diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1166.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1166.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1166.json.gz.jsonl" @@ -0,0 +1,396 @@ +{"url": "http://peoplesfront.in/2018/05/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-10-28T16:26:23Z", "digest": "sha1:JLCLUWFI77ZZWDNUAJL4C267W4FFGWOV", "length": 8976, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "சென்னை – சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை – மக்கள் முன்னணி", "raw_content": "\nசென்னை – சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை\nசென்னை – சேலம் – 8 வழி – பசுமை வழிச் சாலை – திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், திருவண்ணாமலை அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை\nதோழர் பொழிலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\n#வேண்டாம்_CAA-NRC_NPR #’வண்ணாரப்பேட்டை- செந்தில், இளந்தமிழகம்\nதில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் கண்டன உரை, தோழர் பரிமளா\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nகேரளம் அட்டப்பாடி என்கவுன்டர்: நான்கு பேர்கள் படுகொலை – தேவை ஒரு நீதி விசாரணை\nஊரடங்கின் நோக்கம் கொரோனா நோய் தொற்றை சுழியம் ( ஜீரோ) ஆக்குவதா\nபேய் அரசாண்டால் – சஞ்ஜீவ் பட்களும், சாய்பாபாக்களும் சிறையில்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்க��ாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nநவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்\nதமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்\n எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்\n‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/06/18/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-10-28T16:33:11Z", "digest": "sha1:AIFGNUMRSVHJJEJTIZINHOZ4JZNVHH3Q", "length": 33151, "nlines": 124, "source_domain": "peoplesfront.in", "title": "தண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nகடந்த மூன்று நான்கு மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசப்பட்டுவந்த சென்னை மாநகர தண்ணீர் நெருக்கடி தற்போது கொதிநிலையை எட்டிவிட்டது. மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியோ சென்னை மாநகரில் தண்ணீர் சிக்கல் என்பது திட்டமிட்டு பரப்பபடுகிற “வதந்தி” என ரிப்பன் கட்டிட வளாகத்தில் பேட்டி கொடுத்து விட்டு காரில் செல்கிறார். குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலைந்து திரிவதும், தண்ணீர் இல்லாமல் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்படுவதும், ஐடி நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனங்கள் பணிப்பதும், தண்ணீருக்காக சாலை மறியல் நடப்பதும், போர்வெல் ஆழப்படுத்துகிற பணிகள் சென்னையின் மூளை முடுக்கெல்லாம் நடந்து வருவதும், தனியார் தண்ணீர் லாரிகளுக்கு அப்பார்ட்மென்ட் வாசிகள் காத்துக் கிடப்பதும் அன்றாட யதார்த்த செய்தியாக உள்ள நிலையில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை “திட்டமிட்ட வதந்தி” என பொறுப்புமிக்க அமைச்சர் கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது.\nசென்னை மாநகரின் தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 830MLD ஆகும்(80 கோடி லிட்டர்).சென்னையின் தண்ணீர் தேவையை பெருமளவிற்கு தீர்க்கின்ற சோழவரம், புழல், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் முழு கொள்ளளவும் தற்போது வெறும் 0.23 விழுக்காடாக சரிந்துவிட்டது. ஆகவே தற்போது சென்னை மாநகருக்கு 525 MLD தண்ணீர் விநியோகப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை பொறியாளர் திரு ஆறுமுகமே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான நிலையில் வீராணம் ஏரியில் இருந்து 180MLD நீரும், நெமிலி மற்று மீஞ்சூரில் உள்ள கடல் நீரைக் குடிநீராக மாற்றுகிற திட்டத்தில் இருந்து 180MLD நீரும், தாமைரப்பாக்கம், பூண்டி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் ஆழ்துழாய் கிணறுகளில் இருந்து 95 MLD நீரும், கொளத்தூர் ரெட்டேரியில் இருந்து 10 MLD நீரும், மாநகரின் பல்வேறு பகுதிளில் போடப்பட்டுள்ள ஆழ்துழாய் கிணறுகளில் இருந்து 35 MLD நீரும் பெற்று தற்போது 525 MLD நீரை மாநகருக்கு விநியோகப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை குடிநீர் வாரிய வரலாற்றின் முதல் முறையாக 900 தண்ணீர் லாரிக்களை வாடைகைக்கு அமர்த்தி, தண்ணீர் விநியோகித்து வருவதாக தலைமைப் பொறியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து 180 நாட்கள் மழை பெய்யாமல் போனது சென்னைக்கு புதிதா\nசென்னையில் கடந்த ஆறு மாதகாலமாக மழை பெய்யாத காரணத்தால் தற்போது நெருக்கடி வந்ததெனவும் இதை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சியையும் அம்மாவின் அரசு செய்து வருகிறது எனவும் இதை அரசியலாக்க கூடாது என முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிற அமைச்சர் வேலுமணி, தண்ணீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்துகிறார். 2015 சென்னை பெரு வெள்ள பாதிப்பின்போது நூறாண்டு காணாத மழையால் பேரிடர் ஏற்பட்டது என செயற்கை பேரிடரை இயற்கை பேரிடராக கட்டமைத்து அரசின் மெத்தனத்தை மறைக்க முயன்ற ஆளும்கட்சி, தற்போதைய தண்ணீர் பஞ்சத்திற்கு இயற்கை மீதே பழிபோடுகிறது. இது எந்தளவிற்கு உண்மை \nகடந்த இருபது ஆண்டுகால புள்ளி விவரங்களை பார்த்தால் சிறு புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தவிர சென்னையில் பலமுறை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மழை இல்லாமல் இருந்துள்ளது. அதாவது வடகிழக்கு பருவமழைக்கும் தென்மேற்கு பருவமழைக்கும் இடைப்பட்ட இந்த காலத்தில் சென்னைக்கு மழையில்லாமல் போனது இது முதல் முறையல்ல. போன வருடம் கூட இந்த காலகட்டத்தில் தொடர்ந்து 187 நாட்கள் மழையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை தமிழ்நாடு வேதேர்மன் தெளிவாக சான்றுகளுடன் எடுத்துக் கூறுகிறார்.\nவேலூர் மாவட்டத்தில் உருவாகிற மேகக் கூட்டங்கள், தென் மேற்கு பருவக் காற்றால் கடல் நோக்கித் தள்ளப்படுகிற போது சென்னை, புதுவை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை கிடைக்கிறது. தற்போது கேரளாவில் தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கி விட்டதால்,அடுத்த வாரத்தில் சென்னைக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த மழையால் சென்னை மாநகரம் எதிர்கொண்டுவருகிற தண்ணீர் சிக்கல் முழுவதுமாக தீரப் போவதிமில்லை. ஒருவேளை ஓடிசாவை தாக்கிய பனிப்புயல் தமிழகத்திற்கு வந்திருந்தால் (அது மேலே செல்ல செல்ல வலுவாகியது, தமிழகத்தில் கரையை கடந்திருந்தால் வலுக்குறைவுடன் கடந்திருக்கும்) நமக்கு மழை கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. அது நடைபெறாமல் போனதுடன், ஈரப்பதத்தையும் ஈர்த்து சென்றுவிட்டதால், வெயிலின் தாக்கம் அதிகமாகியது. இவ்வாறு சென்னையின் நிலவியல் அமைப்பை சுமாராக ஆய்வு செய்தாலே மழை பொழியாமல் போனதற்கான காரணத்தையும் அதிக வெப்பத்திற்கான காரணத்தையும் அறிவியல் பூர்வ சான்றுகளுடன் எளிதில் அறியமுடியும்.\nஇந்நிலையில் தமிழகத்தின் தலைநகரில் தலைவிரித்தாடுகிற தண்ணீர் பஞ்சத்திற்கு இயற்கை மீது காரணம் காட்டுவது தவறான வாதமாகும். அப்படியானால் பிரச்சனைக்கு காரணம்தான் என்ன\nஒவ்வொரு இயற்கை பேரிடர் கால சூழலும் சிவில் சமூகத்திற்கும் அரசிற்கும் படிப்பினைகளை வழங்குகின்றன. நாம் அதை எவ்வறு உள்வாங்கி நம்மை தயார் படுத்திக் கொள்கிறோம் என்பதே கேள்வி. 2015 சென்னை வெள்ளமானது நீராதார ஆக்கிரமிப்புகள், மழை வெள்ள வடிகால் குறித்த அரசின் அலட்சி��த்தை அம்பலப்படுத்தின. போலவே ஓக்கி புயல் மற்றும் கஜா புயல்களானது பேரிடர் ஆயத்தக் கட்டம், பேரிடர் கால மீட்பு/நிவாரணம் மற்றும் புயலுக்கு பிந்தைய மறுக்கட்டமைப்பு ஆகியவற்றின் தோல்வியை அம்பலப்படுத்தின. தற்போது மாபெரும் தண்ணீர் பஞ்சகால பேரிடரை எதிர்கொண்டுவருகிறோம். வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை, திடீர் புயல் போன்ற நிகழ்வுகள் யாவும் காலம் காலமாக தமிழகம் எதிர்கொண்டுவருகிற நிகழ்வுகள்தான் என்பதை கடந்த கால சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன நிலையில் இவை யாவும் எவ்வாறு பேரிடராக மக்களை பாதிக்கின்றது\nஅதிக மழை பொழிவும் நீண்டகாலம் மழை பெய்யமால் போவதும் சென்னை புவியியல் அமைப்பின்படி காலம் காலமாக நடைபெறுகிற நிகழ்வாக இருந்துபோதும், திட்டமிடப்படாத நகர்மயமாக்கத்தின் விளைவாக மேற்கொள்ளபட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நிலத்தடி நீர் சுரண்டலும் வடகிழக்கு மழைபொழிவை பேரிடராகவும் மழை குறைவாக பெய்கிற காலங்களை பஞ்சமாகவும் மாற்றி விட்டன. உதாரணமாக ஆவடிக்கு அருகில் 229 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட பருத்திப்பட்டு ஏரி தற்போது 40 ஏக்கராகவும் 23 ஏக்கராக இருந்த தண்டரை ஏரி தற்போது 7 ஏக்கர் பரப்பளவிற்கும் 36 ஏக்கராக இருந்த முத்தாபுதுப்பேட்டை ஏரி, தற்போது 10 ஏக்கராக 416 ஏக்கராக இருந்த கோவில்பதாகை ஏரி தற்போது 50 ஏக்கராக சுருங்கி விட்டதாக அப்பகுதி வாழ் மக்களே குறிப்பிடுகிறார்கள் (விகடன் செய்தி) ஆக்கிரமிப்பு ஒருபுறம் என்றால், நீர்நிலை மேலாண்மை மற்றொருபுறம் பல்லிளிக்கின்றது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முறையாக தூர்வாரப்படாமல் கிடப்பதால், விரைவாக நிரம்பி வழிகிறது. விளைவாக நீண்ட காலம் நீரை சேமிப்பதற்கு வழி அற்று ஏரி நிரம்பி நீர் வெளியேறுகிறது.அல்லது உடைந்து வீணாகிறது.\nசில வருடங்குளுக்கு முன்பாக சென்னையின் மையத்தில் உள்ள போரூர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்கிற முயற்சிகள் நடைபெற்றபோது, சூழல் ஆர்வலார்கள் பொது மக்கள் சேர்ந்து போராடி அந்த முயற்சியை தடுத்தனர். இன்று சென்னை குடிநீர் வாரியமானது போரூர் ஏரி நீரை சுத்திகரித்து நகரத்திற்கு குடிநீராக விநியோக்கின்றது. நீர் நிலை ஆக்கிரமிப்பு குறித்த அரசின் அலட்சியமும் நீர்நிலைகளை மீட்பதற்கு சாமானிய மக்கள் மேற்கொள்ளவேண்டிய போராட்டத்தையும் இந்த உதாரணம் ��ாட்டுகிறது.\nசென்னை மாநகர சுற்றுவட்டாரத்தில் (காஞ்சிபுரம்,சென்னை,திருவள்ளூர் மாவட்டம்) வணிக நோக்கில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறுஞ்சப்பட்டு வருகின்றது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடை செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராகபோராடிய தனியார் லாரி விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் இறங்கி நகரின் குடிநீர் அளிப்பை நிறுத்தினர். இறுதியில் வெற்றியும் பெற்றனர். தற்போதைய தண்ணீர் நெருக்கடி சூழலில் எரிகிற கொள்ளியில் பிடுங்குகிற வரை லாபம் என எந்தவித வரை முறையும் இன்றி கட்டணம் நிர்ணயத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். மறுபுறம் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களில் வரைமுறையற்ற வரையில் நிலத்தடி நீரை சூறையாடுகின்றன.\nஇந்நிலையில் தற்போது சென்னை எங்கிலும் குறைந்தபட்சம் இருநூறு அடி ஆழத்திற்கு ஆழப்படுத்தி நிலதிடி நீர் உறுஞ்சப்பட்டு வருகின்றது. நிலை இப்படியே சென்றால், நீர் வற்றி உப்பு நீர் புகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நிதி ஆயோக் ஆய்வறிக்கையும் இதை உறுதி செய்துள்ளது.\nநமது பிரச்சனைக்கான காரணமும் அதற்கான தீர்வும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக உள்ளது. அதாவது மழை நீரை ஏரி கண்மாய் குளங்களில் சேமிப்பதும், மழை நீர் சேமிக்கிற திட்டத்தை முறையாக செயல்படுத்துவதும்/பராமரிப்பதும், பயன்படுத்திய நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதுமே இதற்கு தீர்வாகும். இதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பையும் குடிநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை. சொல்லப்போனால் வடிகால் வாரியத்தின் சில ஆக்கப்பூர்வ பொறியாளர்களால்தான் நிலைமை ஏதோ இந்தளவிற்காகவது சமாளிக்க முடிகிறது. ஆனாலும் அரசின் கையில் லகான் இருக்கிற வகையில் அதிகாரிகளால் மட்டும் ஏதும் செய்திட முடியாது நிலை உள்ளது.\nசிவில் சமூகத்திற்கு தலைமை தாங்குகிற அரசே நீர் மேலாண்மை கொள்கை மற்றும் நடைமுறையாக்கத்திற்கு பொறுப்பு ஏற்கவேண்டும். ஆனால் நமது ஆட்சியாளர் என்ன செய்கிறார்கள் குடிநீர் பஞ்சத்தை செயற்கையான வதந்தி என்கிறார்கள், அமைச்சர் ஜெயகுமாரோ டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தி���்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு கேட்டுள்ளார். இந்நிலையில் முதல்வரின் முயற்சியைக் மறைக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடலாமா என்கிறார். பெரும் உப்பு நீர் கழிவும், செலவும் பிடிக்கிற மாபெரும் திட்டங்களை ஒருபுறம் அறிவிப்பது அல்லது பஞ்சமே பொய் என்பது என நடைமுறைக்கு சற்றும் பொருத்தமில்லாத பொறுப்பிலாத அமைச்சர்களை வைத்து என்ன செய்வது\nவடகிழக்கு பருவமழை இயல்பைவிட 10 அல்லது 20 விழுக்காடு குறைந்தாலே தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கட்டமைப்பு வசதி இல்லை, இயல்பை விட 10 அல்லது 20 அதிகம் மழை பெய்தால் சேமிப்பதற்கும் வழி வகை இல்லை. இயற்கையாக பார்த்து, ஆண்டுக்கு ஒருமுறை அதிகமும் அல்லாமல் குறைவும் இல்லாமல் மிகச் சரியான கொள்ளளவிற்கு மழை பொழிய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எண்ணக்கூடும்.