மணி நேரம் ஆகும். வேணும்னா ட்ரெயின்ல போங்களேன். இருபது நிமிஷத்துல போயிடலாம்- டாக்ஸி டிரைவர் சொல்ல...வெடிகுண்டு விபத்துக்குப்பிறகு முதன் முதலில் ட்ரெயினில் ஏறுகிறார்.\nசுரேஷ் டீக்கடையில் அமர்ந்திருக்கும்போது , இவரால் சந்தேகப்படப்பட்ட யூசுப் வந்து, இவர் எதிரிலேயே அமர்ந்து மிகவும் அன்பாகப்பேசுகிறான். சகஜமாக நண்பனாக பாவிக்கிறான். மேலும் பாபாவின் படத்தையும் பிரசாதங்களையும் இவனுக்குக்கொடுக்கிறான். சுரேஷ் புரிந்துகொள்கிறான். உடனே, இன்னொரு முஸ்லீம் நண்பர் சொன்ன அந்த 50 கம்ப்யூட்டர் ஆர்டரை ஏற்றுக்கொள்கிறான்.\nரூபாலி தன்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்துக்கொண்டே வெளிவருகிறாள். ஒரு சாலையில் நடந்துவந்துகொண்டிருக்கிறாள்.\nபணி ஓய்வு பெற்ற பட்டீலைக்கட்டிப்பிடித்துக்கொண்டு , சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுனில் அழுகிறான்.அவர், அவனுக்கு அப்போதும் ஆறுதல் சொல்கிறார்.\nமாதவன் ஒரு இனம்புரியாத பயத்துடன் ரயிலில��� பயணிக்கிறார்.\nசுரேஷ் தன் நண்பர்களுக்கும் யூசூபை அறிமுகப்படுத்துகிறான்.\nதாமஸ் மருத்துவமனையிலிருந்து குணமாகி வெளிவரும் அந்தப் பெரியவருக்கு ஒரு ரோஜாப்பூ கொடுத்து வழியனுப்பி நிம்மதியாகிறான்.\nஎல்லோரும் தத்தமது இடத்தில் மௌனமாக நிற்கிறார்கள்.\nதொழில்நுட்பக்கலைஞர்களின் பெயர்களுடன் திரை இருள்கிறது.\nஎன் பார்வை அடுத்த பாகத்தில் ...............................(என்ன செய்வது\nசொன்னது சுரேகா.. 11 comments:\nமும்பை என் உயிர் - ஒரு பார்வை\nவிரும்பி, திரைப்பட விமர்சனம் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதாலும், நான் ஒரு பெரிய விமர்சகன் இல்லை என்பதாலும்....இதை ஒரு திரைப்படப்பார்வை என்று வைத்துக்கொள்ளலாம். ( இதுக்கே இவ்வளவு பில்டப்பா\nஅந்தப்படத்தின் போஸ்டர்தான் என்னை பார்க்கத்தூண்டியது. மேலும் அதன் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல்.\n நமது மாதவனின் நண்பர். \"டோம்ப்வில்லி பாஸ்ட்\" என்ற படத்தின் மூலம் புகழடைந்தவர். 'எவனோ ஒருவன்' என்று அதை தமிழில் பேசவைத்தவர்.\nமும்பை நகரத்தில் வெவ்வேறு தளங்களில் சில மனிதர்களும் ஒரு குண்டுவெடிப்புக்குப்பின் அவர்களது வாழ்வும், மனநிலையும்தான் கதை\nஒரு டீக்கடையில் வந்து கூடும் சில நண்பர்கள்..அவர்களில் சுரேஷும் (கே கே மேனன்) ஒருவர். அவருக்கு எப்போதுமே இஸ்லாமியர்கள்மீது ஒரு\nஇனம்புரியாத சந்தேகமும், வெறுப்பும். ஆனால நண்பர்களிடம் சகஜமாகப்பழகும் ஒரு கணிப்பொறி விற்பனையாளர்.\n\"மூணு மாசமா ஒரு கம்ப்யூட்டர்கூட விக்கலை\" என்று நண்பர்கள் டீக்காக காசு கேட்கும்போது சொல்கிறார்\nரூபாலி ஒரு டிவி நிருபர். ( சோஹா அலிகான் ). - தன் வருங்காலக்கணவனிடம் தான் எடுத்த பேட்டிகளைக்காட்டி பெருமையடித்துக்கொள்ளும் கதாபாத்திரம். கணவனைக்காணவில்லை என்று கதறும் ஒரு பெண்ணிடம் ' இப்போ எப்படி உணர்றீங்க ' என்று கேட்கும் அவளைப்பார்த்து...அப்படி கேட்பது நியாயமில்லை என்று சொல்லும் அவளது வருங்காலக்கணவன்.\nபெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தாலும் , தேசத்தின் நலம் கருதியும் , நகரப்போக்குவரத்துக்கு தாமும் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என நினைத்து கார் வைத்துக்கொள்ளாமல், ரயிலில் -முதல் வகுப்பில் பயணம் செய்யும் நிகில் அகர்வால் (நம்ம மாதவன்) ரயில்வே ஸ்டேஷனிலும் ப்ளாஸ்டிக் பையில் ஏன் கொடுக்கிறாய் ரயில்வே ஸ்டேஷனிலும் ப்ளாஸ்டிக் பையில் ஏன் கொடுக்கிறாய் என்று கடைக்காரனிடம் கடிந்துகொள்ளும் பொதுநலவாதி என்று கடைக்காரனிடம் கடிந்துகொள்ளும் பொதுநலவாதி அவருக்கு ஒரு கர்ப்பிணி மனைவி\nபோலீஸ் வேலையில் சேர்ந்ததும், நேர்மை, நியாயம் என்று பேசித்திரியும் சுனில் காதம் ( விஜய் மௌரியா ) . அவருக்கு நிதர்சனம் இது இல்லைப்பா\nஇது ஒரு சினிமா. பாத்துக்கிட்டுத்தான் இருக்கணும். நடிக்கணும்னு ஆசைப்படக்கூடாது என்னப்பார் நான் ஏதாவது செய்றேனா என்று மிகவும்\nநிதானமாக நடந்து, பேசும் சீனியர் போலீஸ்காரரான துக்காராம் பட்டீல் ( பரேஷ் ராவல்)\nசைக்கிளில் சென்று தெருத்தெருவாக காபி விற்று பிழைப்பு நடத்தும் தமிழர் தாமஸ் ( இர்பான் கான்) - எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் , முகத்தில் உணர்ச்சியைக்காட்டாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று போய்க்கொண்டு இருக்கும் ஒரு மிக மிக சராசரி மனிதன். அவனது\nஅதிகபட்ச ஆசையே வார இறுதியில் மனைவி , குழந்தையுடன் , பெரிய மால்களில் சென்று விண்டோ ஷாப்பிங் செய்வதுதான்.\nஎடுத்து மெதுவாக மூவரும் அடித்துக்கொள்ள, பார்த்த கடைக்காரன் பத்தாயிரத்திச்சொச்சத்துக்கு அதை வாங்கச்ச்சொல்லி வற்புறுத்த, முடியாமல்\nகாபி செண்ட் இருக்கா என்று கேட்டு அந்த மாலிலிருந்தே வெளித்தள்ளப்படும் பரிதாபமான ஜீவன்\nஒரு நாள் மாதவன் ரயிலில் செல்வதற்காக காத்திருக்கும்போது ஒரு பழைய நண்பரைச்சந்திக்க, அவர் வலுக்கட்டாயமாக இரண்டாவது வகுப்பில்\nதள்ளிக்கொண்டு போக , ரயில் கிளம்பிய சில நிமிடங்களில் முதல் வகுப்புப்பெட்டியில் குண்டு வெடித்துவிடுகிறது. பலர் இறந்துவிடுகிறார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மாதவனால் மீளவே முடியவில்லை.\nஅதே சமயத்தில் அங்கு காயம்பட்டவர்களுக்கு சுரேஷ் உதவுகிறார். மேலும் இதற்கெல்லாம் காரணம் டீக்கடைக்கு அடிக்கடி வந்து செல்லும்\nயூசூப் தான் என்று சந்தேகித்து அவரைப்பற்றி துப்பு துலக்குகிறார். இடையில் ஒரு இஸ்லாமியர் மூலம் கிடைக்கவிருக்கும் ஐம்பது கம்ப்யூட்டர்\nஆர்டரையும் தேவையில்லை என்று நினைக்கிறார்.\nரூபாலியின் வருங்காலக்கணவனை , குண்டுவெடிப்புகளுக்குப்பிறகு காணவில்லை. செய்தி கொடுப்பதற்காக சென்ற அவருக்கு இது தெரியவர, எல்லா மருத்துவமனைகளிலும் தேடி, ஒரு மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டாரென���று தெரிந்தவுடன் ஸ்தம்பித்துப்போகிறார்.\nபோலீஸ்காரர்களான பட்டீலும், சுனிலும் வெவ்வேறு இடங்களில் -குண்டு வச்சவன் யாருன்னு கண்டு பிடிச்சீங்களா- என்று பொது மக்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்கிறார்கள். ஒரு சூழலில் சுரேஷ், ஒரு இஸ்லாமியப்பெரியவரை பிடித்து விசாரித்துக்கொண்டிருப்பதைக்கண்டு,\nஅவரிடம் பேச, மேனன் கோபமாக பட்டீலைத்தள்ளிவிட்டு விட்டு நண்பர்களுடன் ஓடிவிடுகிறார். சுனிலுக்கு பயங்கரக்கோபமாகி, அதைப்பார்த்துக்கொண்டு தெருவோரமாய் காபி விற்றுக்கொண்டிருந்த தாமஸை மிரட்ட, ஒன்றும் செய்ய வேண்டாமென்று பட்டீல் அவரை கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார்.\nடிஸ்கி : படம் பாத்ததே லேட்டு. அதிலும் அதைப்பத்தி எழுதுறதுக்கு அடுத்த பாகமான்னு திட்டாதீங்க அதிலும் அதைப்பத்தி எழுதுறதுக்கு அடுத்த பாகமான்னு திட்டாதீங்க நீங்க சீக்கிரம் படிச்சுப்புட்டு மத்த வேலையைப்பாக்கலாமுல்ல நீங்க சீக்கிரம் படிச்சுப்புட்டு மத்த வேலையைப்பாக்கலாமுல்ல\nசொன்னது சுரேகா.. 11 comments:\nசஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅத்தகைய நாளுக்கும் நன்றி சொல்லி\nசொன்னது சுரேகா.. 12 comments:\nகை நீட்டி ஓடி வரும்\nஅதிலும் தன் அழகு காட்டும்..\nசொன்னது சுரேகா.. 21 comments:\nசஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்\nமும்பை என் உயிர்- ஒரு வழியா முடிச்சாச்சு\nமும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு\nமும்பை என் உயிர் - ஒரு பார்வை\nசஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டி���ுந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-25T00:56:44Z", "digest": "sha1:XLCM47NTFSYALC6KLND2XVNIMUO35RR4", "length": 20615, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "சா. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்கார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவரலாற்றாளர், கல்வியாளர், பேராசிரியர், நூலாசிரியர்\nசாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார் (ஏப்ரல் 15, 1871 – 26 நவம்பர் 1946) ஒரு இந்திய வரலாற்றாளர், ஆய்வாளர் மற்றும் திராவிடவியலாளர். இவரது வரலாற்று ஆராய்ச்சி முறை இந்திய தேசஞ்சார்ந்ததாக அமைந்திருந்தது. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராக பணியாற்றியவர் (1914 - 1929). பதின்மூன்று நூல்களும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தென்னிந்திய வரலாற்றை எழுதி உலகறியச் செய்தவர்.\nகிருஷ்ணசாமி அய்யங்கார் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள சாக்கோட்டைக் கிராமத்தில் பிறந்தார்.[1] இவரது 11 வது வயதில் இவருடைய தந்தை காலமானார்.[2] தனது பள்ளிப்படிப்பை கும்பகோணத்தில் முடித்துவிட்டு பெங்களூரில் தம் தமையனார் உதவியுடன் கல்வி பயின்றார். இவர் விரும்பி படித்தவை இயற்பியலும் கணிதமும். பள்ளியில் ஆசிரியர் பணியைச் செய்துகொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை (1897) மற்றும் கணிதத்தில் முதுகலைப் (1899) பட்டம் பெற்றார்.[3][4] அடிக்கடி மாறுதல் ஆனபடியால் கணிதம் பயில்வதைத் தொடராமல் வரலாற்றுப் பாடத்தில் தம் ஆர்வத்தைச் செலுத்தினார்.\n1899 முதல் 1909 வரை பெங்களூரில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.[3].\n1900 ஆம் ஆண்டில் ஆசிரியராக இருந்தபோது 'உடையார்களின் கீழ் மைசூர் வரலாறு' என்னும் ஆய்வேட்டை மெட்ராஸ் ரெவ்யூ என்னும் இதழில் வெளியிட்டார். இதன் விளைவாக பெங்களூரு மையக் கல்லூரியில் வரலாற்று விரிவுரையாளராக அமர்த்தப்பட்டார்.\n1904ல் இவர் ராயல் ஏஷியாட்டிக் சொஸைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]\n1914 இல் சென்னைப் பல்கலைக் கழகம் இந்திய வரலாறு மற்றும் த���ல்பொருள் ஆராய்ச்சித் துறையைத் தொடங்கியது. அத்துறைக்கு முதல் பேராசிரியராக, துறைத்தலைவராக கிருட்டிணசாமி அய்யங்கார் 1914ல் பதவியேற்று 1929 வரை பணிபுரிந்தார்.\n1919 இல் கொல்கத்தா பல்கலைக் கழகப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அங்கு இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் கிடைத்தது. பல இதழ்களில் இந்திய வரலாறு குறித்த கட்டுரைகளை எழுதினார். இந்திய வரலாறு இதழின் பதிப்பாசிரியராகவும் இருந்தார்.\n1921ல் ஷஃபாட் அகமத் கானால் ஆரம்பிக்கப்பட்ட ஜர்னல் ஆஃப் இண்டியன் ஹிஸ்டரி என்ற பத்திரிக்கையை எடுத்து நடத்தினார்.[6] ஆரம்பத்தில் பத்திரிக்கையை நடத்துவதில் பொருளாதாரச் சிக்கலிருந்ததால் கேரளாப் பல்கலைக்கழகம் அதனை ஏற்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.[6] ஆனால் கேரளப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பதற்கு முன்னதாகவே தரமான உலக வரலாற்றுப் பத்திரிக்கையாக அதை உயர்த்தியிருந்தார்.[6]\n1928ல் அவருக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது[5]\n1931 இல் நிகழ்ந்த முதல் இந்திய மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.\nகல்கத்தாப் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.[4][5] . அவரைத் தொடர்ந்து கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறைத்தலைவராகப் பொறுப்பேற்றார்.\nதென்னிந்திய கல்வெட்டுக்கள் மற்றும் தொல்லியல் பற்றி ராபர்ட் செவல் எழுதிய புத்தகங்கள் கிருஷ்ணசாமி அய்யங்காரை விஜயநகர வரலாற்று ஆராய்ச்சியில ஈடுபாடு கொள்ளத் தூண்டியது.[3] 1920ல் விஜயநகர வரலாறு பற்றிய தலைசிறந்த படைப்புகளை இவர் வெளியிட்டார்.[3] இவரது ஆய்வுமுறை, செவல் மற்றும் இவருக்கு முந்தைய வரலாற்றாளர்களிலிருந்து வேறுபட்டிருந்தது. விஜயநகரப் பேரரசு உருவாகக் காரணமாக இருந்த இந்து-முஸ்லீம் மோதல்களையும் சண்டைகளையுமே இவரது ஆராய்ச்சி சார்ந்துள்ளது.[3] 1921ல் வெளிவந்த இவரது ஏன்ஷியன்ட் இந்தியா என்ற புத்தகத்தில் போசள அரசன் மூன்றாம் வீர வல்லாளன் தெற்கிலிருந்து முகமதியர்களைத் துரத்தியடிக்க மேற்கொண்ட முயற்சிகளாலும், இந்துக்களுக்காக நடத்திய சண்டைகளினால் (மதுரை சுல்தானகத்துடன்) அவரது வம்சமே முடிவுக்கு வந்தது என்றும் கூறியுள்ளார்.[7] இவரது கூற்றுக்களைக் கன்னட வரலாற்றாளர் பி. ஏ. சாலடூர், தெலுங்கு வரலாற்றாளர் என். வெங்க���ரமணய்யாவும் ஆமோதிக்கின்றனர்.[8] கிருஷ்ணசாமி அய்யங்காரின் ஆய்வுமுறை தேசியவாதம் சார்ந்து அமைந்திருப்பதாக ஆ. இரா. வேங்கடாசலபதி கூறுகிறார். அவரது தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சிப் புத்தகங்களில், தென்னிந்தியா இந்திய நாட்டின் பிறபகுதிகளுடன் நெருங்கிய தொடர்புடையாதாகவே காட்டப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் வரலாறும் நாகரீகமும் பரந்த இந்தியப் பாரம்பரியத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.\nகளப்பிரர்கள் ஆட்சிக் காலம், சோழர் ஆட்சி முறை, பல்லவர் வரலாறு, விசய நகர வரலாறு ஆகியன இவருடைய ஆய்வுகளால் வெளிவந்தன. தென்னிந்தியப் பண்பாடு பற்றியும் எழுதினார். சங்க இலக்கியங்களைச் சான்றாகக் கொண்டு வரலாறு எழுதலாம் என்னும் முறையைக் கையாண்டார்.\nபண்டை இந்தியாவும் தென்னிந்திய வரலாறும் பண்பாடும்[9]\nஇந்தியப் பண்பாட்டில் தென்னிந்தியாவின் பங்கு\nவரலாற்றுப் பின்னணியில் மணிமேகலை [10]\nவிசய நகர வரலாற்றுச் சான்றுகள்\nதமிழக வரலாற்றறிஞர்கள்- நூல் இளங்கணி பதிப்பகம் சென்னை--15\n\"வரலாறு கற்பித்தலில் புதுமைகள்\" டாக்டா். வி. நடராஜன் (2014). வரலாற்று எழுத்தாண்மை. சாந்தா பப்ளிஷா்ஸ். பக். 105-106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81413-45-6.\nராவ் பகதூர் பட்டம் பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-11-25T01:05:29Z", "digest": "sha1:3MOP3M5PEP32O44ZHJ25566BSOO2EN5E", "length": 7011, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nProtected \"எம்.டி.வி\": அதிகமான விசமத்தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))\n+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2946092 AntanO (talk) உடையது: CORRECTION. (மின்)\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category 1992 இல் நிறுவப்��ட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\n\"MTV_Channel_logo.png\" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:COM:L|\nAathavan jaffna பக்கம் சனல் வன் எம்.டி.வி-ஐ எம்.டி.விக்கு நகர்த்தினார்\n\"'''சனல் வன் எம்.டி.வி''' ''(Channel O...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T23:52:11Z", "digest": "sha1:46CRZPOPEEVESIIW3NYDTOWOSQZSIPAQ", "length": 20107, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "தண்டியடிகள் நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n“நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை\nதண்டியடிகள் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[4]. இவர் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர்[5]. இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார்.\nஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் எங்கும் சமணர்களின் பாழிகள் பெருகிக் குளத்தின் இடம் வரவரக் குறைவடைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தை முன்போற் பெருகத்தோண்ட எண்ணினார். குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கயிற்றைப் பற்றி ஏறிக் கரையிலே போடுவாராயினார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரை அடைந்து ‘மண்ணைத்தோண்டினால் சிற்றுயிர்கள் இறந்துவிடும், வருத்தல் வேண்டாம்’ என்றனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘திருவில்லாதவர்களே, இந்தச் சிவதொண்டின் பெருமை உங்களுக்குத் தெரியவருமோ’ என்றனர். அமணர்கள் அவரை நோக்கி, ‘சிந்தித்து இந்த அறத்தினைக் கேளாத நீ செவியும் இழந்தனையோ’ என்று இகழ்ந்துரைத்தனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘மந்த உணர்வும், விழிக்குருடும���, கேளாச்செவியும் உமக்கே உள்ளன. நான் சிவனுடைய திருவடிகளை அல்லலால் வேறு காணேன்; அதனை அறிவதற்கு நீர் யார் உங்கள் கண்கள் குருடாகி உலகெலாம் காண யான் கண்பெற்றால் நீர் என்ன செய்வீர் உங்கள் கண்கள் குருடாகி உலகெலாம் காண யான் கண்பெற்றால் நீர் என்ன செய்வீர் என்றார். அதுகேட்ட சமணர், ‘நீ உன் தெய்வத்தருளால் கண்பெற்றாயாகில் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம்’ என்று சொல்லி அவர் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து நட்டதறிகளையும் பிடுங்கி எறிந்தனர்.\nதண்டியடிகள் ஆரூர்பெருமான் முன் சென்று ‘ஐயனே இன்று அமணர்களால் அவமதிக்கப்பட்டு வருந்தினேன். இவ்வருத்ததைத் தீர்தருள வேண்டும்;’ என முறையிட்டுத் தமது மடத்திற்குச் சென்றனர். இன்று பணிசெய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தால் அழுதுகொண்டு துயின்றார். அன்றிரவு ஆரூரிறைவர் அவரது கனவில் தோன்றி, ‘தண்டியடிகளே உன் மனக்கவலை ஒழிக இன்று அமணர்களால் அவமதிக்கப்பட்டு வருந்தினேன். இவ்வருத்ததைத் தீர்தருள வேண்டும்;’ என முறையிட்டுத் தமது மடத்திற்குச் சென்றனர். இன்று பணிசெய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தால் அழுதுகொண்டு துயின்றார். அன்றிரவு ஆரூரிறைவர் அவரது கனவில் தோன்றி, ‘தண்டியடிகளே உன் மனக்கவலை ஒழிக உன் கண்கள் காணவும், அமணர்கள் கண்கள் மறையுமாறும் செய்கின்றோம்’ என்று அருளிச் செய்து, சோழ மன்னர் கனவில் தோன்றி ‘தண்டி என்பவன் நமக்குக் குளந்தோண்ட அதற்குச் சமணர்கள் இடையூறு விளைவித்தனர். நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாயாக’ என்று பணித்து மறைந்தருளினார்.\nவேந்தன் விழித்தெழுந்து இறைவர் திருவருளை போற்றிப் பொழுது புலர்ந்ததும் தண்டியடிகளை அடைந்து, அவர் நிகழ்ந்தன சொல்லக்கேட்டு அமணர்க்கும், தண்டிக்கும் இடையே நிகழ்ந்த அவ்வழக்கைத் தீர்க்க எண்ணினான். அமணர்களை அழைத்து அவர்கள் கருத்தை அறிந்துகொண்டான். பின்னர் அமணர்களை அழைத்து தன்னுடன் வரத் தண்டியடிகளாருடன் குளக்கரையை அடைந்தான். வேந்தன் தண்டியடியாரை நோக்கி, ‘பெருகும் தவத்தீர் நீர் சிவனருளால் கண் பெறுதலைக் காட்டுவீராக’ என்றான். அதுகேட்ட தண்டியடிகளார், ‘தான் சிவனுக்குப் பொருந்திய அடியேன் என்றால் இன்று என் கண்கள் ஒளி விளங்கப் பெற்று அமணர்கள் தங்கள் கண்களை இழப்பர். அதனால் ஆராய்ந்த மெய்பொருளும் சிவபதமே ஆ��ும்’ என்று சொல்லித் திருவைந்தெழுத்தை எடுத்தோதிக் குளத்தில் மூழ்கிக் கண்ணொளிபெற்று எழுந்தார். அங்கிருந்த அமணர்கள் கண் ஒளி இழந்து வழி தெரியாமல் தடுமாற்றமுற்றனர், ‘பழுதுசெய்து அமண் கெட்டது’ என்றுணர்ந்த மன்னன், தன் ஏவலாளரைப் பார்த்து, தண்டியடிகளோடு ஒட்டிக் கெட்ட சமணர்களைத் திருவாரூரினின்றும் அகன்று போம்படி துரத்துவீராக’ எனப்பணித்தான். கண் கெட்ட சமணர்கள் குழியில் விழுந்தவரும், புதரில் முட்டுப்பட்டவரும், உடுத்த பாய்களை இழப்பவரும், பிடித்த பீலியை இழப்பவருமாய் ஓட்டமெடுத்தனர். பின் திருக்குளத்தின் கரைகளைச் செம்மைபெறக் கட்டித் தண்டியடிகளை வணங்கிச் சென்றான். அகக்கண்ணேயன்றிப், புறக்கண்ணும் பெற்ற தண்டியடிகளார் இறைவனைப் போற்றித் திருவைந்தெழுத்தோதித் திருப்பணிகள் பல புரிந்து திருவடி அடைந்தார்.\n↑ புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:86\n↑ காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:27\n↑ 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (01 மார்ச் 2011). தண்டியடிகள் நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\n↑ மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2020, 10:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2417573", "date_download": "2020-11-24T23:53:42Z", "digest": "sha1:MXCDLD4ZWYDWHWDWTLPPJDUECDRR7Q67", "length": 26385, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'ந��வர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் 1\nஇடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 17\nகோவை ரோட்டில் படுத்து தூங்கிய காலம்: கனடா ... 29\n\": போலீசை மிரட்டும் ... 147\n'கோ பேக் மோடி' தி.மு.க., வினருக்கு அண்ணாமலை ... 113\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nசென்னை, :அனைத்து இடஒதுக்கீடு விபரங்களும் அடங்கிய, வெள்ளை அறிக்கை ஒன்றை, லோக்சபா கூட்டத்தில், பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.அவரது அறிக்கை:பா.ஜ., ஆட்சியில், மத்திய அரசு அலுவலகங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை. பொது தொகுப்பில் உள்ள மருத்துவ படிப்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை, :அனைத்து இடஒதுக்கீடு விபரங்களும் அடங்கிய, வெள்ளை அறிக்கை ஒன்றை, லோக்சபா கூட்டத்தில், பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.\nஅவரது அறிக்கை:பா.ஜ., ஆட்சியில், மத்திய அரசு அலுவலகங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை. பொது தொகுப்பில் உள்ள மருத்துவ படிப்பு இடங்களிலும், இடஒதுக்கீட்டை நிராகரிப்பது, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும்.\n'நீட்' நுழைவு தேர்வு வாயிலாக, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய, இடஒதுக்கீடு உரிமையை தட்டிப் பறிப்பது, மன்னிக்க முடியாத துரோகம்.\nமத்திய அரசு அலுவலகங்களில், 27 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடஒதுக்கீடு விபரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை, லோக்சபாவில், பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும்; உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\n'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:வேலுாரில், தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமாரை, ஆளுங்கட்சியினர் மிரட்டியது போல, கோவையில், அரசு நிகழ்ச்சிக்கு சென்ற, எம்.எல்.ஏ., கார்த்திக் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கே, இந்த கதி எனில், அப்பாவி மக்களின் நிலை சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு, தி.மு.க., தக்க பாடம் கற்பிக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nதி.மு.க., பொருளாளர் துரைமுருகன் அறிக்கை:'ஆட்சியில் இருந்தபோது, எந்தச் சாதனையும் செய்யாத ஸ்டாலினுக்கு, பாவமன்னிப்பு கிடையாது' என, புதிய வேடதாரியாக, முதல்வர் இ.பி.எஸ்., மாறி சாபம் விட்டுள்ளார். அவரது அரசியல் வாழ்க்கை துவங்கியது முதல், கோடநாடு வரை, எத்தனையோ பாவங்களுக்குச் சூத்திரதாரி தான், முதல்வர் இ.பி.எஸ்.,\n'தோல்வி பயத்தால், மறைமுக தேர்தல் என்ற முடிவெடுத்தீர்களா' என, ஸ்டாலின் கேட்டதில், என்ன தவறு இருக்க முடியும் மொத்தத்தில், தான் எதையோ போட்டு உடைத்து விட்டதாக, முதல்வர் இ.பி.எஸ்., ஒப்புக் கொண்டுள்ளார். எதையோ அல்ல; அவர் உடைத்துஉள்ளது ஜனநாயகத்தை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nகட்டணம் திரும்ப பெறலாம்தி.மு.க., தலைமை அறிக்கை:\nமேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள், கட்டணத்திற்கான ரசீதை கொடுத்து,வரும், 28 முதல், 30 வரை,மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் பணத்தை பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இடஒதுக்கீடு வெள்ளை அறிக்கை பிரதமர் ஸ்டாலின் வேண்டுகோள்\nதிஹார் சிறையில் சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லா அரசியல் காட்சிகளிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். தீ மு காவில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஒரு ஆதி திராவிடர் தலைவராக நியமிக்கப் பட வேண்டும். செய்வார்களா என்று பார்ப்போம். இட ஒதுக்கீடு தொடங்கிய போது இருந்த நோக்கம் வேறு. இப்போது இருக்கும் நோக்கம் வேறு. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு இட ஒதுக்கீட்டின் நிலைமையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்பேத்கார் ஏற்படுத்திய நிபந்தனை தள்ளி விடப் பட்டு, அது ஒரு ஓட்டு வாங்கும் ஆயுதமாக இரண்டாம் தலைமுறை அரசியல்வாந்திகளால் மாற்றப் பட்டு, யாருக்கு இட ஒதுக்கீட்டின் பயன் போய் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய் சேராமல், தரக்குற���வை எல்லாத் துறைகளிலும் ஏற்படுத்தி நாட்டை நாசமாக்கும் வழியில் கொண்டு விட்டிருக்கிறது. இப்படியே இதை நிரந்தரமாக ஓட்டிக்கொண்டு போக முடியாது. இது வரை எத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள், இன்னும் யாருக்கு இது அவசியமாகத் தேவை, யாருக்கு இனி தேவை இல்லை என்று பரிசீலனை செய்ய வேண்டும். அரசியல்வாதிகளின் கையிலிருந்து இதை அகற்றப்பட வேண்டும்.\nஇவரது கட்சியில் தலைவர் ,மற்றும் கட்சிப் பதவிகளில் இட ஒதுக்கீடு உள்ளதா. பிற்படுத்தப் பட்டோர், மகளிருக்கு இட ஒதுக்கீட்டின் படி பதவிகள் கொடுத்தது உண்டா.\nsankar - london,யுனைடெட் கிங்டம்\nவெள்ளை அறிக்கை இன்னும் தாங்கள் வெளியிட வில்லை .... மிசா கைதியா மிஸ்ஸால கைதியா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந���த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிஹார் சிறையில் சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20201120105351", "date_download": "2020-11-24T23:40:56Z", "digest": "sha1:WVAYF6YAAJJI5PUBYU6OFZ7V24H2T4IR", "length": 8217, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி... மக்களுக்கும், மனைவிக்கும் நன்றி சொல்லும் வீடியோ.. எப்படி சாத்தியம்?", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி... மக்களுக்கும், மனைவிக்கும் நன்றி சொல்லும் வீடியோ.. எப்படி சாத்தியம் Description: பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி... மக்களுக்கும், மனைவிக்கும் நன்றி சொல்லும் வீடியோ.. எப்படி சாத்தியம் Description: பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி... மக்களுக்கும், மனைவிக்கும் நன்றி சொல்லும் வீடியோ.. எப்படி சாத்தியம்\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி... மக்களுக்கும், மனைவிக்கும் நன்றி சொல்லும் வீடியோ.. எப்படி சாத்தியம்\nசொடுக்கி 20-11-2020 சினிமா 513\nபிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.\nபிக்பாஸ் சீசன் 4 வெற்��ிகரமாக நடந்துவருகிறது.இந்த சீசனும் சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஆரியும் இருக்கிறார். ஆரியின் திருமண நாளையொட்டி அவர் மனைவி பேசிய ஸ்பெசல் வீடியோவை பிக்பாஸ் ஒலிபரப்பினார். மனைவி நித்யாவும், தன் செல்ல மகளும் பேசுவதைக் கேட்டு ஆரி கண் கலங்கிவிட்டார். இப்போது இன்னொரு வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது. ஆரி, தன் மனைவியை விஸ் செய்யும் வீடியோ தான் அது.\n பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி, பிக்பாஸ்க்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்தி எப்படி இந்த வீடியோ எடுத்தார் என பலரும் குழம்பினர். அதற்கான விடைதான் இந்த பதிவு.\nபிக்பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பே, ஒருவேளை நவம்பர் வரை தாக்குப்பிடித்தால் தன் மனைவிக்கும், மக்களுக்கும் நன்றி சொல்லியிருக்கும் இந்த வீடியோவை ரிலீஸ் செய்யச் சொல்லி தன் நண்பரிடம் கொடுத்தாராம் ஆரி. அந்த வீடியோவின் இறுதியில் தன் ஈழத்து மனைவியின் புகைப்படங்களையும் காதல் நினைவாக பகிர்ந்துள்ளார். ஆரியின் மனைவியின் குரல், பதிலுக்கு முன்னரே ரிக்கார்ட் செய்த ஆரியின் குரல் என ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமாக ஆரி விவகாரம் சென்று கொண்டிருக்கின்றது.\nமுன்னரே ஆரி பேசிய காணொலியை இதோ கேளுங்கள்..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n60 வயதிலும் கடுகளவும் குறையாத காதல்... இப்படியொரு ஜோடியா\nஇவ்வளவு அழகான இடத்தை பார்த்துருக்கவே மாட்டிங்க.... சொர்க்கமே தோற்றுப்போகும் போல இருக்கே...\nகண்டித்த அம்மாவை சமாளிக்க.... கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய குழந்தை..\nதோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. நடிகர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா அழகிய குடும்ப புகைப்படத் தொகுப்பு இதோ..\nஅவருடன் லிப்கிஸ் அடிக்க இதை பார்த்துதான் கத்துகிட்டேன்... உண்மையை போட்டு உடைத்த நடிகை ரம்யா நம்பீசன்..\nமுனியாண்டி விலாஸ் குடும்பத்தின் தெறிக்க விடும் விழா.. 2 டன் ஆடு, 2 டன் கோழிக்கறி விருந்து...படிச்சா அசத்து போவீங்க...\nபெண்குழந்தை பெற்று வீட்டுக்கு வந்த மருமகள்.. எப்படி வரவேற்கிறாங்க பாருங்க... உருகவைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/vellore-traffic-si-transferred-over-woman-harassment-complaint", "date_download": "2020-11-25T00:28:59Z", "digest": "sha1:DK2HXKKO7UMUNNJSD2WJDJYGTMU7DFIP", "length": 17163, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "`பெண்களிடம் செல் நம்பர் வாங்குவார்; ஆபாச படம் அனுப்புவார்!'- வேலூர் டிராஃபிக் எஸ்.ஐக்கு தண்டனை | Vellore traffic SI transferred over woman harassment complaint", "raw_content": "\n`பெண்களிடம் செல் நம்பர் வாங்குவார்; ஆபாச படம் அனுப்புவார்' - வேலூர் டிராஃபிக் எஸ்.ஐ-க்குத் தண்டனை\nபெண்களிடம் செல் நம்பர் வாங்கி ஆபாச வீடியோக்களை அனுப்பிய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை, அ.ம.மு.க பிரமுகர் பொது இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவேலூர் மாநகரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தவர் ராஜமாணிக்கம். போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜமாணிக்கத்தை நடுரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேலூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் அப்பு பால் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென சுற்றி வளைத்து பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டுவதைப்போன்ற வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஅதில், எஸ்.ஐ ராஜமாணிக்கத்தைப் பார்த்து அ.ம.மு.க பிரமுகர் அப்பு பால் பாலாஜி, ``லேடீஸ்கிட்ட செல் நம்பர் ஏன் கேட்கிறீங்க ஸ்டேஷனுக்கு வந்து போற பெண்கள்கிட்ட நம்பர் கேட்கிறீங்க. துரத்திகிட்டு பின்னாடியே போய் நம்பர் கொடுன்னு தொந்தரவு பண்றீங்க. நடுராத்திரி 12.30 மணிக்கு அசிங்கமான மெசேஜ் அனுப்புறீங்க.\nபோலீஸ் அதிகாரியை மிரட்டிய அ.ம.மு.க பிரமுகர்\nஎன்கிட்ட எவிடென்ஸ் இருக்கு’’ என்று கூறுகிறார். அதற்கு, கைக்கட்டிக்கொண்டு `மன்னிச்சுடுங்க அண்ணே, தெரியாம அனுப்பிட்டேன்னு’ அந்த எஸ்.ஐ கெஞ்சுகிறார். `மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா’ என்று அப்பு பால் பாலாஜி கேட்பதோடு அந்த வீடியோ முடிகிறது.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தையடுத்து, உடனடியாக எஸ்.ஐ ராஜமாணிக்கம் ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். போக்குவரத்து பிரிவுக்கு வருவதற்கு முன்னதாக ராஜமாணிக்கம் ஆயுதப் படையில்தான் இருந்தார். சம்பவம் குறித்து அ.ம.மு.க பிரமுகர் அப்பு பால் பாலாஜியிடம் கேட்டோம். ``எஸ்.ஐ ராஜமாணிக்கம் டூ வீலரில் வரும் பெண்களை சும்மாவே காவல் நிலையம் அழைத்துச் செல்கிறார். அவர்களைத் தொந்தரவு செய்து செல் நம்பர் கேட்கிறார்.\nஎன் சொந்தக்கார பெண்ணுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்தப் பெண் ஒரு மாதத்துக்கு முன்பு தம்பியுடன் டூ வீலரில் சென்றார். அந்த வண்டியை மடக்கிய எஸ்.ஐ ராஜமாணிக்கம் சைலன்சர் டிசைனாக இருப்பதாகக் கூறி வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்ய காவல் நிலையம் அழைத்துச் சென்றார். அந்தப் பெண் எனக்குப் போன் செய்தார். எஸ்.ஐ-யிடம் கொடுக்குமாறு கூறினேன். `நான் ரொம்ப ஸ்டிரிக்ட்டு’ என்று கூறி எஸ்.ஐ போனை வாங்கவில்லை. பிறகு, 500 ரூபாய் ஃபைன் போட்டு அனுப்பினார்.\nஅதைத்தொடர்ந்து, இரண்டு முறை என் உறவினர் பெண்ணை எஸ்.ஐ ராஜமாணிக்கம் பைக்கில் துரத்திச் சென்று செல் நெம்பர் கேட்டு தொந்தரவு செய்தார். இதுபற்றியும் அந்தப் பெண் என்னிடம் சொன்னார். `நம்பர் கொடும்மா... என்னதான் செய்கிறார். நான் பார்த்துக்கிறேன்’ என்றேன். செல் நம்பரை கொடுத்த அடுத்த நாளே ஆபாசமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார் எஸ்.ஐ ராஜமாணிக்கம்.\nஅதிர்ச்சியடைந்த அந்தப் பெண் என்னிடம் கூறினார். வேறொரு நபர் மூலம் எஸ்.ஐ-யை எச்சரித்தேன். திருந்தாத அவர் நக்கலாகப் பேசினார். நேரில் சென்று அவர் அனுப்பியிருந்த ஆபாச வீடியோவைக் காண்பித்து கேட்டதற்கு, அதிகார தோரணையில் திமிராகப் பேசினார். அதனால்தான் நான் வாக்குவாதம் செய்தேன்.\nவீடியோ பார்த்த பலர், `நாங்களும் அந்த சப்-இன்ஸ்பெக்டரால் பாதிக்கப்பட்டுள்ளோம்’ என்று குமுறுகிறார்கள். இது சம்பந்தமாக, எஸ்.பி அலுவலகத்திலிருந்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் என்னிடம் விளக்கம் கேட்டார். `எஸ்.ஐ செய்தது தவறு. அதனால்தான் நான் கேட்டேன். என்மேல என்ன நடவடிக்கை எடுத்தாலும் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டேன்’’ என்றார்.\nஎஸ்.ஐ ராஜமாணிக்கத்திடம் பேசினோம். ``டெங்கு விழிப்புணர்வு செய்வதை போன்ற வீடியோவை என் நண்பர்கள் எனக்கு அனுப்பினர். அது, ஆபாசமாக இருந்தது. நான், அந்த வீடியோவை வேறு நண்பருக்கு அனுப்பினேன். தவறுதலாக அந்தப் பெண்ணுக்கு போய்விட்டது. எனக்கு 50 வயதாகிறது. இரண்டரை வயதில் பேரன் இருக்கிறான். தவறான நோக்கத்தில் அந்த மெசேஜை அனுப்பவில்லை. அதற்காக மன்னிப்பும் கேட்டேன். எனினும், பொது இடத்தில் அசிங்கப்படுத்திவிட்டார் அப்பு பால் பாலாஜி.\nபணியில் இருந்த என்னை மிரட்டி கொன்னுடுவேன் என்று பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டினார். இதுபற்றி உயரதிகாரிகள் என்னை அழைத்து விளக்கம் கேட்டனர். என் மீது தவறில்லை’’ என்றுகூறி கைப்பட எழுதிக் கொடுத்திருக்கிறேன். வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது. என்னால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அசிங்கமாக இருக்கிறது’’ என்றார்.\nபோலீஸ் அதிகாரியிடம் அ.ம.மு.க பிரமுகர் வாக்குவாதம்\nஇதுதொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை உயரதிகாரிகள், ‘‘எஸ்.ஐ ராஜமாணிக்கத்திடம் விசாரணை நடத்தப்படும். பாலியல் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் துறை ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து பிரிவில் அவர் தொடர்ந்து பணியாற்றினால், ராஜமாணிக்கத்தைப் பார்க்கும் மக்கள் கோபமடைவார்கள் என்பதால், ஆயுத படைக்கு மாற்றியிருக்கிறோம். அதேபோல், பொது இடத்தில் கொலை செய்துவிடுவதாக அப்பு பால் பாலாஜி மிரட்டியதைத் தவிர்த்திருக்கலாம்.\nஆபாச மெசேஜ் வந்ததாகக் கூறும் அவரின் உறவினர் பெண்ணிடமும் விசாரணை நடத்திவருகிறோம். அப்பு பால் பாலாஜி மீதும் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினர்.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/paunraj-provides-relief-to-flood-victims/", "date_download": "2020-11-24T23:20:52Z", "digest": "sha1:KZI6LV4WJYTPDBSBXWJ72HNXRKOYUL3H", "length": 8964, "nlines": 96, "source_domain": "mayilaiguru.com", "title": "மாமா குடி ஊராட்சியில் நேற்று பெய்த கனமழையால் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன: பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார் - Mayilai Guru", "raw_content": "\nமாமா குடி ஊராட்சியில் நேற்று பெய்த கனமழையால் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன: பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்\nஇன்று மாமா குடி ஊராட்சியில் காளியம்மன் கோவிலில் வசிக்கும் தங்கம், ஜெயந்தி இவர்களது வீட்டின் சுவர் நேற்று பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது. இதனை அறிந்த நமது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் அவர்கள் பார்வையிட்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை ரூபாய் 6000 வழங்கினார். இதில் மாமா குடி ஒன்றிய கவுன்சிலர் ராஜ் கண்ணன், ஆக்கூர் தொடக்க வேளாண்மை தலைவர் ராமலிங்கம், செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன்’ மற்றும் கழக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nதருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா\nமயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nPrevious ஆபத்தான நிலையில் மயக்கி விழுந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உதவி: பொது மக்கள் பாராட்டு\nNext திருக்குறையலூர் உக்கிர நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை விழா\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/461-25600620_j_%E0%B8%87%E0%B8%B2%E0%B8%99_%E0%B8%95%E0%B8%A5%E0%B8%B2%E0%B8%94_4_%E0%B8%A0%E0%B8%B2%E0%B8%84&lang=ta_IN", "date_download": "2020-11-25T00:06:36Z", "digest": "sha1:JTIT7SBUNRYNWH3SF7ZV7EHBYLOWKUSK", "length": 4925, "nlines": 109, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் 25600620_J_งาน ตลาด 4 ภาค | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/03/04/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-276-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2020-11-24T23:35:57Z", "digest": "sha1:7Z2MQX6PNLDTA2VQYZ3O7CMSK2OSV4L2", "length": 9688, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 277 ரூத்தின் குணநலன்கள் – 3 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 3 இதழ் 277 ரூத்தின் குணநலன்கள் – 3\nரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.”\nநாம் ரூத்தின் குணநலன்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம்.\nஇஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாள் என்று பார்த்தோம். விசுவாசம் மட்டுமல்லாமல் , தைரியத்தோடு அவள் எடுத்த முடிவால் , கர்த்தர் அவள் வாழ்க்கையில் பெரியத் திட்டங்களை நிறைவேற்றினார்.\nரூத்தின் வாழ்க்கையில் நான் கண்ட இன��னொரு அருமையான குணநலன் என்னவெனில், எடுத்த முடிவில் உறுதியாகத் தரித்திருந்தது. ரூத்தைப் போல வயலுக்கு வருபவர்கள் மறுநாள் வேறு வயலைத் தேடிப் போவது வழக்கம். அதனால் தான் போவாஸ் ரூத்திடம், இந்த அறுப்பெல்லாம் அறுத்துத்தீருமட்டும் இங்கேயே வா என்று கூறினான். ரூத் அறுவடை முடியுமட்டும் வேறு யாருடைய வயலையும் தேடாமல் போவாஸின் வயலில் கோதுமைக் கதிரைப் பொறுக்குவதில் உறுதியாக இருந்தாள்.