\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nகஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nமதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம்\nகொரோனா தொற்று எண்ணிக்கைக்கு உணர்ச்சியூட்ட வேண்டாம் – ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள்\nஈகி முத்துக்குமாரும் குடியுரிமை திருத்தச்சட்டமும் (CAA) – தமிழ்நாட்டு சங்கிகளுக்கு ஒரு சொல்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nநவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்\nதமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்\n எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்\n‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkitchens.com/recipe/vettrilai-podi/", "date_download": "2020-10-28T16:41:26Z", "digest": "sha1:QU3ZMJENXR5R4SDY67HZWT7LUQ3ZK647", "length": 3517, "nlines": 95, "source_domain": "tamilkitchens.com", "title": "Podi Recipe (Tamil) : Vetrilai Podi | வெற்றிலைப் பொடி", "raw_content": "\n1 tsp முழுமல்லி (தனியா)\nபுளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு\nவெற்றிலையை தண்ணீரில் அலசி நிழலில் காயவைக்கவும்\nஅடுப்பில் வாணலியை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெற்றிலையைச் சேர்த்து மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும்.\nஅதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை, பூண்டு, மிளகு, முழுமல்லி (தனியா), சீரகம், புளி ஆகியவற்றைச் சேர்த்து புளியின் ஈரம் போகும்வரை பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவிடவும்.\nஇதனுடன் வறுத்த வெற்றிலை மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.\nசளி, ���லைவலி, இருமல் ஆகியவற்றுக்கு அருமருந்து இந்தப் பொடி.\n← வெள்ளரி விதை பொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/munichre", "date_download": "2020-10-28T17:25:14Z", "digest": "sha1:L4GIWJTWVWYUXCYQJKJA7SHKD7E4G5F3", "length": 6544, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "MunichRe | தினகரன்", "raw_content": "\nசொஃப்ட்லொஜிக்கில் முதலீடு செய்யும் FinnFund, NorFund, MunichRe\nமேம்பாட்டு நிதி நிறுவனங்களுடனான மைல்கல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவிப்பதில் சொஃப்ட்லொஜிக் லைஃப் ஆயுள் காப்புறுதி பி.எல்.சி. நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான நோர்வே முதலீட்டு நிதி - நோர்பண்ட் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு லிமிடெட் ஃபின்னிஷ் நிதி - பின்ஃபண்ட்...\nகிழக்கில் டெங்கு பரவும் அபாயம்\n- சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு வேண்டுகோள்கிழக்கு மாகாணத்தில் டெங்கு...\nஊர்காவற்றுறையில் மாற்றுத்திறனாளியின் சடலம் மீட்பு\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இருந்து மாற்றுத்திறனாளியான ஆண் ஒருவரின்...\nபூண்டுலோயா தோட்டமொன்றில் ஒருவர் அடையாளம்\n- பேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிபவர்- 10 குடும்பங்கள்...\n10,000 பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited...\nபுலிபாய்ந்தகல்லில் 10 ஆமைகளுடன் இருவர் கைது\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில்...\nமேலும் 32 பேர் குணமடைவு: 4,075; நேற்று 457 பேர் அடையாளம்: 8,870\n- தற்போது சிகிச்சையில் 4,776 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\n5G ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE தற்போது இலங்கையில்\nஉலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது புதிய...\nகம்பளையில் ஆணின் சடலம் மீட்பு\nஏ5 பிரதான பாதையில் அமைந்துள்ள கம்பளை பழைய பாலத்தில் ஆண்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620234", "date_download": "2020-10-28T17:34:24Z", "digest": "sha1:C5GDR7B36IWMHDQFWHGEE2EPZBZ64FE6", "length": 7187, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல்\nடெல்லி: இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நிபுணர்கள் இடம்பெறவில்லை என புகார் எழுந்த நிலையில் குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடை; ஆம்புலன்சில் சிக்கிய நோயாளி பலி: கொச்சி அருகே பரிதாபம்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; பீகாரின் ‘ஜெனரல் டயர்’ எஸ்பி லிப்பி சிங்: தலைவர்களுடன் சேர்ந்து மூத்த ஐபிஎஸ் ரூபாவும் கண்டனம்\n‘ஓவர் சவுண்ட்’ வைத்து பாடல் போட்டதால் டெல்லியில் இளைஞர் அடித்துக் கொலை\nமத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\nசிந்தியா-பைலட் திடீர் சந்திப்பு: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு\nஇணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு; அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் வீட்டில் இருந்தபடி பங்கேற்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்\n× RELATED '800'திரைப்படத்தில் நடிப்பதா வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/19/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-28T18:15:03Z", "digest": "sha1:AUYIEZDKICLJ4OQ6HMI4ILTBVEJKNRW7", "length": 5277, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "எல்லா எம்பிக்களும் சொத்துகளை அறிவிக்க வேண்டும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா எல்லா எம்பிக்களும் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஎல்லா எம்பிக்களும் சொத்துகளை அறிவிக்க வேண்டும்\nஎல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் சொத்தினை அறிவிக்க வேண்டுமென ஊழல் தடுப்பு ஆணையர் லத்தீபா கோயா அறிவித்தார்.\nசொத்து அறிவிப்பில், உறுப்பினர்களின் வருமானம், வேறு வகையான வருமானங்கள், குடும்ப சொத்து, மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெற்ற சொத்துகள் யாவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.\nஅதே வேளையில், எம்பிக்கள் பெற்றிருக்கும் கடனும் பட்டியலிடப் பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.\nதாங்கள் அது பற்றிய ஆவணங்களைத் திறப்பதற்கு முன்னரே அதனைச் செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.\nPrevious articleநஜிப்பின் தாயார் வீட்டில் அத்துமீறி நுழைந்த ஆடவன் 1 வாரம் சிறை\nNext articleமதுபோதையில் ஆடவர் மயங்கிய நிலையில் காரில் கிடந்தார்\nஇன்று 1,228 பேருக்கு கோவிட் தொற்று- எழுவர் மரணம்\nஐ நா வுடன் அணுக்கமான ஒத்துழைப்பு\nஇன்று 1,228 பேருக்கு கோவிட் தொற்று- எழுவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகோவிட் 19- இன்று 31 பேர் பாதிப்பு\nமுஸ்லிமல்லாதவர்களுக்கான திருமணங்கள் அனுமதி – 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-28T16:47:17Z", "digest": "sha1:BQQCEMDHMDBCKSZAUREVBOVZLIEQRXYU", "length": 5037, "nlines": 62, "source_domain": "sportstwit.in", "title": "வீடியோ: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தி மாஸ் காட்டிய பும்ரா!!!! – Sports Twit", "raw_content": "\nவீடியோ: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தி மாஸ் காட்டிய பும்ரா\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று டாஸ் வென்று பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. துவக்கத்திலிருந்து அருமையாக இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தாடினர்.\nஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து அருமையாக வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 63வது ஓவரில் மட்டும் 2 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி மீண்டும் போட்டிக்குள் திருப்பினார்.\nகிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு கிடைத்த இந்த இரண்டு விக்கெட்டுகள் இந்திய அணிக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. 63 ஒவரின் 2வது பந்தில் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்கின் விக்கெட்டையும் 5வது பந்தில் தற்போதைய கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nகுக்கின் மிடில் ஸ்டம்பை சிதறவிட்ட பும்ரா – நீண்ட நேரத்திற்கு கிடைத்த அருமையான விக்கெட் pic.twitter.com/djOhkkUxvN\nஜோ ரூட்டின் பேடில் அடித்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்த பும்ரா\nRelated Topicsindain blue teamindian cricket teamblueஅலைஸ்டர் குக்இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் 2018கீட்டன் ஜென்னிங்ஸ்ரவீந்திர ஜடேஜாஜஸ்பிரிட் பும்ரா\nவீடியோ: குக்கின் மிடில் ஸ்டம்பை சிதறவிட்ட பும்ரா – நீண்ட நேரத்திற்கு கிடைத்த அருமையான விக்கெட்\n5வது டெஸ்ட்: முதல்நாள் போட்டியில் நடந்தது என்ன மொயின் அலி, குக் அசத்தல்\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/3-914-persons-were-affected-by-coronavirus-today-400767.html?utm_source=/rss/tamil-fb.xml&utm_medium=23.36.67.204&utm_campaign=client-rss", "date_download": "2020-10-28T17:29:52Z", "digest": "sha1:4ERKK3KD3AQUVE3B3QRFVB36JKKKX7G7", "length": 18076, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா சூப்பர் நியூஸ்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்வோரே அதிகம்! | 3,914 persons were affected by Coronavirus today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nஅப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nSports என்னமா யார்க்கர் போடுறார்.. சமாளிக்க முடியலை.. ஆர்சிபி திணறல்.. ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nMovies நான் லூசு தான்.. ஆனால், அவ்ளோ லூசு இல்லை.. பிரபல சீரியல் நடிகைகள் ஸ்ரீ துர்கா, நீபா ஜாலி பேட்டி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவ�� செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா சூப்பர் நியூஸ்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்வோரே அதிகம்\nசென்னை: தமிழகத்தில் மேலும் 3,914 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.\nஅதில் தமிழகத்தில் மேலும் 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6,87,400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 90,286 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் ஒரே நாளில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- ஆக்டிவ்ஸ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடம்\nஇதுவரை 89 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 2,319 ஆண்களும், 1,595 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 192 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇன்று ஒரே நாளில் 4,929 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,37,637 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,642 பேராகும்.\nஇன்று ஒரே நாளில் 88,643 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 86,96,455 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 39,121 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,169 பேருக்கும் சிறுமிகள் 11,898 பேருக்கும் என மொத்தம் 25067 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,47,935 ஆண்களுக்கும் 2,28,366 பெண்களுக்கும் என மொத்தம் 5,76,333 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54017 ஆண்களுக்கும் 31983 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n தமிழ் மே���்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu கொரோனா வைரஸ் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-28T17:56:34Z", "digest": "sha1:VS3U7U4Q6NYUP7F2SALH4GQELKXGOIZT", "length": 3913, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "தங்க நகைக்கடன்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்படுகிறது – முதல்வர் அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை முதல்வர் பழனிசாமி மறுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்,…\nஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்… இளைஞருக்கு தூக்கு October 28, 2020\nமத்திய அமைச்சருக்கு கொரோனா October 28, 2020\nதங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது October 28, 2020\nஇந்தி��ாவில் 43,893 பேர்.. தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா… October 28, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/583417-cow-dung.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-28T17:09:32Z", "digest": "sha1:ZDKYMIN2L7LUEGRADWO7RZGBALBYFQ4V", "length": 14874, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "பசுவின் சாணத்திலிருந்து விபூதி தயாரிக்கும் விவசாயி | Cow dung - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nபசுவின் சாணத்திலிருந்து விபூதி தயாரிக்கும் விவசாயி\nகல்லல் அருகே சொக்கநாதபுரத்தில் மாட்டுப் பண்ணை நடத்தி வரும் சம்பத்.\nசிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விவசாயி ஒருவர் பசுவின் சாணத்திலிருந்து இயற்கை முறையில் விபூதி தயாரிக்கும் தொழி லில் ஈடுபட்டுள்ளார்.