\nபோவாஸின் வயலில் அவளுக்குத் தேவையான அனைத்தும் இருந்தன. அவள் வேறெங்கும் போக வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய இயேசு கிறிஸ்துவிடம் நமக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. நாம் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை\nஎன்னுடைய கிறிஸ்தவ ஊழியப் பாதையில், உணர்ச்சிவசப்பட்டு விசுவாசத்தில் காலெடுத்து வைத்த அநேகர் பின்வாங்கிப் போனதைப் பார்த்திருக்கிறேன். இயேசுவுக்காக வாழ்வேன் என்ற உறுதியான மனப்பான்மை அநேகருக்கு வருவதில்லை. காற்றடிக்கும் பக்கமெல்லாம் புல்லைப்போல சாய்பவர்கள் உண்டு எல்லா கூட்டங்களிலும் கையைத் தூக்கி ஒப்புக் கொடுப்பவர்கள் உண்டு எல்லா கூட்டங்களிலும் கையைத் தூக்கி ஒப்புக் கொடுப்பவர்கள் உண்டு ரூத் அங்கும் இங்கும் அலையவே இல்லை. அறுவடை முடியுமட்டும் போவாஸின் வயலிலே உறுதியாகத் தரித்திருந்து தன்னுடைய கடமைகளை செய்தாள்.\nஎன்னில் தம்முடைய நற்கிரியையை ஆரம்பித்தவர் கடைசி பரியந்தம் என்னை நடத்துவார் என்ற நம்பிக்கையுடன், ரூத்தைப் போல நானும் அறுவடையின் கடைசிவரை அவருக்கு உண்மையாக , அங்கும் இங்கும் அலையாமல், சிந்தனைகளை சிதறவிடாமல், கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்ற உறுதி நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.\nநம்முடைய அன்பர் கிறிஸ்துவின் வயலில் சந்தோஷம் உண்டு சமாதானம் உண்டு அவரை விட்டு நீ எங்கும் செல்ல வேண்டிய அவசியமே இல்லை\nமுன்னோக்கி செல்வேன் செல்வேன், உலகைத் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்று ரூத்தைப் போல உறுதியுடன் செல்\nPrevious postமலர் 3 இதழ் 276 ரூத்தின் குணநலன்கள் – 2\nNext postமலர் 3 இதழ் 278 ரூத்தின் குணநலன்கள் – 4\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\nஇதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா\nஇதழ்: 626 தாவீதின் இன்னொரு குடும்பம்\nஇதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல\nஇதழ் 780 இன்று மட்டுமே உண்டு என்று வாழ்வோம்\nஇதழ்: 768 பரிசுத்தமற்ற ��சைகள்\nஇதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்\nஇதழ்: 1001 ஆகா என்ன ஆசை\nஇதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-11-24T23:22:42Z", "digest": "sha1:4CTM772CAADSUU72474WS2ACVXYKZBAS", "length": 5720, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூசை (இந்து), இந்து சமய வழிபாட்டு முறை\nபூசை (கத்தோலிக்கம்), கத்தோலிக்க திருச்சபையின் நற்கருணை கொண்டாட்டம்\nபூசை (பௌத்தம்), பௌத்த சமய வழிபாட்டு முறை\nபூசைக் கிரியைகள், இந்து சமய ஆலயங்களில் செய்யப்படும் உபசாரங்கள்\nபலத்த அடி, பேச்சு வழக்கு\nவிக்சனரியில் பூசை என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2015, 02:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/monster/review.html", "date_download": "2020-11-25T00:09:18Z", "digest": "sha1:IPMG3RGM36OOHVR3BK2KQ6FUYHOUBNJ3", "length": 6328, "nlines": 125, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மான்ஸ்டர் விமர்சனம் | Monster Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஒரு எலியை மைய கதாபாத்திரமாக வைத்துக்கொண்டு, அதையொட்டி ஒரு நல்ல கதையை பின்னி, அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இதனால் படத்தின் மீது நம்பகத்தன்மை உருவாகிறது. லாஜிக் மீறல்கள் இருந்தாலும், குழந்தைகள் ரசித்து பார்க்கும் வகையில் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர்.\nஎலி சம்மந்தப்பட்ட காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் கிராபிக்ஸ் அதிகம் இல்லாமல், நிஜமான எலியை வைத்து எடுத்திருப்பது. ஒரு எலியை வைத்துக்கூட நல்ல படத்தை தர முடியும் என நிரூபித்திருக்கிறார் நெல்சன். இவரை விட்டால் வேறு யாராலும் எலி அளவுக்கு இறங்கி நடிக்க முடியாது. ஆமாங்க தமிழ் சினிமா ஜிம் கேரி எஸ்.ஜே.சூர்யாவை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு அருமையாக செய்திருக்க முடியாது. எஸ்.சூர்யாவின் நடிப்பு வாழ்க்கையில் மான்ஸ்டர் ஒரு முக்கியமான படம்.\nMonster Review: இந்த எலித் தொல்லை தாங்க முடியலடா..\nGo to : மான்ஸ்டர் செய்திகள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=175313", "date_download": "2020-11-25T00:17:58Z", "digest": "sha1:FWVGS4GGQNOXESOWODAAPNGGE644Z636", "length": 6815, "nlines": 102, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொ��்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகமலின் விக்ரம் பட டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2327286", "date_download": "2020-11-25T00:57:44Z", "digest": "sha1:3C262LVLDHZIEUCTY2GWLDQT2DDCY3TV", "length": 20800, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "முன்னாள் மேயர் கொலை: போலீஸ் விசாரணை தீவிரம்| Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் 4\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்' 1\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம் 1\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமுன்னாள் மேயர் கொலை: போலீஸ் விசாரணை தீவிரம்\nதிருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் நேற்று(ஜூலை 23) படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.இதனிடையே, உமா மகேஸ்வரி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் நேற்று(ஜூலை 23) படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர���. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.\nஇதனிடையே, உமா மகேஸ்வரி வீட்டில் சிசிடிவி கேமரா ஏதும் இல்லை. அருகில் இருந்த ஓட்டல் ஒன்றில், இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, கொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திற்கு முன்னர் இரண்டு பேர் உமா மகேஸ்வரி வீட்டிற்குள் சென்றனர். தொடர்ந்து மற்றொரு நபர், பையுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனால், அவர்கள்தான் கொலையாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nமேலும், 3 பேரையும் கொலை செய்த பின்னர், வீட்டில் இருந்த பீரோக்கள் அனைத்தையும் அவர்கள் திறந்து பார்த்துள்ளனர். பீரோக்களில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதனால், அவர்கள் நகைக்காக தான் 3 பேரையும் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. வீட்டை விட்டு செல்லும் போது, வாசலில் இருந்த திரைச்சேலையில் ரத்தக்கறையை துடைத்து சென்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags முன்னாள் மேயர் கொலை போலீஸ் விசாரணை தீவிரம்\nரயில் அடியில் சிக்கிய பெண் மீட்பு\n கணவன் மீது மனைவி புகார்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nரவுடிகள் அருவா சொத்து தகராறு வக்கீல் காவல்துறை அரசியல் பின்புலம் உள்ள தாதாக்கள் , கூட பிறந்தோரையே சொத்துக்காக கொடூரமாக கொலை செய்யும் எண்ணம். படிப்பைக்கூட தீய புத்திக்கு பயன்படுத்துவது மா பாதகம் . கூட்டு சீக்கிரம் வெளிவரும்\nஇது பணத்திற்காக அல்ல என்பது தெரிகிறது முன்விரோத கும்பல் செய்த சதிவேலையாக தான் இருக்கும்\nசோடா பாட்டில், சைக்கிள் செயின், சாராயம் , பட்டா கத்தி இதுதான் அரசியலுக்கு தேவையான முக்கிய தகுதிகள், இவைகள் அனைத்தும் திரு சோ சொன்னது, இதற்க்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது. வந்தே மாதரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்��லாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில் அடியில் சிக்கிய பெண் மீட்பு\n கணவன் மீது மனைவி புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/category/others/food/", "date_download": "2020-11-24T23:47:34Z", "digest": "sha1:QRTYDATSBJADOFID5LAVCMWU2S6XKZEC", "length": 16066, "nlines": 260, "source_domain": "www.malaimurasu.com", "title": "உணவு – Malaimurasu", "raw_content": "\nநிவர் புயல் : திருச்சிக்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநடிகை ஸ்ருதியின் வைரல் புகைப்படங்கள் இதோ..\n7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n’நிவர்’ புயல் பெயரின் பின்னணி என்ன \nகடலில் உருவாகும் புயல் எப்படி கரையை கடக்கிறது\nகொட்டித் தீர்க்கும் மழையால் வெள்ளக் காடாக மாறிய சென்னை\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன\nகரையை நோக்கி நகரும் நிவர் புயல் -சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை ;\nசென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ரத்து ;\nஎனது 34 வது பிறந்தநாளை முன்னிட்டு 34 பள்ளிகளுக்கு உதவி : சுரேஷ் ரெய்னா பதிவு\nஇட்லி எல்லாம் ஒரு சாப்பாடா – சண்டையில் முடிந்த பஞ்சாயத்து….\nசமூகவலைத்தளமான ட்விட்டரில் ‘இட்லி’ குறித்து பதிவிடப்பட்ட கருத்து ஒன்று பெரும் பஞ்சாயத்து பிரச்சனையாக மாறிப்போனது. பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமேடோ ட்விட்டரில், ‘ எந்த…\n8 மாதங்கள் கெடாத பொங்கலும் – ரயில்வேயின் விளக்கமும்…\nபல்லவன் ரயிலில் விற்கப்பட்ட 61 கிராம் பொங்கல் குறித்து எழுந்த குற்றச்சாட்டிற்கு தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. பொதுவாக ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் முடிந்தவரை வீட்டிலோ, ஹோட்டலில் இருந்தோ…\nகுழந்தைகளை பாதிக்கும் பாலுண்ணி நோய்கள்…தடுப்பது எப்படி\nபாலுண்ணி நோய்: மொல்லஸ்கம் காண்டாகியோசம் எனப்படும் பாலுண்ணி நோய் உடம்பில் ஏற்படும் தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் ஒன்றாகும். இது வைரஸ் தொற்றுக்களால் ஏற்படுவது ஆகும். இது அம்மை…\nஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய 3 வேளை உணவுகள் எவை\nதமிழ் நாட்டின் உணவு வகைகள் என்பவை அரிசி சார்ந்த உணவுகள் மற்றும் மீன் மற்றும் மாமிச உணவுகள் ஆகும். அரிசியைத் தவிர சோளம் கம்பு கேழ்வரகு போன்ற…\nதண்ணீரை எந்தெந்த நேரங்களில் குடித்தால் நல்லது… வெந்நீர் அருந்துவது நல்லதா\nநீர் இன்றி அமையாதது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. உலக உயிரினங்களின் உய்விற்கு மிக அவசியமான ஒன்றாக விளங்கும் நீரை, மக்கள் ஒவ்வொருவரும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.…\nஉணவு பற்றாக்குறையை போக்க இறைச்சிக்காக வளர்ப்பு நாயை கொடுக்க அரசு உத்தரவு ..\nசீனா, தென்கொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் நாய்கறிக்கே பிரசித்தி பெற்ற நாடாக கருதப்படுகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் தாங்கள் செல்லமாக வளர்த்த நாய்களை, உணவு பற்றாக்குறையை போக்குவதற்காக…\nதாம்பத்ய நேரத்தில் துணையுடன் குறும்பு கதை பேசும், சைவப் பிரியர்கள்\nமாமிசம் சாப்பிடுபவர்கள், தாம்பத்தியத்தின் போது, முரட்டுத் தனமாக நடந்து கொள்பவர்கள் என்றும், சைவம் சாப்பிடுபவர்கள் படு அமைதியானவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் பிரிட்டனில் நடந்த ஒரு ஆய்வு,…\nதிண்டுக்கல் தலப்பாகட்டி உணவு கெட்டு போனதாக புகார். – அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி..\nஉணவுக்கு பெயர்போன திண்டுக்கல் தலப்பாகட்டியின் கிளைகளில் ஒன்று சென்னை நசரத்பேட்டையில் உள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக எந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிடமுடியாது என்பதால் அனைவரும் பார்சல் வாங்கி…\nஊரடங்கில் சிக்கன் பிரியாணி விற்பனை எவ்வளவு தெரியுமா\nஊரடங்கு காலத்தில் ஐந்தரை லட்சம் சிக்கன் பிரியாணிகளை, இந்தியர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கேக்குகள், நூடுல்ஸ் பாக்கெட்டுகளும் அதிகளவில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.…\nமீனும் தயிரும் ஒரே நேரத்தில் சாப்பிடலாம்\nமீன் சாப்பிட்ட பின் தயிர் சாப்பிட கூடாது என்று நம் பெரியவர்கள் நம்மிடம் கூறுவார்கள். அதற்கு கரணம் உடலில் வெண்புள்ளி தோன்றும் என்று சிலரும், ஜீரணம் ஆகாது…\nநிவர் புயல் : திருச்சிக்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநிவர் புயல் : திருச்சிக்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநடிகை ஸ்ருதியின் வைரல் புகைப்படங்கள் இதோ..\nநடிகை ஸ்ருதியின் வைரல் புகைப்படங்கள் இதோ..\n7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n’நிவர்’ புயல் பெயரின் பின்னணி என்ன \n’நிவர்’ புயல் பெயரின் பின்னணி என்ன \nகடலில் உருவாகும் புயல் எப்படி கரையை கடக்கிறது\nகடலில் உருவாகும் புயல் எப்படி கரையை கடக்கிறது\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nநிவர் புயல் : திருச்சிக்கு வரும் 5 விமானங்கள் ரத்து\nநடிகை ஸ்ருதியின் வைரல் புகைப்படங்கள் இதோ..\n7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n’நிவர்’ புயல் பெயரின் பின்னணி என்ன \nகடலில் உருவாகும் புயல் எப்படி கரையை கடக்கிறது\ncheap insurance auto on மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு – விசாரணையின் போது திடீரென மயங்கி விழுந்த இன்ஸ்பெக்டர்\nviagra yahoo answers on விநாயகர் சிலை ஊர்வலம், பொது இடங்களில் சிலைகள் வைப்பது குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nDbsffueRe on சொத்து தகராறில் தாய் மாமனை கொலை செய்த இளைஞர்,,\n바카라사이트 on சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை\nbuy cialis without a prescription on கூலித் தொழிலாளியின் உயிரைப் பறித்த சுண்டைக்காய் – கள்ளக்குறிச்சியில் சோக சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-11-24T23:54:16Z", "digest": "sha1:7PPM633ZWXENIVQVQJXZFIO5OU4KRM4N", "length": 6407, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "கொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி\nNews Tamil News சினிமா செய்திகள்\nகொரோனா சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை கொடுத்த ரஜினி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nமேலும், பல இடங்கள் சிகிச்சை அளிக்க தயாராகவும் உள்ளன. இந்நிலையில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை ரஜினிகாந்தும், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனது பொன்மணி மாளிகையை கவிஞர் வைரமுத்துவும் கொரோனா சிகிசைக்காக ��ரசு விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.\nரஜினி தரப்பில் இதை உறுதி செய்துள்ளார்கள்.\nகுடும்பத்தோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடும் சூரி\nரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/131125", "date_download": "2020-11-25T00:28:49Z", "digest": "sha1:NA355BWUUKUPGAKU5NDQO76LYNBPDWPC", "length": 11003, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "கோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்... | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்...\n கோவை கெட் டூ கெதர்-ல கலந்துக்கற தோழிகள் இங்கே வந்து அரட்டை அடிக்கலாம். மத்தவங்க திட்டாதீங்க நீங்களும் பேசலாம். ஏன் நான் கெட் டூ கெதர்ல கலந்துக்கறவங்களை மட்டும் பேசக்கூப்பிடறன்னா நாம எல்லாரும் நேர்ல பாத்துக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்காம முழிக்க கூடாதில்லை. ஜஸ்ட் பேசின பழக்கம் இருந்தாகூட அடடா நீங்களா அவங்கன்னு அறிமுகம் ஆக ஈஸியா இருக்கும். சோ வாங்க பழகலாம்...\nதனியா வரீங்களா இல்லை உங்க துணைகளோட வரீங்களான்னும் சொல்லுங்க. அப்படியே உங்களைப்பத்தி சொல்லுங்க. சின்ன சின்ன விருப்பங்களையும் திறமைகளையும் பகிர்ந்துக்கங்க அங்க நாம என்ஜாய் பன்ன அது உதவியா இருக்கும். ஓகே...\nஹாய் மகாதனு, எல்லாரும் கெட் டு கெதர் ல பிஸி ஹா இருக்கோம்.... உங்க கூட பேசறது, இது தான் முதல் முறை நீங்க என்ன பண்றீங்க \n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nmadam எல்லாம் வேணாம் மஹா சொல்லலாம்\nகோவை தான் நானும் அவருடன் browsing center கவனிச்சுகிரேன்\nகேக்கறகே ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்க வீடு எங்க இருக்கு கெட் டு கெதர் கு உங்க அவருடன் வருவீங்களா\nநான் Web Designer ha work பண்றேன்.வீடு சித்ரா பக்கதுல இருக்கு\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எ���்ட வைத்து பார்***\nம் கண்டிப்ப அவருடன் தான் , நான் குனியமுத்தூர்ல இருக்கேன்\nஎன்ன பன்றீங்க sowmiyan உங்கள பத்தி சொல்லுங்க\n எங்க ஆபீஸ் கு பக்கம் தான் நீங்க கெட் டூ கெதர் கு ஏதாவது ஐடியா யோசுசிங்க்களா\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nசென்ற வார மன்றம் - 4 (16-09-07 ல் இருந்து 22.09.07 வரை)\nஅட்மின் அவர்களின் கவனத்திற்கு... உதவுங்களேன்\nதிருமதி. மனோஹரி.. அடித்தார் செஞ்சுரி..\nபன்றிக் காய்ச்சல் ‍‍‍ஓர் எச்சரிக்கை\nபாபு அண்ணா குட் நீயூஸ்\npls help பண்ணுங்க senior தோழிகளே\nகூட்டாஞ்சோறு பகுதியில் இணைவது எப்படி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neechalkaran.com/p/media.html", "date_download": "2020-11-24T23:10:16Z", "digest": "sha1:TPQZ5LPRF65NEGU4N6ZWSVCDKDKAMAKQ", "length": 1955, "nlines": 29, "source_domain": "www.neechalkaran.com", "title": "நீச்சல்காரன்: media", "raw_content": "\nஜுன் 2012 - முனைவர். மு.இளங்கோவன் - வலைப்பதிவு\nஜூலை 2012 - உண்மை இதழ்\nநவம்பர் 2013 - தமிழ் கம்ப்யூட்டர் இதழ்\nநவம்பர் 2013 - ஜோதிஜி - வலைப்பதிவு\nமார்ச் 2014 - இந்தியா டுடே இதழ்\nமார்ச் 2014 - வலைத்தமிழ் - இணையத்தளம்\nஏப்ரல் 2014 - The Hindu - ஆங்கில நாளிதழ்\nமே 2015 - தி இந்து - தமிழ் நாளிதழ் (நெட்டெழுத்து)\nஆகஸ்ட் 2015 - தி இந்து - தமிழ் நாளிதழ் (இளமை புதுமை)\nநவம்பர் 2015 - தினமலர் -மதுரை பதிப்பு\nஜூலை 2016 - தினமலர் -தமிழ் நாளிதழ்\nநவம்பர் 2016 - தென்றல் மாத இதழ்\nபிப்ரவரி 2019 - வலைத்தமிழ் இணைய இதழ்\nஜூலை 2020 - இளைஞர் மணி(தினமணி)\nஆகஸ்ட் 2020 - இளைஞர் மணி(தினமணி)\nஅக்டோபர் 2020 - இந்து தமிழ்\nஅக்டோபர் 2020 - தினமலர் -மதுரை பதிப்பு\nஅக்டோபர் 2020 - தினகரன் -மதுரை பதிப்பு\nஅக்டோபர் 2020 - நியூஸ்7 தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianbooksindia.com/sam-jebadurai?page=%7Bpage%7D", "date_download": "2020-11-24T23:11:55Z", "digest": "sha1:JUF7G3WETZHNHO6H7OWOSKHTFWMAQ7Y7", "length": 8240, "nlines": 230, "source_domain": "christianbooksindia.com", "title": "Sam Jebadurai", "raw_content": "\n120 சுவையான தியானங்களும் சிறுகதைகளும் Part 1 - Bro Sam Jebadurai\n120 சுவையான தியானங்களும் சிறுகதைகளும் Part 1 - Bro Sam Jebadurai..\n120 சுவையான தியானங்களும் சிறுகதைகளும் Part 3 - Bro Sam Jebadurai\n120 சுவையான தியானங்களும் சிறுகதைகளும் Part 3 - Bro Sam Jebadurai..\n120 சுவையான தியானங்களும் சிறுகதைகளும் Part 4 - Bro Sam Jebadurai\n120 சுவையான தியானங்களும் சிறுகதைகளும் Part 4 - Bro Sam Jebadurai..\n120 சுவையான தியானங்களும் சிறுகதைகளும் Part 8 - Bro Sam Jebadurai\n120 சுவையான தியானங்களும் சிறுகதைகளும் Part 8 - Bro Sam Jebadurai..\n52 Tamil Sermons (பிரசங்கங்கள்) - Brother Sam Jebadurai வருடம் முழுவதற்கும்வல்லமையான, எழு..\n52 Tamil Sermons (பிரசங்கங்கள்) - Brother Sam Jebadurai வருடம் முழுவதற்கும்வல்ல..\n52 Tamil Sermons (பிரசங்கங்கள்) - Brother Sam Jebadurai வருடம் முழுவதற்கும்வல்ல..\n52 Tamil Sermons (பிரசங்கங்கள்) - Brother Sam Jebadurai வருடம் முழுவதற்கும்வல்ல..\n52 Tamil Sermons (பிரசங்கங்கள்) - Brother Sam Jebadurai வருடம் முழுவதற்கும்வல்ல..\n52 Tamil Sermons (பிரசங்கங்கள்) - Brother Sam Jebadurai வருடம் முழுவதற்கும்வல்ல..\n52 Tamil Sermons (பிரசங்கங்கள்) - Brother Sam Jebadurai வருடம் முழுவதற்கும்வல்ல..\n52 Tamil Sermons (பிரசங்கங்கள்) - Brother Sam Jebadurai வருடம் முழுவதற்கும்வல்ல..\nA Divine Revelation of Hell - Tamil (நரகத்தைப் பற்றிய ஒரு தெய்வீக வெளிப்பாடு) - Baxter\nஅப்போஸ்தலராகிய சீஷர்கள்தோமாபிலிப்புமத்தேயுபர்த்தொலொமேயுயாக்கோபுததேயு என்னும் லெபெயுகானானியனாகிய சீமோ..\nDisciples (சீஷர்கள் - யோவான், பேதுரு, யாக்கோபு, அந்திரேயா) Bro.Sam Jebadurai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-11-25T00:47:40Z", "digest": "sha1:3AP3LCADH2XHOWAKUX5GGEX7MNYRW5DP", "length": 6654, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளைவரிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுளைவரிசை (perforation) என்பது கடதாசி போன்ற மெல்லிய பொருட்களில் நெருக்கமாக, வரிசையாக, ஏதாவதொரு ஒழுங்கில் இடப்படும் சிறிய துளைகளைக் குறிக்கும். பொதுவாக இதற்காக உருவாக்கப்படும் கருவிகள் மூலம் துளைகள் இடப்படுகின்றன. துளைவரிசைகள் அதன் இரண்டு பக்கங்களிலுமுள்ள பகுதிகளைத் தனித்தனியாகப் பிரிப்பதற்குப் பயன்படுகிறது. பல அஞ்சல்தலைகளைக் கொண்ட அஞ்சல்தலைத் தாள்களில் இருந்து அஞ்சல்தலைகளைத் தனித்தனியாகப் பிரித்து எடுப்பதற்குத் துளைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nதுளைகள் ஊசிகள், அச்சு, லேசர் போன்றவற்���ின் மூலம் துளைகள் இடப்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538751", "date_download": "2020-11-24T23:37:46Z", "digest": "sha1:O22J5YRGT6CA4UAZJHFAKJXFD45OSC6A", "length": 17144, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வேளாண் கருவிகள் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்'\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் 1\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 12\nபரமக்குடி:பரமக்குடி பகுதியில் கூட்டுப் பண்ணைய திட்டம் 2019 - 20ல்வளையனேந்தல், விளத்துார், என்.பெத்தனேந்தலில் 3 உழவர்உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்குரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் கூட்டுப்பண்ணைத் திட்டம் மூலம் வழங்கப்பட்டது.வளையனேந்தல் குழுவிற்கு நெல் நாற்று நடும் இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி என சமூக இடைவெளியை கடைப்பிடித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபரமக்குடி:பரமக்குடி பகுதியில் கூட்டுப் பண்ணைய திட்டம் 2019 - 20ல்வளையனேந்தல், விளத்துார், என்.பெத்தனேந்தலில் 3 உழவர்உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇக்குழுக்களுக்குரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் கூட்டுப்பண்ணைத் திட்டம் மூலம் வழங்கப்பட்டது.வளையனேந்தல் குழுவிற்கு நெல் நாற்று நடும் இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி என சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்கப்பட்டது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சேக் அப்துல்லா முன்னிலை வகித்தார்.\nபரமக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் அபிநயா, உழவர் பயிற்சி நிலைய அலுவலர் சீதாலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெங்கையில் 37 ஏரிகள் விரைவில் சீரமைப்பு(1)\n5,971 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகு���்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெங்கையில் 37 ஏரிகள் விரைவில் சீரமைப்பு\n5,971 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544097", "date_download": "2020-11-25T00:52:24Z", "digest": "sha1:NTFFLHIXKGIB3KGR3VP33VE4UOSFOVQ2", "length": 20275, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆட்டோக்கள் இயக்க தமிழக அரசு அனுமதி| Tamil Nadu allows autos to ply from May 23 | Dinamalar", "raw_content": "\n100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி வீசும்\nதமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்\nலேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்\nகாங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் 4\n'நிவர்' புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்; பள்ளிகள், அரசு ...\nதீவிர புயலாக மாறியது 'நிவர்' 1\nஅதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' முதல் பயணம் 1\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் ...\nநிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nஆட்டோக்கள் இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஊரடங்கு காரணமாக பஸ், ஆட்டோ, உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்ட போதும், தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது. ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஊரடங்கு காரணமாக பஸ், ஆட்டோ, உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்ட போதும், தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது. ஆட்டோக்களை இயக்க அனுமதி��்க வேண்டும் என ஓட்டுநர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். போராட்டமும் நடத்தினர்.\n4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, சென்னையை தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷா வாகனங்களை 23ம்தேதி முதல் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்நிலையில், சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்டோ ஓட்டுநருடன், பயணி ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தினமும் 3 முறை கிரிமி நாசினி தெளித்து தூய்மைபடுத்த வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமெரிக்காவிடமிருந்து காக்க ஈரானிய கப்பல்களுக்கு வெனிசுலா பாதுகாப்பு(1)\n'அமெரிக்காவில் 50% உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்': கொலம்பியா பல்கலை(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆட்டோ வில் ஒருவர் தான் பயணிக்கவேண்டும் என்பது சரிஅல்ல கணவன் மனைவி இரண்டு பேர் பயணிக்க அனுமதிக்க வேண்டும் கட்டண விகிதங்கள் முறைப்படுத்த வேண்டும் .\nமூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.\nசென்னை மக்களே ஆட்டோ வேண்டுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திர��த்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்காவிடமிருந்து காக்க ஈரானிய கப்பல்களுக்கு வெனிசுலா பாதுகாப்பு\n'அமெரிக்காவில் 50% உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்': கொலம்பியா பல்கலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/full-curfew-extension-2/", "date_download": "2020-11-24T23:02:46Z", "digest": "sha1:RMDR7A55VOHBBC2XSACOBDQTVBF7ZM4T", "length": 8483, "nlines": 100, "source_domain": "mayilaiguru.com", "title": "தமிழகம் முழுவதும் ஜூலை மாத நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு - Mayilai Guru", "raw_content": "\nதமிழகம் முழுவதும் ஜூலை மாத நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்��ில் பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில், ஜூலை 31-ம் தேதிவரை தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇருப்பினும், சில கட்டுப்பாடுகளையும் பிறப்பித்துள்ளது. ஜூலை மாதங்களில் வரும் 5-7-2020, 12-7-2020, 19-7-2020, 26-7-2020 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து ஜூலை மாதம் 15-ம் தேதிவரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nதருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா\nமயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nPrevious முழு ஊரடங்கு நீட்டிப்பு – கிராம சிறு கோவில்கள் உள்பட எவற்றுக்கெல்லாம் அனுமதி…\nNext லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி தொடருகிறது\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக��கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nநிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/national-india-news-intamil/odissa-govt-announced-punishment-for-riding-two-wheeler-without-wearing-helmet-120112100015_1.html", "date_download": "2020-11-24T23:39:31Z", "digest": "sha1:7GUODQIMERFT7CUWJ326Z52HE4LFV7WX", "length": 7613, "nlines": 102, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து – மாநில அரசு அதிரடி!", "raw_content": "\nஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து – மாநில அரசு அதிரடி\nஒடிசா மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயம் என சொல்லப்பட்டாலும் அதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது இல்லை. இதை நிறைவேற்ற மாநில அரசுகளும் போக்குவரத்துக் காவல்துறையும் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, ஒடிசாவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை\nமீண்டும் நகரத்தொடங்கிய நிவர்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nநிவர் புயல்: பாம்பன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள்\nநுரையீரலில் உள்ள சளியை முற்றிலும் நீக்கும் அற்புத குறிப்புகள் \nபணப்புழக்கம் அதிகரிக்க வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும் \nசில வீரர்களுக்கு கொரோனா தொற்று… பல வீரர்கள் விலகல் – சிக்கலில் லங்கா பிரிமீயர் லீக்\nதமிழகத்தில் இன்றும் நாளை���ும் வாக்காளர் சிறப்பு முகாம்\nஇந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் – ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்\nட்ரம்ப்பின் மூத்த மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஷாப்பிங் மாலில் துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் – அமெரிக்காவில் பரபரப்பு\nநிவர் புயல்: பாம்பன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள்\nகாலக்கெடுவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக வறுமையை விலக்கியது சீனா\nமுதலையுடன் சண்டையிட்டு நாயைக் காப்பாற்றிய முதலாளி \nகாவல்துறையினரை கண்டித்து ஆர்பாட்டம் அறிவிப்பு\nபெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்குமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/article/naturopathy-remedies/how-to-use-sabja-seeds-and-what-are-its-benefits-120112100061_1.html", "date_download": "2020-11-24T23:30:55Z", "digest": "sha1:UOO36XQPLNH5QIKVB2FN5ET53WGAZ6QY", "length": 9189, "nlines": 106, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "சப்ஜா விதையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் அதன் பயன்கள் என்ன...?", "raw_content": "\nசப்ஜா விதையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் அதன் பயன்கள் என்ன...\nதிருநீற்றுப் பச்சிலை செடி மருத்துவ குணம் நிறைந்தது. திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம். சப்ஜா விதை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும்.\nசளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.\nசிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்பு கொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.\nகோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\nமுகப்பருக்கள் மறைய திருநீற்றுப்���ச்சிலை சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.\nஇருமல் கட்டுப்பட இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.\nவெள்ளைபடுதல் குணமாக இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன் காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.\nநுரையீரலில் உள்ள சளியை முற்றிலும் நீக்கும் அற்புத குறிப்புகள் \nஎந்த நோய்களை குணமாக்க உதவுகிறது ஆவாரம் பூ...\nதினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது நரம்புகளை பலப்படுத்தும்\nபணப்புழக்கம் அதிகரிக்க வீட்டில் இந்த 3 பொருட்கள் இருந்தாலே போதும் \nஎனக்கு பயம்னா என்னனு தெரியாது... கைதாகியும் அசராத உதயநிதி\nபுடலங்காயில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஅற்புத மருத்துவ குணங்களை கொண்ட மஞ்சள் \nமருத்துவ பயன்கள் அதிகம் நிறைந்து காணப்படும் இந்துப்பு \nநீரழிவை கட்டுப்படுத்தும் அற்புத மருத்துவகுணம் கொண்ட ஆவாரை \nமருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு தரும் நன்மைகள் \nசப்ஜா விதையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் அதன் பயன்கள் என்ன...\nதனுராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...\nசுவை மிகுந்த ஆலு பன்னீர் மசாலா செய்ய \nஅனைத்து பாகங்களும் மருத்துவகுணம் நிறைந்து காணப்படும் யானை நெருஞ்சில்...\nதலைமுடி இளமையில் நரைப்பதற்கான காரணங்கள் என்ன..\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/04/15.html", "date_download": "2020-11-24T23:19:34Z", "digest": "sha1:6PMMG7FP3KASD2P22YRPPZBQHL7WNENH", "length": 24395, "nlines": 484, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்திய��ாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.\nஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், ���ரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஅதுவும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nஇரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்பித்த இந்ந பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.\nஇதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா,பிரித்தானியா ,நோர்வே, இத்தாலி,சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.\nஇந்த இயக்கங்களில் நியுயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;,கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப்புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்;கும்.\nவெளிவிவகார அமைச்சு ஜி.எல் பீரிசினால் முழு விபரங்கள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிகிறது.\nதமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் இப்போது தடைசெய்யப்படுகின்றன.இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்\nமுக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:\n1. நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்\n2. குத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்\n4. விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி\nஇவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.\n9.கனேடிய தழிழர்களுக்கான தேசிய பேரவை\n10. தேசிய தழிழ் பேரவை\n12.உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு\n13.தழிழீழ நாடு கடந்த அரசாங்கம்\n15.உலக தழிழ் நிவாரண நிதியம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்ப��லம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/man-of-the-match/", "date_download": "2020-11-24T23:43:46Z", "digest": "sha1:DMBSMNKZPKM4P7ZEFTGUCNHLFAOI4DL6", "length": 9755, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "Man of the Match Archives - Cric Tamil", "raw_content": "\nமும்பை அணியில் எனது ரோல் இதுதான். அதனை சரியாக செய்ததில் மகிழ்ச்சி – ட்ரென்ட்...\nஐ���ிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த...\nஏற்கனவே எனக்கு இருந்த அனுபவம் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்த உதவியது –...\nஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த...\nஎன்னைவிட இவரே இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார் – பெருந்தன்மையுடன் பாராட்டிய வில்லியம்சன்\nஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின....\nநான் விக்கெட் எடுக்கலான கூட பரவாயில்லை. மொத்தத்துல எனக்கு இது நடந்தா போதும் –...\nஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும்...\nசி.எஸ்.கே அணியில் முதலில் சில போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு இதுவே காரணம் –...\nஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்...\nஇழப்பதற்கு எதுவும் இல்லை. எனது அதிரடிக்கு காரணம் இதுதான். எங்களுக்கு இன்னும் சின்ன சேன்ஸ்...\nஐபிஎல் தொடரில் 50 வது லீக் போட்டியில் நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே. எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான்...\nதோனி கூறிய இந்த வார்த்தைகளை பின்பற்றி சிறப்பாக ஆடி வருகிறேன் – நெகிழ்ச்சியாக பேசிய...\nஐபிஎல் தொடரில் 49 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்��் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஇந்த தொடரில் எனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு இது. அதனால் அடித்து நொறுக்கினேன் –...\nஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும்...\nடெஸ்ட் மேட்ச் பிளேயரா இவரு இந்த சாத்து சாத்துறாரு – வாயை பிளக்க...\nஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும்...\nஎங்கள் அணியில் இந்த ஒரு விஷயம் பத்தி நிறைய கேள்வி இருந்தது – ஆட்டநாயகன்...\nஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2019/03/05/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-11-24T23:00:33Z", "digest": "sha1:TFPQA3VJM7BGCYII46HDXSBAQECGOXNQ", "length": 8327, "nlines": 148, "source_domain": "jyothipeedam.in", "title": "நெற்றியில் குங்குமம் வைப்பதன் பலன்கள் - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nநெற்றியில் குங்குமம் வைப்பதன் பலன்கள்\n05 Mar நெற்றியில் குங்குமம் வைப்பதன் பலன்கள்\nPosted at 11:57h in videos, நெற்றியில் குங்குமம் வைப்பதன் பலன்கள்\tby\tadmin 0 Comments\nஅரவாணி கனவில் வந்தால் என்ன பலன், எண்ணெய் சிந்தினால், கனவில் கடவுள் சிலை வந்தால் என்ன பலன், கனவில் கருப்புசாமி வந்தால் என்ன பலன், கனவில் குங்குமம் வந்தால் என்ன பலன், கனவில் குரங்கு வந்தால் என்ன பலன், கனவில் தேள் வந்தால் என்ன பலன், கனவில் மழை வந்தால் என்ன பலன், கருடன் கனவில் வந்தால் என்ன பலன், குங்குமம் In english, குங்குமம் கனவில் வந்தால், குங்குமம் கீழே சிந்தினால், குங்குமம் கொட்டினால் என்ன பலன், குங்குமம் பலன், குங்குமம் வந்தால் என்ன பலன், சங்கு கனவு பலன், திருநங்கை கனவில் வந்தால் என்ன பலன் பல்லி கனவில் வந்தால் என்ன பலன், நெற்றியில் குங்குமம் வைப்பதன் பலன்கள், பசு மாடு கனவில் வந்தால் என்ன பலன், லிங்கம் கனவில் வந்தால் என்ன பலன், விபூதி கனவில் வந்தால், வீட்டில் பால் கொட்டினால் என்ன பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-24T23:42:18Z", "digest": "sha1:WABQLTUQDXW233FTJMYB57BGGP63FDOA", "length": 8497, "nlines": 158, "source_domain": "navaindia.com", "title": "சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க அவசியம் குடிக்கவேண்டிய பானம் - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க அவசியம் குடிக்கவேண்டிய பானம்\nசர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை குறைக்க அவசியம் குடிக்கவேண்டிய பானம்\nசர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு அல்லது கோளாறு. இன்று சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனை ஒருவருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது.\nஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்க���ும் தான். இன்றைய காலத்தில் இந்த இரண்டும் தான் மோசமானதாக உள்ளது. இதனால் தான் இன்று ஏராளமான நோய்கள் மனிதரைத் தாக்குகின்றன.\nஅதிலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், எப்படி கர்ப்பிணிகள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டுமோ, அதேப் போல் தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள் என்றால் சுத்திகரிக்கப்படாத முழு உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். இவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சர்க்கரை நோய் தீவிரமாகி இதய நோய் போன்ற சிக்கலான நோய்களின் தாக்கத்தைத் தடுக்கலாம்.\nகீழே சர்க்கரை நோயாளிகளுக்கான சர்க்கரை அளவை குறைக்க அவசியம் குடிக்கவேண்டிய பானம் எப்படி தயாரிப்ப்து எப்படி அருந்துவது என்று கீழே உள்ள வீடியோவில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nஅதிமுகவில் நிர்வாகிகள் அதிரடி மாற்றம்; ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு\n1 ஸ்பூன் மட்டும் போதும் | அனைத்திற்கும் ஒரே தீர்வு- கொழுப்பு, மலச்சிக்கல், குடல் புழு, தொப்பை\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nசென்னையில் எந்தெந்த இடத்தில் புயல் நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/devipriya-070218.html", "date_download": "2020-11-24T23:51:53Z", "digest": "sha1:FIPA3GTNG25IDQZYQQC5RACJLZKRTCKY", "length": 14229, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேவிப்பிரியா-ஐசக் நாளை கல்யாணம்? | Devipriya, Isaac plan for secret marriage by tomorrow - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\n5 hrs ago பிளான் போட்டு நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கிய அனிதா.. அம்பலமான உண்மை.. என்னா ஸ்ரேட்டர்ஜி\n7 hrs ago இது வேற லெவல்.. அந்த மொழியில் ஆரம்பமாகும் பிக் பாஸ்.. பாகுபலி பிரபலம் தொகுத்து வழங்கப் போறாராம்\n7 hrs ago நிவர் புயல்.. மழையில் ஆட்டம் போடும் சாக்‌ஷி.. ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரிக்கும் ரசிகர்கள்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைமறைவாக உள்ள கோழிப் பண்ணை அதிபர் ஐசக்கும், நடிகை தேவிப்பிரியாவும் நாளை ரகசியத் திருமணம் செய்து கொள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.\nஐசக் மீது அவரது முதல் மனைவி ஸ்டெல்லா கொடுத்த புகாரின் பேரில் ஐசக்கின் தாயார் குளோரி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஐசக்தலைமறைவாகி விட்டார்.\nஇந்த நிலையில் 2வது மனைவி ஹேமமாலினியும் ஐசக் மற்றும் தேவிப்பிரியா மீது புகார் கொடுத்தார். மேலும், இருவரும் சேர்ந்து தன்னைக்கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக அவர் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து தேவிப்பிரியா தலைமறைவானார். முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் எழும்பூர்நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் ஐசக்கும், தேவிப்பிரியாவும் நாளை சென்னை புறநகரில் ரகசியத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே நாளை அவர்களது திருமணம் இரு வீட்டாரின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததுநினைவிருக்கலாம். ஆனால் தற்போது நிலைமை சரியில்லை என்பதால் ரகசியமாக திருமணத்தைநடத்த தேவிப்பிரியா முடிவு செய்துள்ளார்.\nதற்போது ஐசக் திருப்போரூர் அருகே ஒரு பண்ணை வீட்டில் ரகசியமாக, பத்திரமாக தங்கியிருப்பதாக கூற���்படுகிறது. அவர் இருக்கும் இடம்காவல்துறைக்கும் தெரியும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல தேவிப்பிரியாவும் படு பத்திரமானஇடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\nநாளை திட்டமிட்டபடி கல்யாணத்தை நடத்தி விடுவது, இந்து முறைப்படி கல்யாணத்தை நடத்துவது என தற்போது தேவிப்பிரியாவும், ஐசக்கும்முடிவு செய்துள்ளனராம். இந்த யோசனையை தேவிப்பிரியாவுக்குக் கொடுத்ததே ஒரு முக்கிய காவல்துறை அதிகாரிதான் என்றும் கூறப்படுகிறது.\nஇவர்களது திருமணம் நாளை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாக நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்திற்குதேவிப்பிரியாவின் தோழியான ஒரு டிவி நடிகை மட்டுமே சாட்சிக்கு வரவுள்ளாராம்.\nகல்யாணத்தை முடித்துக் கொண்டு தம்பதி சமேதராக நீதிமன்றத்தில் ஐசக்கும், தேவிப்பிரியாவும் சரணடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.\nபிக்பாஸ்ல சேரன் ஜெயிக்கணும்னு ஆசை - சீரியல் வில்லி தேவிப்ரியா\nஅடுத்த வருஷம் கண்டிப்பா கல்யாணம்: டிவி நடிகை தேவிப்ரியா\nமிஸ் சின்னத்திரையாக ஸ்வேதா தேர்வு-தேவிப்பிரியாவுக்கு 3வது இடம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கிட்னி செயலிழப்பு, இதய பிரச்னை.. அது உண்மைதான்..' சமந்தாவிடம் கண்ணீரோடு ஒப்புக்கொண்ட பிரபல ஹீரோ\nதனுஷின் 3 வது இந்தி படம்.. டெல்லியில் 'அட்ரங்கி ரே' கடைசிக்கட்ட படப்பிடிப்பு.. வைரலாகும் போட்டோ\nமுதுகில் தேள் டாட்டூ ..சமந்தா நீங்க வேறலெவல் போங்க\nகூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சேர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலிப் பாடல் ..\nஅப்பா மரணம், வேறொரு சோகத்தில் மூழ்கிய Losliya இப்படி ஒரு கொடுமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sarika-4.html", "date_download": "2020-11-25T00:21:31Z", "digest": "sha1:OTJGOIF3AJHL2UFBOZUGLSH33DYEI4JP", "length": 17169, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் சரிகா | Sarika willing to act in Tamil if gets good roles - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago ஏன் அழறீங்க.. வாய் கூசாம அப்படி பேசுதே அனிதா.. நிஷாவை கதற விட்டதே நீ தானே கன்னுக்குட்டி\n11 min ago யாருப்பா அந்த ’அன்பு’.. பாலாஜியை பர்சனலா அட்டாக் பண்ண அர்ச்சனா.. இப்படியும் ஒரு அம்மாவா\n21 min ago நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்ன��� வெளியே அனுப்பிட்டாங்களா\n2 hrs ago எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல்ஹாசனை விட்டுப் பிரிந்து மும்பைக்குச் சென்று விட்ட சரிகா அங்கு 2 படங்களில் நடித்து முடித்து விட்டுபாலிவுட்டில் அலையை ஏற்படுத்தியுள்ளார். மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதற்காக இப்போது சென்னைக்குவந்துள்ளார்.\nகமல்ஹாசனை மணந்து, 2 பெண் குழந்தைகளுக்கும் தாயான சரிகா, அம்சமான இல்லத்தரசியாக மாறிப் போனார்.மும்பை பெண்ணான சரிகாவுக்கு, கமலின் மனைவியாக, சென்னைவாசியாக இருந்தது மிகவும் செளகரியமானமாற்றமாகவே இருந்தது.\nதிஆனால் அவரது வாழ்க்கையில் புயல் வீச, கமலையும், குழந்தைகளையும் பிரிந்து மும்பைக்குக்குத் திரும்பினார்.அதன் பிறகு அவர் சென்னைக்கு வரவில்லை. திடீரென தமிழ் படம் ஒன்றில் ஒரு பாட்டுக்கு ஆடி பரபரப்பைஏற்படுத்தினார்.\nஅதன் பின்னர் அவர் சென்னைக்கு வரவே இல்லை. ஆனால் பாலிவுட்டில் அவர் மீண்டும் நடிப்புக் களத்தில்குதித்தார். பர்ஸானியா மற்றும் சேக்ரட் எவில் என இரு படங்களில் நடித்த சரிகா, அப்படங்களின் மூலம் மீண்டும்பாலிவுட்டில் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார்.\nஇப்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சரிகா. மன வளர்ச்சி குன்றிய பெண் வேடத்தில் சரிகாநடிக்கவுள்ளார். இது ஒரு நிஜப் பெண்ணின் கதையாம். சென்னையில் உள்ள தி பான்யன் என்ற மன வளம்குன்றியோருக்கான இல்லத்தில் இப்பெண் வசிக்கிறார்.\nஅப்பெண்ணின் வேடத்தில்தான் சரிகா நடிக்கவுள்ளார். தனது புதிய படம் குறித்து சரிகா மிகவும் ஆர்வமாகபேசுகிறார். இந்தப் பெண்ணை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரி���ும். இந்தப் படத்தை 3 ஆண்டுகளுக்குமுன்பே நான் செய்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராதவிதமாக நான் மும்பைக்கு போக வேண்டிய நிலைஏற்பட்டதால் நடிக்க முடியாமல் போனது.\nஇப்போது அப்படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டுள்ளேன். மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தசமூகத்தில் மிகப் பெரிய கவனிப்பும், பரிவும் இல்லாத நிலை உள்ளது. இதைத்தான் இந்தப் படத்தில்சொல்லவுள்ளனர். அத்தோடு இதுபோன்றவர்கள் மீது பரிவு காட்டுவதை விட அவர்களை சுயமாக சிந்திக்க,அன்றாட செயல்களில் அவர்களும் வழக்கம் போல ஈடுபட ஊக்கம் தர வேண்டும் என்பதை அழுத்தமாகசொல்லவுள்ளனர் என்கிறார் சரிகா.\nபர்ஸானியா படத்தில் சரிகாவின் கேரக்டர் வெகுவாக பேசப்பட்டது. இப்படத்திற்காக சரிகாவுக்கு தேசிய விருதும்கிடைத்தது. இதுகுறித்து சரிகாவிடம் கேட்டால், குஜராத் கலவரத்தில் தனது குழந்தையை தொலைத்த தாயின்வேடத்தில் அப்படத்தில் நான் நடித்துள்ளேன்.\nஇது மிகவும் உணர்ச்சிகரமான படம். நான் மிகவும் ஒன்றிப் போய் நடித்த கேரக்டர் இது. இதை நான் விரும்பிஏற்று செய்தேன். இப்படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அதுவே எனக்கு பெரிய விருதுதான். தேசியவிருது கூடுதல் சந்தோஷம் என்கிறார் சரிகா.\nமீண்டும் மும்பைவாசியாகி விட்ட சரிகா, பார்ட்டிகளுக்கு செல்வதில்லையாம். அதை விட பயணம் செய்வதேஅவருக்கு பிடித்தமான பொழுதுபோக்காக உள்ளதாம். பஸ்ஸிலும், ரயிலிலும், ஆட்டோவிலும், படகிலும் கூடஅவர் பயணம் செய்யத் தவறுவதில்லையாம்.\nஇத்தனை காலமாக பார்க்காத இந்தியாவை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இதைத் தவிர்த்துபுத்தகங்கள் படிப்பது சரிகாவின் இன்னொரு முக்கிய பொழுதுபோக்கு. இப்போதெல்லாம் நிறையப்படிக்கிறாராம்.\nஇதை விட சரிகாவுக்கு முக்கியமான ஒரு விஷயம் இசை. தினசரி காலை எழுந்தது முதல் படுக்கப் போவது வரைஇசையுடன்தான் இருக்கிறார் சரிகா. எந்த வகை இசையானாலும் சரிகாவுக்கு ஓ.கே.தானாம். இசைஞானிஇளையராஜாவின் தீவிர ரசிகையாகவும் இருக்கிறார் சரிகா.\nராஜாவின் இசையைக் கேட்டால் நமது மனம் சாந்தமடைகிறது. அவரது ஆரம்ப கால பாடல்களை நான் மிகவும்லயித்துப் போய் கேட்பேன். அவற்றை கேட்டால் நெஞ்சுக்கு நிம்மதி கிடைக்கிறது. மிகப் பெரிய இசைக் கலைஞர்அவர் என்று மெய் மறக்கிறார் சரிகா.\nநல்ல ரோல் கொடுத்தால் தமிழிலும் நடிக்கத் தயார் என்கிறார் சரிகா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரசிகர்கள் ரொம்ப க்யூட்.. 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா..' நடிகை ராஷ்மிகா மந்தனா சிலிர்ப்பு\n'கிட்னி செயலிழப்பு, இதய பிரச்னை.. அது உண்மைதான்..' சமந்தாவிடம் கண்ணீரோடு ஒப்புக்கொண்ட பிரபல ஹீரோ\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/corona-ruined-profits-altogether-states-may-recover-for-years-rbi-shocking-information-021183.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-24T23:32:03Z", "digest": "sha1:RYZ6UWBXL4IHDL6ZGE3FMN3OEYON2IQK", "length": 28233, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருவாயை மொத்தமாக நாசம் செய்தது கொரோனா.. மாநிலங்கள் மீள பல ஆண்டுகளாகும்.. ரிசர்வ் வங்கி ஷாக் தகவல் | Corona ruined profits altogether: States may recover for years: RBI shocking information - Tamil Goodreturns", "raw_content": "\n» வருவாயை மொத்தமாக நாசம் செய்தது கொரோனா.. மாநிலங்கள் மீள பல ஆண்டுகளாகும்.. ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்\nவருவாயை மொத்தமாக நாசம் செய்தது கொரோனா.. மாநிலங்கள் மீள பல ஆண்டுகளாகும்.. ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்\n6 hrs ago தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\n7 hrs ago இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம்..\n9 hrs ago செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \n9 hrs ago கருப்பு தீபாவளி.. ஸ்மார்ட்போன் சந்தைக்கு எதிர்பாராத சரிவு..\nMovies எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nNews கடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்ப���ளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இதுவரை இல்லாத அளவுக்கு வருவாயை மொத்தமாக நாசம் செய்திருக்கிறது கொரோனா, இதில் இருந்து மாநிலங்கள் மீள பல ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கால் மக்களின் வருவாயில் மட்டும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் காலி செய்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.\nஇதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்த போதிலும் பழைய நிலை மீள வழியில்லாத அளவுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதத்தில் கிடைத்த வருவாய், மீண்டும் கிடைக்க இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்பதே தெரியாத நிலை வணிக நிறுவனங்களுக்கு உள்ளது. இதே நிலை தான் அரசுகளுக்கும் உள்ளது.\nஇந்த இழப்பைச் சரிக்கட்ட பல்வேறு முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் உயர்த்தப்பட்டன. வரி விதிப்பால் மது பானங்கள் விலையும் அதிரடியாக உயர்ந்தது. ஆனாலும் செலவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. ஏனெனில் நாட்டில் அனைத்து துறையிலும் பழைய படி உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அவை ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். உள்நாட்டிலும் விற்பனை அதிகரிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பழைய படி மக்களிடம் பணம் புழங்கி வரி வருவாய் அதிகரிக்கும்.\nஇப்படியாக சூழ்நிலைகள் இருக்க கொரோனாவால் வாழ்வாதாரத்தைத் தொலைத்த மக்கள், தலைமையில் அரசு உயர்த்திய வரிகள் மேலும் விழுந்துள்ளன. ஜிஎஸ்டியை அமல்படுத்திய பின்னர் மாநிலங்களுக்கு நேரடி வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது. இப்போது மத்திய அரசின் கையை எதிர்பார்த்து மாநிலங்கள் நிற்கின்றன. ஜிஎஸ்டி வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்ட மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், தமிழகம் , மகாராஷ்டிரா உள்படபல்வேறு மாநிலங்கள் ஜிஎஸ்டி நிலுவை தொகை மத்திய அரசு இதுவரை வழங்காமல் தாமதித்து வருகிறது.\nமாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.3 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என, ரேட்���ிங் நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டிருந்தன. மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு 2.35 லட்சம் கோடி மட்டும்தான் எனத் தெரிவித்த மத்திய அரசு, ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு 97,000 கோடி மட்டுமே வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. இவற்றை வெளிச்சந்தையிலும், ரிசர்வ் வங்கி மூலமாகவும் திரட்டிக்கொள்ள யோசனை தெரிவித்தது. மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு நிதிச்சந்தையில் கடன் பெற்று, தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு முதல் தவணையாக 6,000 கோடி வழங்கி உள்ளது.\nஜிடிபியில் 4.6 சதவீதம் சரிவு\nமாநிலங்களின் நிதி நிலை தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, மாநிலங்களுக்கு கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அவற்றின் மூலதன செலவுகள் வெகுவாக குறைந்து விடும். உதாரணமாக, மாநிலங்கள் கொரோனா பரவலுக்கு முன்பே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளன. அதன்படி, நிகர நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 2.4 சதவீதம். கொரோனா பரவலுக்கு பின்பு மாநிலங்கள் சமர்ப்பித்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை மாநிலங்களின் ஜிடிபியில் 4.6 சதவீதமாக இருக்கிறது. கொரோனா பரவல் மாநிலங்களின் கடந்த 3 ஆண்டு ஆதாயங்களை நாசம் செய்து விட்டது. இவை பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பல ஆண்டுகளாகும் என்று தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி ஷாக் தகவல்\nவருவாய் சரிவு காரணமாக, மாநிலங்களின் மூலதன செலவுகள் வெகுவாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது மூலதன செலவுகள் 1.26 லட்சம் கோடியை மாநிலங்கள் குறைத்திருக்கின்றன.முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 0.6 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் இந்த அளவுக்கு மூலதன செலவுகளை மாநிலங்கள் குறைத்தது இதுவே முதல் முறையாகும்.. சராசரியாக மாநிலங்கள் ஜிடிபியில் சுமார் 0.5 சதவீதம் வரை மூலதன செலவுகளை குறைத்திருக்கின்றன. பட்ஜெட் மதிப்பீட்டிலும் இதே நிலைதான் உள்ளது. நாட்டின் பெரிய வருவாய் மாநிலங்கள், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் மூலதன செலவை 35 சதவீதம் வரை குறைத்திருக்கின்றன.வருவாய் முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ள நிலையில் சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, பொருளாதார பாதிப்பில் இருந்து மாநிலங்கள் மீள்வது அவ்வளவு சுலபமல்ல என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகச்சா எண்ணெய் விலை $60ஐ தாண்டும்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா\nஇந்திய பொருளாதாரம் -10.7% வரையில் வீழ்ச்சி அடையலாம்.. எஸ்பிஐ வங்கியே சொல்லிவிட்டது..\nலாரி உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 LNG ஸ்டேஷன்..\n2025 வரை இந்திய பொருளாதாரத்தை ஆட்டிபடைக்கப் போகும் கொரோனா..\nபணவீக்கம் உயரும் அபாயம்.. அடுத்த 3 மாதம் மக்களுக்கு மிகவும் மோசமான காலம்..\nஇந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது போதுமா..\nஇனி வேலைவாய்ப்புக்கு பிரச்சனையில்லை.. நிதியமைச்சரின் அடுத்தடுத்த அறிவிப்பு..\nசீனா உடன் போட்டிபோட இந்திய உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி நிதியுதவி..\nஇனி சொந்த வீடு வாங்குவது ரொம்ப ஈஸி.. மத்திய அரசின் சலுகை கூட உள்ளது..\nஆபத்தில் இந்திய பொருளாதாரம்.. விடாமல் துரத்தும் ரெசிஷன்..\nபிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்.. தீபாவளிக்கு உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்..\nபவல் சொன்ன ஒத்த வார்த்தை.. பொருளாதாரத்திற்கு சாதகம் தான்.. ஆனால் தங்கம்\nRead more about: economy india rbi பொருளாதாரம் இந்தியா ரிசர்வ் வங்கி\n21% வளர்ச்சியில் Gland பார்மா.. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம்..\nகச்சா எண்ணெய் விலை $60ஐ தாண்டும்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா\nஇனி நடராஜா சர்வீஸ் தான்.. பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vijay-antony/", "date_download": "2020-11-24T23:41:12Z", "digest": "sha1:ZPW4OWBVEUIJ646WIHQSX55KINTDR5RB", "length": 9382, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay Antony - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Vijay antony in Indian Express Tamil", "raw_content": "\nகொரோனா பின்விளைவு : தாமாக முன்வந்து சம்பளத்தை குறைத்துக் கொண்ட சினிமா பிரபலங்கள்\nஇந்த கொரோனா சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டும் - ஹரிஷ��� கல்யாண்\nபிரச்னையில் தயாரிப்பாளர்கள்: அதிரடியாக சம்பளத்தைக் குறைத்த விஜய் ஆண்டனி\nதாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களிடமும் சொல்லியிருக்கிறார்.\nKolaigaran Review: த்ரில்லர் கதை விரும்பிகளுக்கு ட்ரீட் – கொலைகாரன் விமர்சனம்\nkolaigaran tamil movie: டூயட் பாடல்களை தவிர்த்திருந்தால் படம் இன்னும் ‘ஷார்ப்பாக’ இருந்திருக்கும்.\nKolaigaran Review: சீட்டு நுனியில் அமரச் செய்யும் த்ரில்லர் படம்\nKolaigaran Movie: நிறைய ட்விஸ்டுகளுடன் கூடிய நல்ல த்ரில்லர் படம்\nஇரவு 9 ‘டூ’ நள்ளிரவு 2… கொலைகாரனுடன் பயணித்த ஒரு கவிஞனின் திக் அனுபவம்\n‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு பிறகு ‘கொலைகாரன்’ திரைப்படத்திற்காக ஒரு பக்கா மாஸான அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கவிஞர். அருண்பாரதி. விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கவிஞர் அருண் பாரதி. தொடர்ந்து காளி, திமிரு புடிச்சவன், சண்டக்கோழி 2, களவாணி 2, தில்லுக்குதுட்டு 2, சிதம்பரம்...\n‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக்கரு என்னுடையது – ‘கிரைம் நாவல் மன்னன்’ ராஜேஷ் குமார் வேதனை\nஅந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து 'திமிரு பிடித்தவன்' திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்.\nவிஜய் ஆண்டனியின் காளி படத்துக்கு தடை நீக்கம்\nதனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனியின் மனைவி மற்றும் காளி படத்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்\nவிஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ படத்தில் இடம்பெற்ற ‘அரும்பே’ பாடலின் வீடியோ\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.\n“இதுவரைக்கும் சண்டை இல்லை” – ட்விட்டரில் கலாய்த்த விஜய் ஆண்டனி\n‘இதுவரைக்கும் சண்டை இல்லை’ என ட்விட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/thendral-vanthu-theendumbothu-song-lyrics/", "date_download": "2020-11-24T23:42:26Z", "digest": "sha1:2ICBUKCFJZXXQEMQ4IJSQL2AEGBMITPG", "length": 6592, "nlines": 178, "source_domain": "tamillyrics143.com", "title": "Thendral Vanthu Theendumbothu Song Lyrics", "raw_content": "\nதென்றல் வந்து தீண்டும் போது\nதிங்கள் வந்து காயும் போது\nதென்றல் வந்து தீண்டும் போது\nதிங்கள் வந்து காயும் போது\nஇரு மனம் ஏதோ பேசுது\nகுயில் எல்லாம் தேனா பாடுது\nஇந்த உலகம் அது போல\nஇந்த காலம் அது போல\nதென்றல் வந்து தீண்டும் போது\nதென்றல் வந்து தீண்டும் போது\nதிங்கள் வந்து காயும் போது\nஉண்மையிலே உள்ளது என்ன என்ன\nதென்றல் வந்து தீண்டும் போது\nதிங்கள் வந்து காயும் போது\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T00:58:16Z", "digest": "sha1:6MZAULY7MQU4KD5AXC24DHE2KKJRMQJA", "length": 13396, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "குமராட்சி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nகுமராட்சி ஊராட்சி ஒன்றியம் , தம���ழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 57 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குமராட்சியில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,951 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 47,907 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 913 ஆக உள்ளது. [2]\nகுமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · சிதம்பரம் · விருத்தாச்சலம் · பண்ருட்டி · நெய்வேலி · நெல்லிக்குப்பம்\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட்டை · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · சோழர் · களப்பிரர் · பல்லவர் · சாளுக்கிய சோழர்கள் · பாண்டியர் · தில்லி சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயக்கர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nசிதம்பரம் நடராசர் கோயில் · வெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்���ிபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\n= கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-25T01:11:48Z", "digest": "sha1:Y5ZZ4KL2G754KSFDXW2PCTCDZ2AH3574", "length": 5171, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அதிஃப் அஸ்லம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அதிஃப் அஸ்லம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅதிஃப் அஸ்லம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமார்ச் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Tamil sarva/பங்களிப்பு விபரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஹிரா கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசிராபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாய் தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2", "date_download": "2020-11-25T01:18:55Z", "digest": "sha1:VQVESISRRELA6KXCVIC55TJ63SFLMIKR", "length": 7048, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிர்மல கொத்தலாவல - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் பிரத�� அமைச்சர்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nநிர்மல கொத்தலாவல (Nirmala Kotalawala, பிறப்பு: செப்டம்பர் 29 1965), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்\nதொடங்கொட, களுத்துறையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றவர்.\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.codes.earth/copy-of-home?lang=ta", "date_download": "2020-11-24T23:36:20Z", "digest": "sha1:KXRA4NEO65GS5C22F5KNJHUM4QD3RQON", "length": 30309, "nlines": 110, "source_domain": "www.codes.earth", "title": "Whole-System Health | Codes for a Healthy Earth", "raw_content": "\nஆரோக்கியமான பூமிக்கான குறியீடுகளுக்கு வரவேற்கிறோம்\n\" இத்தருணத்தில் நம்மை எதிர்நோக்கும் பிரச்னைகளை தீர்க்க நாம் எவ்வளவு தீவிரவாதிகளாக மாறினாலும் பரவயில்லை என்றே கருத வேண்டும்\"\n“தற்போது உள்ள விதிகளுக்கு உட்பட்டு நாம் நடந்தாலும் இந்த உலகத்தை அழிவிலிருந்து காக்க முடியாதென்பதால், அந்த விதிகளே மாற்றப்பட வேண்டும்”\nதீவிரமாக மோசமாகி வரும் சூழ்நிலையும் மற்றும் சமூக சீர்குலைவுகளையும் அனுபவிக்க வேண்டிய நிலையில் உள்ள கோடிக்கணக்கான உலக மக்கள், அமைப்பு முறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். தற்போதைய அமைப்பின் பரிபூரண மாற்றத்துக்கும் அதிவிரைவான சமூக மற்றும் சுற்றுச்சூழல் மீளுருவாக்கத்துக்கும் பல விதமான தேசிய, கலாச்சார மற்றும் சித்தாந்த எல்லைகளுக்குள்உழைக்கும் உலக மக்களுக்கு ஒத்துழைக்கும் வகையில், ஆரோக்கியமான பூமிக்கான குறியீடுகள் தளம் ஒரு முழுமையான அமைப்பு சார்ந்த கட்டமைப்பை அளிக்கிறது.\nஇந்த வீடியோவில் இடம்பெறும் எழுச்சியூட்டும் நபர்கள் மற்றும் முன்முயற்சிகளைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்க\nஎல்லா உயிரினங்கள் உடனும் சமாதானத்தை வளர்ப்போம்\n\"நமது ஒவ்வொரு ஆய்விலும், அடுத்த ஏழு தலைமுறைகளில் நம் முடிவுகளின் விளைவுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்\"\nநாம் எதிர்கொள்ளும் அவசர மற்றும் சிக்கலான உலகளாவியசவால்களை, அவற்றை உருவாக்கிய அதே அமைப்புகளுக்கு உள்ளிருந்து தீர்க்கப்படமுடியாது. இன்று பலதரப்பட்ட வயது மற்றும் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள், நாம் எவ்வாறு உயிரினங்களாக நம்மை ஒழுங்கமைத்துக் கொள்கிறோம் என்பதற்கான அடிப்படை மாற்றத்தை உலகம் முழுவதும் எழுச்சியுடன் கோருகிறார்கள்.\nபல கோடிக்கணக்கான மக்களும் கோடிக்கணக்கான குழுக்களும் மீள் உருவாக்கம் மற்றும் இரக்க உணர்வு சார்ந்த தீர்வுகளுக்கு முயல்கிறார்கள். இந்த பரந்த, மாறுபட்ட உலகளாவிய இயக்கம் முழுவதிலும், இவ்வாறு அதிகரித்துவரும் அனைத்து நெருக்கடிகளையும் திறம்பட நிவர்த்தி செய்வதற்கான அறிவு, திறன்கள், யோசனைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்கள் இவைகளுடன் புத்திசாலித்தனமான, சேவை அடிப்படையிலான தலைமை நம்மிடம் ஏற்கனவே உள்ளது என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. முழு அமைப்பு சிகிச்சை முறை மற்றும் உருமாற்றத்திற்காக நம்மைத் திறம்பட சீரமைத்து ஒழுங்கமைப்பது நம்முடைய முதன்மைச் சவாலாக உள்ளது.\nநமது உலகளாவிய பரந்த அறிவு மற்றும் தீர்வுகளின் உகந்த ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த, நம்மையும் நமது சமூக அமைப்புகளான ஆட்சி, சட்டம், பொருளாதாரம், ஊடகம், கல்வி முதலியவற்றை வாழ்க்கையின் கொள்கைகள் மற்றும் மனித உள்மன உணர்வுகளுடன் ஒருவழிப்படுத்த, மக்களாகிய நாம், நம்முடைய தனிப்பட்ட மற்றும் கூட்டு அதிகாரத்தையும் பொறுப்பையும் மீட்க வேண்டியது அவசியம்.\nஇதை உணர்ந்து, இந்த பூமியின் குடிமக்களான நாம், ஆரோக்கியமான பூமிக்கான நமது பகிரப்பட்ட தேவைகளையும் விருப்பங்களையும் நுகர, உள்ளூர் மற்றும் உலக அளவில் குடிமக்கள் தலைமையிலான சுய அமைப்பை திறம்பட ஆதரிக்கும், ஒரு முழு அமைப்பை குணப்படுத்தும் கட்டமைப்பைச் சுற்றி ஒன்றுபடுகிறோம்.\nஇந்த பூமியின் குடிமக்களாகிய நாம், நமது பூவுலகு, மற்றும் அதில் வாழும் ��னைத்து ஜீவராசிகளின்மேல் அன்பு மட்டும் அக்கறையின் பேரில் ஒன்றுபடுகிறோம். பூமியிலுள்ள அனைத்து உயிர்களின் நல்வாழ்வையும் மீட்டெடுப்பதற்காக தேசிய கலாச்சார மற்றும் கருத்தியல் எல்லைகளைத் தாண்டி ஒரு மனிதகுலமாக நாங்கள் ஒன்றிணைகிறோம்.\nநம் தனிப்பட்ட, கூட்டு மற்றும் புவி நலன் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை மற்றும் ஒன்றை ஒன்று சார்ந்தவை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மனிதநேயம் செழிக்க, முழு கிரக சுற்றுச்சூழல் அமைப்பும் செழிக்க வேண்டும்.\nஆளுகைகளின் ஒரே நியாயமான நோக்கம், புவி மற்றும் புவியின் ஜீவராசிகளின் ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் மட்டுமே என்று நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.\nஎனவே, இந்தப் புவியின் குடிமக்களாகிய நாம், உடனடி மற்றும் நெகிழக்கூடிய உலகளாவிய நடவடிக்கைக்கு சுய-ஒழுங்கமைக்க உறுதியளிக்கிறோம். கீழ்க்கண்ட இலக்குகளை அடைய, அடிமட்ட இயக்கங்கள், பழங்குடி மக்கள், அரசு சாரா நிறுவனங்கள், நம்பிக்கை சார்ந்த சமூகங்கள், உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நிர்வாகக் குழுக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் அர்ப்பணிக்கிறோம்:\n1. அனைத்து உயிர் நிலைகளின் சிகிச்சை, ஒருமைப்பாடு மற்றும் நன்னிலைக்குத் திறம்பட சேவை செய்ய நமது சமூக அமைப்புகளை மாற்றுதல்.\n2. காடுவளம் நிரம்ப, உயிர்க்கோளத்தின் ஆரோக்கியம் மற்றும் பன்முகத் தன்மையை மீட்டெடுத்தல்.\n3. அனைத்து மனிதர்களும் விலங்குகளும் தங்களின் முக்கிய தேவைகளைக் கீழ்க்கண்ட வளங்களுக்கு உத்தரவாத அணுகல் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துதல்.\n​ i. சுத்தமான நீர்\nvi. உடல் மற்றும் உணர்ச்சிகளுக்குப் பாதுகாப்பு ty\nvii. அனைவருக்கும் தங்கள் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் பரஸ்பர செறிவூட்டலில் தங்கள் தனித்துவமான திறனை உணரத் தேவையான கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் வளங்கள்\n4. நமது கூட்டு சவால்கள், இருக்கும் தீர்வுகள் மற்றும் உகந்த குணப்படுத்தும் பாதைகள் பற்றிய பகிரப்பட்ட முழு அமைப்பு புரிதலை வளர்த்துக் கொள்ளுதல்\n5 . சமாதானம், தயவு, பன்முகத்தன்மையில் நல்லிணக்கம், ஞானம், ஒருமைப்பாடு, பொறுப்பு உணர்தல், ஒத்��ுழைப்பு, மீளுருவாக்கம் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மரியாதை ஆகியவற்றின் பகிரப்பட்ட கலாச்சாரத்திற்கு உலகளவில் ஒருங்கிணைந்த மாற்றத்தை உருவாக்குதல்\nதற்சமயம் அவசரமாகத் தேவைப்படும் தீவிரமான முழு-அமைப்பு குணப்படுத்தும் மூலோபாயத்திற்கு அவசியமான அடித்தளமாகப் பின்வரும் கொள்கைகளுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்:\nஎந்தத் தீங்கும் செய்யாமைக்கு முயன்று, நமது எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஊட்டமளிக்கும் விஷயங்களுடன் இணைத்துக் கொள்வோம்.\nநாம் அனைவரும் சார்ந்து இருக்கும் வாழ்க்கையின் அஸ்திவாரங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, காலநிலை, பல்லுயிர் மற்றும் வாழ்க்கை வலை இவைகளைப் பாதுகாத்து கௌரவித்து, அவற்றின் அழகிய இயற்கை நிலைக்கு அவற்றை மீட்டெடுப்பதற்கான வேலையில் ஈடுபடுவோம்.\nபழங்குடி மக்களையும் அவர்களின் நிலங்களையும் பாதுகாத்து, கௌரவித்து, மனித விவகாரங்களின் அனைத்து துறைகளிலும் அவர்களின் ஆலோசனை, ஞானம் மற்றும் அறிவு அமைப்புகளை ஒருங்கிணைப்போம்.\nஅடுத்த ஏழு தலைமுறைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஏற்படும் விளைவுகளை பகுப்பாய்வு செய்வதை உறுதி செய்து, மனித மற்றும் மனிதரல்லாத பங்குதாரர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படியில் அனைத்து முடிவுகளையும் எடுப்போம்.\nமுன்னோக்கி செல்லும் வழியில், ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் குரலுக்கு செவிமடுப்போம்.\nஅனைத்து சமூகத் துறைகளிலும் சிறுமியர் மற்றும் பெண்களின் முழு பாதுகாப்பையும் சமத்துவத்தையும் உறுதி செய்வோம்.\nனித மற்றும் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையின் இன்றியமையாத மற்றும் உயிர்ப்பிக்கும் தன்மை பற்றிய நமது புரிதலை வளர்த்துக் கொள்வோம்.\nநம் வாழ்க்கையை வளப்படுத்தும் வேறுபாடுகளைக் கொண்டாடும் உள்ளடக்கம் கொண்ட கலாச்சாரங்களை வளர்த்துக் கொள்வோம்.\nதனிப்பட்ட, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அதிர்ச்சியின் ஆழமான அடுக்குகளை ஒப்புக்கொண்டு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள், இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முழுமையான சிகிச்சைமுறை மற்றும் மறுவாழ்வு உத்திகளை செயல்படுத்துவதில் ஈடுபடுவோம்.\nஉயிரினங்களைப் பாதுகாக்கும் மற்றும் மீளுருவாக்கம் செய்யும் சட்டங்களுக்கு சட்டபூர்வமான தன்மையைக் கொடுத்து, உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அனைத்து சட்டங்களையும் சட்டபூர்வமற்றதாக்குவோம்.\nஉயிரைப் பாதுகாக்கும் மற்றும் மீளுருவாக்கம் செய்வனவற்றில் மட்டுமே முதலீடு செய்து, உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது தீங்கு விளைவிக்க ஏதுவான அனைத்து நிறுவனங்களிலிருந்தும் முதலீடை திரும்பப் பெற்றுக்கொள்வோம்.\nஉயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள் தங்களை மாற்றிக்கொள்ளவோ இல்லை கலைத்து விடவோ ஆதரவு அளிப்போம்.\nஆரோக்கியமிகும் பொருளாதாரங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நாம் மாறும்போது, அனைத்து மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மையத் தேவைகளுக்கு உகந்த நிலைமைகளை உருவாக்குவோம்.\nகல்வி, கற்றல் மற்றும் ஊடகம்\nஉலகளாவிய மற்றும் உள்ளூர் சவால்கள், அவற்றின் முறையான காரணங்கள் மற்றும் தனிப்பட்ட, கூட்டு மற்றும் உலகளாவிய சிகிச்சைமுறை மற்றும் மாற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து துறைகளிலிருந்தும் கிடைக்கும் தீர்வுகள், முன்முயற்சிகள் மற்றும் வலைப்பின்னலின் வளம் பற்றி எல்லா இடங்களிலும் குடிமக்களுக்குத் தெரிவிப்போம்.\nஅமைப்புகள்-சிந்தனை, குறுக்கீடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் அனைத்து உயிர்களிடமும் ஒன்றோடொன்று இணைந்திருத்தல் மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் புரிதல், கலை மற்றும் ஆய்வியல் பற்றி அறிந்து கொள்வோம். வாழ்க்கையின் முழு வலையையும் வளப்படுத்தும் ஆரோக்கியமான மனித சமுதாயத்தை வளர்ப்பதற்கு நமது உணர்வு, கலாச்சார விவரிப்புகள், உலகளாவிய கண்ணோட்டம் மற்றும் நமது சமூக அமைப்புகளை உருவாக்குவோம்.\nபுதிய சமூக அமைப்புகளுக்கு மாறுதல்\nஅனைத்து துறைகளிலும் முழு அமைப்பை குணப்படுத்துவதற்கான சிறந்த புதுமையான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைத் தொடங்கி, உள்ளூர் தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப உலகளாவிய தழுவல் மற்றும் செயல்படுத்தலுக்கான விரைவான பாதைகளை வடிவமைப்போம்.\nமுழு கட்டமைப்பின் நலத்துக்கும் பல துறைகளின் சிகிச்சைக்கும் உதவும் தற்போதுள்ள சிறந்த புதுமையான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை அறிய, சேகரிக்க, சுத்திகரிக்க, பரப்புவதற்கு மற்றும் அவைகளிலிருந்து உருவாகும் வடிவமைப்புகளை உலகளவில் விரைவில் தழுவி உள்ளூரில் நிலைமைகளுக்கு தேவைகளுக்கும் ஏற்ப நடைமுறைப்படுத்தவும், பரிணாம வளர்ச்சி கொண்ட வலைதளத்தைத் தொடங்குவோம்.\nமுழு அமைப்பு ஆரோக்கியத்திற்கும் குணப்படுத்துதலுக்கும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான முன்னேற்றத்தை சீரமைப்போம்.\nஅனைத்து மனித மற்றும் மனிதரல்லாத பங்குதாரர்களின் தேவைகள், வளங்கள் மற்றும் பரஸ்பர சார்பு நிலைகளுக்குக் குரல் கொடுத்து, புத்திசாலித்தனமான கொள்கைகள் மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வுகள் காண, சுய-ஒழுங்கமைக்கும் குடிமக்கள் தலைமையிலான மெய்யறிவு கலந்த நிபுணத்துவ சபைகளை வளர்ப்போம்.\nவளங்கள், திறன்கள் மற்றும் அறிவு சார்ந்த உத்திகள் போன்ற ஆற்றல்களின் ஓட்டத்தைத் திறமையுடனும், நிரப்பக் கூடியதாகவும், வளம் நிரம்பியதாகவும் வளர்ப்பதற்கு அர்பணிக்கப் பட்டுள்ள முழுக்கிரகத்திலும் பரவலான சுற்றுச்சூழல் அமைப்பில், உள்ளூர் மற்றும் உலகளாவிய நிர்வாகத்தின் புதிய வடிவங்களுக்குத் தடையற்ற மாற்றத்தை வடிவமைத்து செயல்படுத்துவோம்.\nகீழே கையொப்பமிட்டுள்ள, புவியின் குடிமக்களாகிய நாம், இந்தக் குறியீடுகளை உலகளவில் ஏற்றுக் கொள்ளும் செயல், பல நெருக்கடிகளை ஒரே நேரத்தில் தீர்த்து, பல்லுயிரிடத்தும் இணக்கமான கலாச்சாரத்தை உருவாக்கும் திறனை நமக்கு அளிக்கிறது என்று உறுதி கொள்வோம்.\nஇந்தக் குறியீடுகளிலிருந்து, அனைத்து தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் தலைமையிலான முன்முயற்சிகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கொள்கைகளின் தொகுப்புக்கு உருமாற்றம் செய்வதை நாம் முழுதும் ஆதரிப்போம். முழு அமைப்பு ஆரோக்கியத்திற்கான ஒரு விரிவான கட்டமைப்பைச் சுற்றி சீரமைப்பது, உலகெங்கிலும் உள்ள குடிமக்கள் வளரும் கிரக சுற்றுச்சூழல் அமைப்பின் பகிரப்பட்ட பார்வையை வெளிப்படுத்துவதில் திறம்பட ஒழுங்கமைக்கக் கீழ்க்கண்ட சூழல்களில் உதவுகிறது.\nஇயற்கையை அதன் அசலான நிலை எனப்படும் தூய்மையான காற்று, வளமான பயிர்நிலம், எளிதில் அணுகக்கூடிய தூய நீர் மற்றும் உயிர்ப்பிக்கும் உணவு கூடிய நிலைக்கு மீட்டெடுத்தல்.\nஎல்லா மனிதர்களும் விலங்குகளும் ஒட்டுமொத்த பரஸ்பர செறிவூட்டலில் தங்களுடைய தனித்துவமான திறனை அடையத் தேவையானவற்றைத் துல்லியமாகப் பெறல்.\nமுழு அமைப்பின் நலனை தன் மையக் குறிக்கோளாகவும் ஒழுங்கமைக்கும் கொள்கையாகவும் கொண்டு பரவலாக்கப்பட்ட நிர்வாகங்களின் புதிய வடிவங்களை ஒழுங்கமைக்கும் உலகளாவிய சமூகம்.\nமனித நேயம் ஒரு இரக்கமுள்ள, வாழ்வை வளப்படுத்தும் இனமாக ஒன்றிணைந்து செயல்பட்டு, பன்முகத்தன்மையில் எப்பொழுதும் உருவாகி வரும் நல்லினத்திற்குப் பங்களித்து, உயிர்நிலை அனைத்தும் செழிக்கப் பங்களிக்கிறது.\nஅனைத்து உயிர்நிலைகளுக்காகவும் நாம் ஒன்றுபட்டு எழுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10268&Print=1", "date_download": "2020-11-25T00:48:09Z", "digest": "sha1:G3UEB2ZTXKTE4E2DMVOX72IK67UODIYD", "length": 11397, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் காஞ்சி பெரியவர்\n* நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.\n* ஆசையின்றி செய்யும் எந்த செயலும் பாவத்தை உண்டாக்காது. ஆசையுடன் செய்யும் எதுவும் புண்ணியத்தை தராது.\n* மனம் என்பது கடவுளின் இருப்பிடம். அதை துாய்மையாக வைத்திருப்பது நம் கடமை.\n* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவிலில் காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டானது.\n* பாவத்தை நொடியில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\nதியாகம் செய்வது உயர்ந்த குணம்\n» மேலும் காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\n'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்': பா.ஜ.,முருகன் எச்சரிக்கை நவம்பர் 25,2020\nமத மாற்றத்துக்கு சிறை: உ.பி.,யில் அவசர சட்டம் நவம்பர் 25,2020\nநிதிஷ்- சிராக் சண்டையில் பா.ஜ.,குளிர்காயல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176520&cat=464", "date_download": "2020-11-25T00:47:48Z", "digest": "sha1:ZM2FQBW3OARCLI4KSR6GVBUTP7O4NC5N", "length": 16111, "nlines": 349, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளி குழந்தைகளுக்கு யோகாசன போட��டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ பள்ளி குழந்தைகளுக்கு யோகாசன போட்டி\nபள்ளி குழந்தைகளுக்கு யோகாசன போட்டி\nவிளையாட்டு நவம்பர் 29,2019 | 17:00 IST\nஉடுமலை,சாய்ராம் யோகாலயா மற்றும் 'ஹாட் புல்நஸ்' அமைப்பு சார்பில், பள்ளி மாணவர்களுக்கான யோகாசனப் போட்டி ராஜாவூர் ராமசந்திரா ஆசிரமத்தில் நடந்தது. 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். பொதுப்பிரிவில் பழநி, ரயின்போ பள்ளியும் தனித்திறன் வெளிப்படுத்துதல் பிரிவில் உடுமலை, ஆர்.ஜி.எம்.,பள்ளியும் முதலிடம் பிடித்தன. சிறப்பாக ஆசனம் செய்த மாணவர்கள், ஹதராபாத்தில் உள்ள ராமசந்திரா மிஷனுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படவுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபொறியியல் மாணவர்களின் பளுதூக்கும் போட்டி\nநண்பனை கொலை செய்த 4 பேர் கைது\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n17 Minutes ago ஆன்மிகம் வீடியோ\n8 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n8 ஐ தாண்டினால் கடும் பாதிப்பு ஏற்படும்\n9 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nநினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை | dos and don'ts stay safe\n9 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nராகுல் கருத்து பற்றி மோடி வேதனை\n10 Hours ago செய்திச்சுருக்கம்\nமுக்கிய சாலைகளில் வெள்ளம் | Cyclone Nivar | Chennai\nவேல்யாத்திரை கூட்டத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு | Vel yathirai | BJP | L Murugan | Dinamalar| 1\nதமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை\nதென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ரத்து 1\nநான் ஏன் இங்கே, அர்ஜுன் தாஸ், அந்தகாரகம் படம் பற்றி...\n14 Hours ago சினிமா பிரபலங்கள்\nநிவர் புயலின் தற்போதைய நிலவரம் | Nivar cyclone\nதடுக்க வந்த மகனும் குத்தி கொல்லப்பட்டார் 1\n17 Hours ago செய்திச்சுருக்கம்\nஅந்தகாரம் | படம் எப்டி இருக்கு | Movie Review | Dinamalar\n17 Hours ago சினிமா வீடியோ\nஅதிகா��ிகளை மிரட்டிய ஒன்றியக்குழு தலைவர்\n22 Hours ago செய்திச்சுருக்கம்\n23 Hours ago விளையாட்டு\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nதிறமையான மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/131127", "date_download": "2020-11-24T23:47:46Z", "digest": "sha1:TQHETSZQ6YWOY6TZBYFTMFJXODDDYXWP", "length": 10974, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "கோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்... | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்...\n கோவை கெட் டூ கெதர்-ல கலந்துக்கற தோழிகள் இங்கே வந்து அரட்டை அடிக்கலாம். மத்தவங்க திட்டாதீங்க நீங்களும் பேசலாம். ஏன் நான் கெட் டூ கெதர்ல கலந்துக்கறவங்களை மட்டும் பேசக்கூப்பிடறன்னா நாம எல்லாரும் நேர்ல பாத்துக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்காம முழிக்க கூடாதில்லை. ஜஸ்ட் பேசின பழக்கம் இருந்தாகூட அடடா நீங்களா அவங்கன்னு அறிமுகம் ஆக ஈஸியா இருக்கும். சோ வாங்க பழகலாம்...\nதனியா வரீங்களா இல்லை உங்க துணைகளோட வரீங்களான்னும் சொல்லுங்க. அப்படியே உங்களைப்பத்தி சொல்லுங்க. சின்ன சின்ன விருப்பங்களையும் திறமைகளையும் பகிர்ந்துக்கங்க அங்க நாம என்ஜாய் பன்ன அது உதவியா இருக்கும். ஓகே...\nஹாய் மகாதனு, எல்லாரும் கெட் டு கெதர் ல பிஸி ஹா இருக்கோம்.... உங்க கூட பேசறது, இது தான் முதல் முறை நீங்க என்ன பண்றீங்க \n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nmadam எல்லாம் வேணாம் மஹா சொல்லலாம்\nகோவை தான் நானும் அவருடன் browsing center கவனிச்சுகிரேன்\nகேக்கறகே ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்க வீடு எங்க இருக்கு கெட் டு கெதர் கு உங்க அவருடன் வருவீங்களா\nநான் Web Designer ha work பண்றேன்.வீடு சித்ரா பக்கதுல இருக்கு\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nம் கண்டிப்ப அவருடன் தான் , நான் குனியமுத்தூர்ல இருக்கேன்\nஎன்ன பன்றீங்க sowmiyan உங்கள பத்தி சொல்லுங்க\n எங்க ஆபீஸ் கு பக்கம் தான் நீங்க கெட் டூ கெ��ர் கு ஏதாவது ஐடியா யோசுசிங்க்களா\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nகதை, கவிதைகள் குறித்து சில விசயங்கள் + ஓர் எச்சரிக்கை.. \nஎவை இங்கு இடம் பெறும்\nஅறுசுவையில் வித விதமாக 400 குறிப்புகள் கொடுத்த அதிவேக அசத்தல் ராணி ஜலீலாவிற்க்கு வாழ்த்துக்கள\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2018/07/blog-post_9.html", "date_download": "2020-11-24T23:41:23Z", "digest": "sha1:KHTWTHJLHQZU346CPZBRBFPGFR6CPQ45", "length": 8086, "nlines": 56, "source_domain": "www.k7herbocare.com", "title": "வாத எண்ணெய்", "raw_content": "\nபிரண்டை உப்பு Pirandai Salt\nமூங்கில் அரிசி Bamboo Rice\nவில்வம் பழம் Bael Fruit\nவாத எண்ணெய் இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும் இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை வெளிப் படுத்தி உள்ளோம் எண்பது வகை வாதங்களும் அனைத்து சூலை நோய்களும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்.\n2.நூறு மில்லி வேப்ப எண்ணெய் ...\n3.நூறு மில்லி விளக்கெண்ணெய் ...\n4.காடி நீர் புளித்த காடி நீர் அதாவது புளித்த பழைய சோற்று நீர் நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார\n6.மருந்து சாப்பிட நாட்டுப் பசும்பால்\nவாத எண்ணெய் செய்யும் முறை\n1.மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும் சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்\n2.இந்த சூரணத்தில் நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்\n3/வாணலியை அடுப்பிலேற்றி முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின் விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும் மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின் நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்\nஇவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும் நன்கு கொதிக்க விடவும் நுரை அடங்கி வரும் நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள் இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும். இந்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும் இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு வாத எண்ணெய் என்று பெயர்\nவாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை\nஉள் மருந்தாக நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது அந்தப் பாலுடன் அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து காலை மாலை என தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும்.\nவெளி மருந்தாக இந்த வாத எண்ணெயை தினமும் இரவில் கை கால்களில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து மறு நாள் காலையில் இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும் இவ்வாறு தினமும் செய்து வர எண்பது வகை வாதங்களும் அனைத்து சூலை நோய்களும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும் நடுக்கு வாதம் முடக்கு வாதம் கீல்வாதம் நரித்தலைவாதம் ஆமைவாதம் பக்கவாதம் கைகால்கள் வீக்கம் வலி போன்ற அனைத்து வாத நோய்களும் அனைத்து சூலை நோய்களும் குணமாகும் இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும் இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை வெளிப் படுத்தி உள்ளோம்.\nமேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/tv_schedule/dream-cars/", "date_download": "2020-11-24T23:08:20Z", "digest": "sha1:43YOCZHAEUINPDAQTC6TKK5QSVNYZH6A", "length": 11562, "nlines": 158, "source_domain": "www.stsstudio.com", "title": "Dream Cars - stsstudio.com", "raw_content": "\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்இயக்குனர் , பல்துறைசார்,கலைஞர் சுபோ சிவகுமாரன் அவர்கள் இன்று தனது கணவன்பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த…\nயேர்மனி வூபெற்றால் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்…\nயோகம்மா கலைக்குடத்தின் ஒளிப்பதிவில்.முள்ளியவளை கல்யாணவேளவர் ஆலயத்திற்கு. முல்லை மண்ணில் புகழ்பெற்ற பாடகி. முல்லை சகோதரி புவனாரட்ணசிங்கம் அவர்கள். ஆறு பாடல்கள்…\nகலைஞர் சாரு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிநடிகர், இசையமைப்பாளர் ,தாளவாத்தியக்கலைஞர் , சமூக தொண்டரும்…\nஅம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும்…\nஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் (நெருஞ்சிமுள்)\nஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் ......நெருஞ்சிமுள்........எமது…\nஎன்னை மிரளச்செய்யும் உன் அன்பினை எதுவென…\nயேர்மனி சுவேற்றா அம்மன் ஆலய 5ம் நாள் திருவிழா 26.7.2017\nயேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன்…\nஉயிர்ப் பலி பாலியல் கொடுைமை வாலிபக்…\nநம்பித்தான் வந்தாய்.... நம்பித்தான் நடந்தோம்.;…\nபிடி விட்டு போனாலும் அடி நெஞ்சில்... நீ…\nநான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது\nநான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்��ரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபல்துறை கலை வித்தகர் குமாரு. யோகேஸ்.புனிதா தம்பதியினரின் திருமணவாழ்த்துக்கள் 2311.2020\nஅறிவிப்பாளர் சக்கிவேல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 22.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.080) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (194) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (704) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2014/04/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-305-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-11-25T00:12:49Z", "digest": "sha1:OHLFIEG3NHJ5JAD4LLXDXCDLTDYWSL2V", "length": 11371, "nlines": 106, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 4 இதழ் 305 கர்த்தரின் வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழாது! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 4 இதழ் 305 கர்த்தரின் வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழாது\n1 சாமுவேல் 3: 19 “சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவில்லை.\nஇன்று நாம் இந்த வசனத்தைப் பார்க்கும் முன்னர், ” …உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல் வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும், உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள். அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை” (யோசுவா 23:14 ) என்ற யோசுவாவின் வார்த்தைகளை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.\nவயதானவர்கள் தேவனைத்குறித்து தங்கள் அனுபவத்தில் இருந்து பேசுவதைக் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். 1978 ம் ஆண்டு நான் வேதாகமக் கல்லூரியில் படித்த போது, ‘விடுமுறை வேதாகமப் பள்ளி’ என்ற மிகச் சிறந்த ஊழியத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த மேரி ஹாமில்டன் அம்மாவுடைய வயது முதிர்ந்த தாயார் வந்து,தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் அனுபவத்தில் கர்த்தர் தனக்குக் கொடுத்த வார்த்தைகளில் ஒன்றில்கூடத் தவறவில்லை என்று சாட்சி பகர்ந்தது ���ன் மனதில் இன்றும் நிற்கிறது.\nஅப்படித்தான் வயது முதிர்ந்த யோசுவாவும் இங்கு சாட்சி பகருகிறார்.ஒரு காரியத்தை அவர் மறுபடியும் அழுத்தமாகக் கூறுவதைக் கவனியுங்கள் இஸ்ரவேல் மக்கள் ஒருவேளை அவர் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளமலிருந்தால் மறுபடியும் கேட்கும் படி, கர்த்தரின் வார்த்தைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்று கூறுகிறார்.\nஇன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, சாமுவேல் வளர்ந்தான், கர்த்தர் அவனுடனேகூட இருந்தார் , அது மட்டுமல்ல அவர் சாமுவேல் மூலமாக வாக்குரைத்த தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை என்று. அவருடைய ஒரு வார்த்தை கூட வீணாய்ப் போகவில்லை, எல்லாம் நிறைவே\u001eறிற்று.\nஅதுமட்டுமல்ல, ” சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது. கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்” (1 சாமுவேல் 3:20 – 21) என்று வேதம் சொல்கிறது.\nகர்த்தரின் மகிமை இஸ்ரவேலை விட்டு விலகியது என்று ஏலியின் மருமகள் கூறியதாக நேற்று பார்த்தோம். ஆனால் கர்த்தர் சாமுவேலை விட்டு விலகவில்லை. கர்த்தர் சாமுவேலோடு இருப்பதை இஸ்ரவேலர் அனைவரும் அறிந்தனர்.\nசாமுவேல் கர்த்தரை அறிந்து, அவருடைய வார்த்தைகளை விசுவாசித்ததால், தேவன் தம்மை அவருக்கு வெளிப்படுத்த முடிந்தது. இன்று நாம் யோசுவாவைப் போல, சாமுவேலைப் போல, கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்கிறோமா\nஎலிசபெத் எலியட் கூறியது போல, கர்த்தர் நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுப்பேன் என்று கூறவில்லை எல்லா கேள்விக்கும் பதில் கொடுப்பேன் என்றும் கூறவில்லை எல்லா கேள்விக்கும் பதில் கொடுப்பேன் என்றும் கூறவில்லை ஆனால் அவர் எப்பொழுதும், எல்லா சூழ்நிலையிலும் நம்மோடு கூட இருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்\nநான் மலை உச்சியில் இருந்தாலும், பூமியின் அடி மட்டத்தில் இருந்தாலும் கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்ற விசுவாசம் நமக்கு உண்டா கர்த்தர் வாக்கு மாறாதவர் அவர் சொன்ன ஒரு வார்த்தையும் தவறிப்போவதில்லை\nPrevious postமலர் 4 இதழ் 304 கர்த்தரின் மகிமையற்ற இடத்தில் வாழ்கின்றாயா\nNext post���லர் 4 இதழ் 306 ஒருவருக்கே இடம் உண்டு\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\nஇதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா\nஇதழ்: 626 தாவீதின் இன்னொரு குடும்பம்\nஇதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல\nஇதழ் 780 இன்று மட்டுமே உண்டு என்று வாழ்வோம்\nஇதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்\nஇதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்\nஇதழ்: 1001 ஆகா என்ன ஆசை\nஇதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-25T00:21:46Z", "digest": "sha1:NZAZTOGZCLJH6KN2DVQXC6ZRGXAB2L44", "length": 3845, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரெடெரிக் ஆகஸ்டெ பார்த்தோல்டி ( Frédéric Auguste Bartholdi 2 ஆகசுடு 1834- 4 அக்டோபர் 1904) என்பவர் பிரெஞ்சு சிற்பக்கலைஞர் ஆவார். இவர் நியூயார்க்கில் அமைந்திருக்கும் சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.[1]\nபொன்டைன் பார்த்தோல்டி என்னும் நீரூற்று 1889 இல் இவரால் வடிவமைக்கப்பட்டு 1892 இல் நிறுவப்பட்டது.[2]\nபர்தோல்டி பிரான்சில் கால்மர் என்னும் ஊரில் செருமன் கிறித்தவப் பரம்பரையில் பிறந்தார். இவருக்கு இரண்டு வயது ஆகும்போது இவரின் தந்தை காலமானார். பின்னர் இவரது குடும்பம் பாரிசுக்குக் குடி மாறியது. ஓவியங்கள் வரைவது, சிற்பங்கள் செய்வது, கட்டடக் கலையைப் படித்தல் ஆகியன இளம் அகவையில் இவரை ஈர்த்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/marudhamalai.html", "date_download": "2020-11-25T00:20:46Z", "digest": "sha1:5FVCBHZIQD5FXILCHNRIPSWTL5E3GRJD", "length": 8350, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Marudhamalai (2007) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : அர்ஜுன் சர்ஜா, மீரா சோப்ரா\nமருதமலை 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இயக்குனர் சுராஜ் இப்படத்தினை இயக்க, அர்ஜுன், நிலா மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.\nநிவர் புயலுடன் ஜாலி ட்ரிப்.. இளம் இயக்குனர்களின் செல்பி அட்டகாசம்\nகால் சென்டராய் மாறிய பிக்பாஸ் வீடு.. பாலாஜியிடம் டவுட்டை க்ளீயர் பண்ணிய அர்ச்சனா\nசெய்வதையெல்லாம் செய்துவிட்டு.. ஆரியின் காலில் விழுந்த பாலாஜி.. என்னா நடிப்புடா சாமி\nபாலாஜி ஷிவானி காதல்.. இன்ஸ்டாவில் அதிரடியாய் பதிவிட்ட சுச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nரசிகர்கள் ரொம்ப க்யூட்.. 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா..' நடிகை ராஷ்மிகா மந்தனா சிலிர்ப்பு\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/11/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2020-11-25T00:06:27Z", "digest": "sha1:NYMOBK5XOFBIKLDGDSX544XSGW2MWUV2", "length": 6501, "nlines": 85, "source_domain": "tamilanmedia.in", "title": "பிக் பாஸ் கவிஞர் ‘சினேகன்’ கார் மோ திய வி பத் தில் சிகிச்சை பல னின்றி இளைஞர் உ யிரி ழப்பு..! - Tamilanmedia.in", "raw_content": "\nHome NEWS பிக் பாஸ் கவிஞர் ‘சினேகன்’ கார் மோ திய வி பத் தில் சிகிச்சை பல...\nபிக் பாஸ் கவிஞர் ‘சினேகன்’ கார் மோ திய வி பத் தில் சிகிச்சை பல னின்றி இளைஞர் உ யிரி ழப்பு..\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அருகேயுள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்பாண்டி (28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது கவிஞர் சினேகன் ஓ ட்டிச்சென்ற கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோ தியது.\nஇதில் அருண் பாண்டி ப டுகா யம் அ டைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இளைஞர் அருண் பாண்டி சிகிச்சை பல னின்றி நேற்று உ யிரி ழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு வி சாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleமாடர்ன் உடையில் இருக்கும்’ பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீ��ியல் நடிகை சுஜிதா..\nNext articleபிரபல தொகுப்பாளினி ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம்.. – எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் இணையவாசிகள்..\n74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்ற மனைவி.. சில நாட்களிலேயே அவரது கணவருக்கு நேர்ந்த ப ரிதா பம்.. சில நாட்களிலேயே அவரது கணவருக்கு நேர்ந்த ப ரிதா பம்.. அ திர வைக்கும் தகவல்..\nபிகினி உடையில் படுத்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி DD.. வைரல் போட்டோ உள்ளே ..\nகாதல் மனைவியை அ ழைத் துச் சென்று கண வன் செ ய்த செயல்.. 5 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த தி டு க் கி டும் உண்மை..\n “96” குட்டி ஜானு நடிகை கௌரி கிஷன் வெளியிட்ட புகைப்படம்..\n“ஆ டை இ ல்லாமல் புகைப்படம்”.. – காதலின் பெயரில் 19 வயது இளைஞனுக்கு...\n – இளம் நடிகை ஷாலு ஷம்மு வெ ளியிட்ட...\nவேட்டியை தூ க்கி கா ட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக்பாஸ் நடிகை..\nபுற் றுநோ ய்யால் மெலிந்து போன வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசி,...\nகணவரை பிரிந்து வேறு நபருடன் வாழ்க்கை..16 வயது மகளை பெற்ற தாயே செய்த கொடூரம்.....\n“டிகிரி இல்ல,, கையில 320 ரூபா இருந்தது”.. ஆனா இப்போ சென்னைல என்னோட...\nநடிகை ஜோதிகாவையும் மி ஞ்சிய அவரின் அழகிய மகள்.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..\nகொரோ னாவால் உ யிரி ழந்த பாட்டி.. ஆம்புலன்ஸ் வராததால் த ள்ளு வண்டியில்...\n2 வயது சிறுமிக்கு கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வயிறு போன்று தோற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/591312-smart-city-project-separates-madurai-meenakshi-from-the-people-all-roads-leading-to-the-temple-are-damaged-at-the-same-time.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-11-24T23:48:55Z", "digest": "sha1:LL5WVTFTHXTLBI4JCGBCVWVRKDHJJHJS", "length": 29350, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "மக்களிடம் இருந்து மதுரை மீனாட்சியைப் பிரித்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோயிலுக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் ஒரே நேரத்தில் சேதம் | Smart City project separates Madurai Meenakshi from the people: All roads leading to the temple are damaged at the same time - hindutamil.in", "raw_content": "புதன், நவம்பர் 25 2020\nமக்களிடம் இருந்து மதுரை மீனாட்சியைப் பிரித்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோயிலுக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் ஒரே நேரத்தில் சேதம்\n'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் விவேகமின்றி செயல்படுத்தப்படுவதால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் மிக மோசமாக சேதமடைந்த��� கிடக்கின்றன. சுமார் ஓராண்டிற்கும் மேலாக இந்த நிலை தொடர்வதால், மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்வது சிரமமான காரியமாக மாறிவிட்டது.\nஉலகப் புகழ்பெற்றதும், பழமையானதுமான மதுரை மீனாட்சியம்மன் கோயில் மதுரை நகர் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையது. பிள்ளைகளின் காது குத்து தொடங்கி திருமண நிகழ்ச்சி, வளைகாப்பு நிகழ்ச்சிகள் வரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளே நடைபெறுவது வழக்கம். அப்படியே கோயிலைச் சுற்றியுள்ள ஏதாவது உணவகத்தில் டோக்கன் வாங்கிக் கொடுத்து விருந்தையும் முடித்துவிடுவார்கள்.\n7 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக உள்ளூர் மக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெருமளவு குறைந்தன. அதன் பின்னர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டது. இதனால், வேலை நிமித்தமாக மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, அப்படியே போய் சாமி தரிசனம் செய்யும் வாய்ப்பும் பறிபோனது. பாதுகாப்பகத்தில் போனைக் கொடுத்துவிட்டு, கோயிலுக்குள் சென்றால் அலுவலக அழைப்புகளைத் தவறவிட்டு வேலையை இழக்க நேரிடும் என்பதால் கோயிலுக்குச் செல்வதையே தவிர்த்தார்கள் உள்ளூர் மக்கள். ஆனால், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர், நீதிபதிகள் மட்டும் செல்போனுடன் கோயிலுக்குச் செல்வதும், அதில் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் இன்னமும் தொடர்கிறது.\nஇந்தச் சூழலில் கடந்த 2016-ம் ஆண்டில் மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சுற்றுலா வளர்ச்சி, நகர் மேம்பாடு என்று எந்தத் திட்டம் வந்தாலும் முதலில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வேலைகளைச் செய்வது மதுரை மாநகராட்சியின் வழக்கம். கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 7 முறை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி திரும்பத் திரும்ப இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருகின்றன. நன்றாக இருந்த 'பேவர் பிளாக்' கற்கள் மட்டுமே சுமார் 3 முறை இவ்வாறு மாற்றப்பட்டன. எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, பக்தர்களின் சிரமங்களைத் துளியும் பொருட்படுத்தாமல், அரசு நிதியைச் செலவழிப்பது, அதன் மூலம் காண்ட்ராக்டர்களும், அரசியல்வாதிகளும் லாபம் சம்பாதிப���பது என்ற நோக்கத்தோடே வேலைகள் நடந்து வந்தன. அந்த வரிசையில் இப்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டமும் சேர்ந்து கொண்டது.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சித்திரை வீதிகளில் அழகாக இருந்த 'பேவர் பிளாக்' கற்களை மாற்றிவிட்டு, சிறிய கருங்கற்களைப் பதிக்கும் பணி முதலில் நடந்தது. அது முடிவதற்குள் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும், கோயிலுக்கு வருகிற அனைத்து சந்துகளிலும் 'பேவர் பிளாக்' பதிக்கிறோம் என்று தோண்டினார்கள் காண்ட்ராக்டர்கள். அது அப்படியே கிடக்கிற சூழலில், வெளிவீதிகளிலும் சாக்கடை, மழைநீர் மற்றும் மின்சார வயர்கள் செல்வதற்கென மூன்று கால்வாய்கள் கட்டுவதற்காகப் பாதிச் சாலையைத் தோண்டினார்கள்.\nஇன்னொரு பக்கம் மீனாட்சியம்மன் கோயில் அருகில் உள்ள பேருந்து நிலையமான பெரியார் நிலையத்தையும், இடித்துவிட்டு புதிதாகக் கட்ட ஆரம்பித்தார்கள். இதில் எந்த வேலையும் இதுவரையில் முழுமை பெறவில்லை. இதனால், மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பள்ளம், மழைநீர், புழுதி என்று பல தடைகளைத் தாண்டி, திருக்கோயில் நிர்வாகத்தின் விதிமுறைகளையும் தாண்டித்தான் சாமி தரிசனம் செய்ய வேண்டியிருக்கிறது.\nஇதுகுறித்து மதுரை பாண்டிய வேளாளர் கோயில் தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் கூறுகையில், \"மாசி வீதிகளை இவர்கள் தோண்டிப் போட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் வேலைகள் முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில், மாசி வீதிகள் இப்படிக் கிடக்கிறதே, எப்படித் தேரோட்டம் நடக்கப் போகிறதோ என்று அச்சப்பட்டோம். கரோனாவைக் காரணம் காட்டி தேரோட்டத்தையை ரத்து செய்து, தாங்கள் செய்த தவறுகளை மூடி மறைத்துவிட்டார்கள் அரசியல்வாதிகள். அழகர் கோயிலில்கூட விழாக்களை ரத்து செய்யாமல், பக்தர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்தனர். ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பல விழாக்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. விழாக்களின் நகர் அந்தப் பெருமையை இழந்துவிட்டது. இப்படியே போனால், மீனாட்சியம்மன் கோயில் என்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், வசதி படைத்த வெளியூர் பக்தர்களுக்கும் மட்டும்தான் சொந்தம், உள்ளூர் மக்களுக்கும் கோயிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாகிவிடும்\" என்றார்.\nஇது ஒரு புறமிருக்க 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தால், மதுரையில் அரசியல் ரீதியான மோதல்களும் வலுத்துள்ளன. \"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு\" என்று சு.வெங்கடேசன் எம்.பி. தொடங்கி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ வரையில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அவர்கள் குற்றம் சாட்டும் போதெல்லாம் மாநகராட்சி நிர்வாகம் பதில் தருகிறதோ இல்லையோ, உள்ளூர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரடியாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளைப் பார்வையிட்டு அங்கிருந்தபடியே, \"பணிகள் சிறப்பாக நடக்கின்றன. எந்தப் புகாரும் இல்லை. அடுத்த ஆண்டே பணிகள் நிறைவடைந்துவிடும்\" என்று பதில் பேட்டி கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது.\nகடந்த வாரம் பெருமழை காரணமாக மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் தண்ணீர் தேங்கி, பக்தர்களும் பொதுமக்களும் பள்ளங்களில் தவறி விழுந்து காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு, வழக்கம் போல இத்திட்டத்தில் ஊழல் என்று குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து செல்லூர் ராஜூவும் அதனைப் பார்வையிட்டு, \"பணிகள் சிறப்பாக நடக்கின்றன\" என்று கூறினார்.\nஉடனே, பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ, \"செல்லூர் ராஜூவின் அரசியல் செயல்பாடுகள் பல அபத்தமாக இருந்தாலும் நான் அதனை விமர்சித்தது இல்லை. ஆனால், என்னுடைய தொகுதியான மதுரை மத்தியில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி நடக்கிற முறைகேடுகள் குறித்து நான் குற்றம் சாட்டினால், அந்தத் தொகுதிக்குச் சம்பந்தமே இல்லாத செல்லூர் ராஜூ ஏன் வந்து தேவையில்லாமல் பதில் தருகிறார் அப்படியானால் தவறுகளுக்கு அவரும் உடந்தையா அப்படியானால் தவறுகளுக்கு அவரும் உடந்தையா\" என்று அறிக்கை விட்டார்.\nஇப்படி அமைச்சர், எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவரும் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொள்கிறார்களே தவிர, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை விரைவுபடுத்தவும், குறைந்தபட்சம் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி மட்டுமாவது பணிகளை விரைந்து முடிக்கவும் முயற்சிப்பதில்லை என்று புழுங்குகிறார்கள் மதுரை மக்கள்.\nமீனாட்சி அம்மன் கோயிலுக்கு விடிவு எப்போது\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு; துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது: ராமதாஸ்\nகலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு பிரார்த்தனை\nபுதுச்சேரியில் புதிதாக 245 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் 2 பேர் உயிரிழப்பு: இறப்பு எண்ணிக்கை 570 ஆக உயர்வு\nகடலூரில் வேளாண் துறை சார்பில் பெண் விவசாயிகள் தின விழா\nமதுரை மீனாட்சிஸ்மார்ட் சிட்டி திட்டம்கோயில்மீனாட்சியம்மன் கோயில்Smart City projectMadurai Meenakshiஸ்மார்ட் சிட்டிமதுரை செய்தி\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு; துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது: ராமதாஸ்\nகலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு பிரார்த்தனை\nபுதுச்சேரியில் புதிதாக 245 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் 2 பேர் உயிரிழப்பு:...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nஎம்பிபிஎஸ் படித்துவிட்டு யாசகம் செய்த திருநங்கை: மீட்டெடுத்த மதுரை போலீஸார்; கிளினிக் வைக்கவும்...\nகண்ணீரைத் துடைப்பாள் கல்யாண காமாட்சி; தர்மபுரி மல்லிகார்ஜுன சுவாமி கோயில் அற்புதம்\nஅதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது; அமித் ஷா எங்கள் நண்பர்: அமைச்சர் ராஜேந்திர...\nகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்\nநாளை விடுமுறை இல்லை; பெட்ரோல்-டீசல் விற்பனை உண்டு: பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வேண்டும்: ஊழியர் சங்கம் வேண்டுகோள்\nஅரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பிலும் உயர் சிறப்பு மருத்துவத்திலும் 50% இட ஒதுக்கீட்டை...\nநாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்: உடமைகளை ஊழியர்கள் எடுத்து வந்ததால் ஆவேசம்\nஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறை என்று மாற்ற திருமாவும் குரல் கொடுக்க வேண்டும்:...\nமீண்டும் திமுகவில் சேர்க்காவிட்டால் ஸ்பாய்லராக மாறுவோம்- அழகிரி பிறந்த நாளை வைத்து அதிரடி...\nமதுரையில் 2 பேருக்காக ஓடிய எம்ஜிஆர் படம்: டிஜிட்டல் தியேட்டர்களை வென்ற பிலிம்...\nகுமரியில் தொடர் மழையால் மலையோர கிராமங்களில் போக���குவரத்து துண்டிப்பு: பேச்சிப்பாறை அணை கரையோர...\nஅறந்தாங்கியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் 12 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்; உத்தரவை ரத்து செய்ய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64674/", "date_download": "2020-11-24T23:19:27Z", "digest": "sha1:TJNGOGLVND3NG4VQUTM72FIOC4POXWT2", "length": 12727, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு காணொளிகள் எஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\nஎஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\nவெண்முரசு விழாவுக்கு எஸ்.கெ.பி கருணா வாழ்த்து\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\nஅடுத்த கட்டுரைவெண்முரசு விழா -கமல்ஹாசன் வாழ்த்து\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21\nடைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும்\nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nஅருகர்களின் பாதை 23 - ரணக்பூர், கும்பல்கர்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 22\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசக���் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2020/09/04121626/1844793/Samsung-Wireless-Charger-Trio-Launched-Can-Charge.vpf", "date_download": "2020-11-25T00:03:18Z", "digest": "sha1:GU7TROOESXN6SXDLCIZOKIGMTJT4HSBO", "length": 14133, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று சாதனங்களை ஒரே சமயத்தில் சார்ஜ் செய்யும் சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம் || Samsung Wireless Charger Trio Launched, Can Charge Three Devices Simultaneously", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூன்று சாதனங்களை ஒரே சமயத்தில் சார்ஜ் செய்யும் சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 04, 2020 12:16 IST\nஒரே சமயத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யும் சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஒரே சமயத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யும் சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nசாம்சங் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ மாடலை அறிமுகம் செய்தது. இந்த சார்ஜர் ஒரே சமயத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. இந்த சார்ஜரில் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் போன்ற மாடல்களை வைக்க முடியும்.\nமுன்னதாக வயர்லெஸ் சார்ஜர் டுயோ மாடலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. இதை கொண்டு ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். அந்த வரிசையில், புதிய வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.\nபுதிய சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் ட்ரியோ மாடலின் விலை 99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 7642 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் தரத்தை சப்போர்ட் செய்யும் என்பதால், வயர்லெஸ் சார்ஜிங் ட்ரியோ க்யூஐ தர வசதி கொண்ட அனைத்து சாதனங்களையும் சார்ஜ் செய்யும்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபுதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\n6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்2\nகுறைந்த விலையில் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட்\nபுதிய யுஐ மற்றும் அம்சங்களுடன் விவோ ஒரிஜின் ஒஎஸ் அறிமுகம்\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nஅசத்தல் கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nகுறைந்த விலையில் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட்\nசத்தமின்றி உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விவரங்கள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.olivaclinic.com/tamil/blog/sun-tan-removal-treatment-tips-skin-face-in-tamil/", "date_download": "2020-11-24T23:13:43Z", "digest": "sha1:JFNEWPHMBYO44BJNVKSWY73IBZXP5ZNL", "length": 42569, "nlines": 289, "source_domain": "www.olivaclinic.com", "title": "How To Remove Sun Tan From Face And Body? (In Tamil)", "raw_content": "\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nஅக்குள் பகுதியில் அதிக வியர்ளவ\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nஅக்குள் பகுதியில் அதிக வியர்ளவ\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nமுடி ேிக அதிகேோக வைர்தல்\nஅக்குள் பகுதியில் அதிக வியர்ளவ\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவாகும்\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவாகும்\nஇப்போது உலகளவில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த (ஸ்கின் வைட்டனிங்) மிகப் பல விதமான சிகிச்சைகள் உள்ளன. எனவே நமது சருமத்தின் இழந்த பொலிவையும் ஜொலிப்பையும் மீட்டு, மீண்டும் சருமத்தின் பழைய தன்மையைப் பெறுவதும் ஓரளவு சுலபமாகிவிட்டது. லேசர் சிகிச்சை முதல் ப்ளீச்சிங் வரை இதற்குப் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. உங்கள் சருமத்தின் கருமையை நீக்கி சிவப்பாக்க உள்ள ஸ்கின் வைட்டனிங் சிகிச்சை முறைகள் பற்றியும், அதற்கு ஆகக்கூடிய செலவு, அதன் வகைகள் இன்னும் பலப்பல விவரங்களை அறிய இதை நன்கு படிக்கவும்.