\nகல்லல் அருகே சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத்(66). இவர் நடத்தி வரும் மாட்டுப் பண்ணையில் காங்கேயம், வெச்சூர், மலைநாடு கிடா (கேரளா), நாகூரி (ராஜஸ்தான்), தர்பார்க்கர், கிர் (குஜராத்) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்து வருகிறார். இப்பண்ணை யில் 10 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். பசுவின் சாணத்திலிருந்து இயற்கை உரம் மட்டுமின்றி, விபூதி தயாரித்தும் விற்பனை செய்கிறார்.\nஇதற்கென, தினமும் பசுக்களின் சாணத்தைச் சேகரித்து உருண்டையாக்கி காய வைக்கப்படுகிறது. அவை நன்கு காய்ந்ததும் புற்று மண்ணால் அமைக்கப் பட்ட சூளைக்குள் சாண உருண்டையை வைத்து புகை மூட்டம் போடுகின்றனர். இவை குறிப்பிட்ட வெப்பநிலையில் எரிந்து விபூதியாகிறது. மாதம் 400 கிலோ விபூதி தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விபூதி ராமேசுவரம், திருச்செந்துார் உள்ளிட்ட கோயில்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.\nஇதுகுறித்து சம்பத் கூறியதாவது: எந்த கலப்படமும் இன்றி, இயற்கை முறையில் விபூதி தயாரிக்கிறோம். செலவும், வருவாயும் சமமாக இருந்தாலும், ஆன்மிக நாட்டத்தால் இத்தொழிலை மேற்கொள்கிறேன். தற்போது விபூதி கிலோ ரூ.500, பஞ்சகவ்யம் லிட்டர் ரூ.150 முதல் ரூ.250 வரை, பசுவின் கோமியம் லிட்டர் ரூ.30 முதல் ரூ.100-க்கு விற்கிறோம். பசுக்களுக்கான தீவனத்துக்காக 4 ஏக்கரில் கோ-4 ரக பசுந்தீவனம் வளர்க்கிறோம் என்று கூறினார்.\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\n27,500 மெட்ரிக் டன்கள் உரம் இறக்குமதி: தூத்துக்குடி துறைமுகம் வந்தது\nதேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னுக்கு அக்.30-ல் முதல்வர் வருகை: மாவட்டம் முழுவதும் 8...\nகுறைந்தபட்ச ஆதரவு விலை; நாடுமுழுவதும் விவசாயிகளுக்கு ரூ.28542.59 கோடி விநியோகம்\nமதுரை மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்ட விவகாரம்: கிரானைட் குவாரியை செயல்படுத்த திட்டமா\n17% ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nமத்திய அரசைக் கண்டித்து நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்\nகுருபூஜைகளுக்கு செல்வதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுரை\nகாலி தண்ணீர் பாட்டில்களில் உருவான குளியலறை கட்டிடம்: திடக்கழிவு மேலாண்மையில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய...\nபிஹார் முதல்கட்டத் தேர்தல்; 53.54% வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் கரோனா தொற்று நிலவரம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு\nஉயிர் மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக்கு நீண்டகால தீர்வை வகுப்பது அவசியம்: ஹர்ஷ் வர்தன்...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஈரான் அரசு கவலை\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு: செப்.28-ல் வெளியிட முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.matrubharti.com/book/tamil/love-stories", "date_download": "2020-10-28T17:51:53Z", "digest": "sha1:TFUOCEI3BXHHCYKU5FJYS7K53SXJBGU7", "length": 5609, "nlines": 139, "source_domain": "www.matrubharti.com", "title": "Love Stories Books in Tamil language read and download PDF for free | Matrubharti", "raw_content": "\nகொஞ்சம் போர் கொஞ்சம் காதல்\nசியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுத்து கொண்டிருந்த நேரம் அது. அந்த முகட��களினிடையே சால்சாச் நதி வெள்ள பெருகெடுத்து வழிந்தோடியது. அவன் உதடுகள் இரண்டும் அவள் இதழ்களின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. அவள் கண்களும் அவன் கண்களும் ...\nநீ தானே என் பொன் வசந்தம்\nகல்லூரியில் பட்டம் பெற சேர்ந்த அன்று ரஞ்சிஜாதாவுக்கும் சேகருக்கும் மகிழ்ச்சி வானத்தில் சிறகடித்து பறந்தன. இருவரும் நல்ல ம திப்பெண்கள் பெற்றிருந்ததால் காலூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று தான் இருவரும் முதல் முதலாக அறிமுகமானார்கள். மொதல் சந்திப்பிலே\nஇந்த கதையை உங்க கிட்ட சொல்லியே ஆகணும், அப்டி என டா பெரிய கதைனு பாக்குறீங்களா ஆமாங்க இது கொஞ்சம் பெரிய கதை தான்.ரொம்ப நாளாவே யார்ட்டயாச்சும் சொல்லணும்னு ட்ரை பண்றேன்.உங்களுக்கு time இருந்த கொஞ்சம் படிச்சு பாருங்க. ...\nதிருப்பம் பரிமளா அப்போது தான் பத்தாவது முடித்திருந்தாள். அந்த காலத்தில் பள்ளிக்கூட படிப்பு முடித்தாலே மிக பெரிய விஷையம். அவள் மிக்க மகிழ்ச்சியில் இருந்தாள் பால்வடியும் முகம், மயிலழகு, அன்ன நடை. இளமை ஊஞ்சல் ஆடும் பர்வம் அவள் உதட்டில் ...\nஇந்த கதையை உங்க கிட்ட சொல்லியே ஆகணும், அப்டி என டா பெரிய கதைனு பாக்குறீங்களா ஆமாங்க இது கொஞ்சம் பெரிய கதை தான்.ரொம்ப நாளாவே யார்ட்டயாச்சும் சொல்லணும்னு ட்ரை பண்றேன்.உங்களுக்கு time இருந்த கொஞ்சம் படிச்சு பாருங்க. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_665.html", "date_download": "2020-10-28T17:03:46Z", "digest": "sha1:TUOBPVZE2E27MAWFLZXYO64QKAO3D6RY", "length": 6914, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு - News View", "raw_content": "\nHome வெளிநாடு கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு\nகொரோனா தடுப்பு மருந்துக்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு\nஅபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகளின் கொள்வனவு மற்றும் விநியோகத்திற்காக 12 பில்லியன் டொலர் நிதிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.\nஒரு பில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு உதவும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கப்படுவதாக உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட உதவ அடுத்த ஆண்டு ஜூன் வரை, உலக வங்கி 160 பில்லியன் டொலர் ஒதுக்கியிருந்தது.\nஅதன் ஓர் அ���்கமாக 12 பில்லியன் நிதி வழங்கப்படும். “கொவிட் அவசர நிலையை கையாள்வதற்கு எமது விரைவான செயற்பாட்டை நீடித்து விரிவுபடுத்துவதன் மூலம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு நியாயமான மற்றும் சமமான வகையில் தடுப்பு மருத்துகளை பெற முடியுமாக இருக்கும்” என்றும் உலக வங்கி வலியுறுத்தியது.\nஉலகெங்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 38 மில்லியனைத் தாண்டி இருப்பதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nகடும் சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் ரிஷாட் - வீடியோ\nகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் பாராளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டார். ச...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/107315-", "date_download": "2020-10-28T18:24:30Z", "digest": "sha1:W5ALXATEHZ6MBZXPM2HYKCOH2TGLVIKX", "length": 12883, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 30 June 2015 - புரட்சித் திருமணங்கள்! | Revolutionary Weddings", "raw_content": "\nமணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்\n`டூத் பேஸ்ட்டில் உப்பு... டூத் பிரஷ்ஷில் கரி...'\nவெஸ்டர்ன் டிரெஸ் போட வாய்ப்பு கொடுங்க\nகனடா மாப்பிள்ளை... தமிழ்ப் பொண்ணு...\nமணவாழ்க்கை சிறக்க... மேரேஜ் கவுன்சலிங்\nமூலம் பூராடம், கேட்டை, சித்திரை... பெண்களுக்கு ஆகாததா\nஅழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்\nஆ... நூடுல்ஸ்...மாட்டிக்கொண்டது மேகி மட்டும்தான்\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\nவெட்டிவேர் பொருட்கள்... லாபகர பிசினஸ்\nதிருமணப் பதிவு 90 நாட்களுக்குள்\nகாப்பீடு வேறு... முதலீடு வேறு\nஃபார்மஸி கோர்ஸ்... வளமான எதிர்காலம்\nவியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி\n\"சாதி இல்லை அன்பு மட்டும்தான்\nநல் உணவு சிறுதானிய விருந்து\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை\nதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்... உஷார் உஷார்\nதிருமணத்துக்குப் பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்\nகுட் டச், பேட் டச்\n30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி\nஅவள் விகடன் - ஜாலி டே\nபிரசாதப் பை தயாரிப்பு... பிரமாத லாபம்\nஎன் டைரி - 357\nசாஸ்திர சம்பிரதாயங்களை ஒதுக்கி, சாதி, மதத்தை ஒதுக்கி, புதுமைத் திருமணமும், புரட்சித் திருமணமும் செய்துகொண்ட தம்பதிகள் இவர்கள். பல ஆச்சர்யக்குறிகள் தரும் இவர்களின் வார்த்தைகள் இதோ...\nஜான்சன் - சமந்தா (சென்னை)\n‘‘நான் பிராமணப் பெண். அவர் கிறிஸ்தவர். இருவரும் காதலித்தோம். இரு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. இருந்தாலும் நாங்கள் மண வாழ்வில் இணைவதில் உறுதியாக இருந்தோம். நான் ஆசாரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் அப்பா இறந்ததிலிருந்து கடவுள் மேல் இருந்த நம்பிக்கை வற்றியது. எங்கள் திருமணத்தில் எந்த சடங்குகளும் தேவையில்லை என்று இருவருமே முடிவு செய்தோம். தாலியும் இல்லை, மோதிரமும் இல்லை. மாலை மாற்றிக்கொண்டு, உறுதிமொழி ஏற்க, இனிதே முடிந்தது திருமணம். செய்யும் சடங்குகள் மூலமாகத்தான் திருமண பந்தம் நிலைக்கும் என்பதில்லை. அதற்குத் தேவை, பரஸ்பர புரிதல்; அதில்தான் இருக்கிறது ஒரு திருமணத்தின் வெற்றி\nஜார்ஜ் - ஜெயா, (சென்னை)\n‘‘நான் கிறிஸ்தவன், ஜெயா இந்து. கல்லூரிக் காலக் காதல். இருவீட்டிலும் எதிர்ப்பு. வேலையில் சேர்ந்த பின்தான் திருமணம் என்று நாங்கள் உறுதியேற்று, பின்னர் நான் சென்னையில் ஒரு வேலையிலும், ஜெயா சொந்த ஊரில் பள்ளி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தோம். பகுத்தறிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நாங்கள், வேண்டுமென்றே ஆடி மாதத்தில் மணநாள் குறித்தோம். மகள் யாழினியுடன், ஐந்தாவது மண ஆண்டில் ஆனந்தமாக இருக்கிறோம்\nஇனியன் - கோமதி, (கடலூர்)\n‘‘சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டதால், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்துகொண்டே இருந்தது. என் தோழர் சிற்றரசு, சாதியை மறுத்து காதல் திருமணம் செய்துகொண்டதால், அடுத்த வருடமே படுகொலை செய்யப்பட்டார். அவரின் முதலாமாண்டு நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஆதரவற்று நின்றிருந்த சிற்றரசுவின் மனைவியை, நான் மறுமணம் செய்துகொண்டேன். எங்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு, ‘சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட சிற்றரசு படுகொலை செய்யப்பட, அவர் மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்த தோழர் இனியன் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி’ என்றுதான் பேனர் வைத்திருந்தோம். இந்தச் சமூகத்தில் கடவுளை மறுத்திருக்கிறோம், மதத்தை மறுத்திருக்கிறோம், சாதியை மறுத்திருக்கிறோம், ஏற்றுத்தாழ்வுகளை மறுத்திருக்கிறோம். தமிழ்ச்செல்வி, செந்தனன், செங்கதிர் என்று மூன்று குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/corporate-computers-swallow-medical-care/", "date_download": "2020-10-28T17:30:31Z", "digest": "sha1:HA6BTGSP7GQILCKOVMCCUDSVAMR2DFG5", "length": 40218, "nlines": 153, "source_domain": "new-democrats.com", "title": "மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3\nபணமதிப்பு நீக்கம் : மோடியின் மோசடி\nமருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள்\nFiled under உலகம், நுட்பம், பத்திரிகை\nமற்ற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்ட கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nசெயற்கை நுண்ணறிவு என்றால் என்ன\nபொதுவாக நம்மைச் சுற்றிய உலகை சில விதிகளையும் நிகழ்முறைகளையும் கொண்ட கண்ணோட்டத்தை பயன்படுத்தி புரிந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்குப் பிறகு இப்போது திரட்டப்படும் தரவுகளின் அளவு பிரம்மாண்டமாக உயர்ந்து வருகிறது. உலகில் ஒவ்வொரு நாளும் திரட்டப்படும் தரவுகளின் அளவு 2013-ல் 4.4 லட்சம் கோடி ஜி.பியாக இருந்தது. இது 2020-ல் 44 லட்சம் கோடி ஜி.பியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெரும் அளவிலான தரவுகளை திரட்டுவதற்கும், சேமிப்பதற்கும், அவற்றை ஆராய்ந்து முடிவுகள் எடுக்கவும் தேவைப்படும் உத்திதான் செயற்கை நுண்ணறிவு.\nமருத்துவத் துறையைப் பொறுத்தவரை உலகெங்கிலும் உள்ள பல கோடி நோயாளிகளின் மருத்துவ பதிவுகள், சிகிச்சை தொடர்பான விபரங்கள், உடலில் பொருத்திக் கொள்ளும் உடல்நிலை கண்காணிப்பு கருவிகள், உணர்விகள் பதிவு செய்யும் தரவுகள் திரட்டப்படுகின்றன. பெரும் அளவிலான இந்தத் தரவுகளை பயன்படுத்தி நோயாளிகளின் தேவைகளையும், பழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு மருத்துவ சிகிச்சைகளை வடிவமைப்பது சாத்தியமாகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ செயலிகள் (Apps) பல உருவாக்கப்பட்டு வருகின்றன.\nவழக்கம் போல, மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருப்பது ஐ.பி.எம் என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் வாட்சன் என்ற கருவி.\nஐ.பி.எம் வாட்சன் புற்றுநோய் மருத்துவர்களுக்கான ஒரு தனிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவரின் குறிப்புகளிலும், சோதனை அறிக்கைகளிலும் உள்ள தகவல்களை உள்வாங்கி குறிப்பிட்ட சிகிச்சை முறையை பரிந்துரைக்க வல்லதாக வாட்சன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் முந்தைய வாழ்நிலை, மருத்துவ அறிவு, பிற ஆய்வுகளிலிருந்து கிடைத்த தரவுகள் இவற்றை பயன்படுத்தி வழங்க வேண்டிய பொருத்தமான சிகிச்சையை அடையாளம் காண்கிறது.\nஐ.பி.