\nசருமத்தை சிவப்பாக மாற்றக் கூடிய சிகிச்சை முதலில் உங்கள் சருமத்தில் கூடுதலாய் சுரக்கும் மெலனின் அளவைக் குறைக்கிறது. இந்த மெலனின் சேர்ந்து ஆங்காங்கே இருப்பதனால்தான் கரும்புள்ளிகள், சருமத்தின் சீரற்றதன்மை ஆகியவை ஏற்படுகின்றன. இதைக் குறைக்கும் போது சருமத்தின் கருமை நீங்கி, வெளிர் நிறமடைகிறது. இத்தகைய ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகளே மங்கு (melasma), சூரியனால் ஏற்பட்ட பாதிப்பு, கரும் புள்ளி (freckles) மேலும் சில வகைத் தழும்புகளுக்கும் சரியான சிகிச்சையாய் அமைகிறது.\nமிகச் சிறந்த ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை முறைகள்\nஇவ்வாறு சருமத்தின் நிறத்தை மேம்படுத்த பலவிதமான சிகிச்சைகள் உள்ளன. உங்கள் தேவைக்கேற்ப உங்கள் உடலின் ஒரு பகுதியிலோ அல்லது முகத்திலோ இந்த சிகிச்சையைப் பெறலாம். மிகப் பரவலாக உள்ள சில ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை முறைகள் இவை:\nசருமத்தை சிவப்பாக ஆக்க கெமிக்கல் பீல் முறை – இந்த முறையின்படி இயற்கை முறையில் பெறப்பட்ட ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் கொண்ட ஒரு கரைசல், அந்த இடத்தில் தடவப்படுகிறது. அதனால் அந்தப் பகுதியில் சருமத்தின் மேலே உள்ள படலம் (layer) மட்டும் நீக்கப்படுகிறது. அங்கேதான் மிக அதிகமாக மெலனின் சேர்ந்திருக்கும். இதை நீக்கிய பிறகு கீழே உள்ள ஆரோக்கியமான சருமம் வெளிப்படும். அடர்த்தியின் அடிப்படையில் இந்த இரசாயனக் கரைசல் 3 விதமாக இருக்கலாம். 1. லேசானது 2. மிதமானது 3. ஆழமானது. நிறம் மாறியுள்ள சருமத்தை திறம்பட மேம்படுத்த இந்த கெமிக்கல் பீல் ஒரு சிறந்த, மென்மையான வழி. முகத்தில் உள்ள திட்டுக்கள், சூரிய ஒளிபட்டு கருமையான பகுதி, கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி, சருமத்தின் தன்மையையும் சீராக்கக் கூடியது. பெரும்பாலும் இந்த சிகிச்சை முகத்தின் சருமத்தை மேம்படுத்தவே பயன்படுகிறது.\nசருமத்தை சிவப்பாக்க லேசர் சிகிச்சை – இந்த லேசர் சிகிச்சை முறையில், அந்த இடத்தில் உள்ள சருமத்தின் மேல் ஒரு அடர்த்தியான ஒளிக்கற்றை செலுத்தப்படுகிறது. மிகுந்த சக்திவாய்ந்த இந்த ஒளிக் கற்றையால் அங்கேயுள்ள கூடுதல் மெலனின் தகர்க்கப்படுகிறது. பிறகு இயற்கையாக உள்ள சருமத்தின் எதிர்ப்பு சக்தியால் வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக நல்ல ஆரோக்கியமான ஜொலிக்கும் சருமம் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றும் சருமம் எவ்விதமான மாசு இல்லாமல் இருக்கும். இந்த சிகிச்சையை லேசர் பீல் அல்லது லேசப்ரேஷன் (lasabration) என்றும் கூறுவார்கள். சருமத்தில் உள்ள திட்டுக்கள், கரும் புள்ளிகள், சூரிய ஒளியால் நிறம் மங்குதல் ஒளியற்ற சருமம் போன்றவற்றுக்கு இது மிகச் சிறந்த சிகிச்சையாகும். இந்த லேசர் சிகிச்சை முகம் மற்றும் உடலின் வேறு சில பாகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.\nஇப்போது இந்த வீடியோவை பாருங்கள்\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்த ஸ்கின் லைட்டனிங் ஊசிகள் – இந்த ஊசிகளில் குளுதாதியோன் என்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தில் சுரக்கும் டைரோசினேஸ் எனும் ஒரு விதமான நிணநீரைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நீர்தான் நமது உடலில் மெலனின் உற்பத்திக்கு உதவி செய்கிறது. பரவலாக இருக்கும் நம்பிக்கையின்படி இந்த ஊசிகள் நமது ��ருமத்தில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, நமது சருமத்தை, அபாயகரமான UV கதிர்களிலிருந்து பாதுகாத்து சருமத்தை சிவப்பாக்குகின்றன. Natural Medicine Comprehensve Database எனும் அமைப்பு இதை பாதுகாப்பானதாக இருக்கலாம் (Possibly safe) பிரிவில் வைத்துள்ளது. ஆனால் அந்த அமைப்பு, சருமத்தினை சிவப்பாக்கும் பணியில் குளுதாதியோனின் பங்களிப்பைப் பற்றி எவ்வித அபிப்ராயத்தையும் வெளியிடவில்லை. சில ஆராய்ச்சிகளின்படி மிக அதிக அளவில் குளுதாதியோன் செலுத்தப்பட்டால் அது தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. எனவே குளுதாதியோன் பலன்கள்/விளைவுகள் பற்றி அறிய நல்ல ஆதாரங்களுடன் கூடிய ஆராய்ச்சிகள் தேவை. மேலும் இத்தகைய ஊசிகள் சில குறிப்பிட்ட சரும கிளினிக்குகளில் மட்டுமே கிடைக்கும். ஆயினும் இந்த முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் தயாரிப்புகள் – மார்கெட்டில் இதற்கான பல இரசாயனப் பொருட்கள் கிடைப்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் பலவற்றுள் அஸெலிக் அமிலம், அர்புடின், ரெடினால், ஹைட்ரோக்வினான், க்ளைகாலிக் அமிலம், லேக்டிக் அமிலம், கோஜிக் அமிலம் போன்றவை இருக்கும். இவற்றுள் சில வெளிறிடச் செய்யக்கூடியவை, அதாவது பிளீச்சிங் செய்யக்கூடியவை. இவை உடனடியாகப் பலன் அளித்தாலும் நீண்டகாலத்திற்குப் பலன் அளிக்காது. சில சமயம் இதில் உள்ள இரசாயனப் பொருட்களால் பக்க விளைவுகளும் ஏற்படலாம். மேலும் இவற்றைத் தொடர்ந்து நீண்ட காலமும் பயன்படுத்த முடியாது.\nஅர்புடின் – சருமத்தின் நிறத்தை மேம்படுத்தக்கூடிய பல தயாரிப்புகள் மற்றும் சருமத்தில் உள்ள திட்டுகளை நீக்குவதற்கான தயாரிப்புகளில் அர்புடின் மிகவும் பிரபலமானது. இது முகச் சுருக்கங்கள், விரிவடைவதால் வரும் வடுக்கள், வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் போன்ற பலவற்றை நீக்குவதற்கு மிகவும் பயன்படுகிறது.\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்த அறுவை சிகிச்சை – சருமங்களில் உள்ள திட்டுக்களை நீக்குவதற்கு தற்போது பலர் மருத்துவ ரீதியாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் ஸ்கின் லைட்டனிங் அறுவை சிகிச்சைகள் இன்று செய்யப்படுவதில்லை. இதற்குப் பெரும்பாலும் ல��சர் சிகிச்சை, இரசாயனப் பொருட்கள் மூலம் கெமிக்கல் பீல் போன்றவையே செய்யப்படுகின்றன. இவை பாதுகாப்பானவை, மிகுந்த பயன் தரக்கூடியவை, அறுவை சிகிச்சை இவற்றுக்குத் தேவையில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மிகவும் அனுபவமுள்ள தகுதிபெற்ற தோல் மருத்துவர்களால் மட்டுமே இந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் ஸ்கின் வைட்டனிங் சிகிச்சைகளுக்கு இந்தியாவில் கட்டணங்கள்\nபொதுவாக இந்த சிகிச்சையில் கெமிக்கல் பீல் சிகிச்சைக்கு ரூ.1,800 முதல் ரூ.5,000 வரையிலும், லேசர் சிகிச்சைக்கு ரூ4,000 – ரூ.30,000 வரையிலும் அதற்கான ஊசிகளுக்கு ரூ.6,000 முதல் ரூ.40,000 வரையிலும் செலவாகலாம். அதேபோல சிவப்பழகு கிரீம்கள் ரூ.200 முதல் ரூ.2,000 வரை கிடைக்கின்றன.\nஇந்த சிகிச்சைக்கான கட்டணங்கள் ஏன் மாறுகின்றன\nஒவ்வொருவரது சருமத்தின் தன்மைக்கும் ஏற்ப, இந்த சிகிச்சைகள் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்படுவதால், இவற்றுக்கான கட்டணங்களும் வேறுபடுகின்றன.\nஎந்த இடத்தில் இந்த சிகிச்சையை அளிக்க வேண்டும், எந்த அளவு பரப்பிற்கு இது வழங்கப்பட வேண்டும் என்பவையும் கட்டணத்தைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக முகம் போன்ற சிறிய இடமானால் கட்டணம் குறையும்.\nமேலும் கிளினிக் அமைந்துள்ள இடம், தோல் மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை வழங்குபவர்களின் ஆழ்ந்த அனுபவம், பயன்படுத்தப்படும் சாதனங்கள் இவற்றைப் பொருத்து கட்டணங்கள் பெருமளவில் வேறுபடும்.\nஇந்த சிகிச்சைக்கு முன்னும், பின்னும் – விளைவுகள்\nமுகத்தில் இந்த சிகிச்சை செய்வதற்கு முன்னும், பின்னும் எடுத்தப் படங்களைப் பார்க்கலாம்.\nஇத்தகைய ஸ்கின் வைட்டனிங் சிகிச்சை பற்றிய கட்டுக் கதைகளும் உண்மைகளும்\nநம்மில் மிகப் பலர் ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையை சருமத்தை சிவப்பாக்குதல் (ஸ்கின் வைட்டனிங்) என்று நினைக்கின்றனர். பல தோல் மருத்துவ நிபுணர்களின் அபிப்பிராயத்தில் ஸ்கின் வைட்டனிங் சிகிச்சை என்பது ஒரு கட்டுக்கதையாகவே கருதப்படுகிறது. மிகக் கடுமையான இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி மெலனின் என்ற பொருளின் அடர்த்தியை மாற்றுதல் மிகவும் பாதுகாப்பற்றது எனவும், சமூக அழுத்தங்களினால் தான் இத்தகைய தேவைகள் ஏற்படுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர். உங்கள் இயற்கையான நிறத்தை மாற்றுவது என���பது இயலாத செயல் என்றே தோல் மருத்துவர்கள் வலுவாகக் கூறுகின்றனர்.\nஇந்த ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை நிரந்தரமான தீர்வைத் தருமா\nஸ்கின் லைட்டனிங் சிகிச்சையின் பலன்கள் ஒரு சில மாதங்கள் முதல் ஒரு சில வருடங்கள் வரை இருக்கலாம்.\nஇந்த சிகிச்சையின் பலன்களை நீண்ட நாட்கள் தக்க வைக்க தோல் மருத்துவர்கள் கீழ்க்கண்ட குறிப்புகளை வழங்குகின்றனர்:\nஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல்\nவெளியே போகும்போது சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்க நல்ல சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்\nசருமத்தைப் பாதுகாக்க தவறாமல் சில வழக்கங்களை மேற்கொள்ளுதல்\nதோல் மருத்துவர்கள் தெரிவித்தபடி, சரியான கால இடைவெளிகளில் பராமரிப்பு சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல்\nசரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் நிறைய தண்ணீர் அருந்துதல்\nப்ளீச்சிங் ஏஜென்ட்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் நிறைந்த பீல்கள் பயன்படுத்துவதனால் நிரந்தரப் பலன்கள் கிடைப்பதில்லை. இருந்தாலும் ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைக்கு லேசர் சிகிச்சை நீண்டகாலத் தீர்வை அளிக்கிறது. லேசர் சிகிச்சைகள், டாட்டூக்கள் மற்றும் பிறவி வடுக்கள் போன்றவற்றை நீக்குவதில் மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆனால் சருமத்தில் உள்ள கருமை மற்றும் மெலஸ்மா போன்றவற்றை நீக்குவதற்கு அந்த அளவு திறம்பட செயல்படுவதில்லை.\nஇந்தியாவில் பெறக்கூடிய ஸ்கின் வைட்டனிங் சேவைகள்\nநீங்கள் உங்கள் சருமத்தின் தன்மையை ஒரே சீராக மீண்டும் பெற விரும்பினால், இங்கு பல புகழ்பெற்ற சருமக் கிளினிக்குகள், பாதுகாப்பான முறையில் திறம்பட்ட சிகிச்சைத் திட்டங்களை அளிக்கின்றன. உங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறும், பொருந்துமாறும் இந்த ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகள் வடிவமைக்கப்படுகின்றன. நீங்கள் உடலின் எந்தப் பகுதியில் இந்த சிகிச்சையைப் பெற விரும்புகிறீர்களோ அதற்கேற்ப கீழ்க்கண்டவற்றில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்:\nமுழு உடலுக்குமான லைட்டனிங் சிகிச்சை\nமுகத்தை பளிச்சிடச் செய்யும் பிரைட்டனிங் சிகிச்சை\nஅக்குள் பகுதிக்கான லைட்டனிங் சிகிச்சை\nகழுத்து, கைகள் மற்றும் கால்களுக்கான, பளிச்சிடச் செய்யும் பிரைட்டனிங் முறை\nஅந்தரங்க உறுப்புகளுக்கான (தொடைகளுக்கு உட்புறம், நீச்சல் உடை அணியும் பகுதி உட்பட) லைட்���னிங் சிகிச்சை\nஸ்கின் வைட்டனிங் சிகிச்சை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:\nஎனக்கு வயதாக வயதாக ஏன் என் சருமம் கருப்பாகிறது\nவயதாகும்போது, உங்கள் சருமம் தன்னைத்தானே புதுப்பிக்கும் சக்தியை இழக்கிறது. சருமத்தின் அடியில், மேல்அடுக்குகளில் மெலனின் சேர்ந்து கொள்கிறது. பல ஆண்டுகளாக இவ்வாறு சேருவதால், சருமத்தின் மேல் பகுதி கறுப்பாக மாறுகிறது.\nஸ்கின் லைட்டனிங் சிகிச்சை பாதுகாப்பானதா\nஆம். மெலனினை கட்டுப்படுத்த ஸ்கின் லைட்டனிங் லேசர், கெமிக்கல் பீல் மற்றும் லைட்டனிங் சிகிச்சைக்கான ஊசிகளும் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. எனினும் உங்களுடைய சருமத்திற்கு ஏற்றதா என்பதை ஒரு தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று பின்பு எடுத்துக்கொள்வது நல்லது.\nஸ்கின் லைட்டனிங் முறையில் சருமத்தின் தோல் உரிக்கப்படுகிறதா\nஸ்கின் லைட்டனிங் சிகிச்சைக்காக பல முறைகளைப் பயன்படுத்தி சருமத்தை சீராக மாற்றியமைக்கிறது. அவற்றுள் இதுவும் ஒன்று.\nஅக்குள் பகுதிக்கு ஸ்கின் லைட்டனிங் செய்ய எத்தனை முறை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்\nஅக்குள் பகுதிக்கு 6 முதல் 8 முறை இந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கும்.\nஸ்கின் லைட்டனிங் சிகிச்சை பற்றிய இந்த விவரங்கள் பயனுள்ளவையாகவும் சுவாரசியமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறோம். கோடைகாலத்தில் கறுத்துவிடக்கூடிய சருமத்திலிருந்து கறுமையை நீக்கி சருமத்தை சீராக மாற்றி உற்சாகமாக உலா வர விரும்பினால் அருகில் உள்ள ஸ்கின் கிளினிக்கிற்கு சென்று விவரங்கள் பெற்று சிகிச்சை பெறத் திட்டமிடவும்.\nஇந்தியாவில் வடுக்களை நீக்கும் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகலாம்\nசிவப்பழகைப் பெறுவது எப்படி – சிவப்பான சருமத்தைப் பற்றிய சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்.\nஇந்த ஐஸ் பிக் வடுக்களுக்கு 8 விதமான மிகச் சிறந்த சிகிச்சைகள் உள்ளன\nமுடி மீண்டும் வளர்வதற்கு மிகச் சிறந்த சிகிச்சை எது\nஆர்.எஃப் மைக்ரோநெட்லிங் சிகிச்சை: நன்மை, செயல்முறை மற்றும் செலவு\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவாகும்\nஆர்.எஃப் மைக்ரோநெட்லிங் சிகிச்சை: நன்மை, செயல்முறை மற்றும் செலவு\nமுடி மீண்டும் வளர்வதற்கு மிகச் சிறந்த சிகிச்சை எது\nசிவப்பழகைப் பெறுவது எப்படி – சிவப்பான சருமத்தைப் பற்றிய சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்.\nசருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சிகிச்சைக்கு இந்தியாவில் எவ்வளவு செலவாகும்\nமுடி இழத்தலைத் தடுக்க PRP சிகிச்சை, அதற்கான கட்டணம், செயல்முறை, வெற்றி விகிதம்.\nஇந்த ஐஸ் பிக் வடுக்களுக்கு 8 விதமான மிகச் சிறந்த சிகிச்சைகள் உள்ளன\nஇந்தியாவில் வடுக்களை நீக்கும் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகலாம்\nநிைந்தைேோக டோட்டூளவ நீக்கும் சிகிச்ளசகள்\nமுடி இழத்தளைத் தடுக்க சிகிச்ளசகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/tag/bjp/", "date_download": "2020-11-24T23:37:17Z", "digest": "sha1:QXWTQSNSNPOHQCC63QT5W4UKL5MLWIBP", "length": 9074, "nlines": 94, "source_domain": "www.podhumedai.com", "title": "பாஜக | Latest Tamil News on பாஜக | Breaking News - பொதுமேடை", "raw_content": "\nகொடுப்பதை தடுக்கும் அற்பர்கள் யார்\nBy வி. வைத்தியலிங்கம்April 15, 2020\nஇன்று திடீர் என்று கொரானாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தனியாரோ அரசியல் கட்சிகளோ அமைப்போ உதவி செய்வது தடை செய்யப் பட்டிருப்பதாக தொலைக்காட்சியில்...\nடிரம்பின் மிரட்டலும் மோடியின் மனிதாபிமானமும் \nBy வி. வைத்தியலிங்கம்April 8, 2020\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை அநாகரிகமானது. ஹைட்ராக்ஸி குளோரோகுய்ன் மாத்திரைகள் இந்தியாவில் மலேரியாவுக்கு பயன்படுத்தப் படும் மருந்து....\nஎம்பிக்களை இனி யார் மதிப்பார்கள்.. பாஜகவின் திட்டம்தான் என்ன\nBy வி. வைத்தியலிங்கம்April 7, 2020\nகொரானா வந்தாலும் வந்தது எதில்தான் அரசியல் என்றில்லை. எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று மத்திய அரசு பிரதமர், குடியரசுத் தலைவர்...\nமு.க.ஸ்டாலினை மிரட்டும் பாஜகவின் முரளிதர் ராவ்\nBy வி. வைத்தியலிங்கம்February 24, 2020\nபாஜக இருக்கும் வரை மு க ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று பாஜக வின் முரளிதர் ராவ் சொல்லி இருக்கிறார். ஒருவேளை...\n5, 8 ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் பொதுத்தேர்வு ஏன்\nBy வி. வைத்தியலிங்கம்January 25, 2020\nமத்திய அரசு புதிய கல்வி திட்டத்தை இன்னும் அமுல்படுத்தவே இல்லை. அதற்கு முன்பாகவே அதில் கண்ட அம்சங்களை அமுல்படுத்த அதீத ஆர்வம...\nவள்ளுவரை வம்புக்கிழுத்து திருத்திக் கொண்ட வெங்கையா நாயுடு.. திருந்த மறுக்கும் பாஜக\nBy வி. வைத்தியலிங்கம்January 18, 2020\nவள்ளுவர் தினம் என்பதால் திருவள்ளுவருக்கு வாழ்த்து தெர���வித்த குடி அரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் காவி...\nசீமானை கைது செய்ய முடியுமா கே எஸ் அழகிரியின் கோரிக்கையில் வலு இல்லை\nBy வி. வைத்தியலிங்கம்January 6, 2020\nநெல்லை கண்ணன் கைதை கண்டிக்க வந்த மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஏன் சீமானை கைது செய்யவில்லை என்று...\nதமிழ்நாடு பாஜகவின் அரசியல் கூத்து போராட்டம் நடத்துவதற்கு எதிராக போராட்டமா\nBy வி. வைத்தியலிங்கம்December 22, 2019\nபோராட்டம் நடத்துவதற்கு எதிராக போராட்டமா அரசை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்துவதுதான் இயல்பு. அந்த வகையில் மத்திய அரசின் குடி உரிமை...\nமத்திய பாஜக அரசின் அடங்காத சமஸ்கிருத வெறி\nBy வி. வைத்தியலிங்கம்December 16, 2019\nமூன்று சமஸ்கிருத நிகர் நிலை பல்கலை கழகங்களை மத்திய அரசின் பல்கலை கழகங்களாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. ஏன் சமஸ்கிரிததுக்கு...\nதமிழகத்தில் 90% வேலை தமிழருக்கே\nBy வி. வைத்தியலிங்கம்December 16, 2019\nசிவசேனை ஆட்சிக்கு வந்தவுடன் மகாராட்டிரத்தில் இனி உள்ளூர் மக்களுக்கே 80% வேலை என அறிவித்துள்ளது. அதிமுக அரசு இதுபற்றி இன்னும் வாய்...\nஉன் தீர்மானத்துக்கு சைபர் தான் மார்க் ; எடப்பாடி அரசுக்கு மத்திய அரசு கொடுத்த இடி\nமதமாற்ற புகாருக்கு சாட்டையடி கொடுத்த விஜய் சேதுபதி\nஅழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா\nபசுக்கள் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகின்றன பாஜக முதல்வர் பிதற்றல் பேச்சு\nயாரை ஏமாற்ற வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா\nபெரியாருக்கு எதிராக ரஜினியை கூர் சீவி விடும் பார்ப்பனீயம் \nவள்ளலார் பிறந்த நாளை மறந்ததா தமிழகம்\nமலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..\nராஜேந்திர பாலாஜி நீக்கம் உண்மையான காரணம் இதுதான் \nபார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம் பிரபு பாதா சொன்னது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/forums/39/", "date_download": "2020-11-24T23:22:48Z", "digest": "sha1:7EN5WV5BVESM4EWYFUHOUPNBMF2WXJ52", "length": 3082, "nlines": 84, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "Anu Chandran's - Novels | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணிய���.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன\nமண்ணில் தோன்றிய வைரம் 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2012/02/", "date_download": "2020-11-24T23:48:18Z", "digest": "sha1:C2A4NZ2VEQ3NOP52H4JQRK2NVX4J2G7K", "length": 23398, "nlines": 106, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam: February 2012", "raw_content": "\nவேண்டும் வரம் கொடுக்கும் வெண்காடு\n\"ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீ மாயூரம் மார்ஜுனம்\nசாயாவனம்ச ஸ்ரீ வாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமாநிஷட் \"\nஎன்ற வாக்கியத்தால் காசிக்குச் சமானமாகக் கூறப்படும் ஸ்தலங்கள் ஆறு என்பதைத் தெரிந்து கொள்கிறோம். இவை, திருவெண்காடு, திருவையாறு,மயிலாடுதுறை, திருவிடைமருதூர் , சாயாவனம் என்கிற திருச்சாய்க்காடு ,திருவாஞ்சியம் என்பன ஆகும். இத்தலங்களைக் காசியோடு சம்பந்தப்படுத்திப் பேசுவானேன் என்றால், இவை யாவும் காசியைப்போல் முக்தியைத் தரவல்லவை என்பதால்தான். இவற்றிலும், மாயூரத்தில் காசி விஸ்வநாதர் ஆலயங்களும் , காசியைப் போலவே டுண்டி கணபதி மற்றும் கால பைரவர் சன்னதிகளும் உள்ளன. மேலே சொல்லப்பட்ட ஸ்தலவரிசை ஆறில், முதலாவதாகச் சொல்லப்பட்டு இருப்பது, ஸ்வேதாரண்யம் எனப்படும் திருவெண்காடு ஆகும்.\nவால்மீகி ராமாயணத்தில் ஸ்வேதாரண்யம் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கு சிவ சன்னதிகள் மூன்று: ஸ்வேதாரண்யேச்வரர் (மூலஸ்தானம்), நடராஜ மூர்த்தி, அகோர மூர்த்தி. மூலவரை தேவேந்திரன், ஐராவதம் என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன்,அக்னி , ச்வேத கேது, சுவேதன் ஆகியோர் பூஜித்துள்ளனர். தேவார மூவரும் சுவாமியின் மீது பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். திருவாசகத்திலும்திருக்கோவையாரிலும் இத் தலம் மாணிக்கவாசகரால் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தாலக முனிவரின் எட்டு வயது குமாரனான ச்வேதகேதுவின் உயிரைப் பறிக்கவேண்டி யமன் பாசக் கயிற்றை வீசியபோது சுவாமி வெளிப்பட்டுக் கால- சம்ஹாரம் செய்ததாக ஸ்தலபுராணம் சொல்கிறது.\nஆதி சிதம்பரம் என்று இந்த ஊர் குறிப��பிடப்படுகிறது. சபை அமைப்பும் சிதம்பரத்தைப் போலவே இருக்கிறது. அருகில் ச்வேதவனப் பெருமாள் சன்னதியும் இருக்கிறது. நவ தாண்டவங்களை ( ஆனந்த தாண்டவம், காளி ந்ருத்தம், கௌரீ தாண்டவம், முனி ந்ருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம் , புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம்)நடராஜ மூர்த்தி இங்கு ஆடினாராம். சிதம்பரத்தில் சகுணமாக ஆடி முக்தியைத் தரும் மூர்த்தி, இங்கு நிற்குணமாக ஆடி இம்மைக்கும் மறுமைக்கும் பலன்களை அளிக்கிறார்.இவரது காலில் பதினான்கு சலங்கைகள் உள்ள காப்பு காணப்படுகிறது. பதினான்கு புவனங்களும் அவர் அசைந்தால் மட்டுமே அசையும் என்பதை இது காட்டுகிறது. இடுப்பில் அணிந்துள்ள 81 வளையங்கள் உள்ள அரை ஞாண், பிரணவம் முதலான 81 பத மந்திரங்களை உணர்த்தும். 28 எலும்பு மணிகளை அணிந்திருப்பது, 28 சதுர் யுகங்கள் முடிந்திருப்பதைக் காட்டுகிறது.கூர்ம- வராக அவதாரங்களை அடக்கி அவற்றின் அடையாளமாக ஆமையின் ஓட்டையும், பன்றிக் கொம்பையும் மார்பில் அணிந்திருக்கிறார். ஜடாமுடி பதினாறு கலைகளை உணர்த்துவதாக உள்ளது. அதில் 15 சடைகள் பின்னால் தொங்குகின்றன. ஒன்றுமட்டும் கட்டப்பட்டுள்ளது. திரு முடியில் மயில் பீலியும், கங்கையும்,இளம் பிறைச் சந்திரனும், ஊமத்தம் பூவும், வெள்ளெருக்கும் இருக்கின்றன. நெற்றிக்கண் அழகாகத் தெரிகிறது. சிதம்பரத்தைப் போலவே, ரஹஸ்யமும், ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெறுகின்றன.\nதேவர்களைத் துன்புறுத்திவந்த மருத்துவாசுரனை அடக்குவதற்கு சுவாமியின் கோபத்திலிருந்து வெளிப்பட்ட அகோர மூர்த்தியின் சன்னதி பிரபலமானது. அசுரன் மீது போருக்குச் சென்ற ரிஷப தேவர் , காயப்பட்டதால் கோபமடைந்த பரமேச்வரன், அகோர மூர்த்தியாக, சூலம் ஏந்தி வருவதைக்கண்ட அசுரன் , சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான். இவர் இடது காலை முன்வைத்து, வலது கால் கட்டை விரலையும்,அதற்கு அடுத்த விரலையும் ஊன்றி, நடக்கும் கோலத்தில்எட்டுக் கரங்களுடன் காட்சி அளிக்கிறார். கைகளில் வேதாளம்,கத்தி,உடுக்கை, கபாலம் ,கேடயம், மணி, திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியவராக, ஜ்வாலாகேசத்துடன் , நெற்றிக் கண்ணுடனும்,கோரைப் பற்களுடனும், 14 பாம்புகளைப் பூண்டவராய் ,கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ பிரதமை, ஞாயிற்றுக் கிழமை, பூர நக்ஷத்திரம் கூடிய நாளன்று அகோர மூர்த்தி தோன்றியதாகக் கூறப்படுகிறது. பிரதி ஞாயிறுகளிலும்- குறிப்பாக கார்த்திகை ஞாயிறுகளில் அகோர பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாசி மாத பிரமோத்ஸசவத்தில் , பூர நக்ஷத்திரத்தில் அகோர மூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், வீதி உலாவும் நடைபெறுகிறது.\nவெளிப்ராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி உள் ப்ராகாரத்துடன் பிரம்மவித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரமனுக்கு வித்தையை உபதேசித்ததால் இப்பெயர் வந்தது. திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம் செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பாத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிருகரங்கள் அபய- வரதமாகக் அருட்- காட்சி வழங்குகிறாள் அம்பிகை.\nநவக்ரகங்களுள் ஒருவரும், வித்யாகாரகன்,மாதூலகாரகன், என்றெல்லாம் வழங்கப்படும் புதனுக்குத் தனி சன்னதி, அம்பாள் சன்னதிக்கு வெளியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கல்வி,புத்திர பாக்கியம் வேண்டுவோர், இங்கு சாந்தி செய்து கொள்கிறார்கள்.\nகோயிலுக்கு உள்ளேயே, மிகப்பழமையான மூன்று திருக்குளங்கள் உள்ளன.அக்னி தீர்த்தம், கொடிமரத்தின் அருகில் உள்ளது. இதன் கரையில், சைவ சித்தாந்த நூலான \"சிவ ஞான போத\"த்தை அருளிய மெய்கண்டாருக்கு சன்னதி உள்ளது. இவரது தந்தை அச்சுத களப்பாளர் என்பவர், நெடுங்காலமாகக் குழந்தைப்பேறு இல்லாததால், திருமுறையில் கயிறு சார்த்திப் பார்த்தபோது, இத்தலத்தின்மீது திருஞான சம்பந்தர் பாடிய, \"கண்காட்டு நுதலானும்\" என்ற பதிகம் வந்தது. அதில் இரண்டாவது பாடலில், இங்குள்ள முக்குளங்களில் நீராடிப் பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் , இதில் சந்தேகப்பட வேண்டாம் என்று இருந்ததால் , அதன்படியே அவரும் இங்கு வந்து முக்குளத்தில் நீராடி, நியமத்தோடு இறைவனை வழிபட்டதால், மெய்கண்டார் என்ற சிவஞானக் குழந்தையை மகவாகப் பெற்றார். இன்றும் இப்பதிகத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது அனுபவத்தால் கண்ட உண்மை.\nஅக்னி தீர்த்தத்திற்கு அப்பால் வெளிப் பிராகாரத்தில் சூரிய தீர்த்தமும், அம்பாள் சன்னதிக்கு எதிரில் சந்திர தீர்த்தமும் உள்ளன. மூன்று தீர்த்தங்களைப் போல மூன்று வ��ருக்ஷங்கள் - ஆல், கொன்றை, வில்வம் ஆகியவை உள்ளன. இவற்றுள், ஆல வ்ருக்ஷத்தின் அடியில் ருத்ர பாதம் இருக்கிறது. இது பித்ருக் கடன் செய்ய உத்தமமான இடம். வில்வ வ்ருக்ஷத்தின் அடியில் பிரம்ம சமாதி உள்ளது. மேற்கு ராஜ கோபுரத்தின் அருகில் நூற்றுக்கால் மண்டபமும் அதனுள் சண்முகர் சன்னதியும் உள்ளன.\nசுவாமியின் உள் பிராகாரத்தில் வடக்கு நோக்கிய பத்ரகாளியும், மேற்கு நோக்கிய துர்கையும் பெரிய மூர்த்தங்கள். இதைத்தவிர, சோமாஸ்கந்தர் சன்னதி, அறுபத்துமூவர்,பெரிய வாரணப் பிள்ளையார்,பால சுப்பிரமணியர் , அகோரமூர்த்தி (உத்சவர்) ஆகிய சன்னதிகளைக் காணலாம்.\nசம்பந்தர் இங்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்ததால், அம்பாள் அவரைத் தன் இடுப்பில் தாங்கிவந்து சுவாமி தரிசனம் செய்வித்தாள் என்பது செவிவழிச் செய்தி. அதே கோலத்தில் \"பிள்ளை இடுக்கி அம்மன்\" என்ற பெயரில் அம்பாள் பிரகாரத்தில் நமக்குத் தரிசனம் தருகிறாள் அன்னை.\nஅருகிலுள்ள கிராமங்களில் தொற்று நோய் பரவும் போது , யாராவது ஒருவர் மேல் அகோரமூர்த்தி ஆவேசமாக வந்து, விபூதி கொடுத்தவுடன் அந்நோய் மறைந்துவிடுமாம்.\nசிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், அவரது தோழி சந்தன நங்கையும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.\nஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக இருந்த ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு மணிகர்ணிகா கட்டத்தில் இருக்கிறது. திருவாவடுதுறை ஆதீன எட்டாவது குரு மகா சந்நிதானமாக விளங்கிய மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் சமாதி , மேல வீதியில் உள்ளது.\nபட்டினத்தடிகள் சிவ தீக்ஷை பெற்ற தலம்.\nகணபதிவழிபாடாகிய காணாபத்யம் பற்றிய நூல்கள் மறைந்தபோது, க்ஷேத்ரபாலபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாம்பசிவ சாஸ்திரிகளுக்கு மீண்டும் அவற்றை அகோர மூர்த்தியே உபதேசித்து, வெளிக்கொனர்ந்ததால், காணாபத்தியர்களின் குரு அகோரமூர்த்தியே ஆவார்.\nஇக்கோயிலில் சோழ,பாண்டிய,விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.சோழ அரசர்களோடு,அரசியர்களும் இக்கோயிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.தெய்வத் திருமேனிகள் செய்து வைக்கப்பட்டதோடு விளக்கெரிக்கவும், திருவிழாக்கள் நடைபெறவும், நந்தவனம் அமைக்கவும் ,இசைக்கருவிகள் வாசிப்போருக்கும், வேதம் ஒதுவோருக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டன. கோயில் நிலங்களை வைத்திருந்தோர் மூவர் , சிவத்ரோகிகளாக மாறியதால், அந்நிலங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.\nதேவாரப்பாடல் பெற்ற தலங்களான கீழைத் திருக்காட்டுப்பள்ளி,சாயாவனம், பல்லவனீச்வரம், திருவலம்புரம்,கலிக்காமூர், தலைச்சங்காடு ஆகியவை அதன் அருகில் உள்ளன. மணிக்ராமம் என்ற வைப்புத் தலமும் அருகாமையில் உள்ளது.\nமயிலாடுதுறையிலிருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகளில் வந்தால் கீழ சன்னதியில் இறங்கலாம். சீர்காழியிலிருந்து சுமார் 18 கி. மீ. தொலைவிலுள்ள இத் தலத்தை பூம்புகார் செல்லும் பேருந்துகள் மூலமாகவும் அடையலாம்.\n\"வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டலாமே\" என்று அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறபடியால், இத் தலத்தின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே தீராத பாவங்களும் தீரும் , வேண்டியது யாவும் சித்திக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக பிறவிப் பிணி தீர்ந்து முக்தி வரம் கிட்டும். மனிதப்பிறவிக்கு இதற்கு மேலும் வேண்டுவது யாது திரும்பத் திரும்பத் தரிசிக்கவேண்டிய இந்தத் தலத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது அவசியம் தரிசிக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அனைவருக்கும் அளிக்கும் வரம் தரும்படி, பிரம்மவித்யாம்பிகா சமேத ஸ்வேதாரண்யேச்வர பரசிவத்தைப் பிரார்த்திப்போமாக.\nவேண்டும் வரம் கொடுக்கும் வெண்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-25T00:19:51Z", "digest": "sha1:NRO2R3DMXGMLTLPGKAWZKE753OCZNBP7", "length": 12275, "nlines": 144, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாட்டில் 20-ம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சைனர் கோயில்கள் 60 உள்ளன. பின்னர் கட்டப்பட்ட புதிய கோயில்கள் 23 உள்ளன. அவை இங்குப் பாகுபடுத்தப்பட்டு அகர வரிசையில் தொகுத்துத் தரப்படுகின்றன. [1]\n2 புதிய சைனக் கோயில்கள்\n4 மற்ற சைனக் கோயில்கள்\nஅருங்காவூர் சோலை, திருவண்ணாமலை மாவட்டம்\nஆரணி எஸ் வி. நகரம் திருவண்ணாமலை மாவட்டம்\nகீழ் வைலாமூர், விழுப்புரம் மாவட்டம்\nகீழ சாத்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்\nகீழ விழிவனம், திருவண்ணாமலை மாவட்டம்\nபெரிய கொரக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம்\nமேல் சித்தாமூர் சமணர் கோயில், விழுப்புரம் மாவட்டம்.[2]\nசிதறால் மலைக் கோவில், கன்னியாக்குமரி மாவட்டம்.\nசமணக் காஞ்சி, காஞ்சி மாவட்டம்[3]\nதிருமலை சமணர் கோயில் வளாகம், திருவண்ணாமலை மாவட்டம்\nபாரீசுவ ஜீனாலயம் ஒசூர், கிருட்டிணகிரி மாவட்டம்\nபெரிய கோழப்பலூர், திருவண்ணாமலை மாவட்டம்\nமேல் மலையனூர், விழுப்புரம் மாவட்டம்\nவிஜயமங்கலம் சமணக்கோவில் விஜயபுரி, ஈரோடு மாவட்டம்\n66. மஞ்சப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்\n67. தேசூர், திருவண்ணாமலை மாவட்டம்\n68. பொன்னூர், திருவண்ணாமலை மாவட்டம்\n69. கூடலூர், திருவண்ணாமலை மாவட்டம்\nஆர். குன்னத்தூர், திருவண்ணாபலை மாவட்டம்\nஆரணி, கொசப்பாளையம், திருவண்ணாமலை மாவட்டம்\nஆரணி, சைதாப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம்\nஆரணி, பாளையம், திருவண்ணாமலை மாவட்டம்\nஆரணி, புதுக்காமூர், திருவண்ணாமலை மாவட்டம்\n↑ தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்\n↑ மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோயில்\n↑ தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2020, 02:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=123896&name=konanki", "date_download": "2020-11-25T00:32:41Z", "digest": "sha1:B4B23ECHMWIXSAPRONOCBY2UDH6Z3TX6", "length": 13123, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: konanki", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் konanki அவரது கருத்துக்கள்\nபொது புயல் தமிழகம், புதுச்சேரிக்கு உதவி பிரதமர் உறுதி\nதே பார்ரா பீஹாரிகிட்ட 2 ஜி ல திருடின 380 கோடியும் குடுத்துட்டு காலடியில் மண்டியிட்டு கிடக்கிற அடிமை மத்தவங்களை அடிமைன்னுது. தன்ன மாரியே எல்லாரையும் நினைக்குது. 24-நவ-2020 13:56:11 IST\nபொது புயல் தமிழகம், புதுச்சேரிக்கு உதவி பிரதமர் உறுதி\nசென்னை மாநாகராட்சிக்கும் திருநெல்வேலி மாநகராட்சி க்கும் ஓரே அளவா தமிழக பட்ஜெட்டில் நிதி ஓதுக்கறாங்க.\nபொது புயல் தமிழகம், புதுச்சேரிக்கு உதவி பிரதமர் உறுதி\nகொடுத்த உதவிக்கு முதல்ல கணக்கை காமிங்க பாஸ் 24-நவ-2020 13:50:48 IST\nபொது புயல் தமிழகம், புதுச்சேரிக்கு உதவி பிரதமர் உறுதி\nபிரதமர் செய்தால் கடமை. ஆனால் ���றிக்கை நாயகன் உளறினாலே சாதனை டாஸ்மாக் டுபாக்கூர் திருட்டு திராவிஷங்களுக்கு 24-நவ-2020 13:44:09 IST\nஅரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nபரிந்துரை செய்ய ஒரு மாணவருக்கு ₹25000 . 10 மாணவருக்கு ₹250000.ஏற்கனவே மோடி மதமாற்றம் செய்யும் சேவை நிறுவனங்கள் அடித்து எங்க வருமானம் நின்னிருச்சி. திரியும் வருஷத்துக்கு 250000 நஷ்டம்\nஅரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nபிரசாந்த் கிஷோர் பாண்டே விடம் உங்கள் கேள்விகளை ஹிந்தியில் மொழி பெயர்த்து குடுத்து இருக்காங்க. அவர் ஹிந்தியில் பதில் எழுதி தருவார். அதை தமிழில் மொழி பெயர்த்து தரோம். கொஞ்சம் பொறுங்க. 24-நவ-2020 11:09:03 IST\nஅரசியல் எந்த தடுப்பூசி தேர்வாகும் மோடிக்கு ராகுல் கேள்வி\nஇந்த கேள்விக்காக சீனா அரசு ராஜிவ் காந்தி புவுண்டேஷனுக்கு எத்தனை கோடி குடுத்திச்சி\nஅரசியல் எந்த தடுப்பூசி தேர்வாகும் மோடிக்கு ராகுல் கேள்வி\nகண்டிப்பாக சீனா தடுப்பூசி தேர்வாகது. 24-நவ-2020 11:00:16 IST\nகோர்ட் வேறு நீதிபதிக்கு மாறுகிறது 2ஜி வழக்கு விசாரணை\nஆரிய மனு சர்மாவை நம்பியதால் திராவிட ராஜா தோல்வி 24-நவ-2020 10:56:44 IST\nஅரசியல் எந்த தடுப்பூசி தேர்வாகும் மோடிக்கு ராகுல் கேள்வி\nகாஙகிரஸ் கட்சி தலைவர்/திமுக கட்சி தலைவர் நியமனம் போல சுலபமான விஷயம் இல்லை இது. நேரு குடும்பத்தினர் மட்டுமேகாங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம். கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே திமுக தலைவர் நியமனம். இது மிக தெளிவான தீர்க்கமான சுலபமான முடிவு. இந்த மாதிரி சுலப மூடிவு அல்ல வாக்சின் தேர்ச்சி. கோவாவில் விடுமுறையை நல்ல என்ஜாய் பண்ணுங்க. வாக்சின் தேர்ச்சி எல்லாம் முடிவு செய்ய அரசாங்கம் பாத்துக்கும். 24-நவ-2020 10:32:34 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/functions/events/telugu-events/", "date_download": "2020-11-24T23:19:12Z", "digest": "sha1:KH42T6S4S6XM7DHK3PYGQ62KNLGIT3KM", "length": 3559, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Telugu Events Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஇரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சிம்பு - மாநாடு பட தயாரிப்பாளர் ஓபன்டாக்\nமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nBB4: இனிமே என்ன அக்கான்னு கூப்பிடாத Balaji.., சரி Archana..\nLIVE: சென்னையை பதம் பார்க்கும் Nivar புயல் மழை..\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/tag/tamilnadu/", "date_download": "2020-11-24T23:17:09Z", "digest": "sha1:72YLCYGQNBOT73KR5ZQEOPBNUM6TE5TT", "length": 9075, "nlines": 94, "source_domain": "www.podhumedai.com", "title": "தமிழகம் | Latest Tamil News on தமிழகம் | Breaking News - பொதுமேடை", "raw_content": "\nமத்திய அரசு மீண்டும் வஞ்சகம் காவிரி ஆணையம் இனி ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ்\nBy வி. வைத்தியலிங்கம்April 30, 2020\nகாவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை களையே எடுத்து வருகிறது. அதில் இப்போது காவிரி...\nகொள்முதல் ரத்து என விஜயபாஸ்கர் அறிவிப்பு.. தப்பித்தார் \nBy வி. வைத்தியலிங்கம்April 28, 2020\nவிரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏறத்தாழ ஒன்றரை கோடி நட்டம் என்று எழுதியிருந்தோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அளித்த தாக்கீதின்...\nஅவதூறு வழக்குகளுக்கு முடிவே கிடையாதா\nBy வி. வைத்தியலிங்கம்April 26, 2020\nஎந்த அரசும் அவதூறு வழக்கு போட்டு தண்டனை பெற்று தந்ததாக வரலாறும் இல்லை. எந்த அரசும் அவதூறு வழக்கு போடுவதை நிறுத்தியதாகவும்...\nகொரோனா கொள்முதலில் கோடிக்கணக்கில் இழப்பு\nBy வி. வைத்தியலிங்கம்April 22, 2020\nகொரொனா விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஒரு கோடியே நாற்பத்து ஏழு லட்சம் கூடுதல் விலை கொடுத்த வகையில்...\nமருத்துவரை கல்லறையில் அடக்கம் செய்ய காவல் துறையால் முடியாமல் போனது ஏன்\nBy வி. வைத்தியலிங்கம்April 22, 2020\nகொரானாவால் இறந்த கிறிஸ்துவ மருத்துவருக்கு அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் இந்து மயானத்தில் அடக்கம் செய்த அவலம் சென்னையில் நடந்துள்ளது. அந்த...\nநாளை தீர்ப்பு வரும் நிலையில் இன்று கைது அவசியமா\nகொரொனா பாதித்த மக்களுக்கு தனியார் அரசின் அனுமதியில்லாமால் உதவிகள் வழங்கக் கூடாது என்று அரசு தடை உத்தரவு போட்டதை எதிர்த்து திமுக...\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மா���வர்களுக்கு உள் ஒதுக்கீடு தாமதம் ஏன்\nBy வி. வைத்தியலிங்கம்April 15, 2020\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்த அளவில் சேருவதற்கான காரணம் குறித்து அறிக்கை பெற்ற பின் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு...\nகொடுப்பதை தடுக்கும் அற்பர்கள் யார்\nBy வி. வைத்தியலிங்கம்April 15, 2020\nஇன்று திடீர் என்று கொரானாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தனியாரோ அரசியல் கட்சிகளோ அமைப்போ உதவி செய்வது தடை செய்யப் பட்டிருப்பதாக தொலைக்காட்சியில்...\nமத்திய அரசை எதிர்பார்க்காமல் ஊரடங்கை நீட்டித்த ஓடிஷா.. தமிழகத்தின் தடுமாற்றம்\nBy வி. வைத்தியலிங்கம்April 10, 2020\nமத்திய அரசை எதிர்பார்க்காமல் ஊரடங்கை இம்மாதம் 30 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது ஓதிஷா மாநிலம். மத்திய அரசும் அதைத்தான்...\nதூய்மைப் பணி; மாலை போதாது சம்பளத்தை இரட்டிப்பாக்குங்கள்\nBy வி. வைத்தியலிங்கம்April 9, 2020\nஇக்கட்டான சமயத்தில் தூய்மைப் பணி செய்யும் தொழிலாளர்கள் மீது பொதுமக்களுக்கு வந்திருக்கும் மரியாதை மகிழ்ச்சி அளிக்கிறது. பல இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு...\nஉன் தீர்மானத்துக்கு சைபர் தான் மார்க் ; எடப்பாடி அரசுக்கு மத்திய அரசு கொடுத்த இடி\nமதமாற்ற புகாருக்கு சாட்டையடி கொடுத்த விஜய் சேதுபதி\nஅழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா\nபசுக்கள் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகின்றன பாஜக முதல்வர் பிதற்றல் பேச்சு\nயாரை ஏமாற்ற வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா\nபெரியாருக்கு எதிராக ரஜினியை கூர் சீவி விடும் பார்ப்பனீயம் \nவள்ளலார் பிறந்த நாளை மறந்ததா தமிழகம்\nமலர் தூவ லட்சக் கணக்கில் விரயம் செய்த விமானப்படை..\nராஜேந்திர பாலாஜி நீக்கம் உண்மையான காரணம் இதுதான் \nபார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம் பிரபு பாதா சொன்னது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:147", "date_download": "2020-11-25T00:21:32Z", "digest": "sha1:GQCL23UUOTZOR7T4DAGOTOFOFXXXW5RI", "length": 22930, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:147 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n14618 வான்மதி: ப/ஹாலி எல தமிழ் மகா வித்தியாலம் 2002 2002\n14621 டெங்கு காய்ச்சல் -\n14622 மனித உரிமைகள்: கல்விக் கைநூல் -\n14623 சமாதான வழியில் பாக்கிய சோதி சரவணமுத்து\n14624 சங்கத்தமிழ் 2014.05 வைகாசி, 2014\n14625 சிரித்திரன் 2004.10 ஐப்பசி, 2004\n14626 சோதிடகேசரி 2014.11 நவம்பர், 2014\n14627 தாயக ஒலி 2014.11-12 கார்த்திகை - மார்கழி, 2014\n14629 பிரயோக உடற்றொழிலியற் சொற்றொகுதி (தமிழ்- ஆங்கிலம்) சின்னதம்பி, அ.\n14633 வெளிச்சம் 1994.11 நவம்பர், 1994\n14634 கலைக்கேசரி 2014.04 ஏப்ரல், 2014\n14635 தாயகம் 2014.07-09 ஜூலை - செப்டெம்பர், 2014\n14636 வெளிச்சம் 2004.04-05 சித்திரை - வைகாசி, 2004\n14637 வெளிச்சம் 2004.11-12 கார்த்திகை - மார்கழி, 2004\n14638 அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள் -\n14639 அறிவின் சமூகவியல் சிந்தனைகள் சண்முகலிங்கன், என்.\n14644 மேகதூதம் மகா கவி காளிதாசர் (வடமொழி மூலம்) , நவாலியூர் நடராசன், சோ.‎ (தமிழாக்கம்)\n14645 என் அக்காவின் கதை சண்முகலிங்கன், என்.\n14647 உதய சூரியன் 2013.11.14 கார்த்திகை 14, 2013\n14649 பரிசுத் தினம் 2000 2000\n14651 சோதிடகேசரி 2013.01 ஜனவரி, 2013\n14653 அல்ஹஸனாத் 2014.09 செப்டெம்பர், 2014\n14654 இணுவில் ஒலி 2013.03-04 (4) பங்குனி-சித்திரை, 2013\n14656 கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் ஜெயராசா, சபா.\n14658 அல்ஹஸனாத் 2014.10 ஒக்டோபர், 2014\n14663 சின்னமுத்து- ருபெல்லா நோய்த்தடுப்பு மருந்தேற்றலை பூரணப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் 2004 2004\n14665 ஆசிரியம் 2014.07-08 ஜூலை - ஆகஸ்ட், 2014\n14666 இந்து ஒளி 2014.08-09 ஆவணி - புரட்டாதி, 2014\n14667 சபாரத்தினம், பீதாம்பரம் (நினைவுமலர்) கௌரி சண்முகலிங்கன்\n14668 ஞானச்சுடர் 2014.05 வைகாசி, 2014\n14670 பாம்பு தீண்டுதல்: தடுப்பு முறைகளும் முதல் உதவியும் -\n14672 நீங்களும் உங்கள் நாடும் சிரோமணி ஜேசுதாசன்\n14674 மண்ணின் மலர்கள் சிவாணி, சி.\n14681 ஞானம் 2014.09 செப்டெம்பர், 2014\n14683 இலங்கையில் கல்வியும் இன உறவும் கௌரி சண்முகலிங்கன்\n14684 மரபுகளும் மாற்றங்களும் சண்முகலிங்கன், என்.\n14685 எழுந்தமிழ்: முத்தமிழ் விழா மலர் 2010 2010\n14686 இலங்கை இந்திய மானிடவியல் பக்தவத்சல பாரதி (ஆசிரியர்) , சண்முகலிங்கன், என். (தமிழாக்கம்)\n14690 சான்றோன் எனக்கேட்ட தாய் சண்முகலிங்கன், என்.\n14693 அல்ஹஸனாத் 2014.12 டிசம்பர், 2014\n14694 இந்து ஒளி 2014.10-11 ஐப்பசி-கார்த்திகை, 2014\n14695 கொல்வதெழுதுதல் 90 நெளஸாத், ஆர். எம்.\n14697 இணுவில் ஒலி 2012.09-10 (1) புரட்டாதி-ஐப்பசி, 2012\n14699 வெள்ளிவிழா மலர்: யாழ் மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் 1982-2007 2007\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,720] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,001] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [427]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,713]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T23:11:25Z", "digest": "sha1:CT76F5ELDAH2QH3DOVYXHOZUTYMLYJBZ", "length": 6796, "nlines": 214, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n2409:4072:714:D8A8:0:0:114E:78A1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2684062 இல்லாது செய்யப்பட்டது\n2405:204:738D:77B8:0:0:37C:A8A1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n2409:4072:714:D8A8:0:0:114E:78A1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category 2003 இறப்புகள்\nதானியங்கிஇணைப்பு category 1935 பிறப்புகள்\nKanags பக்கம் மேஜர் சுந்தர்ராஜன் ஐ மேஜர் சுந்தரராஜன் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்...\nSelvasivagurunathan m பயனரால் மேஜர் சுந்தரராஜன், மேஜர் சுந்தர்ராஜன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1182055", "date_download": "2020-11-25T00:23:35Z", "digest": "sha1:6SM5M4MSYGLVNZVVU6ZT5D3CLQOAPVU7", "length": 3016, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅடி (பக்கவழி நெற��ப்படுத்துதல்) (தொகு)\n14:13, 4 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n23:45, 3 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJackieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: be:Фут)\n14:13, 4 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/triple-talaq-controversial-speech-of-admk-mps/", "date_download": "2020-11-24T23:42:59Z", "digest": "sha1:537J2IRCIZ5PEPHBK4D3K6KU5JSCDZCB", "length": 15910, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முத்தலாக் தடை சட்டம் : நாடாளுமன்றத்தில் முரண்பாடாக பேசிய அதிமுக எம்.பி-க்கள்", "raw_content": "\nமுத்தலாக் தடை சட்டம் : நாடாளுமன்றத்தில் முரண்பாடாக பேசிய அதிமுக எம்.பி-க்கள்\nஇஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஒரே முறை வணக்கமுறையை இத்தனை ஆண்டு காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர் என்றால் நீங்கள் கொண்டு வரும் சட்டத்தால் இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்.\ntriple talaq, parliament, admk, mps, முத்தலாக், நாடாளுமன்றம், அதிமுக எம்.பி.க்கள்\nநாடாளுமன்றத்தில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த சட்டத்தின் மீதான உரையில் அதிமுக எம்.பி. அந்த மசோதாவை எதிர்த்து பேசினார். அவர் பேசியதாவது:“இஸ்லாத்தில் மணவிலக்கு என்பது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடப்பதில்லை. அது ஒற்றைச் சிந்தனையில் செயல்படக் கூடிய ஒன்றல்ல. அப்படி ஒன்று நடக்க வேண்டுமானல், அதனை ஏற்றுக்கொள்வதற்கும் இஸ்லாத்தில் இடமில்லை. நீர் ஆராய்ந்து, பல படிகளைத் தாண்டி, இனிமேல் முடியாது என்ற நிலையை அடைந்தபோதுதான் இந்த முடிவுக்கே வரவேண்டும் என்று குரான் சரியத் கூறுகிறது. முஸ்லிம்கள் பின்பற்றுகிற சரியத் சட்டம் என்பது மனிதனால் எழுதப்பட்டது அல்ல. அவை இறைவனால் அருளப்பட்ட இறைச்சட்டங்கள். 1450 ஆண்டு காலமாக உலகம் முழுவது இஸ்லாமியர்களால் பின்பற்றி வரும் சட்டங்கள் அவை. இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஒரே முறை வணக்கமுறையை இத்தனை ஆண்டு காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் கடைபிடித்து வருகின்றனர் என்றால் நீங்கள் கொண்டு வரும் சட்டத்தால் இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்.\nஎம்.ஜி.ஆரின் திரைப்படத்தில் வருகிற ஒரு பாடலில், தவறு எனபது தவறி செய்வது.. தப்பு என்பது தெரிந்து செய்வது.. தவறு செய்தவன் திருந்தி ஆகணும்.. தப்பு செய்தவன் வருந்தி ஆகனும் என்று பாடுவார். அதனால், நீங்கள் வேண்டும் என்றே இதை தெரிந்து செய்வீர்களானால் நீங்கள் வருந்திதான் ஆகனும். இது முஸ்லிம்களின் தனிப்பட்டச் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. பணமதிப்பிழப்பு மூலம் கிராமப்புறத்தில் உங்கள் செல்வாக்கை இழந்தீர்கள், ஜி.எஸ்.டி மூலம் நகர்ப்புறத்தில் செல்வாக்கை இழந்தீர்கள். அதனால், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளீர்கள்.\nகணவன் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் இது மனிதத் தன்மைக்கு மனித உரிமைக்கும் எதிரானது. இந்த சட்டம் மத நல்லிணக்கத்துக்கும் சமூக ஒருமைப்பாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் கொண்டுவரவில்லை இறைவனுக்கு எதிராக கொண்டு வந்துள்ளீர்கள் என்று குற்றம் சாட்டினார்.\nஅதே நேரத்தில், முத்தலாக் தடை சட்டம் குறித்து மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி பேசிய ரவிந்திரநாத் குமார், மாநிலங்களவையில் அதிமுக எம்.பி அன்வர் ராஜா பேசிய கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட மாறுபட்டதாக இருந்ததோடு அவர் அந்த சட்டத்தை ஆதரித்து பேசினார்.\nஇப்படி ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவர் மாநிலங்களவையில், முத்தலாக் சட்டத்தை எதிர்த்தும் மற்றொருவர் மக்களவையில் முத்தலாக் சட்டத்தை ஆதரித்தும் பேசியிருப்பது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனை குறிப்பிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அதிமுக முத்தலாக், தகவல் அறியும் சட்டம், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாக்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, தற்போது ஆதரவு அளிக்கிறது. அதிமுக தமிழகத்தில் ஒரு நாக்காகவும், நாடாளுமன்றத்தில் இன்னொரு நாக்காகவும் செயல்படுகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஇது குறித்து, அன்வர் ராஜா கூறுகையில், மாநிலங்களவையில் முத்தலாக் சட்டம் குறித்து நான் பேசியது கட்சியின் நிலைப்பாடு. ஏனென்றால், நான் இது தொடர்பாக ஏற்கெனவே 3 முறை பேசியிருக்கிறேன். அது நூலாகவும�� வந்திருக்கிறது. முதலமைச்சர் பழனிசாமியும் என்னை இவ்வாறு பேச சொன்னதாக கூறியுள்ளார். ஆனால், ரவிந்திரநாத் குமார் தெரிந்து பேசினாரா இல்லை தெரியாமல் பேசினாரா என்று தெரியவில்லை. அவர் பேசியது கட்சியின் நிலைப்பாடு அல்ல” என்று கூறினார்.\nகட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக பேசிய ரவிந்திரநாத் குமார் மீது நடவடிக்கை எடுக்க கட்சியில் வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கட்சி நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியாது. ஏனென்றால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் அவருடைய தந்தைதான் உள்ளார். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் முடியாது” என்று கூறினார்.\nஇது குறித்து ரவிந்திரநாத் குமாருடைய கருத்தை தெரிந்துகொள்ள அவரை தொடர்புகொள்ள முயன்றபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.\nஇதனிடையே, அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஊடகங்களிடம் கூறுகையில், முத்தலாக் தடை சட்ட மசோதா மூலம் அனைத்து பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே இலக்கு என்று கூறியுள்ளார். இந்த கருத்து மேலும், முத்தலாக் தடை சட்டம் பற்றிய அதிமுகவின் நிலைப்பாட்டில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்��ு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikatanwebtv.mrgets.info/v-ricu-araciyalukku-v-ricu-araciyal-dmk-ka-imo-i-pa-c-yattu-the-imperfect-show-4-11-2020/qJqew9i7tKV3y5w.html", "date_download": "2020-11-25T00:03:31Z", "digest": "sha1:4PWEZNRXZTVQNZXPLN2D2ZOZKXBROTAC", "length": 40122, "nlines": 372, "source_domain": "vikatanwebtv.mrgets.info", "title": "வாரிசு அரசியலுக்குள் வாரிசு அரசியல்..? DMK கனிமொழி பஞ்சாயத்து! | The Imperfect Show 4/11/2020", "raw_content": "\nவாரிசு அரசியலுக்குள் வாரிசு அரசியல்.. DMK கனிமொழி பஞ்சாயத்து\n16:11 எவன் பார்த்த வேலடா இது\n*Governor பன்வாரிலாலின் டெல்லி பயண பின்னணி\n அடுத்த அமெரிக்க அதிபர் யார்\n* #RepublicTv Editor அர்னாப் கோஸ்வாமி கைது. நடந்தது என்ன\n* ராஜ்யசபாவில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு. ஏன்\n* தமிழகத்தில் கொரோனா தொற்று குறைகிறதா\n* ``நாங்கள் சங்கி அல்ல'' - போட்டுத்தாக்கும் ராஜேந்திர பாலாஜி.\n* DMK தேர்தல் அறிக்கை எப்போ வரும்\nவிகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nAnney saran அண்ணா... Naik தெளிவா எழிது வச்சுட்டுதான் தற்கொலை பண்ணிருகாங்க.. இது 2018 நடந்த ஒரு case. Apo bjp ஆட்சில இருந்ததால அந்த கேச silent மூடிட்டாங்க... 84 Lacs by Arnab and 4Cr by Sheik.. 55 lac by one more guy.. pls கொஞ்சம் தெளிவா சொன்ன நல்லா இருக்கும்\nதளபதி விஜயின் மாஸ்டர் பிளான் என்ன\nஅர்ணாப் போன்ற திருடனை சட்ட த்தின் முன் நிறுத்தவேண்டும்\nதளபதி விஜய் புதிய கட்சி ஆரம்பித்துள்ளாரே அதைப் பற்றி கூறவும்.\nபீகார்: 'சிஏஏ' வெறுப்பு பேச்சால் வெடித்தது மோதல்.. யோகியை 'நான்சென்ஸ்' என்று விளாசிய நிதிஷ் குமார்\nதம்பிகளா, நீங்க திமுக வுல எப்படா விரிசல் வரும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கீங்க, நீங்க அவங்கதானே சிபி முகத்துல அப்படி ஒரு சந்தோசம் திமுகவ பங்கம் பண்றதுல\nட்ரம்ப். நீதிமன்றம் செல்வது மோடி கொடுத்த ஐடியா வாக இருக்கலாம்....\nநுங்கம்பாக்கம் railway flyover கட்ட ஆரம்பித்துவிட்டார்களா\nதமிழக அரசு அரசாணை எதன் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது... நிறைவேற்ற என்ன தேவை\nஅமெரிக்கா அரசியல் கடு போட்டி டிராம்ப vs ஜோபிடின் கு��ியரசு கட்சி vs ஜனநாயகம் கட்சி உலகம் உத்து பாத்து கொண்டு இருக்கிறது 😃😃😃😃😃😃😃😃\nஎங்கெங்கு காணினும் ரஜினியடா என்று ரஜினி முடிவு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா\n#கமெண்ட்ஷோ #CommentShow பல அரசு துறைகளை போலவே பொது துறை வங்கிகளில் ஆள் பற்றாக்குறை சமீபமாக காண முடிகிறது... எத்தனையோ படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இன்றி தவிக்கின்றனர்... பொது மக்களுக்கு இதனால் சரியான சேவை பெறமுடியவில்லை... இது போன்ற ஆள் பற்றாக்குறை பற்றி பொதுமக்கள் மத்திய அரசின் ஏதேனும் துறையை அணுக முடியுமா... இது போன்ற நிறுவனங்களை காப்பாற்ற மக்களால் ஏன் முடியவில்லை... மக்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காதா அல்லது சட்ட ரீதியாக தான் செல்ல வேண்டுமா அல்லது சட்ட ரீதியாக தான் செல்ல வேண்டுமா தற்போது உள்ள பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு... #கமென்ட்ஷோ #CommentShow\n#mkp ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கூத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து....... எட்டு வழி சாலை போடுவதில் முனைப்பு காட்டும் அரசு....இருக்கிற மண் சாலையை தார் சாலையாக மாற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை கடம்பூர் வன கிராமத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் உள்ளது மாக்கம்பாளையம் மலை கிராமம்....இதில் 10 கிலோ மீட்டர் தார் சாலையாக உள்ளது....மீதம் உள்ள 12 கிலோ மீட்டர் கரடு முரடான பாதையாக உள்ளது... இதற்கு இடையில் இரண்டு பள்ளம் (ஆறு) உண்டு. இதில் மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் வரும்.... ஓர் நாளைக்கு 3 தடவை வருகின்ற அரசு பேருந்தும் நிறுத்தப்படும் அவலம் கடம்பூர் வன கிராமத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் உள்ளது மாக்கம்பாளையம் மலை கிராமம்....இதில் 10 கிலோ மீட்டர் தார் சாலையாக உள்ளது....மீதம் உள்ள 12 கிலோ மீட்டர் கரடு முரடான பாதையாக உள்ளது... இதற்கு இடையில் இரண்டு பள்ளம் (ஆறு) உண்டு. இதில் மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் வரும்.... ஓர் நாளைக்கு 3 தடவை வருகின்ற அரசு பேருந்தும் நிறுத்தப்படும் அவலம் Thanthi Tv News on OCT 11 / 2020 mrgets.info/start/vhi-i/lIGS0cvInIGbtbk.html Puthiyathaimurai Tv News on SEP 22 /2018 mrgets.info/start/vhi-i/mJN90LzYs2mLmZw.html செய்தி ஒன்று தான் வருடம் மட்டும் மாறும் சத்தியமங்கலத்தில் இருந்து நால்ரோடு, கெம்பநாயக்கன்பாளையம்,கடம்பூர், அரிகியம் தாண்டி செல்ல வேண்டும். மாக்கம்பாளையத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லலாம். சத்தியமங்கலம், திம்பம் to பெங்களூர் = 247 கிலோ மீட்டர். சத்தியமங்கலம், மாக்கம்பாளையம் to பெங்களூர் சென்றால் 70 கிலோ மீட்டர் குறையும். nandhamech29@gmail.com\nஎன்ன சிபி அமெரிக்க தேர்தல் முறைப்படி ஒரு மகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்றவருக்குத்தான் அந்த மகாணத்தின் அனைத்து இடங்களையும் பெறுவர். நீங்கள் ட்ரம்ப் அங்கே, இங்கே முழுமையாக பெற்று விட்டார் என்கிறீர்களே\nஎடை குறைப்பாளர்கள் நல வாரியம்\nநோ நோ நோ யூ ஸ்டாப் அர்னாப்... ஜஸ்ட் ஸ்டாப் டோன்ட் டாக்... பட் த நேஷன் வான்ட்ஸ் டு ஃக்னோவ்😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣\nபொய் சொல்றது க்கு உலகத்தில் குடுக்கிற மொத்த அவார்டு உங்களுக்கு தான் புரோ\nஏன் நம்ப 60 மூட்டை சர்க்கரையையும் எறும்பு தினீறிச்சி என்று உங்க தலைவர் சொன்னாரே அந்த காமெடி ஞாபகம் வருது.\nஸோஸியல் மீடியாவில்;இப்ப Go Back Stalin திமுக தமிழ் துரோகி போன்ற வை டிரெண்ட் ஆனது பற்றி பேச மாட்டாங்க. ஆனால் முன்பு டிரெண்ட் ஆன ஹிந்தி தெரியாது போடா பற்றியே பேசுறாங்க . எவ்வளவு வாங்கினாங்களோ\n சரண், அப்ப அப்போ சங்கி aatharava பேசுவது நல்லா புரியுது. முட்டை மண்டை சரண்\nபச்சையா பொய் பிரச்சாரம் செய்யும் நபர்கள். மகன் தாயார் இறந்த வழக்கில் போலீஸ் விசாரணை செய்து எந்த சாட்சி இல்லாததால் போலீஸ் துரறயே நீதி மன்றத்தில் மனு செய்து நீதி மன்ற உத்தரவின் படி இந்த கேஸ் ஃபைல் மூடியது. இந்த உண்மையை மறைத்து வாய்க்கு வந்த படி பேசும் இந்த பொய் பிரசாரத்தை நம்பும் ஏமாளி தமிழர்கள் பாவம்\nகோயில் நகை காணாமல்தானே போனது..திருடர்களை பூசாரிகளாக நியமித்தால் அப்படித்தான்..ஒருவேலை ராமேஸ்வரம் கடல் காற்றிலே கரைந்து குறைந்ததோ...திருடர்களை தண்டிப்பது இந்தியாவில் இனி கஷ்டம்தான்...\nஹா...ஹா.....அஇஅதிமுக ஆட்சியைபற்றி நீங்களேதான் சொல்லிக்கொள்ளவேண்டும். ராஜேந்திர பாலாஜி என்பவர் பேசியதே நல்ல உதாரணம். மாண்புமிகு என்பதற்கு அர்த்தமில்லாத ஒரு பதவி...அரசியல் சாசனமே சிரிக்கவிட்டவர்கள்...\nஉங்க கொரானா செய்திகளை கொஞ்சம் நிறுத்தி விட்டு T.TNagar பக்கம் வாங்க.... உண்மை நிலவரம் தெறிந்து பேசுங்க... அவ்வளவு கூட்டம்... ஒரு வேலை நோயை பரப்பிவிட்டு தடுப்பூசி வாங்குவதில் அரசு கவணம் செலுத்துகிறதோ....என doubt வருகிறது...\nகாங்கிரஸ் பாவம் இல்லை...பாவம் மக்கள்...\nவெற்றிகரமான தோழ்வி.... அதாவது 6. மாதங்களுக்கு பிறகு ஆளுங்கட்சி ஆளுகள் 15-20 பேரை அன்போட நம்ம பக்கம் இழுத்துவிட்டால் ...அதுவே வெற்றிகரமான தோழ்வி...: Guv: தமிழிசை.\nதமிழகத்தில் உள்ள ஏடிஎம்மில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.இது பற்றி இன்பர்பெக்ஸ் ஷோவில் சரண், சிபி பேசவேண்டும்.\nவர வர கமெண்ட்ஸ் குறைவா வருதே கவனீச்சீங்களா\nசங்கிகளுக்கு எதிரான கருத்துக்களை பில்டர் பண்ணினா அப்படித்தான். வெல் டன் மிஸ்டர் விகடன். வரலாற்றில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்.\nஎனது ஓட்டு ஐயா எடப்பாடிக்கு மதிக்காத ஆளுநருக்கு எதிராக அரசாணை கொண்டு வந்த தீய சக்திகளுக்கு எதிராக அயோக்கியதர்களை எதிர்த்து நல்லாட்சி தருகிறார்\nதம்பிகளா covid.19 ஒன்னும் பண்ணாது .சாதாரண காய்ச்சல் சளி மாதிரிதான். சாராயக் கடையை மூட வேண்டும். எது எப்படி நடந்தாலும் பள்ளிக்கூடம் திறக்க வேண்டும். கல்வி இல்லாத நாடு கண்ணில்லாத நாடு\nபாவம் ஒப்பந்ததாரர்.காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.\nஅ. கோ அவரெல்லாம் ஒரு மனிதரா நாட்டுப்பற்று இல்லாத ஒருவர் சுயநலம் மிகுந்த ஒரு பெருச்சாளி தன்னால் அதுக்காக நாட்டையே விட்டுக்கொடுத்து கூடிய ஒரு ஓநாய்\nஅர்ணாப் என்ன புத்தரா அல்லது காந்தியா பல பொய்யான செய்திகளை திருந்தி விஷம் கக்கியவன் தானே...\nபள்ளிகள் திறப்பது பற்றி 9.10.2020. அன்று பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம். \" கொரோனா காலம் அக்டோபர் 2 ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த கூடாது என்றவர்கள். இப்போது கருத்து கேட்பு கூட்டத்திற்கு அனுமதி \".\nஅமெரிக்கத் தேர்தல், senat உறுப்பினர்களின் பங்கு, எப்படி அதிபர் தேர்ந்து எடுக்கப்படுகிறார் விளக்கம் Please# comment show\nதலீத் மக்களை தொட்டால் தீட்டு என்ற நிலை நாடு முழுவதும் இருக்கும் போது, அம்பேத்கர் அவர்களை மட்டும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க எப்படி அனுமதித்தார்கள், வியப்பாக உள்ளது கொஞ்சம் விளக்குங்கள்\nநிர்மலா மேட்டரை எடப்பாடி கிளப்பினால் எடைகுறைப்பாகும் புரோகிதர் கணக்கு\nநம்ம பொள்ளாச்சி வழக்கை விசாரித்த போலீசு கிட்ட இராமேஸ்வரம் கோயில் நகை கேசை கொடுத்து பாருங்க.. அப்புறம் பாருங்க நம்ம போலீசு யாரு னு..\nஏப்பா ஏய் இந்த அர்னாப் ஒன்றாம் எண் சங்கி என்று கூட உங்களுக்குத் தெரியாத மாதிரியே பேசுகிறீர்கள். வெட்கம். வெட்கம்.\nவாக்கு வங்கி என்றால் என்ன அதனால் கட்சிகளுக்கு என்ன\nவணக்கம் சிபி வாழ்த்த���க்கள் திரு ரவிபெர்ண்ட் இப்போது என்ன செய்கிறர்\nதமிழக மாணவர்கள் முயற்சியில் உருவாக்கும் காணோளி...🙏mrgets.info/start/vhi-i/o5ZmyJuxt416q9s.html\nதமிழக மாணவர்கள் முயற்சியில் உருவாக்கும் காணோளி... ஆதரவு தாருங்கள் 🙏\nசிபி corrona வுக்கும் குழந்தைகள் உடல் நலத்துக்கும் உள்ள statistics பத்தி பேசவும். உண்மையில் ஏன் குழந்தைகள் கரோனா தொற்று ஆபத்தானது விரிவாக, தெளிவாக நீங்களாவது (செய்தியாளர்கள்) பேசுங்கள்.\nசரண், அரசியலில் வலது சாரி இடது சாரி இருப்பது சரிதான். ஏன் ஒரே கொள்கை கொண்ட கம்யூனிஸ்டுகள் வலது இடது என பெயர் வைத்துள்ளனர். Please explain. #commentsshow #commentshow #கருத்துரைப்பகுதி\nபொதுவாக சிறையில் இருப்பவர்களுக்கு நன்னடத்தை காரணமாக விடுதலை சற்று முன்னரே நடக்கும் பேரறிவாளன் விஷயத்தில் நன்னடத்தை விதி பொருந்தாதா பேரறிவாளன் விஷயத்தில் நன்னடத்தை விதி பொருந்தாதா நன்னடத்தை விதி மூலம் அவர் வெளியே வர இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளன\nஅமெரிக்க தேர்தல்ல இந்த electoral college votesனா என்னானு தெளிவுபடுத்துங்க\nGovernor-Stalin திடீர் சந்திப்பின் பின்னணி\n33 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அதிகாரி வென்ற விருது\nஅதிமுகவில் சலசலப்பு - அடுத்து சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள் என்ன\n20 நிமிடங்கள்... மோடியிடம் பன்வாரிலால் பேசிய 2 விஷயங்கள் என்ன\nநிவர் புயல் தமிழகத்தை தாக்குவது எங்கே எப்போது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-mp-anant-kumar-hegdes-statement-about-gandhi-irks-controversy", "date_download": "2020-11-24T23:23:37Z", "digest": "sha1:OD5DVZSOUGD6XV6N43OXQFJ32STVCQTC", "length": 12810, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "`காந்தியின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம்’ - சர்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க எம்.பி | bjp mp anant kumar hegde's statement about gandhi irks controversy", "raw_content": "\n`காந்தியின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம்’ - சர்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க எம்.பி\nபா.ஜ.க எம்.பி ஆனந்த்குமார் ஹெட்ஜ்\n``பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் பெற்று இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேர்மையான எதிர்ப்புப் போராட்டம் அல்ல இவர்களுடையது” என்று ஆனந்த்குமார் ஹெட்ஜ் பேசியுள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லி விமர்சனத்திற்கு உள்ளாவது வழக்கம். அவ்வகையில் தற்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த்குமார் ஹெட்ஜ், காந்தி குறித்துப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆனந்தகுமார் ஹெட்ஜ் கடந்த சனிக்கிழமை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ``பிரபல தலைவர்களாக கூறப்படுபவர்களில் எவரும் ஒருமுறைகூட காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானதில்லை. அவர்களின் சுதந்திரப் போராட்டம் மிகப்பெரிய நாடகம். பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் பெற்று இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவர்களுடைய போராட்டம் நேர்மையானதாக இல்லை. சமாளிப்பதற்காக நடத்தப்பட்ட சுதந்திரப்போராட்டம் இது. காந்தியின் உண்ணாவிரதப் போராட்டமும் சத்தியாகிரகமும் ஒரு நாடகம்” என்றார்.\n`காந்தி தியாகி.. கோட்சே தேசபக்தர்’- காந்தியின் மரணம் உணர்த்தும் செய்தி என்ன’- காந்தியின் மரணம் உணர்த்தும் செய்தி என்ன\nமேலும் அவர், ``சத்தியாகிரகம் மற்றும் சாகும்வரை உண்ணாவிரதம் ஆகியவைதான் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முக்கியக் காரணம் என காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். இது உண்மையல்ல. சத்தியாகிரகப் போராட்டத்தால் பிரிட்டிஷ்காரர்கள் நாட்டைவிட்டு வெளியேறவில்லை. வெறுத்துப்போன மனநிலையில்தான் சுதந்திரத்தை வழங்கியுள்ளனர். இத்தகையவர்கள்தான் நம்நாட்டில் மகாத்மாவாக இருக்கிறார்கள். வரலாறுகளைப் படிக்கும்போது என்னுடைய ரத்தம் கொதிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.\nஹெட்ஜின் கருத்துக்கு, ட்விட்டரில் காந்தியின் பேரன் துஷார் காந்தி,``பாபுவின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம் என்று ஹெட்ஜ் கூறியுள்ள கருத்து சரியானது. இந்த நாடகம் மிகவும் ஆழமானது. இந்தியாவில், பிரிட்டிஷ்காரர்களின் ஒழுங்கற்ற காலனியாதிக்கம் மற்றும் அடிமைத்தனம் குறித்த அவர்களின் கண்களைத் திறந்தது” என்று பதிலளித்துள்ளார்.\n`மகாத்மா காந்தி விரும்பியதை மோடி நிறைவேற்றுகிறார்' - மதுரையில் ஸ்மிரிதி இரானி\nஇதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத்,``நாதுராம் கோட்சேவின் வாரிசுகளால்தான் மகாத்மா காந்தி குறித்து இதுபோன்ற கருத்துகளைக் கூற முடியும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், பா.ஜ.க-வினரும் ஹெட்ஜின் கருத்துகுறித்து தங்களது கருத்துகளைப் பதிவுசெய்த�� வருகின்றனர்.\nபா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜகதாம்பிகா பால், ``காந்தியைப் பற்றி உலகில் அனைவருக்கும் தெரியும். ஹெட்ஜேவின் இந்தக் கருத்து, அவருடைய தனிப்பட்ட ஒன்றாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும், ``காந்தியைக் குறித்து ஹெட்ஜே இந்தக் கருத்தை கூறியிருக்கக் கூடாது. நமது நாட்டில் அனைவராலும் காந்தி மதிக்கப்படக்கூடியவர்” என்று மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஹெட்ஜின் இந்தக் கருத்துக்கு தொடர்ந்து பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். இதனால், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் அவரின்மீது அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என பா.ஜ.க தலைமை அவருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகாந்தி வேண்டும், காந்தியம் வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84909/DC-vs-SRH-probable-playing-11-for-today-game.html", "date_download": "2020-11-24T23:53:24Z", "digest": "sha1:PPTQQKZNNG5OOVJLO2U3PR6X757S7TIV", "length": 7794, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி Vs ஹைதராபாத்: எப்படி இருக்கும் ஆடும் லெவன் ? | DC vs SRH probable playing 11 for today game | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடெல்லி Vs ஹைதராபாத்: எப்படி இருக்கும் ஆடும் லெவன் \nஐபிஎல் கிரிக்கெட்டின் 47-ஆவது ஆட்டத்தில் டெல்லி அணி ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டெல்லி வெற்றிப்பெற்றால் தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.\nஇதுவரை ஆடிய 11 ஆட்டங்களில் டெல்லி 7 வெற்றிகளையும், ஹைதராபாத் 4 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாத் 10, டெல்லி 6 ஆட்டங்களில் வென்றுள்ளன.\nஇந்த முக்கியமானப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பது கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச அணி\nடெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச அணி\n’கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர்’ - நாசாவின் புதிய தகவல்.\n’ரஜினிதான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார்’ - நினைவுகள் பகிரும் கே. எஸ். ரவிக���குமார்\nRelated Tags : DC, SRH, Playing 11, Today, Game, டெல்லி, ஹைதராபாத், ஐபிஎல், உத்தேச அணி, ஆடும் லெவன்,\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர்’ - நாசாவின் புதிய தகவல்.\n’ரஜினிதான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார்’ - நினைவுகள் பகிரும் கே. எஸ். ரவிக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86346/Students-building-an-electric-car-from-marine-waste.html", "date_download": "2020-11-24T23:27:22Z", "digest": "sha1:J3RGDS6HI43NSGKRJDZC2EMWA4I5WRBE", "length": 9031, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடல் கழிவுகளிலிருந்து மின்சாரக் கார் உருவாக்கிய நெதர்லாந்து மாணவர்கள்; குவியும் பாராட்டு! | Students building an electric car from marine waste | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகடல் கழிவுகளிலிருந்து மின்சாரக் கார் உருவாக்கிய நெதர்லாந்து மாணவர்கள்; குவியும் பாராட்டு\nநெதர்லாந்து நாட்டில் கடல் கழிவுகளிலிருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் செல்லக்கூடிய மின்சாரக் காரை கண்டுபிடித்து பாராட்டுக்களைக் குவித்துள்ளார்கள்.\nஐரோப்பிய நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்டது நெதர்லாந்துதான். அதேபோல, முழுக்க நீரால் சூழப்பட்ட நாடுகளில் ஒன்று மட்டுமல்ல. மிகச்சிறிய ��ாடும்கூட. கடல் மட்டத்திற்கு மிகவும் கீழே அமைந்திருப்பதால் இந்த நாட்டில் எங்குப் பார்த்தாலும் அணைக்கட்டுகளும் தடுப்புச் சுவர்களும்தான்.\nஇதனாலேயே இந்நாட்டில் அடிக்கடி வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றியும் கடல் இருப்பதால், இந்நாட்டைச் சேர்ந்த ஐந்தோவன் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்கள் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டி பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பி.இ.டி பாட்டில்கள், வீட்டுக் குப்பை உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்து இந்தக் காரை உருவாக்கி இருக்கிறார்கள்.\n18 மாதங்களில் வடிவமைக்கப்பட்டஇந்தக் காருக்கு ‘லூகா’ என்று பெயரிட்டுள்ளார்கள். தற்போது, மணிக்கு 90 கிலோ மீட்டர் இயங்கும் இக்காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 220 கிலோமீட்டர் வேகம் செல்லும். இருவர் பயணம் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.\nதொலைக்காட்சிகள், பொம்மைகள், சமையலறை உபகரணங்களில் உள்ள பிளாஸ்டிக்குகள் காரின் மேல் பகுதியிலும், தேங்காய் மற்றும் குதிரை முடிகள் இருக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஏலச்சீட்டு நடத்தி 32 லட்சம் பண மோசடி செய்ததாக புகார்: திமுக பிரமுகர் தலைமறைவு\nஓமலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ: நோய் தொற்று அச்சத்தில் மக்கள்\nRelated Tags : மின்சார கார், கடல் கழிவுகளிலிருந்து கார், கடல் கழிவுகள், electric car, electric car from marine waste,\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏலச்சீட்டு நடத்தி 32 லட்சம் பண மோசடி செய்ததாக புகார்: திமுக பிரமுகர் தலைமறைவு\nஓமலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ: நோய் தொற்று அச்சத்தில் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-11-24T23:01:27Z", "digest": "sha1:MAR6WKKDX245MEGKFV5L75N6KJHHR23V", "length": 29015, "nlines": 105, "source_domain": "maattru.com", "title": "ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் – அச்சம் தரும் அரசியல் முனைவாக்கம் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் – அச்சம் தரும் அரசியல் முனைவாக்கம்\nசமீபத்தில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் ஒரு அச்சந்தரும் அரசியல் முனைவாக்கத்தின் (Polarisation) வெளிப்பாடாக கருதுகிறேன். இந்த மாநிலமானது மன்னர் ஹரிசிங்குடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி இந்தியாவின் ஒரு அங்கமாக ஆனதிலிருந்து பிரச்சனைதான். நாம் செலுத்தும் வரியில் கணிசமான பகுதி பாதுகாப்புச் செலவுக்காக இந்த மாநிலத்திற்கு செலவிடப்படுகிறது. குடிசார் நிர்வாகம் (Civil Governance) என்ற நிலையில்லாமல் ராணுவத் தலையீடு அதிகம் உள்ள மாநிலமாகவும் இருக்கிறது. ராணுவம் என்றாலே மக்கள், தங்களுடைய குடிசார் உரிமையை (Civil Rights) இழக்க வேண்டியதுதான். பாதுகாப்புக்காக ராணுவம் நிலை நிறுத்தப்பட்டு பல்லாண்டுகள் ஆகின்றன. இம்மாநிலத்தின் பிரச்சனைக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று ஒற்றை வரியில் பதிலளித்தால் பூனைக் கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்ற நினைப்பில் வாழ்வதாகவே கருத வேண்டும். பாகிஸ்தான் மட்டும் காரணமல்ல வலுவான உள்நாட்டுக் காரணங்களும் உண்டு என்பதை யாராலும மறுத்துவிட முடியாது. உள்நாட்டு காரணத்தை ஆய்வு செய்து நிவர்த்தி கண்டால்தான் வெளிநாட்டு தலையீட்டை நம்மால் சமாளிக்க முடியும்.\nஇந்த மாநிலத்தின் நீண்டகால வரலாறுக்குள் செல்லவிரும்பவில்லை. இது சம்பந்தமாக ஏராளமான புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக அறிஞர் தாரிக் அலியின் அடிப்படைவாதங்களின் மோதல் என்ற புத்தகத்தில் உள்ள தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதுகிறேன். மன்னர் ஹரிசிங்கின் பிடியில் இருந்த நிலப்பகுதியில் ஜம்மு சமவெளி, கா��்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மலைப்பிரதேசம் என்ற மூன்று பூகோளப்பிரதேசங்கள் இருந்தன. வரலாறு விட்டுச் சென்ற சுவடுகளாக இந்த மூன்று பகுதிகளிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் முறையே இந்து, முஸ்லீம் மற்றும் பௌத்த நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தனர்.\nஇத்துணைகண்டம் விடுதலையான பொழுது இருநாடுகளாக பிரிப்பது என்றும் கிழக்கிலும் மேற்கிலும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழுமிடங்களில் அந்நாடு அமையும் என்றும், பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பகுதி கிழக்கிலும் மேற்கிலும் அமையவிருக்கும் புதிய நாட்டு எல்லையுடன் தொடர்புடன் இருந்தால் அப்பகுதி அந்நாட்டில் இணைக்கப்படும் என்றும், தீவாக இருக்கும் பகுதி எந்த நாட்டிற்குள் இருந்தாலும் அந்த நாட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் இணையவிருக்கும் உள்ளுர் பகுதி ஆட்சியாளர்களின் விருப்ப அடிப்படையிலும் அமையவேண்டும் என்ற பொதுவான வழிகாட்டுதல் அடிப்படையில்தான் இருநாடுகளாகப் பிரிக்கப்பட்டன. இந்த ஒவ்வொரு விதிகளுக்குள்ளும் உள்ள முரண்பாடுகள் பிரச்சனையாயின. உதாரணமாக வடமேற்கு எல்லை மாகாணம் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பகுதி ஆனால் அப்பகுதி ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். ஆனாலும் அது தீவுப்பகுதியாக கருதப்பட்டதால் ஆட்சியாளரின் விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. தெலுங்கானா பகுதியில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் ஆட்சியாளர் முஸ்லீம் அவர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். ஆனால் தீவாக இருப்பதால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nகாஷ்மீர் நிலைமை அப்படியல்ல. பெரும்பான்மை முஸ்லீம்கள். மேற்கு பகுதி பாகிஸ்தான் நிலப்பரபுடன் தொடர்புடையது. எனவே அது பாகிஸ்தானில் இணைய வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியது. இரண்டு நாடுகளிலும் சேராமல் தனிநாடாக இருக்க வேண்டுமென்பதே மக்கள் விருப்பம். அரசருக்கோ தனிநாடாக இருக்க வேண்டும், ஆனால் அரசாட்சி தொடரவேண்டும் என்பது அவருடைய ஆசை. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவிருந்தது. இன்னொருபுறம் தனிநாடாக சுய அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பிய பெரும்பான்மையான மக்களில் கணிசமான மக்களின் தலைவராக இருந்த ஷேக்அப்துல்லா தனியான சுயஅடையாளத்துடனகூடிய மதசார்பற்ற ஜனநாயக கு���ியரசாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். முஸ்லீம் வகுப்புவாதத்தின் பின்னால் இருப்பவர்கள் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். தற்போதுள்ள பன்முகத்தன்மையுடைய மக்களும் பன்முக பூகோளப்பகுதியும் அப்படியே நீடித்து சுயஅடையாளம் காக்கப்பட வேண்டுமென்றால் மதசார்பின்மையே ஒருங்கிணைக்கும் கயிறாக இருக்கும் என்ற புரிதல் இருந்ததால்தான் பெரும்பான்மையினர் சுயஅடையாளத்துடன் கூடிய மதசார்பற்ற ஜனநாயக குடியரசை விரும்பினர். ஆக, இந்து வகுப்புவாதிகள் மன்னராட்சி தொடர்ந்து தனிநாடாக இருக்கவேண்டும் என்றும் முஸ்லீம் வகுப்புவாதிகள் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்றும் நடைபெற்ற கடுமையான கருத்து மோதலுக்கு நடுவில் பெரும்பான்மையினரின் ஆசை பின்னுக்குப் போய்விட்டது. ஜம்மு-காஷ்மீர்-லடாக் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால் எல்லாரும் ஏதோ ஒருவித்ததில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலைதான். சமரசம் செய்து கொள்ளும் முயற்சியில் ஒவ்வொருவரும் அவரவர் நிலைக்கு மற்றவர்களை இழுத்ததின் விளைவாக ஏற்பட்ட சுழலானது அது இந்தியாவுடன் இணைக்கும் சூழ்நிலையை உண்டாக்கிவிட்டது. பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றவே அரசியல் சட்டப்பிரிவு 370 உருவானது. பாகிஸ்தானிடம் இப்படிப்பட்ட பிரிவை கேட்கவேண்டிய அடிப்படையே இல்லை அப்படியே வழங்கினாலும் அது நிலைக்காது என்பது அவர்களுக்கு புரிந்தது. எனவே இந்தியாவுடன் சமரசம் செய்து 370ஐப் பெற்று இணைந்தது.