எம் நிறுவனத்தின் இன்னொரு மென்பொருள் மெடிக்கல் சீவ் (மருத்துவ சல்லடை). கதிரியிக்கவியலிலும், இருதயவியலிலும் படங்களை அலசி ஆய்வு செய்து பிரச்சனைக்குரிய பகுதிகளை மனிதர்களை விட கூடுதல் துல்லியத்துடன் அடையாளம் கண்டு நோயை கண்டுபிடித்து சொல்கிறது மெடிக்கல் சீவ்.\nஐ.பி.எம்-க்கு போட்டியாக டெல், எச்.பி, ஆப்பிள், ஹிட்டாச்சி, லுமினோசோ, அல்கெமி ஏ.பி.ஐ, டிஜிட்டல் ரீசனிங், ஹை ஸ்பாட், லுமியாட்டா, சென்டியன்ட் டெக்னாலஜிஸ், என்டெர்ரா, ஐ.பிசாஃப்ட், நெக்ஸ்ட் ஐ.டி என்று பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் குதித்துள்ளன.\nஇவ்வாறு மருத்துவத் துறை மேலும் மேலும் பெரிய கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று, நிதி மூலதனத்தின் லாப வேட்டை���் களமாக மாற்றப்பட்டு வருகிறது.\nசெயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள்\nசமீபகாலங்கள் வரை நோய் கண்டறியும் கணினி செயலிகள் குறிப்பிட்ட நோய்களை இலக்காக வைத்து அவற்றைப் பற்றிய குறிப்பிட்ட முன் ஊகங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.\nமேலும் உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பான செயலி உருவாக்கப்பட வேண்டியிருந்தது. எனவே அவற்றை மிகக் குறுகிய வரம்பில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. அவற்றின் பலனும் குறைவாகவே இருந்தது. எனவே அவை மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை.\nஇதற்கு மாறாக இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள் உடல் முழுவதுக்குமான பல வகை நோய்களை கையாள முடிவதோடு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் போன்ற அனைத்து வகையான கருவிகளின் படங்களையும் அலசும் திறனை கொண்டுள்ளன.\nமரபணுவியலிலும், மரபணு ஆய்விலும் பெரும் அளவிலான மரபணுவியல் தகவல்களையும் மருத்துவ பதிவுகளையும் கொண்ட தரவுத் தளங்களிலிருந்து குறிப்பிடத்தக்க போக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.\nமனித ஜீனோம் திட்டத்தின் தந்தைகளில் ஒருவரான கிரெய்க் வென்டர் ஒரு நோயாளியின் டி.என்.ஏ-வின் அடிப்படையில் அவரது உடல் தன்மைகள் எப்படி இருக்கும் என்பதை வரையறுக்கும் மென்பொருளை உருவாக்கி வருகிறார். Human Longevity (மனித வாழ்நாள் நீட்டிப்பு) என்ற அவரது நிறுவனத்தின் மூலம் அவர் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஜீனோம் வரிசைப்படுத்தலையும், முழு உடல் ஸ்கேனையும், விபரமான மருத்துவ பரிசோதனையையும் வழங்குகிறார். இந்த ஒட்டு மொத்த நடைமுறை மூலம் புற்றுநோய், இரத்தம் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண முடிகிறது.\nநோயாளிகளை மேற்பார்வை செய்வதற்கு பெருந் தரவுகளை பயன்படுத்துவதற்கான ஒரு முக்கியமான உதாரணம், பெர்க் ஹெல்த் என்ற போஸ்டனைச் சேர்ந்த உயிர்மருந்து நிறுவனம். தரவுகளை அகழ்ந்து ஒரு சில மக்கள் ஏன் நோய்களிலிருந்து சமாளித்து பிழைத்து விடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் தற்போதைய சிகிச்சைகளை மேம்படுத்துவதோடு புதிய சிகிச்சைகளை உருவாக்கவும் முடிந்தது.\nஅறுவை சிகிச்சை துறையில் டாவின்சி சி.எச்.டி என்ற கருவி அறுவை சிகிச்சை தானியக்க கருவிகளை உருவாக்கியுள்ளது. உடல் உள் உறுப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மீச்சிறு அளவு துளைகள் மூலம்ரோபோக்களை அனுப்பி வைத்து மருத்துவர்கள் உள் உறுப்புகளின் நிலையை துல்லியமாக கண்டு கொள்வதை சாத்தியமாக்குகிறது.\nஇன்னும் சில உதாரணங்களை பார்க்கலாம்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த பாபிலோன் என்ற இணைய மருத்துவ சேவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு செயலியை (App) நாடி என்னென்ன பிரச்சனை என்று ஒரு மருத்துவரிடம் சொல்வது போல அதனிடம் விளக்க வேண்டும். உங்கள் பேச்சை உணர்ந்து கொண்டு அதிலிருக்கும் நோய் அடையாளங்களை கண்டறிந்து, ஏற்கனவே உங்களைப் பற்றி சேமித்து வைத்திருக்கும் மருத்துவ விபரங்களையும், பொதுவான மருத்துவ தகவல்களையும் பயன்படுத்தி உங்களுக்கு வந்திருப்பது என்ன நோய் என்று சொல்கிறது அந்தச் செயலி. அதை தீர்த்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கும் பாபிலோன் என்ற நிறுவனம் தனக்கு சந்தா கட்டும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் சேவையை வழங்குகிறது. காசிருப்பவனுக்கே சேவை.\nநோயாளி மருந்துகளை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று கண்காணிப்பதற்கு ஏ.ஐ கியூர் (AiCure) என்ற செயலியை நேஷனல் ஹெல்த்கேர் இன்ஸ்டிட்யூட் உருவாக்கியிருக்கிறது. ஒரு ஸ்மார்ட் ஃபோனையும், கேமராவையும் பயன்படுத்தி சொன்ன நேரத்தில் சொன்ன மருந்தை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று தகவலை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.\nஇத்தகைய செயலிகள் எதற்கு பயன்படும்\nநிதிமூலதன நிறுவனங்களும், மிகப்பெரிய மருந்து நிறுவனங்களும் லாபம் ஈட்டுவதை துரிதப்படுத்தவும், அதிகப்படுத்தவும்தான் இது முதன்மையாக பயன்படுத்தப்படும். உதாரணமாக, மருந்தக சோதனைகள் மூலம் மருந்துகளை உருவாக்குதல் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பிடிப்பது, பல நூறு கோடி டாலர் செலவு பிடிப்பது. இந்த நிகழ்முறையை வேகப்படுத்துவதும், செலவுகளை குறைப்பதும் இன்றைய மருத்துவத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், மருந்துகளின் விலையை தீர்மானிக்கும் பன்னாட்டு கம்பெனிகள் தாங்கள் செய்த செலவை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றன.\nராயல்டி ஃபார்மா என்ற நிறுவனம், ‘தான் எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிப்பதிலோ, உற்பத்தி செய்வதிலோ விற்பதிலோ ஈடு���டுவதில்லை’ என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. ஆனால் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் 30-க்கும் மேற்பட்ட மருந்துகளின் காப்புரிமை அதன் வசம் உள்ளது. இந்த உரிமைகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மதிப்பு $1500 கோடி (சுமார் ரூ 1 லட்சம் கோடி) என கணக்கிடப்படுகிறது.\nதமது மருந்துகளை விற்று பல ஆயிரம் கோடி லாபம் சம்பாதிப்பதற்காக விற்பனை முயற்சிகளிலும், விளம்பரங்களிலும் பணத்தைக் கொட்டுகின்றன மெர்க், கிளாக்சோ ஸ்மித்கிளைன், நோவார்டிஸ், ஃபைசர், ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் மருந்துகள் இந்தியா போன்ற நாடுகளில் சோதனைச் சாலை எலி போல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.\nஇது போன்று மருந்துகளின் காப்புரிமைகளை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றின் மீதான உரிமத் தொகையை மருந்து நிறுவனங்களிடமிருந்து பெற்று கொழுக்கும் நிதி சூதாட்ட நிறுவனங்கள் ஒருபுறம். மறுபுறத்தில் கொள்ளைக் கூடாரமாக நிற்கின்றன, மருத்துவமனைகள்\nமருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் எப்படி உள்ளன\nமருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன உயர்திறன் கொண்ட மருத்துவக் கருவிகள், அங்கு பணிபுரியும் நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்கள் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவமனையை பராமரிக்கும் தொழிலாளர்கள் இவை அனைத்தையும் பயன்படுத்துவதற்கான கடவுச் சீட்டு பணம்தான்.\nஅமெரிக்காவில் மருத்துவமனை கட்டணத்தை கட்ட முடியாத முதியவர்களையும் ஆதரவற்றவர்களையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆளரவமற்ற சாலை ஓரத்தில் இறக்கி வைத்து விட்டு போய் விடுகிறார்கள். இதே அணுகுமுறையைத்தான் சென்னை முதல் சிக்காகோ வரை எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் கடைப்பிடிக்கின்றன.\nகடந்த 100 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களையும் வளர்ச்சியையும் தன் வசப்படுத்திக் கொண்ட முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் உலகம்தான் இது. கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் தமது புதிய மருந்துகளை சோதித்து பார்க்கும் சோதனை எலிகளாக மக்களை பயன்படுத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகள் மூலம் மருத���துவ சேவை பணம் படைத்த மேட்டுக் குடியினருக்கு மட்டும் கிடைப்பதாக மாற்றப்படுள்ளது. இவற்றின் மூலம் பெரும் லாபத்தை குவிக்கும் ராயல்டி ஃபார்மா போன்ற நிதி சூதாட்ட நிறுவனங்களின் உலகமாக மாற்றப்பட்டுள்ளது, மருத்துவம்.\nமருத்துவம் சார்ந்த செயலிகள் ராயல்டி ஃபார்மா போன்ற கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று எந்த மருந்துகளின் காப்புரிமையை வாங்கினால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்படும்.\nசென்ஸ்.லி என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மோலி என்ற செயற்கை நுண்ணறிவு செயலி நோயாளி எப்படி இருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளவும் உரிய சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. பணக்கார நோயாளிகள் மருத்துவரை பார்த்து விட்டு வந்த பிறகு அடுத்த தடவை மருத்துவரை பார்க்கப் போவது வரை இடைப்பட்ட காலத்தில் மருத்துவ உதவிகளை நோயாளிகளுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கவனிப்பையும், நோய் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பையும் வழங்குகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் செவிலியரை பணிக்கு அமர்த்தி சம்பளம் கொடுப்பதை விட மென்பொருள் செயலி மூலம் வேலையை நிறைவேற்றி லாபத்தை அதிகரித்துக் கொள்ள முயலுகிறது முதலாளித்துவம்\nபிற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்கவும், உழைக்கும் மக்களை விலக்கி வைக்கவும், உழைப்பாளர்களை சுரண்டவுமே பயன்படுத்தப்படுகிறது.\nரோபோ (robot) என்ற செக் மொழி சொல்லின் பொருள் அடிமை என்பதாகும்.\nஅதாவது ரோபோக்கள் என்பவை சிக்கலான செயல்களை தாமாகவே செய்யக் கூடிய எந்திர அடிமைகள்.\n‘எந்திரங்கள் மூலம் சாதாரண மக்கள் தமது வேலைகளை விரைவாக செய்து முடிக்கலாம். அவர்களது ஓய்வு நேரம் அதிகமாகும்’ என்கிறார்கள். ஆனால், இத்தகைய எந்திர அடிமைகள் அதிகமாக அதிகமாக உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை முதலாளித்துவ வர்க்கம் மேலும் தீவிரப்படுத்துகிறது. எந்திரங்களை இயக்கும் பணியில் அமர்த்தப்படும் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மேலும் மேலும் அதிக நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தின் மூலம் வீட்டில் பாத்திரம் கழுவ எந்��ிரம், துணி துவைக்க எந்திரம், வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய எந்திரம் என்று வாங்கி விடலாம். ஆனால், குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குப் போய் 10-12 மணி நேரம் உழைத்து மூலதனத்துக்கு உபரியை வாரி வழங்கினால்தான் அத்தகைய வாழ்வு சாத்தியமாக இருக்கும். எனவே, உண்மையில் ஓய்வு நேரம் என்பது இல்லாமல் போய் விடும்.\nமறுபுறம், தனது லாப ஈட்டலுக்கு தேவையில்லான பெரும்பாலான உழைக்கும் மக்களை உபரி உழைப்புப் பட்டாளமாக சந்தையில் குவித்து பொருளாதார ஏற்றத் தாழ்வை இன்னும் அதிகரிக்கச் செய்யும் மூலதனம்.\nதொழில்நுட்பங்கள் மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மேலும் மேலும் சுரண்டலை தீவிரப்படுத்தி உழைக்கும் மக்களையும், இயற்கை வளங்களையும் பேரழிவிற்கு தள்ளுகின்றன என்பது கடந்த 200 ஆண்டு கால அறிவியல் வரலாற்றின் அனுபவம்.\nதொழில்நுட்பங்களை அவற்றை படைத்த, அவற்றை பயன்படுத்துகின்ற பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சோசலிசப் புரட்சி மூலம் மட்டுமே இந்த உலகையும் உலக மக்களையும் மூலதனச் சுரண்டலில் – ஆதிக்கத்தில் இருந்து நாம் காப்பாற்ற முடியும்.\nபுதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2017\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\n“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nசர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – மீம்ஸ்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஎதிர்வரும் நவம்பர் 5 அன்று சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், நிறைவேற்றப்படவுள்ள மின்சார திருத்த மசோதாவையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர் விவசாயிகள் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nகம்யூனிஸ்ட் கட்சியில் தனித் தேர்ச்சியுள்ள பிரிவினரின் தனிச் சிறப்புகள் மற்றும் அவை அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படுவது குறித்து தோழர் சென்யுன் விளக்குகிறார். (மேலும்)\nநம் கேள்விகளுக்கு சங்கிகளின் தயார்நிலை பதில்களையும், நம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறையையும் முன் வைக்கிறது இந்தக் கவிதை \nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nகல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய சீன எல்லை மோதல் மற்றும் அதன் பின் நடந்த நிகழ்வுகளுக்குப் பின் உள்ள அரசியல் என்ன \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nபொதுவுடைமைக் கட்சியில் பெருமளவில் இருக்கும் குட்டிமுதலாளித்துவ அறிவு ஜீவிப் பின்னணியிலிருந்து வரும் தோழர்களைக் கையாளுவது எப்படி விளக்குகிறார் தோழர் சென் யுன்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமகத்தான ரசிய புரட்சியின் நூற்றாண்டு புதிய தொழிலாளி – அக்டோபர் 2016 பி.டி.எஃப்\nஇராம.கோபாலன்களது 'தேசபக்த' அலறல், பெங்களூரு யாருடைய சொத்து, ஆன்ட்ராய்டு மொபைல்கள், மோடிஜீ, மோகன்ஜீ அடியாளு மற்றும் பிற கட்டுரைகள்.