\nபழமைவாதிகள் ஆதரவுடன், ராணுவத் தலையீட்டின் மூலம் இந்தப் மாநிலத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு தோல்வி. எனினும் மாநிலத்தின் ஒரு பகுதி அவர்கள் வசம் சென்றுவிட்டது ரேஷன் கார்டு தருகிறேன் என்று ஆசைகாட்டி இந்துமதத்திற்கு மாறியவர்களுக்கு ரேஷன் கார்டுக்கு பதிலாக அல்வா கொடுத்த கதையாக இந்திய அரசானது கொடுத்த 370ஐ கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது. இதன் விளைவாக எழுந்த மக்களின் கோபம், போராட்டமாக வெடித்தது. அது முஸ்லீம் பழமைவாதிகளுக்கு சாதகமாகப் போய், பாகிஸ்தான் மறைமுக யுத்தம் தொடுக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. ஒரே குழப்பம்தான் எஞ்சியது. யாரும் எதையும் தெளிவான கோரிக்கையாக முன்வைக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. 370ல் செல்லரித்துப் போன பகுதிகளை மீட்டெடுப்பதே சரியான பாதையாக இருக்க முடியும் என்ற நினைப்பில் மக்கள் போராடிக் கொண்டிருக்க, 370ஐயே நீக்கவேண்டும் என்று இந்து வகுப்புவாதம் பேச ஆரம்பித்துவிட்டது. மன்னர் தனிநாடாக இருக்கலாம் என்று மன்னருக்கு வால்பிடித்த, இந்து வகுப்புவாதம் மன்னராட்சி அகற்றப்பட்டு இந்தியாவுடன் இணைந்தபிறகு அது சாத்தியமில்லை என்றவுடன் 370 நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்து வகுப்புவாதத்தின் தலையீட்டால் அங்கு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.\nஇந்தக் குழப்பமான அரசியல் சூழ்நிலையிலேயே தற்பொழுது நடைபெற்ற தேர்தல் முடிவுகளை காண வேண்டியுள்ளது. தற்பொழுது ஜம்மு பகுதியில் உள்ள அனைத்து தொகுதிகளும் பாஜக வசம். காஷ்மீரில் மதசார்ப்பற்ற இரு கட்சிகள் வென்றுள்ளன. லடாக்கில் காங்கிரஸ் வென்றுள்ளது. தேர்தலின் முடிவாக முதலில் எனக்குப்பட்டது என்னவென்றால் இந்துவகுப்புவாதம் தலையெடுத்து அது ஜம்மு பகுதியை அடித்துச சென்றுவிட்டது என்பதே. எனினும் முஸ்லீம் அடிப்படைவாதம் தோல்வியைத் தழுவியுள்ளது என்பது மற்றொரு ஆறுதலான விஷயம். ஆனாலும். இந்து வகுப்புவாதத்தின் வளர்ச்சி முஸ்லீம் வகுப்புவாதத்திற்கு தீனி போட்டு உரமிட்டு வளர்க்கவே செய்யும். சென்ற பாஜகவின் ஆட்சியின் போது மாநிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என்ற அணுகுமுறையைக் கையாண்டது. பாகிஸ்தானுக்கும் இது விருப்பம்தான். காஷ்மீர் எனக்கு, ஜம்மு உனக்கு பிரச்சனை லடாக்தான் என்ற நிலைக்கு அது சென்றது. அப்பொழுதும் ஜம்மு-காஷ்மீர்-லடாக் ஓருமைப்பாடு நீடிக்க வேண்டும் என்ற விருப்பமுடையவர்கள் பெரும்பான்மையாகவும் மூன்று பகுதிகளிலும் இருந்ததால், இது தடுக்கப்பட்டது. தற்பொழுது ஜம்மு பகுதி மக்கள் இந்து வகுப்புவாத்தின் பின்னால் சென்றதானது, இந்த ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுகிறேன்.\nஆட்சியில் பங்கு கிடைக்காவிட்டால் மத்திய அரசையும் ஜம்முபகுதி மக்களின் ஆதரவையும் வைத்து அந்த ஒருமைப்பாட்டை உடைக்கும் வேலையை பாஜக மும்முரமாக செய்யும் என்பதால் முப்டிமுகமது செய்யது கட்சியானது அவர்களையும் ஆட்சியில் இணைத்தால் எப்படியாவது இந்�� ஆபத்தை தவிர்க்கலாம் என்று முயற்சித்து வருவதாக தெரிகிறது. ஜம்மு பகுதியில் தெரிவு செய்யப்பட்டவர்களை தவிர்த்து காங்கிரஸ் ஆதரவுடனோ அல்லது தேசிய மாநாட்டு கட்சி ஆதரவுடனோ ஆட்சியமைக்கப்பட்டால் ஜம்மு பகுதியினரின் அபிலாஷைகள் துண்டிக்கப்பட்டுவிடும் என்கிறது அந்தக் கட்சி. அவர்கள் வாதப்படி ஆட்சியில் பாஜகவை சேர்த்தர்லும் இந்த ஆபத்தை தவிர்க்க முடியாது என்பதே எனது கணிப்பு. அவர்கள் செயல்திட்டத்தை நிறைவேற்ற ஆட்சியதிகாரம் இன்னும் சாதகமாக போய்விடும். ஜம்மு-காஷ்மீர்-லடாக் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக இன்றைக்கு இந்து வகுப்புவாதம் முன்னுக்கு வந்துள்ளது. இது ஒரு தற்காலிக தலைவலியாகவே நான் கருதுகிறேன். விரைவில் இந்த ஆபத்தையும் சமாளித்து ஜம்மு-காஷ்மீர்-லடாக் ஒருமைப்பாட்டு உணர்வை கட்டியெழுப்பி இழந்த 370 உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை மீண்டும் அவர்கள் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.\nஇணைய முகவரிகளை தமிழில் பகிர்வது எப்படி\nஐ.டி ஊழியர்களும் . . . . . லே ஆஃப் அபாயமும் . . . . . .\nBy மாற்று ஆசிரியர்குழு‍ June 3, 2017\nமத்திய கிழக்கின் வரலாறு – 2 (ஒட்டோமன் பேரரசு)\nசொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சில கேள்விகள்\nசெத்து செத்து விளையாடும் பா.ஜ.க. வின் வேல் அரசியல் ……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2013/12/", "date_download": "2020-11-24T23:24:43Z", "digest": "sha1:PYQWV3HPQ3YNFFQVCXKZJ7MM56H2747N", "length": 45816, "nlines": 140, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam: December 2013", "raw_content": "\nசோழ வளநாடு பொன்னி நதி பாய்வதால் வயல்களைத் தன்னகத்தே கொண்ட மருத நிலமாக மட்டும் அமையாமல் சிவபெருமான் நீங்காது உறையும் திருக்கோயில்கள் பலவற்றையும் கொண்டது. இதனிடையே பல பகுதிகள் முனிவர்கள் விரும்பித் தவம் செய்துவந்த வனப் பிரதேசங்களாக விளங்கின. தாருகாவனம்(வழுவூர்), பதரீ வனம்(கீழ்வேளூர்), தில்லை வனம் (சிதம்பரம்) ,பாரிஜாதவனம்( திருக்களர்),சாயா வனம் (திருச்சாய்க்காடு) ஆகிய தலங்களைச் சில எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். காடு என்று முடியும் தலங்களாகத் தலையாலங்காடு, தலைச்சங்காடு,திருவெண்காடு போன்ற தலங்களையும் உடையது இப் பகுதி. ஆரண்யம் என்றாலும் காடு என்று பொருள் படும். குடந்தையைச் சார்ந்த பகுதியில் ஐந்து ஆரண்யங்களாகத் திருக்கருகாவூர், அவளிவநல்லூர் , அரித்துவாரமங்கலம், ஆலங்குடி மற்றும் திருக்கொள்ளம்பூதூர் ஆகியவற்றைக் குறிப்பர். இந்த ஐந்து தலங்களையும் மேற்படி வரிசையில் ஒரே நாளில் தரிசிப்பதும் வழக்கம். அதாவது, உஷக் காலத்தில்(காலை 6 மணி அளவில்) திருக்கருகாவூரையும், கால சந்தி நேரத்தில் 8 மணி அளவில் அவளிவநல்லூரையும், உச்சிக்காலத்தில் ( சுமார் 12 மணிக்கு) அரித்துவாரமங்கலத்தையும்) , சாயரக்ஷை நேரத்தில் (மாலை 6 மணிக்கு) ஆலங்குடியையும், அர்த்தஜாம நேரத்தில் (இரவு 8 மணி அளவில்) திருக்கொள்ளம்பூதூரையும் தரிசிப்பர்.\nமாதவி வனம் என்று குறிப்பிடப்படும் இத்தலம் முல்லைக்காடாக விளங்கியது. இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனும் முல்லைவன நாதர் (மாதவி வனேச்வரர்) என்று அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாகிய இப்பெருமானைத் திருஞான சம்பந்தரும் ,திருநாவுக்கரசரும் தேவாரப்பதிகங்களால் போற்றியுள்ளனர்.இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மூன்று அடி நடந்தால் முதலாவது அடியால் பாவ வினைகள் முழுதும் அகலும் என்றும், இரண்டாவது அடியால், அமரர் உலகையும் பெறலாம் என்றும், மூன்றாவது அடியால் சிவசாயுஜ்ஜியம் பெறலாம் என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது. இத்தலத்தை நினைத்தாலும், இதன் பெயரைச்சொன்னாலும் , அதனைக் கண்டாலும், அங்கு வசித்தாலும், இதன் வழியாகப் பிற ஊர்களுக்குச் சென்றாலும் பாவங்கள் நீங்கப்பெற்று, போகங்கள் யாவும் பெற்று, நிறைவாக இறைவன் கழலடியை அடைவர் என்கிறது தலபுராணம்.\nகும்பகோணத்திலிருந்து ஆவூர் வழியாகத் தஞ்சை செல்லும் பேருந்து வழியில் வெட்டாற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தின் எதிரில் திருப்பாற்குளம் என்ற தீர்த்தம் உள்ளது. ராஜகோபுர வாயிலைக் கடந்து முதல் பிராகாரத்தை அடைந்தால் நந்தவனமும்,வசந்தமண்டபமும் இருக்கக் காணலாம். முதல் பிராகார வாயிலில் விநாயகப் பெருமானைத் தரிசித்துவிட்டுக் கொடிமரம், நந்தி,பலிபீடம் ஆகியனவற்றையும் தரிசிக்கிறோம். அறுபத்துமூன்று நாயன்மார்களும் சந்தனாச்சார்யர்களும் சமயாச்சார்யர் நால்வரும் தரிசனம் தருகின்றனர். நிருதிமூலையில் கணபதியும், சுவாமி - அம்பாள் சன்னதிகளுக்கு இடையில் ஆறுமுகப்பெருமானது சன்னதி இருப்பது சோமாஸ்கந்த வடிவை நினைவு படுத்துகிறது. தேவகோஷ்டங்களில் மேற்கில் அர்தநாரீஸ்வரரும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் சிறப்பு வாய்ந்த மூர்த்தங்கள். வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான முல்லை உள்ளது. சபா மண்டபம் குதிரை பூட்டிய ரத வடிவில் உள்ளது. இங்கு நித்துருவர்,கார்க்கியர், சங்குகர்ணன் ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன.\nவிநாயகரை வணங்கியவாறே சுவாமி சன்னதிக்குள் நுழைகிறோம். மகாமண்டபத்தில் நடராஜ சபையும், நவக்ரகங்களும் இருக்கக் காண்கிறோம். சோமாஸ்கந்த மண்டபத்தைத் தரிசித்துவிட்டு, மூலவரான முல்லைவனநாதப் பெருமானது சன்னதி வாயிலை அடைகிறோம். சுவாமி, ப்ருத்வியால் ஆன உயரமான பாணம். பெருமான் முல்லைக் கொடி சுற்றியுள்ள வடிவோடு காட்சி அளிக்கிறார். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடத்தப் படுகின்றன. எல்லா உலகங்களுக்கும் கண்ணாகவும் , கருவாகவும் இருக்கும் இந்தப்பெருமானைத் துதிக்கும் அப்பர் தேவாரத்தால் நாமும் பாடி வழிபடுகிறோம்:\n\" குருகாம் வயிரமாம் கூறு ���ாளாம் கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்\nபருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்\nஒருகால் உமையாள் ஓர் பாகனுமாம் உள் நின்ற நாவிற்கு உரையாடியாம்\nகருவாய் உலகிற்கு முன்னே தோன்றும் கண்ணாம் கருகாவூர் எந்தைதானே. \"\nஅம்பாள் சன்னதிக்குச் செல்லும் வழியில் சத்திய கூபம் என்ற தீர்த்தமும் கௌதமேச்வரர் கோவிலும் உள்ளன. புத்திர பாக்கியம் தந்து, கருவைக் காப்பவளாகக் கர்ப ரக்ஷாம்பிகை (கருக் காத்த நாயகி) அருட் காட்சி அளிக்கிறாள். இச்சன்னதியில் பிள்ளைவரம் வேண்டுவோர் பலர் பிரார்த்தனைகள் செய்கின்றனர். நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரக்ஷித்தபடியால் கர்ப்ப ரக்ஷாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.\nஅகந்தையால் படைப்புத் தொழிலை இழந்த பிரமன் இங்கு வந்து,தன் பெயரால் தீர்த்தம் அமைத்து,இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான். கேரள தேசத்தைச் சேர்ந்த சுவர்நாகரன் என்பவன் சாபத்தால் பைசாச வடிவம் கொண்டு பல பிறவிகள் துன்புற்ற பின்னர், கார்க்கிய முனிவரின் அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து,பிரம தீர்த்தத்தில் நீராடி,இறைவனை வழிபட்டதால் பழைய வடிவை மீண்டும் பெற்றான். கோஹத்தி தோஷம் நீங்க வேண்டி கௌதம முனிவர் இத்தல இறைவனை வழிபட்டு,நற்கதி பெற்றார். சாபத்தினால் புலி வடிவம் கொண்ட குஜத்வஜன் என்ற மன்னன் கார்த்திகை ஞாயிறுகளில் இறைவனை வழிபட்டுப் பழைய வடிவம் பெற்று, வைகாசியில் பிரம்மோற்சவ விழா நடத்தினான். குரு சாபத்தால் பேய் உருவம் பெற்ற சங்கு கர்ணன் என்பவன் முல்லைவன நாதரை மார்கழித் திருவாதிரையன்று வழிபட்டுப் பழைய உருவம் பெற்றான். தக்ஷ சாபம் நீங்க வேண்டிச் சந்திரன் வழிபட்டான். இன்றும் பங்குனி மாதப் பௌர்ணமியில் சந்திரனின் கிரணங்கள் இறைவன் மீது படுவதைக் காணலாம். கோவிலுக்கு எதிரில் உள்ளதும்,காமதேனுவின் பாலால் ஏற்பட்டதுமான பால் குளத்தில் சிவராத்திரியன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஊருக்குத் தென்மேற்க��லுள்ள பிரம தீர்த்தத்தில் நடராஜப்பெருமான் மார்கழித் திருவாதிரையிலும் முள்ளிவாய்,விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றின் படித்துறையில் வைகாசி விசாகத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.\nபஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவதாகத் திகழும் இத்தலத்திற்குக் கும்பகோணத்திலிருந்தும் தஞ்சாவூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. தஞ்சை - நீடாமங்கலம் வழியிலுள்ள அம்மாபேட்டைக்கு 6 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம்- நீடாமங்கலம் வழியிலுள்ள வெட்டாற்றுப் பாலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு. இரண்டு ப்ராகாரங்களுடன் கூடிய இக்கோயிலுக்கு ராஜ கோபுரம் இல்லை. வெளிப் ப்ராகாரத்தில், அம்பாள் சன்னதி, வசந்த மண்டபம், மடைப்பள்ளி ஆகியன உள்ளன. மூலவருக்கு சாக்ஷி நாதர், பாதிரிவனேச்வரர் , தம்பரிசுடையார் ஆகிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. கர்ப்ப க்ருகத்தில் சுயம்புவாகக் காட்சி அளிக்கும் மூலவருக்குப் பின்னர் உமாதேவியோடு ரிஷப சகிதராக சாக்ஷி சொன்ன கோலத்தில் பெருமான் அருட் காட்சி வழங்குகின்றான். சௌந்தர நாயகி என்றும் அழகம்மை என்றும் வழங்கப்படும் அம்பிகை தெற்கு நோக்கியவாறு தனிச் சன்னதி கொண்டு விளங்குகிறாள். சுவாமியின் உட்ப்ராகாரத்தில் கணபதி, நால்வர், கண்வர், வீரபத்திரர், சப்த கன்னியர் , அறுபத்து மூவர் , ஆறுமுகர், கஜலக்ஷ்மி, சண்டேசர், ஆனந்த சபேசர், விஸ்வநாதர்,விசாலாக்ஷி, சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்தங்களையும், தேவ கோஷ்ட மூர்த்தங்களையும் தரிசிக்கிறோம்.\nகோவிலுக்கு எதிரிலுள்ள சிவபுஷ்கரணி தீரா நோய்களையும் தீர்க்க வல்லது. தை அமாவாசை யன்று சாக்ஷிநாத சுவாமி பரிவாரங்களோடு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும்போது, இத்தீர்த்தத்தில் ஏராளமானோர் நீராடுவர். பாதிரி மரத்தடியில் பெருமான் ஸ்வயம்பு மூர்த்தியாகத் தோன்றியதால் ஸ்தல விருக்ஷம் பாதிரியாகத் திகழ்கிறது.\nபிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும் வழிபட்ட தலம் இது. வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார். இத்தலத்து சிவாசார்யாரின் இரு பெண்களுள் மூத்தவளை மணந்த சம்புபாதசர்மா என்பவர்,காசி யாத்திரைக்குச் சென்று திரும்பியபோது, தன் மனைவ�� நோயுற்றுத் தன் கண் பார்வையையும் உடல் அழகையும் இழந்தாள். ஆகவே, சம்புபாதர் அவளது தங்கையைச் சுட்டிக்காட்டி அவளே தனது மனைவி என்று பொய் உரைத்தார். மூத்தவளோ, கலங்கியவளாக இறைவனை அடைக்கலம் அடைந்து முறையிட்டாள் அப்போது சிவபெருமான் உமா தேவியோடு எழுந்தருளி, \" நீ மணம் செய்துகொண்டவள் நீ சொல்வதுபோல் அல்ல. அவள் இவளே \" என்று மூத்த சகோதரியைச் சுட்டிக்காட்டி சாக்ஷி சொன்னபடியால் ஊரின் பெயர் அவள் இவள் நல்லூர் என்றும் சுவாமிக்கு சாக்ஷிநாதர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. சம்புசர்மாவும் தனது பிழைக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டியவராகத் தனது மனைவியோடு திருக்குளத்தில் நீராடி எழுந்தபோது, அப்பெண் தனது இழந்த கண் பார்வையைப் பெற்றதோடு, உடல் வனப்பும் பெற்றாள்.\nஅவளிவநல்லூர்ப் பெருமானைத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தேவாரப்பதிகங்களால் போற்றியுள்ளனர். அப்பர் பெருமானது ஒரு பதிகத்தில் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற இராவணனுக்கும் இரங்கி அருள் புரிந்த திறத்தைப் பாடல் தோறும் பரவியுள்ளது அறிந்து மகிழத்தக்கது.\n\" ஏனமாய் இடந்த மாலும் எழில் தரும் முளரியானும்\nஞானம் தான் உடையராகி நன்மையை அறிய மாட்டார்\nசேனந்தான் இல்லா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி\nஆனந்த அருள்கள் செய்தார் அவளிவனல்லூராரே\"\n3. அரித்துவார மங்கலம் {அரதைப் பெரும் பாழி } :\nபிரமனும் திருமாலும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்று சண்டையிடும்போது அவர்களுக்கு முன்னர் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகத் தோன்றி, \"யார் இதன் அடியையும் முடியையும் காண்கிறாரோ அவரே பெரியவர்\" என்று கூறவே, பிரமன் முடிதேடியவராக அன்ன வடிவில் உயரப் பறந்தார். திருமாலோ வராக அவதாரம் கொண்டு பூமியைக் குடைந்து செல்வாராயினார். எவ்வளவு காலமாகியும் இருவராலும் அடி-முடி காண முடியவில்லை. தமது இயலாமையை ஒப்புக் கொள்ள வேண்டி மீண்டும் பூமிக்குமேல் ஹரி வந்த இடமே, இந்த ஹரித்வார மங்கலம். தனது தோல்வியை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகத் தன் வராக வடிவின் கொம்புகளை வராகமூர்த்தியானவர் இறைவனுக்குச் சமர்ப்பிக்க, அதனை சிவபிரான் தனது மார்பில் அணிந்தார். இந்நிகழ்ச்சிக்கு அடையாளமாக மூலவருக்கு முன்னர் ஒரு பெரிய பள்ளம் இருப்பதை இன்றும் காணலாம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலத்தைக் கும்பகோணம், தஞ்ச��வூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து மூலம் அடையலாம். குடந்தையிலிருந்து இத்தலம் சுமார் 20 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. வன்னி வனமாக இருந்ததால் வன்னி மரம் ஸ்தல வ்ருக்ஷமாக இருக்கிறது. பஞ்சாரண்யத் தலங்களுள் இது மூன்றாவது தலம்.\nகிழக்கு நோக்கிய சுவாமி சன்னதிக்கு நேராக ராஜஜோபுரம் எழிலுடன் விளங்குகியது. அலங்காரவல்லி அம்பாளும் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். அந்த சன்னதி எதிரில் ஸ்தல விருக்ஷமான வன்னி மரம உள்ளது. ஸ்தலவிருக்ஷ மேடையில் விநாயகரைத் தரிசிக்கிறோம். பிராகார வலம் வரும் போது கணபதி,சோமாஸ்கந்தர் , சண்டிகேஸ்வரர் சன்னதிகளையும் தரிசனம் செய்கிறோம். சுவாமி பிராகார கோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,பிரமன் ஆகிய மூர்த்திகளைக் காண்கிறோம். கர்ப்பக் க்ருகத்தில் ஸ்வயம்புவாகக் காட்சி அளிக்கிறார். பாதாள வரதர்.\nராஜகோபுரத்தை ஒட்டிய மண்டபத்தில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, சூரியன், சந்திரன்,பைரவர், சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.\n\" வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும்\nஎரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர்\nகரிய மாலோடு அயன் காண்பரிதாகிய\nபெரியர் கோயில் அரதைப் பெரும்பாழியே. \"\n4. ஆலங்குடி ( திரு இரும்பூளை) :\nகும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியிலுள்ள இத்தலத்தை , நீடாமங்கலத்திலிருந்தும் (18 கி.மீ.) அடையலாம். பஞ்சாரண்யங்கள் ஐந்தில் நான்காகத் திகழும் இத்தலம், திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றது. காசி ஆரண்யம் என்பது இதன் வட மொழிப்பெயர் ஆகும். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது எழுந்த ஆல கால விஷத்தை சிவபெருமான் உகந்து பருகித் தன் கண்டத்தில் வைத்து, அகில உலகங்களையும் காத்ததால் ஆலம் குடித்தவனாக ஆனான். உலக வழக்கில் அவனை ஆலங்குடியான் (ஆலங்குடியைச் சேர்ந்தவன் என்ற பொருளில்) என்று மக்கள் அழைக்கிறார்களே என்று சிலேடையாகக் காளமேகப்புலவர் பாடி, அவ்வாறு அவன் ஆலம் குடிக்காவிட்டால் அனைத்து உயிர்களும் மாயந்திருக்க வேண்டியிருக்கும் அல்லவா என்று வினவுகிறார். அப்பொருள் நயம் மிகுந்த பாடலைக் காண்போம்:\n\" ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை\nஆலங்குடியான் எனு ஆர் சொன்னார் -- ஆலம்\nகுடியானே யாகில் குவலயத்தோர் எல்லாம்\nஅழகிய ஐந்து நிலை ராஜ கோபுரத்த���க் கொண்ட இத திருக்கோயில் கிழக்கு நோக்கியது. கோபுர வாயிலில் கலங்காமல் காத்த கணபதியைத் தொழுதவாறே, உள்ளே நுழைகிறோம். ஸ்வாமிக்குக் காசியாரண்யேச்வரர் என்றும் ஆபத்சகாயேச்வரர் என்றும் இரும்பூளை நாதர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. அம்பிகை, ஏலவார் குழலி என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளாள். இது குரு பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை சிறப்பு மூர்த்தியாகப் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.\nகஜமுகாசுரனால் தேவர்களுக்கு வந்த ஆபத்தை நீக்கி அவர்களைக் காத்தபடியால், விநாயகப்பெருமான், கலங்காமல் காத்த கணபதி எனப்படுகிறார். அம்பிகை தவம் செய்து இறைவனை மணந்ததால் அந்த இடம் திருமணமங்கலம் எனப்படுகிறது. அத்திருமணத்தைக் காண வந்த திருமால்,பிரமன், லக்ஷ்மி, சாஸ்தா, அஷ்டதிக் பாலகர்கள், வீரபத்திரர், கருடன் ஆகியோர் தத்தம் பெயரில் இலிங்கம் நிறுவி வழிபட்டுள்ளனர். முசுகுந்தன், சுவாசனன் ஆகியோரும் பூசித்துள்ளனர். சுந்தரர் இங்கு வந்தபோது வெட்டாற்றில் ஒடக்காரனாக வந்து சிவபெருமான் அருளியதாகச் செவிவழிச் செய்தி குறிப்பிடுகிறது.\nதிருமாளிகைப்பத்தியில் சூரியன்,சுந்தரர், நால்வர், ஆகிய மூர்த்திகளும், சூரியேசர் , சோமேசர் , குருமோக்ஷேச்வரர் , சப்தரிஷிநாதர், விஷ்ணுநாதர் , பிரமநாதர், ஆகிய இலிங்கங்களும் தரிசனம் தருகின்றனர். அதோடு, விஸ்வநாதர்,விசாலாக்ஷி, அகஸ்தியர், ஆக்ஞா கணபதி, சோமாஸ்கந்தர், நின்ற கணபதி, சந்திர சேகரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சப்த மாதாக்கள், சண்டேசர், கஜலக்ஷ்மி , நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகள் உள்ளனர்.சபாநாதர் சன்னதியை அடுத்து, உற்சவ தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கிறோம். கீழ்ப்புறம் உள்ள திருமாளிகைப்பத்தியில் பைரவர், சந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். மூலவர் ஆபத்சகாயரின் தென்புறக் கோஷ்டத்தில் அழகும் ஞானமுமே வடிவாகத் தக்ஷிணாமூர்த்தி பகவான் காக்ஷி அளிக்கிறார். மேற்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், வடபுறம் பிரமனும் துர்க்கையும் எழுந்தருளியுள்ளார்கள். வெளியில் சுக்கிரவார அம்மன் சன்னதி , பள்ளியறை ஆகியன உள்ளன.\nஅடியார்களை நோக்கி வினவுவதாகத் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் அருளிய திருப்பதிகம் சிறப்பு வாய்ந்தது: இரும்பூளை ஈசன் எதற்காகக் காட்டில் ���டுகிறான் என்று கேட்பதாக அமையும் பாடலைக் காண்போம்:\n\" தொழலார் கழலே தொழும் தொண்டர்கள் சொல்லீர்\nகுழலார் மொழிக் கோல்வளையோடு உடன் ஆகி\nஎழிலார் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்\nகழலான் கரி கானிடை ஆடும் கருத்தே.\"\nபஞ்சாரண்யத் தலங்களுள் ஐந்தாவதான வில்வாரண்யம் எனப்படும் இத்தலம், கொரடாச்சேரியிலிருந்து செல்லூர் வழியாகவும், கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து வரும்போது குடவாசல்,ஓகை வழியாக செல்லூர் வழியாகவும் அடைதற்குரியது.முள்ளியாறு என்றும் அகஸ்திய காவேரி என்றும் கூறப்படும் வெட்டாற்றின் கரையில் உள்ளது. ஆற்றின் மறு கரையில் நம்பர் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தர் இந்த ஊருக்கு எழுந்தருளியபோது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியதால் ஓடம் விடுவோரைக் காணாது , தனது நாவையே ஒடமெனக் கொண்டு மறுகரையில் உள்ள கொள்ளம்பூதூர்ப் பெருமானைப் பாடினார். ஓடம் தானாகவே தொண்டகளுடன் மறுகரையை அடைந்தது.\nநட்டம் ஆடிய நம்பனை உள்கச்\nசெல்ல உந்துக சிந்தையார் தொழ\nஎன்பது அப்பதிகத்தின் முதல் பாடல்.\nஇத்தலம், வில்வவனம், பிரம வனம், பஞ்சாக்ஷரபுரம், காண்டீபவனம், ஆகிய பெயர்களையும் கொண்டது. பாற்கடலில் அமுதம் கடைந்தபோது எழுந்த அமுதத் திவலைகள் இங்கு தெரித்து விழுந்து வில்வமரங்கள் ஆயின . குரு வடிவாய் சுவாமி பஞ்சாக்ஷர உபதேசம் செய்வதால் பஞ்சாக்ஷரபுரம் எனப்படுகிறது. காண்டீபனாகிய அர்ச்சுனன் தவமியற்றி, இத்தலம் என்பெயரை உடையதாக இருக்க வேண்டும் என வரம் வேண்டியதால், காண்டீப வனம் எனப்பட்டது.\nமுதல் வாயிலில் கோபுரம் இல்லாவிடினும்,இரண்டாவது வாயிலில் கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், வசந்த மண்டபம் ஆகியவற்றைக் காண்கிறோம். அடுத்த கோபுர வாயிலில் பொய்யாக் கணபதியும் தண்டபாணியும் காட்சி அளிக்கின்றனர். பிராகாரத்தில் மடைப்பள்ளி, ஆதி வில்வ விருக்ஷம், வலம்புரி விநாயகர்,சோமாஸ்கந்தர், பஞ்சலிங்கம், முருகப்பெருமான், கஜலக்ஷ்மி, பைரவர்,பள்ளியறை, நவக்கிரகங்கள் ஆகியவற்றைத் தரிசித்துவிட்டு, நடுமண்டபத்தில் உற்சவ மூர்த்திகளையும் அருகில் சௌந்தர நாயகி சன்னதியும் அமைந்திருக்கக் காண்கிறோம். கல்வெட்டுக்களில் பெருமான் , கொள்ளம்பூதூர் உடையார் என்றும் தேவியார், அழகிய நாச்சியார் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.\nகோவிலுக்கு முன்புறம் உ���்ள பிரம தீர்த்தம் , பிரமனால் ஏற்படுத்தப்பட்டது. இதில் தை வெள்ளிகளில் நீராடுவர். கோயிலுக்கு வடப்புறம் உள்ள அர்ஜுன தீர்த்தத்தில் பங்குனிப் பௌர்ணமியில் நீராடினால் நற்பயன்களை அடையலாம். அகத்தியர் தோற்றுவித்த அகத்திய தீர்த்தத்தில் கார்த்திகை சோம வாரங்களில் நீராடி தோஷங்கள் நீங்கப் பெறலாம். வெட்டாற்றை ஒடம்போக்கி ஆறு எனவும் வழங்குவர்.\nஇத்தலத்தில் இறப்பவர்களுக்கு வில்வவனேசர் அம்பிகையோடு எழுந்தருளி, வலது செவியில் பஞ்சாக்ஷர உபதேசம் செய்து முக்தி அளிப்பதாகப் புராணம் கூறுகிறது. விநாயகர், கங்கை, காவேரி, சாண்டில்யர், ஆதிசேஷன், இடைக்காடர், வரகுணபாண்டியர், கோச்செங்கட்சோழர்,பிருகு முனிவர், காச்யபர், மார்கண்டேயர், கண்வர்,வசிஷ்டர், வாமதேவர் ஆகியோரும் பூஜித்துள்ளனர். பன்றியாகப் பிறந்த அந்தணன் ஒருவன் இங்கு வந்து அகத்திய தீர்த்தத்தில் மூழ்கி, தேவ வடிவம் பெற்று முக்தி அடைந்தான். வழிப்பறி செய்த வேடன் ஒருவன், நல்வினைப்பயனால் இங்கு வந்து, பிரம தீர்த்தத்தில் சிவராத்திரியன்று நீராடி முக்தி வரம் பெற்றான். இவ்வாறு இங்கு வந்து நீராடி இறைவனைத் தரிசிப்போர் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பலனைப் பெறுவர்.\nஇத்தலத்தில் ஓடத் திருவிழா ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுகிறது. திருஞானசம்பந்தர் அடியார்களுடன் ஆற்றின் மறுகரையிலிருந்து பதிகம் பாடிக்கொண்டே ஓடத்தில் ஏறி இக்கரைக்கு வரும் காட்சியும் மேலவாயிலில் ரிஷபாரூடராகப் பெருமான் அவருக்கும் மற்ற அடியார்களுக்கும் தரிசனம் கொடுக்கும் காட்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nபஞ்சாரண்யத்தலங்கள் இகபர நலன்கள் எல்லாவற்றையும் வழங்குபவை. யாத்திரை செய்யும் அடியார்கள் மனம் ஒன்றி வழிபடுவதுடன் ஆலய வளர்ச்சிக்கும் , ஆலய சிப்பந்திகளின் நலனுக்கும் தங்களால் இயன்ற அளவில் உதவினால் பெரிய சிவபுண்ணியமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/merlin.html", "date_download": "2020-11-25T00:31:39Z", "digest": "sha1:ERHNMM5DFTUQH3AAZSGGBQWSO7P3QKHA", "length": 8225, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Merlin (2018) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : விஷ்ணு பிரியன், லொள்ளு சபா ஜீவா\nமெர்லின் தமிழ் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் கீரா இயக்க, விஷ்ணு பிரியன், அஸ்ஹவினி சந்திரா சேகர் மற்றும் பலர் நடித்துள்ளார்.\nRead: Complete மெர்லின் கதை\nரொம்ப குத்துறாங்கடா.. எல்லாருமே பொய்யா இருக்காங்க.. ரியோவை கட்டியணைத்து கதறிய நிஷா\nஏன் அழறீங்க.. வாய் கூசாம அப்படி பேசுதே அனிதா.. நிஷாவை கதற விட்டதே நீ தானே கன்னுக்குட்டி\nயாருப்பா அந்த ’அன்பு’.. பாலாஜியை பர்சனலா அட்டாக் பண்ண அர்ச்சனா.. இப்படியும் ஒரு அம்மாவா\nநான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா\nஎல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nபிளான் போட்டு நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கிய அனிதா.. அம்பலமான உண்மை.. என்னா ஸ்ரேட்டர்ஜி\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/crimes-against-children-in-tamil-nadu-increased-250-percent-in-five-years/", "date_download": "2020-11-25T00:05:28Z", "digest": "sha1:OKZWEKGP7HEKVJI5UGDZJSBKIKGT3C5E", "length": 13107, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதி பாலியல் குற்றங்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்!", "raw_content": "\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதி பாலியல் குற்றங்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கிட்டத்தட்ட பாதி பாலியல் குற்றங்கள் என்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையும் 2017-18 ஆம் ஆண்டில் 18% அதிகரித்துள்ளது என்று 2018 தேசிய குற்ற பதிவு வாரியத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகள் மற்றும் உங்கள் குழந்தை உரிமைகள் (சி.ஆர்.ஒய்) ஆய்வு கூறுகிறது.\nதமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கிட்டத்தட்ட பாதி பாலியல் குற்றங்கள் என்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையும் 2017-18 ஆம் ஆண்டில் 18% அதிகரித்துள்ளது என்று 2018 தேசிய குற்ற பதிவு வாரியத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகள் மற்றும் உங்கள் குழந்தை உரிமைகள் (சி.ஆர்.ஒய்) ஆய்வு கூறுகிறது.\nஇந்த ஆய்வுகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% உயர்ந்துள்ளன என்று தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து குற்றங்களில் 49% பாலியல் குற்றங்கள் அவை குழந்தைகளைப் பாதுகாப்பு சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றன. அதோடு, பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 18% உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியான 9.9% ஐ விட இரு மடங்காகும்.\nகுழந்தைகள் உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான கிறிஸ்துராஜ் சவரிநாயகம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி சரியான முறையில் பதிவு செய்யப்படுவதால் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கலாம் என்று ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், குற்றங்களின் விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\n“குற்றவாளிகள் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இதுபோன்ற குற்றங்களை எதிர்த்துப் போராட ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும், நகரத்திலும் வலுவான குழந்தைகள் பாதுகாப்பு முறைகளை அரசு அமல்படுத்த வேண்டும்” என்று சவரிநாயகம் வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 4,155 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது நாடு முழுவதும் பதிவான குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 3% ஆகும். மைனர் சிறுமிகளை வாங்குவதில் அதிக வழக்குகள் பதிவான ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. ஓராண்டு காலத்தில் மாநிலத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையில் 95% அதிகரித்துள்ளது. 2017-ல் 76 வழக்குகளும், 2018-ல் 148 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், தேசிய சராசரி 10% குறைந்துள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு, சமூக நலத்துறை, தமிழ்நாட்டில் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்காக, உள்துறை துறையுடன், சிறுவர் பாலியல் குற்றவாளிகளின் பதிவேட்டை பராமரிப்பதாக அறிவித்திருந்தது.\nஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போல, பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய பதிவு போன்ற குற்றவாளிகளின் முகவரி மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் பதிவேட்டில் இருக்கும். இது குற்றவாளிகள் மீது காவல்துறையினர் கண்காணிக்கவும், பள்ளிகள், பூங்காக்கள் அல்லது குழந்தைகள் அடிக்கடி வரும் பகுதிகளுக்கு அருகில் அவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் இது உதவும். அவர்கள் வேறு ஒரு மாநிலத்தில் குடியேறினால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் எச்சரிக்கப்படுவார்கள்.\nஅவர்களின் பதிவு விரைவில் வெளியிடப்படும் என்றும் அதை அரசு செய்து வருவதாகவும் சமூக நலத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/rana-daggubati-mehak-bajaj-marriage-photos-120080800038_1.html", "date_download": "2020-11-25T00:26:30Z", "digest": "sha1:IDN3SDW57L4KWACZIQIACJ3ECPBX2HFL", "length": 9123, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகர் ராணா - மிஹிகா பஜாஜ் திருமண புகைப்படங்கள்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 25 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகர் ராணா - மிஹிகா பஜாஜ் திருமண புகைப்படங்கள்\nநடிகர் ராணா - மிஹிகா பஜாஜ் திருமண புகைப்படங்கள்\nநடிகர் ராணா - மிஹிகா பஜாஜ்\nநடிகர் ராணா - மிஹிகா பஜாஜ்\nநடிகர் ராணா - மிஹிகா பஜாஜ்\nகளைகட்டும் கல்யாணம்... வருங்கால மனைவியுடன் ராணா வெளியிட்ட புகைப்படம்\nகோவிட்19 டெஸ்ட், ஆங்காங்கே சானிடைசர் - சிக்கலில் சிக்கிய ராணா திருமணம்\nநடிகர் ராணாவின் திருமண சடங்கு புகைப்படங்கள்\nதிருமணம் தேதியை அறிவித்தார் ரானா...\nமுன்னாள் காதலிகளும் வாழ்த்து தெரிவித்தனர் – ராணா ஓபன் டாக்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:149", "date_download": "2020-11-24T23:21:34Z", "digest": "sha1:3OXZ4WME63C57E7IQ6YOAZWQR7VGL2VC", "length": 27492, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:149 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n14801 அரசறிவியல்: அரசியல் எண்ணக்கருக்கள் கோட்பாடுகள் மனிதவுரிமைகள் பளீல், ஏ. சீ. எம்.\n14802 அரசறிவியலாளன் 2009 (3) திருச்செந்தூரன், சி.\n14803 அரசியல் திட்டம்: ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாசி 5, 1993\n14806 ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் புஸ்பராஜா, சி.\n14807 ஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும் சூரியதீபன்\n14808 இலக்கிய ஊற்று இக்பால், ஏ.\n14809 இலங்கையின் இனமோதலும் சமாதானமும் 2002-2004 கீதபொன்கலன், எஸ். ஐ.\n14810 இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் யாப்புகளும் யோதிலிங்கம், சி. அ.\n14811 சமாதான நோக்கு 2012.09 ஒக்டோபர், 2012\n14812 இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள் யோகராசா, செ.\n14813 கூடம் 2009.10-12 ஒக்டோபர்-டிசம்பர், 2009\n14816 இலங்கையில் தொழில் நியாய சபைகளின் செயற்பாடு ஸ்ரீதரன், எம்.\n14817 கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் கல்விப் பணிகள் ஜெமீல், எஸ். எச். எம்.\n14819 கருத்துச் சுதந்திரம் மௌலானா, எஸ். ஜே. ஏ.\n14820 கட்டடப் பொருளியலாளன் 2009 2009\n14821 ஒளி அரசி 2014.09 செப்டெம்பர், 2014\n14823 மலையகத் தமிழரும் அரசியலும் கீத பொன்கலன், ச.\n14825 நானும் எனது நாவல்களும் செங்கை ஆழியான்\n14826 ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா குணரத்தினம், வெ. செ., சம்பந்தன், ஐ. தி. (தொகுப்பாசிரியர்)\n14827 பனுவல் 2005 சனாதனன், தா.\n14828 பதின்மூன்றாவது திருத்தமும் தமிழ்மக்களும் யோதிலிங்கம், சி. அ.\n14829 பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு கோபாலரத்தினம், எஸ். எம்.\n14830 பெண்ணிலைவாதமும் தேசியவாதமும் குமாரி ஜெயவர்த்தன, பத்மா சிவகுருநாதன் (தமிழாக்கம்)\n14831 தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக: போல்ஷெவிக் கட்சியின் இரட்டை நிலைப்பாடு புகாரின் , லெனின் ,அழகலிங்கம், வ. (தமிழாக்கம்)\n14832 ஈழச் சிறுகதைகள்: புதிய சகத்திரப் புலர்வின் முன் இரத்தினவேலோன், ஆ.\n14833 சைவத்தமிழ் திருமணங்கள் ஓர் கையேடு குமாரவடிவேல், இ.\n14834 சமாதானப் போர் -\n14835 சமூக மோதல்கள் ஒர் கோட்பாட்டு அறிமுகம் கீதபொன்கலன், எஸ். ஐ.\n14839 கொலைநிலம் சோபாசக்தி , தியாகு\n14840 தொழிற்சங்க கட்டளைச் சட்டம் -\n14841 தோழர் பொன். கந்தையா -\n14842 உலைக்களம் புதுவை இரத்தினதுரை\n14843 உதிரிகளும் சண்முகன், ஐ.\n14844 கதை கண்ணீர் கவிதை நாவண்ணன்\n14845 விழிகளால் கதைகள் பேசி அரசரெத்தினம், எஸ்.\n14847 அரசறிவியல்: மாதிரி வினாக்கள் பளீல், ஏ. சி. எம்.‎\n14848 அதிகாரப் பகிர்வின் இருபத்திரெண்டு ஆண்டுகள் ரஞ்சித் அமரசிங்க, அசோக்க குனவர்த்தன, ஜயம்பதி விக்ரமரத்ன, நவரத்ன பண்டார, ஏ. எம்.\n14849 சிட்டுக் குருவிகள் சரோஜினிதேவி அருணாசலம்\n14850 நல்லைக்குமரன் மலர் 2012 2012\n14851 இலங்கையில் தமிழ் மொழி உரிமைகள் நேசையா, தேவநேசன்\n14852 எதிர்கால உலகமும் நாமும் Uthayakumar, A. S.\n14854 இலங்கை அடிப்படை உரிமைகள்: ஓர் அறிமுகம் திருச்செந்தூரன், சி.\n14856 கே. எஸ். சிவகுமாரன் கண்களூடாக திறனாய்வு சிவகுமாரன், கே. எஸ்.\n14857 இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம்\n14858 சிறு கீற்று இந்திரசெல்வன் தாரணி\n14859 யாழ்ப்பாணத்தின் மன்றாட்டம் புஞ்சிஹேவா, எஸ். ஜி., ஷம்ஸ், எம். எச். எம். (மொழிபெயர்ப்பு)\n14860 யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் கதிர்காமர் சாந்தசீலன்\n14861 கல்லூரி வளர்ந்த கதை கமலநாதன் திருநாவுக்கரசு\n14862 குடியியலும் ஆட்சியும் தரம் 10 -\n14863 மலையக அரசியல் செல்நெறியும் மலையக மக்களும் விஜயகுமார், சுகுமாரன்\n14865 மழையைத் தராத வானம் பால நடராச ஐயர்\n14866 ஆழ்கடலில் மீனவனின் பாதுகாப்பு எம் அனைவரினதும் கடமையாகும் அன்டனி யேசுதாசன் (மொழிபெயர்ப்பு)\n14867 மலையகம் தேசியம் சர்வதேசம் மதிவானம், லெனின்\n14868 மும்முனைப் பேட்டி சிவசிதம்பரம், மு.\n14869 சிவத் தமிழ் 2006.07-09 ஆடி-புரட்டாதி, 2006\n14870 பண்டாரநாயக்க இலட்சியங்களும் சமூக அமைதியும் திருச்செல்வம், நீலன் (சொற்பொழிவாளன்)\n14871 13ஆவது திருத்தம் பற்றிய புதுக் கலந்துரையாடல் ஜயம்பதி விக்ரமரத்ன, ரஞ்சித் அமரசிங்க (தொகுப்பாசிரியர்)\n14872 பயங்கரவாதம்: ஒர் அறிமுகம் ஆலிப், எஸ். எம்.\n14873 பிரக்ஞை: ஓர் அறிமுகம் மீராபாரதி\n14875 சமூக அறிவு 2005.07 நித்தியானந்தம், வி.\n14876 சர்வதேச அரசியல்: சில பார்வைகள் கணேசலிங்கம், கே. ரீ.\n14877 சிறுவர் உரிமைகள் இலகுவான முறையில் சாறுக்க சமரசேகர\n14878 அல்ஹஸனாத் 2002.09 செப்டெம்பர், 2002\n14879 தமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச்செட்டி வரலாறும் பணிகளும் -\n14881 உளவியல் முகங்கள் ஜெயராசா, சபா.\n14882 ஊருக்கு நல்லது சொல்வேன் தனபாலசிங்கம், வீ.\n14883 வாழைச்சேனையின் வரலாற்று விழுமியங்கள் தாழை செல்வநாயகம்\n14884 வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு ... -\n14887 அறநெறிக் காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்: ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010.09.22 - 25 செப்டெம்பர் 22 - 25, 2010.\n14888 அரசியலும் சிவில் சமூகமும் விக்னேஸ்வரன், ரீ.\n14889 அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும், அரசியல் செயல்முறையும் கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம்\n14890 அரசியற் கட்சிகள் அமுக்கக் குழுக்கள் பொதுசன அபிப்பிராயம் குணரத்தினம், வேலுப்பிள்ளை\n14891 அரசியற் கொள்கையின் வளர்ச்சி சாள்ஸ் வெரேக்கர்\n14892 இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும் ஹஸ்புல்லா, எஸ். எச்.\n14893 கற்றல் உளவியல் ஜெயராசா, சபா.\n14894 பனைநூறு மூலமும் உரையும் பொன்னம்பல முதலியார், ச. சு.\n14895 பிரவாதம் 2011.04 ஏப்ரல், 2011\n14896 கலைக்கேசரி 2014.07 ஜூலை, 2014\n14897 அல் ஹீதா 1984.08-10 ஓகஸ்ட்-செப்டெம்பர், 1984\n14898 துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும் ஸிராஜ் மஷ்ஹூர்\n14899 வாழ்க்கையின் சுவடுகள் தங்கவேலாயுதம், வ. ஆ.