\nவெரிசான் அராஜகம் : 21-ம் நூற்றாண்டில் நடப்பது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியா\n\"இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களும், டாடா போன்ற நமது நாட்டு நிறுவனங்களும் தான் நிறைய கிளைகளை தொடங்கவேண்டும், தொடங்கினால்தான் நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும், நாடு வளரும், வல்லரசாகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=44%3A2011-04-23-22-51-51&id=1574%3A2013-06-14-23-59-10&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-10-28T17:09:02Z", "digest": "sha1:QPI6K36XMS2FOTMGDDP2UPNSIFJPTB2E", "length": 12324, "nlines": 25, "source_domain": "geotamil.com", "title": "இளவாலைத் திருக்குடும்பக்கன்னியர் மடத்தின் தோற்றமும் சிறப்பும்", "raw_content": "இளவாலைத் திருக்குடும்பக்கன்னியர் மடத்தின் தோற்றமும் சிறப்பும்\n‘கிறிஸ்தவ மதத்தின் பிடியிலிருந்து மக்களை மீட்டு எடுத்தால் மட்டும்தான் புரட்சியின் வெற்றி சாத்தியமென்று’ பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரவாத ஆட்சியின்போது கருதப்பட்ட நிலையில் Bordeaux என்னுமிடத்தில் அதி.வண.பேராயர் Pierre Bienvenu Noailles அவர்களால் உருவாக்கிய திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் வரலாற்றோடு இளவாலைக் கன்னியர் மடத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. 1858 இல் யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க சமய அதி வணக்கத்திற்குரிய ஆயராக இருந்த Semeria (OMI) அவர்களால் அதி வண. பேராயர் Noailles அடிகளார்க்கு யாழ்ப்பாணத்தில் பெண்கள் மத்தியில் கல்வி ஊட்டும் முகமாகää கன்னியாஸ்திரிகைகளை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதி வேண்டிக் கொண்டதிற்கிணங்க உருவானதே இளவாலைக் கன்னியர் மடமாகும்.\nகத்தோலிக்க பெண் கல்வியின் பிதாமகனாகத் திகழ்ந்த பேராயர் செமேரியா அடிகள் யாழ்ப்பாணத்துப் பெண் கல்விக்காக அயராது பாடுபட்ட பெருமகன் ஆவார். ஒரு சந்தர்ப்பத்தில் பேராயர் Semeria பின்வருமாறு எழுதினார்:\nபெண்களுக்கு கல்வியையும்ää சமயப் போதனையையும் ஊட்டும் பொறுப்பை நம்பிக்கையோடு கையளிக்கக்கூடிய கன்னியாஸ்திரிகளின் சேவைக்காக பல ஆண்டுகளாக நான் அக்கறை கொண்டிருந்தேன். 1856 ஆம்ஆண்டில் ஐரோப்பாவிற்குப் பயணம் செய்த வேளையிலும், சமயப் பெண் துறவிகளின் சேவையைப் பெறுவதற்குப் பல இடங்களிலும், பல தடவையும் முயற்சிகள் மேற்கொண்டேன்.\nஎங்கிருந்தாவது சில கன்னியாஸ்திரிகளை பெற்றுக் கொள்வதற்காக எனக்கு இருக்கக்கூடிய அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தி முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் எனது அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஆனால் 1861 ஆம் ஆண்டு வண.பேராயர் Semeria வின் பெருங்கனவு நனவாகியது.Bordeaux விலிருந்து\nஇந்த ஆறு கன்னியாஸ்திரிகளும் Thulous இலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் இளவாலைக் கன்னியர் மடத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்தது.\n1860 களில் யாழ்ப்பாணத்தில் திருக்குடும்பக் கன்னிய��் மடத்தை உருவாக்கிää இந்த அரும் கன்னியாஸ்திரிகள் ஆற்றிய கல்விச்சேவை யாழ்ப்பாணப் பெண்களின் கல்வி வரலாற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வதிவிட வசதிகள்கூட அற்ற சூழ்நிலையில் அயன மண்டலப் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் அவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கினார்கள். யாhழ்ப்பாணத்திலிருந்து Bordeaux திருக்குடும்பக் கன்னியர் மடத்திற்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதுகிறார்கள்;:\n“மழை பெய்தால் வீட்டில் ஒரே ஒழுக்கு. சனிக்கிழமை மழை பெய்து என் தலையணை நனைந்துவிட்டது. புதுமைச் சிலந்தி ஆபத்தானது. இரவில் எலிää பாம்புää தேள்ää என்பன வீட்டின் மேற்கூரையில் ஓடித்திரியும். ஆபத்தான பூமியில் நாம் வாழ்கிறோம்” இந்த நிலையிலேயே இந்தக் கன்னியாஸ்திரிகளின் கல்விப்பணி ஆரம்பமாகி இருக்கிறது.\nவண.செமேரியா (Semeria) ஆண்டகை யாழ்ப்பாணப் பெண் பிள்ளைகளுக்குக் கல்வியறிவையும்ää மறை அறிவையும்ää ஒழுக்கசீலர்களை கற்பிப்பதிலே காட்டிய பேரார்வமே திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் கல்விப் பணிகளுக்கு அடித்தளமாக அமைந்தது.\nயாழ்நகரம் மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் கிராமப் பகுதிகளுக்கும் திருக்குடும்பக் கன்னியர் மடம் தனது கல்விச் சேவைகளை விஸ்தரித்தது. இவ்வாறு கிராமங்களை நோக்கி விஸ்தரிக்கப்பட்ட கல்விச் சேவையின் விளைவாக இளவாலைக் கன்னியர் மடம், பருத்தித்துறைக் கன்னியர் மடம்ää அச்சுவேலி புனித திரேசா மடம், மாதகல் திருக்குடும்பக் கன்னியர் மடம்ää நாரந்தனைக் திருக்குடும்பக் கன்னியர் மடம்ää நெடுந்தீவு திருக்குடும்பக் கன்னியர் பாடசாலை என்பன தோன்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகல்வி நிறுவனங்கள் எதிர்காலக் கன்னியாஸ்திரிகளை உருவாக்குதல், வடபுலத்தில் தமிழ் மிஷனின் மையம் ஆகியவற்றைக் கொண்ட வளாகமாக இளவாலை திகழ்ந்தது என்று குறிப்புகள் கூறுகின்றன.\nமதர் தியோவின், கிளமென்ற் விக்ரறின் ஆகிய அருட் சகோதரிகள் இளவாலைக் கிராமத்தின் அறிவுக் கண்ணைத் திறந்தவர்கள் என்று கூறவேண்டும். 1929 இல் இளவாலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும்ää 1939 ஆம் அண்டு அனாதைகளுக்கான பராமரிப்பு நிலையமும் ஸ்தாபிக்கப்பட்டு இளவாலைக் கன்னியா மடம் தனது ஆழமான சமூகக் கல்விப் பணியினை இளவாலையில் பதித்தது எனலாம். இளவாலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றப்பட��ட ஆசிரியர்கள் ஊர்காவற்றுரை, மன்னார், நெடுந்தீவுää முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களில் அரும்பபணி ஆற்றினார்கள். இளவாலையில் மாணவிகளுக்காக உருவாக்கப்பட்ட விடுதிகள் அயல் கிராமங்களிலிருந்து வந்து இளவாலையில் பயிலுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.\nஅருட் சகோதரி சலோமின் காலத்தில் இளவாலைக் கன்னியர் மடம்; பெரும் வளர்ச்சியைக் கண்டது. வணக்கத்திற்குரிய ஆண்டகை ஜே. எமிலியானோஸ்பிள்ளையின் அனுசரணையுடன் இளவாலைக் கன்னியர் மடம் ஆற்றல்மிக்க நிறுவனமாகச் செயற்பட்டது. ஆங்கிலக் கல்வியில் அதி முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இளவாலைத் திருக்குடும்ப கன்னியர் மடத்திலிருந்து வெளியேறிய மாணவிகள் சிறந்த கல்வியறிவு கொண்டவர்களாகவும், ஆளுமை மிகுந்தவர்களாகவும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தின் நீண்ட வரலாற்றில் அழுத்தமான தடங்களைப் பதித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/137351?ref=archive-feed", "date_download": "2020-10-28T16:51:18Z", "digest": "sha1:36GHVOXE6WL3UESTSK4GB2I5G2TTOTPQ", "length": 7134, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வலியுறுத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வலியுறுத்து\nஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டுமென்று, ஜேர்மனியைச் சேர்ந்த வர்த்தகக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.\nஅண்மையில் இது தொடர்பான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள ஜேர்மனிய தொழிற்றுறைச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்கள் மூவர், இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுடனும் விவாதித்து வருகின்றனர்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதற்கு அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதன் மூலம், மிக முக்கியமான கூட்டாளி நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் இழக்க நேரிடுமெனவும் வர்த்தகக் குழுவினர் எச்சரித்துள்ளனர���.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/08/21/periyava-golden-quotes-668/", "date_download": "2020-10-28T18:02:46Z", "digest": "sha1:7R6IWJ3YYOHPHSZMR4U7GRQ3IE34CYZO", "length": 6376, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-668 – Sage of Kanchi", "raw_content": "\nபூர்ண உபவாஸம் முடியாவிட்டால் பழம், பால் சாப்பிடலாம்; பக்வான்னத்துக்கு [நன்றாக ஜலத்தில் வெந்த உணவு வகைகளுக்கு] உள்ள சேஷ தோஷம் தைலபாகத்துக்கு [எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்த பக்ஷணம், வறுவல் முதலானவற்றுக்கு] இல்லை; மடிக்குறைவானவர்களிடம் தீர்த்தம் வாங்கிச் சாப்பிடும்படி நிர்பந்தம் ஏற்பட்டால் அதில் கொஞ்சம் மோரைத் தெளித்துக் கொண்டால் தோஷ பரிஹாரம் – என்றெல்லாம் பல exemption கொடுத்திருப்பது தாக்ஷிண்ய நோக்கில்தான். பலஹீனர்களிடமுள்ள கருணையாலேயே அவர்களுக்கு விரத உபவாஸங்கள் வேண்டாம், “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை” என்று வைத்திருக்கிறது. இதேமாதிரி ஆபத்துக் காலத்தில் அநேக ஆசாரக் கட்டுப்பாடுகளைக் தளர்த்திக் கொடுத்து ஆபத் தர்மம் என்பதாக ஏற்படுத்தியிருக்கிறது. அப்போதுங்கூட எங்கே அடியோடு முடியவில்லையோ அங்கேதான் ஆசாரத்தைத் தளர்த்தலாம். முடிந்த இடத்தில் பின்பற்றத்தான் வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-28T18:18:27Z", "digest": "sha1:A6QT4KNH56XNUPTR7JMTBTN5XCOSPWTP", "length": 13779, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "மாங்குளத்தில் காட்டுயானை ஒன்ற கிணற்றில் வீழ்ந்துள்ளது! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; ���ங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமாங்குளத்தில் காட்டுயானை ஒன்ற கிணற்றில் வீழ்ந்துள்ளது\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று கிராமவாசி ஒருவருடைய கிணற்றில் விழுந்துள்ளது\nதொடர்ச்சியாக ஊருக்குள் நடமாடித் திரியும் இந்த காட்டு யானை இன்றைய தினமும் ஊருக்குள் நடமாடி திரிந்த சமயம் கிராமவாசி ஒருவரின் கிணற்றில் தவறி விழுந்துள்ளது\nகிணற்றில் விழுந்த யானையை வெளியேற்றுவதற்காக உரிய அதிகாரிகளுக்கு மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது\nகுறித்த கிராமத்தில் தொடர்ச்சியாக காட்டு யானையின் அச்சுறுத்தலின் மத்தியில் மக்கள் வாழ்ந்து வருவது வளமையாக உள்ளது\nயானை வேலிகளை அமைக்குமாறு மக்கள் கோரி வருகின்ற நிலையில் குறித்த யானையானது தொடர்ச்சியாக குறித்த பகுதி மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது\nகுறிப்பாக கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் காணப்படும் தரம் 5 உட்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பனிக்கன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் யானைகள் நடமாடி திரிவதனால் மாணவர்கள் அச்சத்தின் மத்தியில் பாடசாலைக்கு சென்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது\nPrevious Postகிளிநொச்சியில் முதன்மை பாடசாலை மாணவன் கஞ்சாவுடன் கைது\nNext Postவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு பூரண ஆதரவு\nசத்தியத்தின் வழிநிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – கலாநிதி சேரமான்\nதனிமைப்படுத்தப்பட்ட 157 போர் விடுவிப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 542 views\nஅதிவேகமான “கொரோனா&#... 370 views\nசுவிசில் நடந்த துயர���்சம்ப... 364 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 306 views\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nநெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் 14 பேருக்கு கொரோனா\nஊர்காவற்றுறையில் மாற்றுத்திறனாளியின் சடலம் மீட்பு\nபொது நிதியின் பாவனையில் சீர்கேடுகள்சர்ச்சைக்குள்ளாகும் நோர்வேயின் சமாதான தூதுவர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ops-playing-political-games-for-the-cm-post-399013.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-28T17:48:50Z", "digest": "sha1:BP3UH6RSMJ2MHMAQGFLUWZRG3MUTLZXS", "length": 23024, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா- பாஜக- ஈபிஎஸ்.... மாறி மாறி உள்ளே வெளியே... மங்காத்தா ஆடும் ஓபிஎஸ்! | OPS Playing Political Games for the CM Post - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nMovies நான் லூசு தான்.. ஆனால், அவ்ளோ லூசு இல்லை.. பிரபல சீரியல் நடிகைகள் ஸ்ரீ துர்கா, நீபா ஜாலி பேட்டி\nFinance இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலா- பாஜக- ஈபிஎஸ்.... மாறி மாறி உள்ளே வெளியே... மங்காத்தா ஆடும் ஓபிஎஸ்\nசென்னை: சசிகலா, பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பதவிகளுக்காக அடுத்தடுத்து உள்ளே வெளியே ஆட்டத்தை இடைவிடாமலேயே ஆடிவருகிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய முதல்வர் பதவிக்கான தேர்வாக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். இதனால்தான் 3 முறை அவரால் முதல்வராகவும் முடிந்தது. சசிகலாவுக்கும் அவர்களது மன்னார்குடி குடும்பத்துக்கும் காட்டிய விசுவாசத்துக்கான உச்சகட்ட பரிசுதான் இந்த முதல்வர் பதவி என்பதை ஓபிஎஸ் உட்பட எவர் ஒருவரும் மறுக்க முடியாது.\nசசிகலாவும் அவரது குடும்பமும் நினைத்திருந்தால் ஓபிஎஸ் என்ற நபருக்கு பதிலாக தினகரனையோ அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த சின்ன எம்ஜிஆர்களில் ஒருவரையோ முதல்வராக்கி இருக்கவும் முடியும். என்னதான் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஒருசில தர்க்க நியாயங்களின் அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவியை தூக்கி கொடுத்தது சசிகலா குடும்பம்.\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம்- புறக்கணித்த துணை முதல்வர் ஓபிஎஸ்\nஅதே சசிகலா, ஒருகட்டத்தில் தானே முதல்வராக முடிவு செய்த போது நியாயப்படி அவருக்கு பதவியை கொடுத்துவிட்டு ஓபிஎஸ் ஒதுங்கி நின்றிருக்க வேண்டும். ஆனால் அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத, டெல்லி இடைத்தரகர்களாக இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்டார் ஓபிஎஸ். அவர்கள் ஓதியபடியே ''தர்மயுத்தத்தை'' தொடங்கினார் ஓபிஎஸ்.\nஇதனால் அதிமுக பிளவை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிமுகவில் சசிகலா முதல்வராக வரவே கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த டெல்லி பாஜகவுடன் தயக்கமே இல்லாமல் கைகோர்த்துக் கொண்டார் ஓபிஎஸ். தனது தலைமையில் நேற்று வரை நடந்த அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்கும் அளித்து டெல்லிக்கான எஜமான விசுவாசத்தை காட்டிக் கொண்டார் ஓபிஎஸ்.\nஆனால் ஓபிஎஸ் ஒரு சரியான ஆளுமை இல்லை என்பதை தாமதமாக புரிந்து கொண்ட அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் அவரது முகாமை காலி செய்தனர். அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலரும் அப்படியே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்துவிட்டனர். ஒட்டுமொத்த கூடாரமே காலியான நிலையில் டெல்லி பாஜக மேலிட அனுசரணையுடன் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தார் ஓபிஎஸ்.\nஎந்த அரசுக்கு எதிராக தாம் ஓட்டுப்போட்டோமோ அதே அரசில் துணை முதல்வர் பதவியையும் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டவர் ஓபிஎஸ். மக்களிடத்திலே தன்னுடைய செயலுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. பின்னர் தனது மகனை எம்.பியாக்கிய கையோடு அவரை ஒரு பாஜக எம்.பியாகவே நடந்து கொள்ள வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவரை மத்திய அமைச்சராக்கவும் கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்.\nஈபிஎஸ் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது; மக்களிடத்தில் பெரிய அளவில் அதிருப்தி இல்லை; எல்லாம் சுமூகமாக போகிற நேரத்தில் இடியை தூக்கி வீசும் வகையில் நானே முதல்வர் வேட்பாளர் என ஆக்ரோஷம் காட்டுகிறார் ஓபிஎஸ். ஆகக் குறைந்தநாட்கள் முதல்வராக பதவி வகித்த காலத்திலேயே ஆட்சியை காப்பாற்ற எதிர்க்கட்சித் தலைவர்களையே ரகசியமாக சந்தித்த ஓபிஎஸ்தான்.. இன்று நானே முதல்வர் வேட்பாளர் என மார்தட்டுகிறார்.\nஈபிஎஸ் மட்டும் தலைமைப் பீடத்தில் இருந்திருக்காவிட்டால் இந்த ஆட்சி நிச்சயம் இத்தனை நாட்கள் வண்டியை ஓட்டி இருக்கவே முடியாது. 3 மாசம் தாங்காது, ஒரு வருசம் தாங்காது என அரசியல் ஆருடங்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் டெல்லி, பாஜக, இடைத் தேர்தல்கள், புதிய கூட்டணிகள், அன்றாட பிரச்சனைகள், திமுகவின் சவால்கள் என அனைத்தையுமே மிக லாவகமாக கையாண்டு தான் இத்தனை மாதங்கள் அந்தப் பதவியையும் ஆட்சியையும் காப்பாற்றிக் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.\nஇது அதிமுக உள்பட யாரும் எதிர்பாராத சாதனை தான். இந் நிலையில் தான் எடப்பாடிக்கு எதிராக மீண்டும் வரிந்து கட்டுகிறார் ஓபிஎஸ். இதில் இடையில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருப்பது எம்ஜிஆரி்ன் தொண்டர்கள் தான். பாவம்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்��ு முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/22821-hollywood-hero-sylvester-stallone-s-mother.html", "date_download": "2020-10-28T17:44:58Z", "digest": "sha1:QTUSFCREAGI3WJFCVRVKUOBQGVDIM7JY", "length": 9579, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஹாலிவுட் ரம்போ பட ஹீரோ தாயார் 98 வயதில் மரணம்.. | Hollywood hero Sylvester Stallones mother - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஹாலிவுட் ரம்போ பட ஹீரோ தாயார் 98 வயதில் மரணம்..\nராக்கி, தி ஸ்பெஷலிஸ்ட், ராம்போ எனப் பல ஹாலிவுட் படங்களில் நடித்து உலக அளவில் ரசிகைகளைக் கொண்டிருப்பவர் சில்வர் ஸ்டர் ஸ்டலோன். இவரது தாயார் ஜாக்கி ஸ்டேலோன், 98 வயதாகும் அவர் காலமானார். இந்த தகவலை சில்வர் ஸ்டலோன் சகோதரர் ஃபிராங்க் ஸ்டலோன் வெளியிட்டார்.தாயார் மரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள மெசேஜில்கூறியதாவது: இன்று காலை எனது சகோதரர்களும் நானும் எங்கள் அம்மா ஜாக்கி ஸ்டலோனை இழந்தோம். டாமி, சில்வெஸ்டர், பிரான்கி மற்றும் எனது மறைந்த சகோதரி டோனி ஆன் ஆகிய நான்கு குழந்தைகளுக்கு அவர் தாயாக இருந்தார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க பெண் மணி. அவர் மிகவும் விசித்திரமான மற்றும் சுறுசுறுப்பானவர்.\nநவம்பர் 29, 1921 அன்று வாஷிங்டன் டி.சி.யில் பிறந்தார், இரண்டாம் உலகப் போரின்போது அவர் தடை செய்யப்பட்ட பகுதியில் தனது வாழ்நாளை அப்போது கழித்தார். 1920 மற்றும் 30 மற்றும் 40களில் நடந்த வரலாறுகள் பற்றி அவரிடம் நான் பல மணி நேரம் பேசுவேன். அதுவொரு வரலாற்றுப் பாடம். அவர் இறக்கும் நாள் வரை முக கவசம் அணியவில்லை. அவள் ஒரு ரேஸரைப் போல கூர்மையான குணம் கொண்டவர். தூங்கும்போதே இறக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் அப்படியே அவரது இறுதி மூச்சு பிரிந்தது. நான் என் உணர்ச்சிகளை கண்ணீரில் மூழ்கடித்து விடுகிறேன் என்று நினைக்கிறேன். என் அம்மாவுக்கு ஏழு பேரக்குழந்தைகள் மற்றும் 3 கொல்லு பேரக்குழந்தைகள் உள்ளனர். வாழ்நாள் முழுவதும் ராணி போல் அவர் வாழ்ந்தார்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nதனிமையிலிருக்கும் பிக்பாஸ் 4 ந��ிகை.. நான்கு சுவற்றுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்..\nஇரவில் ஆழ்ந்து உறங்க முடியவில்லையா\nபலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு.\nபீட்டர் பாலை பிரிந்தும் வனிதாவின் ஆட்டம் அடங்கவில்லை.. வெறுப்பில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..\nதங்க வேட்டையில் களமிறங்கிய போட்டியாளர்கள் - பிக் பாஸ் நாள் 24\nதியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன\nலாட்வியா நாட்டு ராப் பாடகர் பாரதியார் பாடலுடன் தமிழ் என்ட்ரி..\nஇயக்குனருக்கு ஆபாச மெசேஜ்-மிரட்டல்.. என்ன நடந்தது\nபிக்பாஸில் பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. கைகளை கட்டி கிண்டல் செய்ததால் பரபரப்பு..\nபிரபல இயக்குனருக்கு கொலை மிரட்டல்.. விஜய் சேதுபதியை விலக சொன்னதால் பரபரப்பு...\nபிரபல நடிகருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனாலும் மேலும் ஒரு வாரம் தனிமை\nராஜமவுலி படத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பால் பரபரப்பு.. படத்தை தடுத்து நிறுத்துவோம்..\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/i_enMX.html", "date_download": "2020-10-28T17:27:39Z", "digest": "sha1:NWHCOOBMMWB2G55YJEFYFSC63W7SYYM5", "length": 8842, "nlines": 80, "source_domain": "unmaiseithigal.page", "title": "செட்டிநாடு வஞ்சிரம் மீன் குழம்பு - Unmai seithigal", "raw_content": "\nசெட்டிநாடு வஞ்சிரம் மீன் குழம்பு\nஅசைவ உணவுகளிலேயே துளிகூட உடல்நலன் கெடுக்காத உணவு என்றால் அது நிச்சயமாக மீன் உணவுதான்.\nஅசைவப் பிரியர்க���் பெரும்பாலானவர்களுக்குப் பிடித்த உணவும்கூட.\nஇன்னும் சொல்லப் போனால் உலகின் பெரும்பாலான மக்கள்\nமிக எளிய மனிதர்களுக்கும் கிடைக்கக்கூடிய சுவையான மீன் உணவை நமது உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nமீனில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 அமிலம் பல்வேறுநோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. அதிகப் புரதச்சத்துகொண்ட, கொஞ்சமும் கொழுப்புச் சத்து இல்லாதமீன் உணவு இதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது. சிக்கன், மட்டன் போல இல்லாமல் மீனில்தான் எத்தனை\nவஞ்சிரம், விரால்,இறால், நண்டு, நெத்திலி,சங்கரா, கெளுத்தி, பாறை மீன் என்று பல்வேறு மீன்களைக்கொண்டு விதவிதமாகச் சமைப்பதில் உள்ள ஆனந்தமே அலாதியானதுதான்.\nசெட்டிநாடு ஸ்டைல் உணவுகளுக்கு தனி பிரியர்களே உள்ளார்கள். ஏனெனில் செட்டிநாடு ஸ்டைல் உணவானது அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.\nஅதிலும் செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு என்று சொன்னாலே பலரது நாஊறும். அந்த அளவில் மீன் குழம்பானது சுவையாக இருக்கும்.\nஇங்கு செட்டிநாடு மீன் குழம்பின் செய்முறையை உங்களுக்காக தெளிவாக கொடுத்துள்ளோம்.\nவஞ்சிர மீன் - 8 துண்டுகள்\nபுளி - 1 எலுமிச்சை அளவு\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nதுருவிய தேங்காய் - 1/4 கப்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமல்லி தூள் - 2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nதக்காளி - 1 (நறுக்கியது)\nபெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)\nசின்ன வெங்காயம் - 6\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 10\nபூண்டு - 5 பல் த\nக்காளி - 1 (நறுக்கியது)\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nமுதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைக்க கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.\nபின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபிறகு வெதுவெதுப்பான நீரில் புளியை 1/2 மணி��ேரம் ஊற வைத்து, 1/4 கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.\nஅடுத்து அதில் தக்காளியைப் போட்டு, பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும். பின் அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் புளிச்சாறு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.\nஎப்போது குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிகிறதோ, அப்போது மீன் துண்டுகளை சேர்த்து மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி 1 மணிநேரம் கழித்து பரிமாறினால்,\nசெட்டிநாடு மீன் குழம்பு ரெடி.\nசூப்பரான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி\nமற்றும் ஒரு சமையல் குறிப்புடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaipechu.paworld.info/valai-pechu-tama-p-a-p-u-mercal-a-vijay-1133-14th-sep-2020/YZ9ml2nHpW19pbA", "date_download": "2020-10-28T17:48:26Z", "digest": "sha1:H4ZPWYA27NPXEGHM5HZ5IZUFRJWDJPFD", "length": 24667, "nlines": 344, "source_domain": "valaipechu.paworld.info", "title": "Valai Pechu | தமன் போட்ட பாட்டு, மெர்சலான விஜய் | # 1133 | 14th Sep 2020", "raw_content": "\nநடிகர் அஜூத் க்கு சூடு சொரணை இருக்கா.... விகடன் அப்படி கழுவி கழுவி ஊத்திருக்கான் ...... இன்னுமாடா உயிரோட இருக்கான்\nஅல்டிமேட் நடிகர் அஜூத் தை ரோட்டில் வைத்து செருப்பால் அடித்தாராமே சீமான்.... அதை பற்றி சொல்லுங்க\nதோழர்களே நீட் பற்றிய உங்கள் கருத்து மிகச்சிறப்பாக இருந்தது . தொடர்ந்து அரசியல் பேசுங்கள்\n\"மயிர்\" என்ற போது போடாத வழக்கை \"உயிர்\" என்ற போது போடத்தோன்றினால்.... #மயிரும்உயிரும்\nநீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் திமுக, அதன் தலைவர்களின் சொந்த கல்லூரியில் வெகு ஜோராக நீட் தேர்வு நடந்தது 😁😁😁😁 தட் பொட்டேட்டோ சிப்ஸ்ல உப்பு கம்மியா இருக்கு மொமெண்ட்.\nதமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பெண் மருத்துவர்கள், குறிப்பாக மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், தினமும் தங்கள் தாலிக்கொடியை கழற்றி வைத்து விட்டுத்தான் ஆப்பரேசன் தியேட்டர்களுக்குள் சென்று அரும்பணி செய்கிறார்கள்.. இதில் செண்ட்டிமெண்டு, ஐதீகம், அவரக்காய் க்கெல்லாம் இடமில்லை.. அதேபோலத்தான் தேர்வு எழுத���் செல்பவர்களுக்குமான சட்டங்களும் நடைமுறை விதிகளும்..\nஉங்க அரசியல் அக்கப்போர் தாங்கமுடியலப்பா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா\n கேள்வி : ஒரு மூவி தொடங்குவதற்கு முன், அந்த படத்தின் நடிகர் and நடிகையை வைத்து போட்டோ ஷூட் எடுக்கிறார்களே, அது எதற்கு அண்ணா அதனால் என்ன use \nமுத்தையா சாதிவெறி இயக்குனர். அந்தாளு வொர்த்தே இல்ல\nகரு.பழனியப்பன் அந்த நபர் என்றே நினைக்கிறேன். அவர் பாசிசத்திற்கு எதிரான நபர்.\nதரமான பதிவு. சல்யூட் தலைவர்களே.\nகாயத்திரி குடிச்சிட்டு ஆட்டம் போட்டு தாறுமாறா வண்டி ஓட்டி மக்களை தொந்தரவு செய்தவ..அக்ரஹாரம் பிஹேவியர்.😄😆\n#Day...1 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥 வலிமை அப்டேட் சொல்லுங்க🔥\nநீட் நவீனகால பூணூலில் திரிக்கப்படு��் தீட்டு தமிழக மாணவர்களின் மீது திணிக்கப்படும் வன்மவெறி தமிழக மாணவர்களின் மீது திணிக்கப்படும் வன்மவெறி\nதாலி மெட்டியை கழற்றியபோது, இந்து...சந்து...பொந்துக்களின் பாதுகாவலன் என்று சொன்னவர்கள் எங்கே சென்றார்கள் எல்லாம் காவிபாசிச அரசியல் தோழா.\nமுன்னணி சீனியர் இயக்குனர் தமிழ் பற்றுள்ள இயக்குனர் உங்கள் பாசத்திற்கு உரிய பாரதிராஜா-வா 😉\nவிலங்காத நடிகர்கள் நடிகைகள் தான் பிஜேபி கட்சியில் சோர்வார்கள் காயத்ரி ரகுராம் அந்த நாய் தமிழ் நாட்டுக்கு பிறந்ததே ஒரு சாபக்கேடுதூ\nவாழ வைத்த தமிழ் மக்கள்\nரஜனி யோட எல்லா கிழசு கிழசு பைத்திய ரசிகர்கள் சும்மா கரைவேட்டி கட்டீண்டு ..சுமோ ல சுத்தியாறத கற்பனை பண்ணி பார்த்தா....சப்பா முடியல\nநான் கண்டிப்பா தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்று\nரஜினி எல்லாமே eve of the election தான் செய்வாராம்\nசாமானிய மக்களுக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி வலைப்பேச்சு\nபொன்னர் போய் முருகதாஸை பார்த்தது ஏற்கெனவே தெரியும்...\nசதாம் இன்னும் இருக்கிறார்ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ\nதமிழர்களின் பிரச்சனைகளை புரிந்தவர் தமிழன் சூர்யா 👏👏👏👏\nநேருக்கு நேர், காதலே நிம்மதி இன்ன பிற ஆரம்ப கால படங்களில் நடிப்பும் சரியா வரலை நடனமும் வரலை , அதற்காக சூர்யா என்ன தற்கொலையா செய்து கொண்டார் \nபுதிய கல்வி திட்டத்தை எதிர்த்ததால் சூர்யாவை கார்னர் செய்யும் பாஜக - Valai pechu Bismi | Vijay\nValai Pechu | விஜய் 65 ஏ.