\n14900 நாடற்றவனின் குறிப்புகள் இளங்கோ\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,720] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,649] இதழ்கள் [12,449] பத்திரிகைகள் [49,373] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,001] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிற��்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [427]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,713]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/207", "date_download": "2020-11-25T00:05:42Z", "digest": "sha1:Y2IZ66UYBTRET3DKPBYFQRH7IZCRG3BS", "length": 8274, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/207 - விக்கிமூலம்", "raw_content": "\nஅகநானூறு - மணிமிடை பவளம்\nமுள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி\nசெல்லா நல்லிசை நிறுத்த வல்வில்\nஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த\nசெவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி, 15\nபலர்புகழ் பாவை அன்னநின் நலனே.\n “என் தோள்களும் தம்முடைய பழைய அழகு கெட்டுப்போயின. நாள்தோறும் அன்னையும் பொறுத்தற்கு அரிய துயரம் கொண்டவள் ஆயினாள். பொன் தகடுகள் வேய்ந்த நீண்ட தேரினையுடையவன் தென்னவர் கோமானாகிய பாண்டியன், கணைய மரத்தினைப் போன்ற திரண்ட தோள்களையும் விரைந்து செல்லும் தேரினையும் உடையவனான அந்த நெடுஞ்செழியன், தன்னைப் பகைத்த எழுவரையும் வேரோடு அழித்து வென்றனன். அன்று, அந்த ஆலங்கானத்திலே எழுந்த வெற்றி ஆரவாரத்தினும், இன்று நம் ஊரிலே எழுந்த பழிச்சொல் பெரிது’ என்று கூறித், துயரத்திலே ஆழ்ந்து வருந்தாதிருப்பாயாக\nநம்முடைய தலைவரான அவர், மதம்கொண்ட யானைகளையும் போர்வன்மையினையும் உடைய புல்லி என்பானது, மூங்கில்களை உடைய நீண்ட சாரல்களைக் கொண்ட வேங்கட மலைத்தொடர்களுக்கு அப்பாலுள்ள, குன்றுகளைக் கடந்து சென்றுள்ளனர். ஆனாலும்,\nகுருதி தோய்ந்து சிவந்த வேலினையும், வீரக் கழல்களையும், வீரவளையினையும் கொண்டவன், முள்ளுர் மன்னனாகிய காரி என்பவன். அவன், கெடாத நல்ல புகழினை இவ்வுலகிலே நிலைபெறுத்திய, வில்லாற்றலிலே வன்மையுடையவனான ஒரியைக் கொன்று, சிவந்த வேர்களையுடைய பலாமரத்தின் பயன் நிறைந்த அவனுடைய கொல்லிமலையினைச் சேரலனுக்குத் தந்தான். அந்தக் கொல்லிமலையிலே, நிலைபெற்ற தெய்வத்தச்சனால் நிருவிக்கப்பெற்ற, பலரும் புகழும் பாவை கொல்லிப்பாவை எனப்படும். அந்தக் கொல்லிப் பாவையைப் போன்ற நின்னுடைய அழகினைத் தம்முடைய உள்ளத்திலே நிறைவாகக் கொள்ளும் நிலையினைக் கடந்து, நின்னை நினையாதிருப்பவர் ஆதல், நம்தலைவர்பால் ஒரு போதும் இல்லையாகும்.\nஎன்று, தலைமகனின் பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயினாள் என்க.\nஇப்பக்கம் கடைசியாக 11 நவம்பர் 2020, 13:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/us-secretary-pompeo-defence-chief-esper-to-visit-india-400988.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T23:58:16Z", "digest": "sha1:PLKJZO66DVYIXLBX46GQPWVUCLTT4I7J", "length": 18762, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "யு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை! | US Secretary Pompeo, defence chief Esper to visit India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nகடல் கூட கண்ணுக்கு தெரியலையா... ஆளுக்கு ஒரு ஊரை சொல்றீங்களே - வைரஸ் வீடியோ\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nஉணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி\nஅடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு\nதாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nகூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nமோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர��� போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nகிரீன் சிக்னல் தந்த ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் கெத்துதான்\nஇதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nMovies எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...\nFinance தூள் கிளப்பிய மாருதி சுசூகி.. 3% ஏற்றத்தில் பங்கு.. என்ன காரணம்..\nSports புது ஜெர்சி... புது தெம்பு... எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... எச்சரிக்கும் தவான்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nடெல்லி: அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வருகை தர உள்ளனர்.\nஅமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கும் எனவும் கருதப்படுகிறது. இதனால் சீனாவுக்கு எதிரான கடும் போக்கை கடைபிடிக்கும் டொனால்ட் டிரம்புக்கே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.\nஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி கணக்குகள்\nஅதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் பொறுத்தவரை தம்மை சீனா எதிர்ப்பாளராகவும் ஜோ பிடனை சீனா ஆதரவாளராகவும் முன்னிறுத்தும் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. ஜோபிடன் அதிபரானால், அவர் சீனாவுக்கு சாதகமாகவே முடிவெடுப்பார்; இந்தியாவ்வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றெல்லாம் பிரசாரம் முன்வைக்கப்படுகிறது.\nஇந்த பின்னணியில் இந்தியா, அமெரிக்கா இடையே இருநாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 3-வது ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் அக்டோபர் 26,27 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.\nசீனா ஆக்கிரமிப்பு குறித்து விளக்கம்\nஅமெரிக்கா அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பருடன் இந்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் சீனாவுடனான எல்லை பதற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.\nஎல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் குறித்து அமெரிக்காவுக்கு விளக்கப்படவும் இருக்கிறது. பசிபிக் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாகவும் சீனாவை இந்த பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் வியூகம் தொடர்பாகவும் இருநாட்டு அமைச்சர்கள் குழுவும் ஆலோசனை நடத்தும். அதேபோல் இருநாடுகளும் தங்களிடையேயான மிக முக்கிய புலனாய்வு தகவல்களையும் பரிமாறிக் கொள்ள இருக்கின்றனர். இதற்கு முன்னர் 2018, 2019-ல் இந்தியா, அமெரிக்கா இடையே இது போன்ற ஆலோசனை மாநாடுகள் நடைபெற்றும் உள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nபிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nபட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு\nஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை\nநல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்\n - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை\nகாங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nஇந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது\n\"1 வாரம் சிகி��்சை தரப்பட்டது\".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்\nவல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/devathayai-kanden-kadhalil-vizhundhen.html", "date_download": "2020-11-24T23:37:41Z", "digest": "sha1:PK2VWUEBR56ZNUFTUOX2Y5VVGKTUF3IM", "length": 11357, "nlines": 294, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Devathayai Kanden Kadhalil Vizhundhen - Kadhal Konden", "raw_content": "\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\nதீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nதேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை தேவதை\nவிழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி\nஅதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்\nஅழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்\nஅருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்\nகல்தரை மேலே பூக்கும் பூக்கள்\nஎத்தனை காதல் எத்தனை ஆசை\nஅடி பூமி கனவில் உடைந்து போகுதே\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nதோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்\nபாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்\nசோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்\nகானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்\nஉன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்\nஎங்கு போவது என்ன ஆவது\nஎன் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\nதீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள��� நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nபடம் : காதல் கொண்டேன் (2003)\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86712/Villagers-chase-away-monkeys-with-tiger-toys-in-Pollachi.html", "date_download": "2020-11-25T00:10:28Z", "digest": "sha1:TXYVT7T4RFQ4PQQX3MP2DIDSBC5Z6SF3", "length": 9325, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐய்யோ புலியா.. தெறிச்சு ஓடும் குரங்குகள் - கிராம மக்களின் கெத்தான முயற்சி! | Villagers chase away monkeys with tiger toys in Pollachi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஐய்யோ புலியா.. தெறிச்சு ஓடும் குரங்குகள் - கிராம மக்களின் கெத்தான முயற்சி\nபொள்ளாச்சி அருகே கடைகள், வீடுகளுக்குள் புகுந்து குறும்பு செய்யும் குரங்குகளை புலி பொம்மைகளை வைத்து நவமலை கிராம மக்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.\nபொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் மலை அடிவார கிராம மக்கள், மலைப்பகுதிகளுக்குள் வசிக்கும் மக்களின் வீடுகள், கடைகள் ஆகியவற்றில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சிலர் அதை இடையூராக நினைப்பதில்லை என்றாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிறுப்பு பகுதிகளுக்குள் புகும் குரங்களை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nபுகார் வரும் பகுதிகளில், வனத்துறையினரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றிவருகின்றனர். ஆனால் சில நாட்கள் மட்டுமே வனப்பகுதிகளுக்குள் இருக்கும் குரங்குகள் மீண்டும் குடியிருப்புகளுக்குள் வந்துவிடுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் பொதுமக்களும், வனத்துறையினரும் அவதியில் இருந்துவருகின்றனர்.\nஇந்நிலையில், குரங்குள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருக்க, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த நவமலை வனக்கிராமத்தில் பொதுமக்கள் புதிய யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் வசிக்கும் வீடு மற்றும் கடைகளின் முன் பகுதியில் புலி பொம்மையை வைத்து குரங்குகளை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த பொம்மையை பார்த்து குரங்குகள் அந்த பகுதிக்கு பயந்து வருவதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nபல பேரை சிரிக்க வைத்த ‘மிக்கி மவுஸ்’க்கு இன்று 92வது பிறந்தநாள்\n“எங்க அப்பா, தாத்தா படிக்காதவங்க இப்போ என் பொண்ணு டாக்டரு” - முதல்வரிடம் தந்தை நெகிழ்ச்சி\nநிவர் புயல்: சென்னையில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் புகுந்த மழைநீர்\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் - ஆனால் இந்த 7 மாவட்டங்களில்...\n'லவ் ஜிகாத்'க்கு எதிரான அவசர சட்டத்துக்கு உ.பி யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டையில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு, பொதுமக்கள் அவதி\n'நிவர்' புயல் Live Updates: நெருங்கி வரும் புயல் - யாரும் வெளியே வரவேண்டாம் : முதல்வர்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபல பேரை சிரிக்க வைத்த ‘மிக்கி மவுஸ்’க்கு இன்று 92வது பிறந்தநாள்\n“எங்க அப்பா, தாத்தா படிக்காதவங்க இப்போ என் பொண்ணு டாக்டரு” - முதல்வரிடம் தந்தை நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/very-very-bad-song-lyrics-in-tamil/", "date_download": "2020-11-24T23:13:24Z", "digest": "sha1:FKGWE7RC2SKCXROB465N64XMUDWYSPYF", "length": 7516, "nlines": 222, "source_domain": "songlyricsintamil.com", "title": "Very Very Bad Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nபேட் டு தி கோர்\nபேட் டு தி கோர்\nஇத்து போன எங்கள ஏன்டா\nஏவி விட்ட டாகு கெல்லாம்\nபேட் டு தி கோர்\nபேட் டு தி கோர்\nபேட் டு தி கோர்\nகொள்ளை அடிச்ச மந்திரி மாறு\nசைஸு பேனர் இந்த ஊருல\nஅவன எல்லாம் கூண்டுல ஏத்த\nபேட் டு தி கோர்\nஓ யா யா யா யா\nஇட்ஸ் டூ பேட் யா\nபேட் டு தி கோர்\nயு ஆர் அண்டர் அர்ரெஸ்ட்\nசெயின் அறுத்த பேர்வழி தான்\nகூலி படை தலைவனும் தா\nசாதி கொலை காரன் எல்லாம்\nமீதி இருக்கும் திருடன் எல்லாம்\nஅவன் எல்லாம் கூண்டுல ஏத்த\nவெரி வெரி வெரி வெரி\nபேட் டு தி கோர்\nபேட் டு தி கோர்\nஎங்க போச்சி என் பங��கு\nசொந்த ஜனங்க சுருண்டு படுக்க\nபேட் டு தி கோர்\nபேட் டு தி கோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-11-25T00:59:59Z", "digest": "sha1:T55MFO733W65SCA3JXHM26QIWPEV7BFU", "length": 12050, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "லுபிடா நியாங்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2019 இல் லுபிடா நியாங்கோ\nபுரூக்ளின், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா\nலுபிடா அமொன்டி நியாங்கோ (ஆங்கில மொழி: Lupita Amondi Nyong'o) (US: /luːˈpiːtə ˈnjɔːŋoʊ/, Kenyan English: [luˈpita ˈɲoŋo] ( கேட்க); எசுப்பானியம்: [luˈpita ˈɲoŋɡo]; பிறப்பு 1 மார்ச்சு 1983) ஒரு கென்ய-மெக்சிக்க நடிகை ஆவார். மெக்சிக்கோ நகரில் பிறந்தார், கென்யாவில் வளர்க்கப்பட்டார்.\nபிராடுவே அரங்குகளில் சிறுவயதிலேயே நுழைந்தார். இதற்காக ஒரு டோனி விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மார்வல் திரைப்படம் பிளாக் பான்தர் (2018) இல் நடித்துள்ளார். இவர் குழந்தைகள் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 12 இயர்ஸ் எ சிலேவ் (2013) திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருதினை வெண்றார். அகாதமி விருதினை முதல் கென்யர் மற்றும் மெக்சிக்கர் இவரே.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: லுபிடா நியாங்கோ\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லுபிடா நியாங்கோ\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருதை வென்றவர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-25T01:26:44Z", "digest": "sha1:N3JPXLOSTCCQGVN4G4S5MPSGLYITKKMG", "length": 6551, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரிய ஒட்டு ரகம் தயாரித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வீரிய ஒட்டு ரகம் தயாரித்தல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன்னுரை: பருத்தியில் வீரிய ஒட்டுரக விதை உற்பத்தியில் பெண் பூவிலுள்ள ��ண்பாகத்தினை நீக்கும் முறையையும், ஆன் பூக்களைக்கொண்டு மகரந்த சேர்க்கை (ஒட்டு சேர்த்தால் ) செய்யும் முறையையும் செய்தல்பெண் மலர் பூப்பதற்கு ஒரு நாள் முன்பு பூ மொட்டுக்கள் உள்ள அல்லி வட்டம் ,புல்லிவட்டம் மற்றும் மகரந்தப்பை ஆகியவற்றை சூல்தண்டு மற்றும் சூல்முடிக்கு சேதம் ஏற்படாதவாறு மாலை வேளைகளில் நீக்க வேண்டும் . பின்னர் இதனை சிவப்பு நிற காகிதப்பை கொண்டு மூடி அயல் மகரந்தசேர்க்கை ஏற்படுவதை தவிர்க்கவும் .. அடுத்தநாள் காலை 9 மணி முதல் 12 மணி வரை ஆண் மலரில் உள்ள மகரந்தத்தூளை பெண் மலரின் சூல்முடியில் படுமாறு தடவி வெள்ளை நிற காகிதப்பைகளை கொண்டு மூட வேண்டும் ஒரு ஆண் பூவிலுள்ள மகரந்தம் ஐந்து பெண் பூக்களில் மகரந்த சேர்க்கை செய்யப்போதுமானது . பெண் பூக்களில் மகரந்தம் தடவாமல் விட்டுப்போயிருந்தாலோ , ஆண் பாகம் நீக்கப்படாமல் இருந்தாலோஅவற்றை அவ்வப்போது அகற்றி அறுவடையின் பொது ஏற்படும் இனக்கலப்பை தவிர்க்கலாம் .\nதேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actor-harish-kalyan/", "date_download": "2020-11-24T23:16:03Z", "digest": "sha1:YWLX3TXLQRABTP6WLCTNL4D2SOPFPQBH", "length": 5218, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor harish kalyan", "raw_content": "\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nவிஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து...\n‘தனுசு ராசி நேயர்களே’ – சினிமா விமர்சனம்\nஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் ஹீரோயின் மாற்றம்..\nஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஒரு கதையின் ஆறு பகுதிகளைக் கொண்ட படம்தான் ‘கசடதபற’ திரைப்படம்..\nதற்போது இயக்குநர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர்...\nஇயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nஒவ்வொரு நபரின் வாழ்விலும் ரா���ி, நட்சத்திரங்கள்...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nமாதவ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\nலடாக் பகுதியில் படமான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’..\nநடிகர் ஹரிஷ் கல்யாண் இளம் பெண்களின் கனவு கண்ணனாக...\nபியார் பிரேமா காதல் – சினிமா விமர்சனம்\nகே புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/A-School-Student-hugged-by-a-elder-police-constable-mumbai-booked-1279", "date_download": "2020-11-25T00:09:03Z", "digest": "sha1:UZTH65JLOWKPNJUYNK66LNCK4JUWJPG2", "length": 8630, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பள்ளி முடிந்து வீடு திரும்பிய 9ம் வகுப்பு மாணவி! 52 வயது போலீஸ்காரனால் நேர்ந்த விபரீதம்! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி ��ழனிசாமி தொடங...\nபள்ளி முடிந்து வீடு திரும்பிய 9ம் வகுப்பு மாணவி 52 வயது போலீஸ்காரனால் நேர்ந்த விபரீதம்\nமும்பையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவியை கட்டிப் பிடித்த காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமலாட் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வழக்கமாக தனது மூத்த சகோதரியுடன் தான் பள்ளிக்குச் சென்று திரும்புவதுவழக்கம். ஆனால் கடந்த திங்கட் கிழமை பள்ளித் தேர்வை முன்னதாகவே முடித்து விட்டதால் பள்ளியில் இருந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅதானி நிறுவன அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 52 வயது காவலர் ஒருவர் மாணவியை அருகில் அழைத்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.\nஅலறியடித்து தன்னை விடுவித்துக்கொண்ட மாணவி வீட்டுக்கு ஓடிச் சென்று தனது தாயிடம் நடந்ததைத் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த சிறுமியின் தாய் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.\nஅதன் பேரில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் காவலர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்தக் காவலர் பலமுறை தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக மாணவி ஏற்கனவே தனது தாயாரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் அப்போதெல்லாம் அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி கொடுக்கும் அடுத்த அன்பு பரிசு இதுதா...\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shivaarpanam.blogspot.com/2016/12/", "date_download": "2020-11-24T23:31:56Z", "digest": "sha1:ALGZC4QDPA7QG72KAMDKC2HJ77XGXGDN", "length": 13405, "nlines": 102, "source_domain": "shivaarpanam.blogspot.com", "title": "Shivaarpanam: December 2016", "raw_content": "\nபெரும் பாவங்களும் நீங்கும் தலம்\nதேவர்களில் இந்திரனும் சந்திரனும் சாபங்கள் பெற்றதாகப் புராணங்கள் மூலம் அறிகிறோம். தேவ சபையில் அரம்பையர்களின் நடனத்தை��் கண்டு கொண்டிருக்கும் வேளையில் அங்கு எழுந்தருளிய துருவாச முனிவரையும் அவர் கொண்டு வந்த சிவ பிரசாதத்தையும் மதிக்காததால் முனிவரது சாபத்தைப் பெற்றான் என்று திருவிளையாடல் புராணம் கூறும். மற்றொரு சமயம் கௌதம முனிவரது துணைவியாரான அகலிகையை விரும்பியதால் உடல் முழுதும் கண்களாகுமாறு சபிக்கப்பட்டான். கல்லாக மாறிய அகலிகை இராமபிரானது பாதம் பெற்றுப் பழைய உருவை மீண்டும் பெற்றாள் என்று இராமாயணம் கூறுகிறது. இப்பாவத்தைச் செய்த தேவேந்திரன் எவ்வாறு சாப விமோசனம் பெற்றான் என்று அறிய வேண்டாமா\nதேவ சபையில் முனிவர் அளித்த சிவ பிரசாதத்தை அருகிலிருந்த ஐராவதம் என்ற தனது யானையின் மத்தகத்தின் மீது இந்திரன் வைத்தவுடன், அந்த யானை அதனைத் தனது காலால் தரையில் தேய்த்தது. இதனால் வெகுண்ட துருவாசர், இந்திரன் தனது பதவியை இழக்குமாறும், அவனது யானை , காட்டானையாக மாறுமாறும் சபித்தார். திருவெண்காட்டை அடைந்து தவம் செய்த ஐராவதம், பின்னர் மதுரையை அடைந்து தவமியற்றவே , அதனால் மகிழ்ந்த பெருமான் அந்த யானைக்குப் பழைய உருவம் வருமாறு அருளினார்.\nகௌதம முனிவரின்சா பத்தால் பீடிக்கப்பட்ட தேவேந்திரன் இத்தலத்தை வந்தடைந்து தவம் செய்தான். அதன் பயனாக அவனது உடலில் இருந்த ஆயிரம்யோ னிகளும் ஆயிரம் கண்களாக மாறின. அதனால் இறைவனுக்குக் கண்ணாயிர நாதர் என்ற நாமம் வந்தது. இவ்வாறு இந்திரன் வழிபட்ட திருக் கண்ணார் கோயில் என்ற தலத்தை நாம் இப்போது கண்ணாரக் கண்டு களிக்கிறோம்.\nதலத்தின் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சுமார் மூன்று கி.மீ. முன்பாக அமைந்துள்ள கதிராமங்கலம் என்ற இடத்திலிருந்து குறுமாணக்குடி என்ற ஊர் செல்வதற்கான கைகாட்டி உள்ளது.கிழக்கு நோக்கிச் செல்லும் அப்பாதையில் திரும்பி சுமார் மூன்று கி. மீ. பயணித்தால் குறுமாணக்குடி என்று தற்போது வழங்கப்படும் திருக்கண்ணார் கோயிலை அடையலாம்.\nமகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட, திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் ( குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி, மாபலியிடம் சென்று மூவடி மண் யாசித்தார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான். அப்போது வாமனர் , திரிவிக்கிரம வடிவெடுத்து, மண்ணை ஓர் அடியாலும், விண்ணை ஓர் அடியாலும் அளந்தார்.மூன்றாவது அடியாக மாவலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறு மாண் வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக் கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்குக் குறு மாணக்குடி என்று பெயர் வந்தது. இக்கோயிலிலுள்ள ராஜ ராஜ சோழ மன்னரின் கல்வெட்டில் தலப்பெயர், குறு வாணியக்குடி என உள்ளது. இவ்வரலாற்றை, இத்தலத்தின் மீது திருஞான சம்பந்தர் பாடியருளிய தேவாரத் திருப் பதிகத்தில் வரும் பின்வரும் பாடலால் அறியலாம்.\nமறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்\nசெறு மாவலி பால் சென்று உலகெலாம் அளவிட்ட\nகுறு மாண் உருவன் தற் குறியாகக் கொண்டாடும்\nகறு மாகண்டன் மேயது கண்ணார் கோயிலே.\nமேலும், இந்திரன் வழிபட்ட வரலாற்றுச் செய்தியையும் சம்பந்தரின் பதிகம் நமக்கு உணர்த்துகிறது:\nமுன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்\nபின் ஒரு நாள் அவ்விண்ணவர் ஏத்தப் பெயர்வெய்தித்\nதன்னருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்\nகன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே.\nஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய அழகிய ஆலயம். மதில் சுவர்களால் சூழப்பெற்றுள்ளது. மண்ணியாற்றின் வளம் சேர்க்கும் ஊர். கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தார் திருப்பணி செய்துள்ளனர். திருக்குளத்தையும் சீரமைத்துள்ளனர். படிக்கட்டருகிலுள்ள விநாயகர் ஆலயச் சுவற்றில் திருக்குளப் புனரமைப்பு செய்த கல்வெட்டை அமைத்துள்ளனர்.\nஆலய முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ரிஷபாரூடரின் சுதைச் சிற்பம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் ஆகிய மூர்த்திகள் தங்களது வாகனங்களில் வீற்றிருக்கும் சுதைச் சிற்பங்கள் உள்ளன. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பிகையின் சன்னது தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. இந்திரனுக்கு ஆயிரம் கண் அருளியபடியால் பெருமானுக்குக் கண்ணாயிர நாதர் என்றும் அம்பிகைக்கு முருகு வளர் கோதை என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.\nஇவ்வளவு புராணச் சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தலத்தைத் தேவாரப் பாடல் பெற்ற தல யாத்திரை செய்பவர்களே பெரும்பாலும் தரிசிக்க வருகிறார்கள். தீராத பாவங்களும் தீர்க்கும் கோயில் என்று ஜோதிடர்கள் சொன்னால் தான் மக்கள் வருவார்களோ என்னவோ பாவ���் தீரும் காலம் வந்தால் தான் வருவார்கள் போலும் . நாம் அறியோம். நவக்கிரகத் தல யாத்திரையாக வைதீஸ்வரன் கோயில் வருவோர் அநேகர் உளர். அதேபோல் வைத்திய நாத சுவாமியைக் குல தெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் ஏராளம். இவர்கள் எல்லாம் வைதீஸ்வரன் கோயிலுக்கு வரும்போது இது போன்ற கோயில்களைத் தரிசிக்க வரலாம். பிறருக்கும் எடுத்துச் சொல்லலாம். இதனால் அர்ச்சகருக்கும் உபகாரமாக இருக்கும். கோயில்களும் பொலிவடையும். இனியாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். கண்ணாயிர நாதரைப் பிரார்த்திப்போம்.\nபெரும் பாவங்களும் நீங்கும் தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sand-quarries-chennai-high-court-interim-ban/", "date_download": "2020-11-24T23:10:40Z", "digest": "sha1:LWPOW7GLI44WMBYDJI3M23EFVTCZIJWM", "length": 8789, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மணல் குவாரிகளை மூடும் உத்தரவிற்கு இடைக்காலத் தடை!", "raw_content": "\nமணல் குவாரிகளை மூடும் உத்தரவிற்கு இடைக்காலத் தடை\nதமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்துக்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது\nதமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்துக்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nமக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.\nஇதனால் படிப்படியாக மணல் குவாரிகள் மூடப்பட்டு, தமிழகத்தில் ஒரு சில மணல் குவாரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து, மணல் குவாரிகளை ஏற்கனவே உத்தரவிட்டபடி மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஅதில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஆற்று மணலை நம்பியே நடைபெற்று வந்தன. உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் அனைத்து கட்டுமானப் பணிகளும் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மணல் குவாரிகளை மூடுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nநிவர் புயல்: என்னென்ன சேவைகள் பாதிக்கும்\nசென்னையில் கருணாநிதி வீட்டை தண்ணீர் சூழ்ந்தது: வீடியோ\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை\nசென்னையில் 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு: முழுப் பட்டியல்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம்\n காரசாரமா 2 வகை சட்னி செய்யலாம்\nபிக் பாஸ் பாலாஜி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் - ஜோ மைக்கேல் எச்சரிக்கை\nசெந்தூரப்பூவே: கல்யாணம் முடிஞ்சது... ஆனா சாந்தி முகூர்த்தம்\n'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்' முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கை\nதேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு... லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n நீங்க ரூ.3 கோடி வரை வீட்டு கடன் வாங்கலாம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்\nNivar Cyclone Live: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை; லேட்டஸ்ட் ரிப்போர்ட்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_426.html", "date_download": "2020-11-25T00:14:01Z", "digest": "sha1:5NKF4F2D6ADC23BFTIRRWYKNLGS5GQF5", "length": 4383, "nlines": 46, "source_domain": "www.ceylonnews.media", "title": "பிரதமர் வெற்றிடத்திற்கு மைத்திரி: வெளியான பகீர் தகவல்!", "raw_content": "\nபிரதமர் வெற்றிடத்திற்கு மைத்திரி: வெளியான பகீர் தகவல்\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதாக அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ���ிரச்சினைகள் எதுவும் உருவாகி இருக்காதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகுருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nமைத்திரி நீங்கள் அவசரப்பட வேண்டாம் நான் உங்களை பிரதமராக நியமிப்பேன் என மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தெரிவித்திருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.\nஆனால் இறுதியில் என்ன நடந்தது நாட்டை காப்பற்றிய தலைவர் தோல்வியடைந்தார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரண்டாக பிளவுப்பட்டது.\nமுன்னாள் ஜனாதிபதியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என தற்போது கூறுகின்றனர்.\nமைத்திரிபால சிறிசேனவே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். அப்படி பார்த்தால் மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவை சார்ந்து இருந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ban-remoe-ramadoss-pmk-mathoru-bagan-perumal-murugan/", "date_download": "2020-11-24T23:57:13Z", "digest": "sha1:VVFQTXBA6VNWHTH32LXTH4UCUD7HG3HN", "length": 25399, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "மாதொருபாகன் நாவல் தடை நீக்கத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாதொருபாகன் நாவல் தடை நீக்கத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஎழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொருபாகன்” நாவலுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி தடை விதித்ததை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\n“எழுத்தாளரும், தமிழ்நாடு அரசுக்கல்லூரி பேராசிரியருமான பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் புதினத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும், பெருமாள் முருகன் மற்றும் அவரது புதினத்துக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எழுத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் நோக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால், மாதொருபாகன் புதினம் எழுத்து சுதந்திரத்தின் வெளிப்பாடா… அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதா என்பது விவாதத்திற்குரிய விஷயம் என்பதில் அய்யமில்லை.\nஎழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும்; எழுத்தாளர்கள் போற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை. இன்னும் கேட்டால் இதற்காக பல்வேறு கட்டங்களில் நானே களமிறங்கி போராடியிருக்கிறேன். அதேநேரத்தில் எழுத்தாளர்கள் சமூக அக்கறை கொண்டோராக இருக்க வேண்டும்; அவர்களின் படைப்புகள் பரபரப்பை ஏற்படுத்துபவையாக இல்லாமல் சமூகத்துக்கு பாடம் சொல்பவையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு.\nபெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் இந்த இலக்கணத்திற்கு உட்பட்ட படைப்பா என்ற வினாவை எழுப்பினால், “இல்லை” என்ற பதிலை யோசிக்காமலேயே கூறிவிடலாம். அந்த அளவுக்கு சர்ச்சையை விதைத்து பரபரப்பை அறுவடை செய்யும் நோக்கத்துடன்தான் இது படைக்கப்பட்டிருக்கிறது.\nதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் விசாகத் திருநாளின்போது மலையுச்சியில் நடைபெறும் விழாவில் அப்பகுதியில் வாழும் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்பார்கள் என்றும், அவ்விழாவிற்கு வரும் இளைஞர்களுடன் அவர்கள் கலப்பதன் மூலம் கருவுறுவார்கள் என்றும் மாதொருபாகன் புதினத்தில் பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, அந்த விழாவிற்கு பிறகு அந்த இரவில் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டார்கள் என்பதை பட்டியலிட்டு அந்த இளைஞர்கள் பெருமை பேசிக் கொள்வார்கள் என்றும் மாதொருபாகன் புதினத்தில் அவர் கூறுகிறார்.\nஇதன்மூலம் பெருமாள் முருகன் சொல்ல வரும் செய்தி என்ன பெருமாள் முருகனின் இந்த கருத்துக்கும், தங்கள் சமுதாய இளைஞர்களின் ஆண்மைத் திறன் பற்றி சில தலைவர்கள் பெருமையுடன் பேசி வரும் அரு���ருக்கத்தக்க கருத்துக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது\nகண்ணகியை தெய்வமாக வழிபடும் சமூகத்தில், ஒரு சமுதாய பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா என்ற பெயரில் பொது இடத்தில் கூடி, தொடர்பில்லாத ஆண்களுடன் கலந்திருப்பார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா இதனால் அச்சமுதாயத்தினரின் உணர்வுகள் புண்படாதா\nதங்களை காயப்படுத்தும் ஒரு படைப்பை தடை செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையில் எந்த தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை. சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வழக்கை இருதரப்பு நியாயங்களின் அடிப்படையில் அணுகவில்லை. கருத்துரிமைக்கும், எழுத்துரிமைக்கும் சில அமைப்புகள் தடை போடலாமா என்ற கோணத்தில் மட்டுமே இதை உயர்நீதிமன்றம் அணுகியுள்ளதாகத் தோன்றுகிறது. கருத்துரிமையை பாதுகாக்க ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை பலி கொடுக்கலாம் என்றால், அது புலிகள் உயிர் வாழ மான்களை பலி கொடுப்பதற்கு இணையான நீதியாகவே இருக்கும்.\nயதார்த்தத்திற்கும், பெரும்பான்மை உணர்வுகளுக்கும் எதிரான விஷயத்தை பேசுவதே முற்போக்கு, புரட்சி என்ற எண்ணம் நவீனகால புரட்சியாளர்களிடம் பரவி வருகிறது. அதன்விளைவு தான் ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் படைப்புக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இத்தீர்ப்பை பெற்றிருக்கின்றனர்.\nமார்க்சிம் கார்க்கியின் ‘தாய் காவியம்’, கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ ஆகியவை சமூகத்திற்கு பாடம் கூறும் படைப்புகள். ஒருவேளை அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டால், அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தினால் அது கருத்துரிமை மற்றும் எழுத்துரிமையை காக்கும் செயலாக அமையும். அதைவிடுத்து ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் படைப்புக்கு துணை நிற்பது எந்தவகை புரட்சி எனத் தெரியவில்லை.\nகருத்துரிமையை காக்கும் போராட்டம் என்பது பாகுபாடு இல்லாததாக இருக்க வேண்டும். இப்போது கருத்துரிமைக்காக போராடுபவர்கள் கடந்த காலங்களில் இதே சூழல் ஏற்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற வினாவிற்கு சம்பந்தப்பட்டவர்கள் விடையளித்தாக வேண்டும். 1935ஆம் ஆண்டில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதையான ‘துன்பக்கேணி’யும், 1977ஆம் ஆண்டில் வெளியான வண்ணநிலவனின�� ‘கடல்புரத்தில்’ என்ற நெடுங்கதையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்தன.\nஆனால், ஒரு சில பேராசிரியர்களும், மாணவர்களும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மிரட்டல் விடுத்ததாலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாலும் அந்த படைப்புகள் திரும்பப்பெறப்பட்டன.\nஅதேபோல், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த சிவ.செந்தில்நாதன் தனது பரிசல் பதிப்பகத்தின் சார்பில் வீரபாண்டியன் என்பவர் எழுதிய பருக்கை என்ற புதினத்தை வெளியிட்டார். அந்த புதினம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி முடக்கப்பட்டது. இப்போது கருத்துரிமைக்காக கொடி பிடிக்கும் முற்போக்குவாதிகள் அப்போது கருத்து சுதந்திரத்திற்காக ஏன் கொடி பிடிக்கவில்லை கருத்துரிமையை பாதுகாப்பதில் கூட பாகுபாடு காட்டுவது சரியா கருத்துரிமையை பாதுகாப்பதில் கூட பாகுபாடு காட்டுவது சரியா என அவர்கள் சிந்திக்க வேண்டும்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நமக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையும், எழுத்துரிமையும் மிகப்பெரிய வரங்கள். அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் அவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, அழிவுக்காக பயன்படுத்தப்படக்கூடாது.\nஇனம், மொழி, மதம், சமுதாயம் ஆகியவற்றுக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் படைப்புகளை உருவாக்கி பொது அமைதியை குலைக்க கருத்துரிமையையும், எழுத்துரிமையையும் பயன்படுத்தக்கூடாது. இதை எழுத்தாளர்கள் உணர்ந்து படைப்புக்களை படைத்தால் கருத்துரிமையும் வாழும், கருத்துக்களும் ஒளிரும்.’” – இவ்வாறு தனது அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசர்ச்சையை ஏற்படுத்திய மாதொரு பாகன் நாவலுக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம் பாமக மாவட்ட நிர்வாக அமைப்பு கூண்டோடு கலைப்பு பா.மக.வை தடை செய்ய தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய வேண்டும் பா.மக.வை தடை செய்ய தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய வேண்டும்\nPrevious ஜெ. வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nNext வழக்கறிஞர் போராட்டம் நியாயமில்லை: தலைமை நீதிபதி கவுல்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல் எதிரொலி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை ப���து விடுமுறை அறிவிப்பு\nஅடையாற்றின் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட அறிவுறுத்தல்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் குறித்து விளக்க வேண்டும் – மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nபுதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்க நோய்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர்…\nதமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nபிராமண சமையல்காரர் சமைத்ததை பழங்குடியினர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்புக் குழு அமைப்பு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை\nரஷ்யாவை உளவுப் பார்த்த அமெரிக்க கப்பல் – எல்லையிலிருந்து விரட்டியடித்த ரஷ்ய கடற்படை\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான அனுமதி – அமீரகத்தின் அதிரடி பொருளாதார சீர்திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141177607.13/wet/CC-MAIN-20201124224124-20201125014124-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}