ஆர்.முருகதாஸ் இடத்தில் யார்\nValai Pechu | அஜித் அறிக்கையின் பின்னணி என்ன தெரியுமா\nValai Pechu # 989 | 19th April 2020 | அஜித் - பாலா தகராறு | அன்று அறைக்குள் நடந்தது என்ன\nவிஜய் தனது 50வது வயதில் அரசியல் கட்சி தொடங்குவார் | VALAIPECHU BISMI Latest Interview|Vijay Politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/jan/08/taylor-nicholls-centuries-seal-3-0-sweep-3073212.html", "date_download": "2020-10-28T16:29:37Z", "digest": "sha1:FL6PABWYQGKCDTLEF3M3DOQRNCXOI6ZS", "length": 9824, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nஅதிரடியாக விளையாடி சதங்கள் எடுத்த டெய்லர், நிகோல்ஸ்: ஒருநாள் தொடரில் 3-0 என இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து\nஇலங்கைக்கு எ���ிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது நியூஸிலாந்து அணி. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது அந்த அணி.\nநெல்சனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூஸி. தொடக்க வீரர்களான கப்தில் 2, மன்றோ 21 ரன்களுடன் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு கேப்டன் வில்லியம்சன் 55 ரன்களில் வெளியேறினார். நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெய்லரும் நிகோல்ஸும் இலங்கைப் பந்துவீச்சைத் திணறடித்தார்கள். டெய்லர் 112 பந்துகளிலும் நிகோல்ஸ் 71 பந்துகளிலும் சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். 131 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்துக் கடைசிக்கட்டத்தில் ஆட்டமிழந்தார் டெய்லர். நிகோல்ஸ் ஆட்டமிழக்காமல் 80 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணி 350 ரன்களைத் தாண்ட உதவினார். நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது.\nகடினமான இலக்கை எதிர்கொண்ட இலங்கை அணி 250 ரன்கள் கூட எடுக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி 41.4 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இலங்கைத் தரப்பில் பெரேரா 80 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது நியூஸிலாந்து.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2013/10/01-11-2013.html", "date_download": "2020-10-28T17:16:01Z", "digest": "sha1:VKDCQJRU4AZMABKO7GXEWY4J5RE3FJ5F", "length": 8090, "nlines": 116, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "துபையில் மெட்ரோ, பேருந்து, படகு ஆகியவற்றில் இலவச பயணம் (01-11-2013) ஒரு நாள் மட்டும்...(கொடிக்கால்பாளையம் ஒரிங்கினைப்பு கூட்டத்திற்கு வருபவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » துபையில் மெட்ரோ, பேருந்து, படகு ஆகியவற்றில் இலவச பயணம் (01-11-2013) ஒரு நாள் மட்டும்...(கொடிக்கால்பாளையம் ஒரிங்கினைப்பு கூட்டத்திற்கு வருபவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்)\nதுபையில் மெட்ரோ, பேருந்து, படகு ஆகியவற்றில் இலவச பயணம் (01-11-2013) ஒரு நாள் மட்டும்...(கொடிக்கால்பாளையம் ஒரிங்கினைப்பு கூட்டத்திற்கு வருபவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்)\nதுபாய் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் Road Transport Authority (RTA) 4வது பொது போக்குவரத்து தினத்தை முன்னிட்டு (4th Public Transport Day) மெட்ரோ, பேருந்து, படகு ஆகியவற்றில் நவம்பர் 1, 2013 வெள்ளிக்கிழமை மட்டும் அனைத்து இடங்களுக்கும் இலவசமாக பயணிக்கலாம் என்று DUBAI RTA அறிவித்துள்ளது.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt-29-7-2020.html", "date_download": "2020-10-28T18:01:23Z", "digest": "sha1:OEAQQ25VHK3IUMJWFKTTKUZCTWQONE5X", "length": 5954, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காக்க.. காக்க!", "raw_content": "\nவானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா கார்த்தி சிதம்பரம் கேள்வி ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nPosted : புதன்கிழமை, ஜுலை 29 , 2020\nபேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..\nபேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் க��க்க.. நம் மௌனம் கலைப்போம்..\n-ட்விட்டரில் நடிகர் சூர்யா, மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிட்டு வரைவை எதிர்த்து\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0/?sort=latest&slg=mysskins-pisaasu-official-trailer", "date_download": "2020-10-28T17:54:46Z", "digest": "sha1:QFQN4CAN3YOLDCMXQBOQOPD2JAV7YCVN", "length": 3196, "nlines": 18, "source_domain": "indiamobilehouse.com", "title": "மதம் மாற்றம் பற்றி இளையராஜா | India Mobile House", "raw_content": "மதம் மாற்றம் பற்றி இளையராஜா\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதுதான் இன்றைய பரபரப்பு செய்தி. தன் மதமாற்றத்தை யுவன் உறுதி செய்துவிட்டாலும் அவர் எப்படி மாறினார் எதற்காக மாறினார் யாரால் மாறினார் என்பவற்றைச் சுற்றி பல்வேறு வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன.\nகுறிப்பாக தீவிர இந்து மதப் பற்று கொண்டவரும் ஆன்மீகவாதியாக அறியப்படுபவருமான இசைஞானி இளையராஜா மீது தன் மகனின் மதமாற்றம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து பல்வேறு செய்திகள் உளவுகின்றன. அவர் மனமுடைந்து போயிருப்பதாகவும் அவருக்கு அண்மையில் ஏற்பட்ட மாரடைப்புக்குகூட யுவனின் மதமாற்ற முடிவுதான் காரணம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.\nஆனால் யுவன் வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் தன் மதமாற்ற முடிவுபற்றி தந்தையிடம் கூறியபோது அவர் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் தன் மகனின் சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் அளித்து அவரது முடிவை ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும் அண்ணன் கார்த்திக் ராஜாவும் தங்கை பவதாரணியும்கூ டதன்னுடைய மதமாற்ற முடிவை ஏற்றுக்கொண்டிருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/5316", "date_download": "2020-10-28T18:00:27Z", "digest": "sha1:SKFYGBR3GIFH2OKQ2XT2C26PRMHWXFLJ", "length": 5301, "nlines": 114, "source_domain": "tamilmedicaltips.com", "title": "ஓட்ஸ் – பன்னீர் பேஸ் மாஸ்க் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அழகு > ஓட்ஸ் – பன்னீர் பேஸ் மாஸ்க்\nஓட்ஸ் – பன்னீர் பேஸ் மாஸ்க்\n30 வயதை கடந்த பெண்கள் இந்த பேஷ் மாஸ்க்கை போட்டு கொண்டு வந்தால் வயோதிகத்தை தவிர்க்கலாம். ஒரு சிலர் இளம் வயதிலேயே பார்க்க வயதானவர்கள் போல் தெரிவார்கள். அவர்களும் இதை பயன்படுத்தலாம்.\nபன்னீர் – 2 tbsp\n• பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும்.\n• இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும்.\n• 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும்.\nஇந்தப் மாஸ்க் போட்டு கொண்டே வந்தால் விரைவில் வயோதிகத் தன்மையைக் குறைவதை காணலாம். வாரம் இருமுறை இந்த மாஸ்க் போட்டால் போதுமானது.\nநெற்றியில் விழும் சுருக்கங்கள் மறைய எளிய வழி\nஇந்த 5 பழங்களும் உங்கள் அழகை அதிகப்படுத்தும்\nஉடனடியா முகம் பளிச்சிட வேண்டுமா இந்த சித்த மருத்துவ குறிப்பை ட்ரை பண்ணுங்க\nகுதிகால் செருப்பு அணியும் பெண்கள் கவனிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/21191624/1267291/Sowcar-Janaki-touched-400-film.vpf", "date_download": "2020-10-28T18:12:57Z", "digest": "sha1:HINO65E4ZUV2FNHLSSTBZZ7US52YQ6DV", "length": 14872, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சந்தானம் படம் மூலம் 400-யை தொட்ட சௌகார் ஜானகி || Sowcar Janaki touched 400 film", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசந்தானம் படம் மூலம் 400-யை தொட்ட சௌகார் ஜானகி\nபதிவு: அக்டோபர் 21, 2019 19:16 IST\nஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படத்தில், நடிகை சௌகார் ஜானகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படத்தில், நடிகை சௌகார் ஜானகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் தற்போது ‘டகால்டி’, ‘டிக்கிலோனா’ படங்கள் உருவாகி வருகிறது. மேலும் ஆர்.கண்ணன் இயக்கும் படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சௌகார் ஜானகி நடிக்கிறார். இந்த படம் அவருக்கு 400வது படமாகும்.\n1952-ம் வருடம் 'வளையாபதி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சௌகார் ஜானகி, அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார்.\nமுன்னணி நாயகர்கள் மட்டுமல்லாமல், அவர் காலத்தில் முன்னணி நாயகிகளாக இருந்த ஜெயலலிதா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, ஜ��யந்தி, வாணிஸ்ரீ, ஆகியோருடனும், மனோரமா, சச்சு, போன்ற நகைச்சுவை நடிகைகளுடனும் நடித்திருக்கிறார்.\nசிவாஜி கணேசனுடன் நடித்த 'புதிய பறவை' படத்தில் இடம்பெற்ற 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலில் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.\nகமலுடன் நடித்த 'ஹேராம்' படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'வானவராயன் வல்லவராயன்' படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய 'சௌகார்' ஜானகி தற்போது சந்தானம் படத்தின் மூலம் 400-வது படத்தை தொட்டிருக்கிறார்.\nசந்தானம் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுடங்கிய படத்தை தூசி தட்டும் சந்தானம்\nசெப்டம்பர் 04, 2020 21:09\nரசிகரின் தந்தை மரணம்... இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட சந்தானம்\nநடிகர் சந்தானத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்த சத்குரு\nரகசியமாக மக்களுக்கு உதவும் சந்தானம்\nமேலும் சந்தானம் பற்றிய செய்திகள்\nமணிரத்னத்தின் ஆந்தாலஜி படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் பிரபலங்கள் - ஏன் தெரியுமா\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nபிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஎன் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட்\nதிருமணத்திற்கு மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள் தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/579063/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-28T17:18:10Z", "digest": "sha1:D6LFQAF7T27EHQVWVVOU63DDFT5KOO5W", "length": 9502, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Coronavirus Awareness in Eiderman Disguise | எமதர்மன் வேடம் அணிந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎமதர்மன் வேடம் அணிந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nபண்ருட்டி: பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் மெயின்ரோட்டில் ஊராட்சி மன்றம், புதுப்பேட்டை காவல்துறை, ஓவியர் சங்கம், இளைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளனர். ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் இலவச முககவசம் ஆகியவை ஏழை எளியவர்களுக்கு வழங்கப்பட்டன. நையாண்டி மேளத்துடன் எமதர்மன் வேடமணிந்து பாச கயிறை கொண்டு அவ்வழியே தேவையின்றி சுற்றியவரின் கழுத்தில் போட்டு இழுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு போலீசார் முக கவசம் அணிவித்து, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுரை வழங்கினர்.\nஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வசிகாமணி, துணைத் தலைவர் மணிகண்டன், துணை பிடிஓ ராஜா, ஊராட்சி செயலர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு விழிப்புணர்வு பாடல்கள் மூலம் பொதுமக்களிடையே கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு தனித்திரு, விழித்திரு என விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டிஎஸ்பி நாகராஜன், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் தீபன் ஆகியோர் ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினர். பின்னர் அவ்வழியே சென்ற லாரி, பைக், கார் ஆகியவற்றில் பயணம் செய்த பொதுமக்களிடம் பிரசார நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.\nபிரசித்தி பெற்ற தசரா விழா நடக்கும் குலசேகரன்பட்டினம்; முத்தாரம்மன் கோயில் இணையதளம் குறித்து ‘அவதூறு’ சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் 1200 ஆண்டு பழமையான சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு\nதிருச்சியில் வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலையும் உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி\n7 மாதத்திற்கு பிறகு ஏற்காட்டிற்கு இன்று முதல் பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஇடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் டவுன் காய்கறி மார்க்கெட்: அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் திண்டாட்டம்\nஈரோடு அக்ரஹாரம் தடுப்பணையில் பச்சை நிறமாக மாறிய ஆற்று நீர்: ரசாயன கழிவு கலப்பு என குற்றச்சாட்டு\nகுஷ்புவை கைது செய்தது; சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nஇந்தி அல்லது ஆங்கிலத்தில் கேட்டு தமிழில் எழுதிய கோரிக்கை மனுவை திருப்பி அனுப்பிய மத்திய அமைச்சகம்\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழப்பு; வாலிபர் தற்கொலை: பெரம்பூரில் பரபரப்பு\n× RELATED தூத்துக்குடியில் தண்டவாள பகுதிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-28T17:11:03Z", "digest": "sha1:XDULCZQPZINEUQ2VISWD2OGAQZ7T3L3I", "length": 24149, "nlines": 420, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த,இன்றைய விடுதலை தீபங்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம��� வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த,இன்றைய விடுதலை தீபங்கள்\nPost category:தமிழீழம் / விடுதலைத் தீபங்கள்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….\nமட்டம்தட்டி, சிறுபிட்டி, புத்தூர், யாழ்ப்பாணம்\nஅராலி கிழக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்\nசெல்வபுரம், கரணவாய் தெற்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம்\n2ம் லெப்டினன்ட் சிங்காரம் (சிந்து)\n2ம் லெப்டினன்ட் செல்வன் (அனு)\nகட்டுடை, மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம்\nPrevious Postயாழில் கள்ள மண் ஏற்றியவர் மதில் விழுந்து பலி\nNext Postசுவிசில் நடந்த துயரச்சம்பவம்\n“ஓயாத அலைகள் – 02″ல் இரண்டாவது நாள் வீரச்சாவைத் தழுவிய .\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 649 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 362 views\nஅதிவேகமான “கொரோனா&#... 349 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 312 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 305 views\nபொது நிதியின் பாவனையில் சீர்கேடுகள்சர்ச்சைக்குள்ளாகும் நோர்வேயின் சமாதான தூதுவர்\nநன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் பாதிப்பு\nயாழ்.அச்சுவேலி விபத்தில் ஒருவர் பலி\nபாடசாலை வளாகத்தில் கிளைமோர்கள் மீட்பு\nகிளிநொச்சி மீன் சந்தையில் 60 மீன் வியாபாரிகளிடம் PCR பரிசோதனை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்த�� விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/five-of-salem-family-killed-in-fire-accident-396594.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-28T17:43:02Z", "digest": "sha1:SKL63FIUQ2KO2H5FWH2TG4WPI245CD46", "length": 15694, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலத்தில் நள்ளிரவில் தீ விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு | Five of Salem family killed in fire accident - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nஅப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nகாதல் என்ற பெயரில் பல முறை உல்லாசம்.. இரு முறை கலைக்கப்பட்ட கர்ப்பம்.. பெண்ணை ஏமாற்றிய காதலன் கைது\nஅசத்தலாக ரெடியாகும் சேலம் ஏர்போர்ட்.. இனிமேல் ஈஸியாக விமானங்கள் தரையிறங்கும்\nசேலம் அரசு மருத்துவமனையில் மான்ஸ்டர் படத்தில் வருவது எலிகள் அட்டகாசம்.. பொரி வைத்து பிடிக்க தீவிரம்\n'நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன்' மிரட்டும் அதிகாரி.. வைரல் ஆடியோ\nமண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் ஆபிசுக்கு வரும் மக்கள்.. சேலத்தில் அடுத்தடுத்து நடந்த ஷாக்\nஅதிமுக 49வது ஆண்டு விழா - சொந்த ஊரில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றினார்\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nSports என்னமா யார்க்கர் போடுறார்.. சமாளிக்க முடியலை.. ஆர்சிபி திணறல்.. ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nMovies நான் லூசு தான்.. ஆனால், அவ்ளோ லூசு இல்லை.. பிரபல சீரியல் நடிகைகள் ஸ்ரீ துர்கா, நீபா ஜாலி பேட்டி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலத்தில் நள்ளிரவில் தீ விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு\nசேலம்: சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.\nசேலத்தில் நள்ளிரவில் வீடு ஒன்றில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சிக்கினர்.\nஇது தொடர்பாக அண்டை வீட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கருகி உயிரிழந்தனர்.\nநெருங்குது அரசியல் ஆட்டங்கள்...சட்டப்படி செப். இறுதியில் சசிகலா விடுதலை- அடித்து சொல்லும் வக்கீல்\nகார்த்திக், புஷ்பா, மகேஷ்வரி மற்றும் சிறுவர்களான சர்வேஷ், முகேஷ் ஆகியோர் தீயில் கருகினர். கார்த்திக்கின் சகோதரர் அன்பழகன் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉயிருடன் சவப்பெட்டியில்.. அத்தனை பாடுபட்டு மீட்டும் வீணா போச்சே.. பரிதாபமாக உயிரிழந்த சேலம் முதியவர்\nசிவனடியார் தற்கொலை வழக்கு: சேலம் மாவட்ட எஸ்.பி கண்காணிக்க ஹைகோர்ட் ஆணை\nபந்தலில் அமர்ந்து ஆறுதல் கூற வருபவர்களை சந்திக்கும் முதல்வர்... மதியம் மட்டும் சிறிது நேரம் ஓய்வு..\nஷாக்.. அண்ணனை சவப்பெட்டியில் அடைத்து.. சாவதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த தம்பி.. பாய்ந்தது வழக்கு\nஉயிரோடு இருந்த அண்ணனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாகும்வரை விழித்திருந்த தம்பி- சேலம் ஷாக்\nமுதல்வரானாலும் தாய்க்கு மகன்தானே.. தாய் இறுதிச் சடங்கில் தளர்ந்து போன எடப்பாடி பழனிச்சாமி.. சோகம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிய��ன் தாயார் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார்\n16 வயது சிறுமியுடன் 3 வருட பழக்கம்.. திடீரென கத்தியால் குத்திய இளைஞர்., சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை\n234 தொகுதிகளிலும் நாங்கதான்.. விவசாய சட்டத்தால் பாதிப்பே இல்லையே.. 'கள்' நல்லசாமி கலக்கல் பேட்டி\nஏற்காடு தம்பதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கொலை.. சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு\nஏற்காடு தம்பதி கொலை வழக்கு.. 3 பேர் கைது.. காரணம் என்ன.. விசாரணையில் பகீர்\nசேலம் அருகே பெரும் அதிர்ச்சி.. சாலையோரத்தில் சிதறி கிடந்த கொரோனா சளி மாதிரிகள்.. மக்கள் பீதி\nவீராணம் பஞ்சாயத்து தலைவர் மாதிரி வருமா.. சொந்த பணத்தில் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து அசத்திட்டாரே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildietstudio.com/?p=610", "date_download": "2020-10-28T18:02:43Z", "digest": "sha1:GSN372HNT4OW3T47PLK4D6ZYHTLUOTJU", "length": 4705, "nlines": 84, "source_domain": "tamildietstudio.com", "title": "20 – 20 சவால்: மாதிரி உணவுப்பட்டியல் | Tamil Diet Studio", "raw_content": "\n20 – 20 சவால்: மாதிரி உணவுப்பட்டியல்\nஅதாவது 20-9-2020 இல் தொடங்கி 20-10-2020 வரை நாம் பின்பற்றப் போகும் உணவுமுறைக்கான குழுவின் சவாலே இந்த 20-20 (IPL – initial Paleo league)\nபட்டர் டீ, பட்டர் காபி, புல்லட் புரூப் காபி\nஏதேனும் அசைவம் பசி அடங்கும் அளவிற்கு(ஆடு, கோழி, மாடு, மீன் ,கடல் உணவுகள் அனைத்தும்) அல்லது ஐந்து to ஆறு முட்டைகள்\nபட்டர் டீ, பட்டர் காபி, புல்லட் புரூப் காபி, நெய் காபி\nபேலியோ காய்கறிகள்+உப்பிட்ட எலுமிச்சை சாறு\nபன்னீர் அல்லது பாதம் ஐம்பது நூறுகிராம்\nதொடங்க காலத்தில் (beginner) உணவு அளவு பார்த்து உண்ண தேவையில்லை பசியடங்கும் வரை உண்ணலாம். இதுபோக பசியெடுக்கும் நேரங்களில் தேங்காய் துண்டுகள்,ப்ளாக் காப்பி,கீரீன் டீ போன்றவை எடுக்கலாம்\nஇந்த உணவுமுறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னுட்டங்களில் கேட்கலாம்\nநம் குழுவில் புரட்டாசி மாதம் முடியும் வரை எந்த வகையான உணவை மாற்று உணவாக எடுக்கலாம் என்று பார்ப்போம்\nDiet – உணவுமுறை – பாகம் 2\nஉணவு முறைக்காக(diet) எந்த உணவுகளை சேர்க்க போகிறோம், எந்த உணவுகளை ம(று)றக்க போகிறோம் என்று பார்க்கலாம்\nDiet – உணவுமுறை (LCHF) – பாகம் 1\nடயட் என்பது உண்ணாமல் இருப்பது இல்லை சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்பதே டயட்\n20 – 20 சவால்: மாதிரி உணவுப்பட்டியல்\nDiet – உணவுமுறை – பாகம் 2\nDiet – உணவுமுறை (LCHF) – பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-nishavin-s-latest-pics-goes-viral-on-web-12254", "date_download": "2020-10-28T17:46:21Z", "digest": "sha1:NZF4LKWJGH4KMY7LUVLBXXMQFQBRVZI7", "length": 10215, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கமல்..! ரஜினி படங்களின் ஹீரோயின்! வரக்கூடாத நோய்! சாலையில் வீசப்பட்ட பரிதாபம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nகமல் , ரஜினி ஆகியோர் உடன் நடித்த பிரபல நடிகை நிஷாவின் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nபொதுவாகவே கதாநாயகி என்றால் கவர்ச்சிக்கு மட்டும் தான் சினிமாவில் பயன்படுத்தப்படுவார்கள் என்று கருத்து நிலவுகிறது. அதே ஒரு கதாநாயகி மவுசு குறைந்து நடிப்பதை விட்டு வெளியேறிவிட்டால் அவர்களை யாரும் என்று கண்டுகொள்ளாத நிலையும் நம் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்றால் அதை நம்பி தான் ஆக வேண்டும்.\nஅந்தவகையில் 90களில் நடித்து பிரபலமடைந்த கதாநாயகி ஒருவர் தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் இருக்க இடமும் உணவும் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ‘டிக்..டிக்..டிக்’, ‘ராகவேந்திரா’, ‘கல்யாண அகதிகள்’, ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூணுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷாவி.\nநாயகி நிஷாவின் சொந்த ஊரான நாகூரில் தர்கா ஒன்றில் யாருமே இல்லாமல் அனாதையாக கிடந்துள்ளார். எய்ட்ஸ் நோயாளி நிஷா எலும்பும் தோலுமாக உடலின் மீது ஈக்கள் மொய்த்து கொண்டு பார்ப்பதற்கு பரிதாபமான நிலையில் இருந்துள்ளதை பார்த்த அங்கிருந்தவர்கள் இவர் நடிகை நிஷா என்று கண்டறிந்துள்ளனர். நடிகை நிஷாவின் சொந்தக்காரர்கள் அந்த பகுதியிலேயே மிகவும் வசதியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரை பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் சமீப நாட்களுக்கு முன்பாக பரவ ஆரம்பித்தது. இதனை பார்த்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி முருகேசன் இந்த பிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் ‘சுவோ மோட்டோ’வாக எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அவர் இது நடிகைக்கு தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும் எனவும் இதுவரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை பற்றி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇருப்பிடமும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு பெண் அனாதையாக தெருவில் கிடக்கும் அவலநிலை அவருடைய வாழ்வு உரிமை மீறலை காட்டுகிறது என்று கூறினார் நீதிபதி முருகேசன்.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-10-28T16:36:48Z", "digest": "sha1:WZJOM6X3CVJWCJ7GSFMMXMD66ZLUC5LS", "length": 4077, "nlines": 26, "source_domain": "www.vasavilan.net", "title": "இன்று இரவு இடியுடன் கூடிய கன மழை!! : வானிலை அவதான நிலையம் – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nஇன்று இரவு இடியுடன் கூடிய கன மழை : வானிலை அவதான நிலையம்\nஇன்று இரவு நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nமேல் , தென் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறு மழைப் பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள ���ெய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.\nஅதேபோல், வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nமேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, நாட்டின் , மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பனிமூட்ட காலநிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஅதேபோல் , இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும்.\nஇந்நிலையில் , மின்னல் தாக்கதால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.\n← வலி.வடக்கு வசாவிளான் மக்களுக்கு ராணுவ கட்டளைத் தளபதி வாக்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/21/cabinet-committee-under-modi-raised-rafale-price-by-3bn-euro/", "date_download": "2020-10-28T18:26:56Z", "digest": "sha1:MCBQ3ULDFVNAX3PEESLHAKUEW4UKBLJX", "length": 30933, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் ��ென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது \nமோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது \nமோடி தலைமையிலான கேபினட் கமிட்டிதான் ரஃபேல் விலையை 3 பில்லியன் யூரோ அளவிற்கு உயர்த்தியது என பாதுகாப்புத் துறைக்கான முன்னாள் ஆலோசகர் சுதான்சு மொகந்தி கூறுகிறார்.\nரபேல் விமான ஒப்பந்தம் குறித்த விவரங்களைக் கோரி தொடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கு, உச்சநீதிமன்றத்தில் கடந்த 14-ம் தேதி (14.11.2018) விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணைகளின் போது இதுவரை ரபேல் ஒப்பந்தம் குறித்து அரசு தரப்பில் சொல்லப்பட்டு வந்த பொய்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தின்பால் தனக்கு இருந்த பொறுப்புகளைக் கைகழுவியது குறித்த செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம். ரபேல் ஒப்பந்தமானது அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதால் அதன் விவரங்களை வெளியிட முடியாது என பா.ஜ.க அமைச்சர்கள் கூறி வந்த பொய் அதன் மூலம் அம்பலமானது.\nஇந்நிலையில் இது குறித்து மேலும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாதுகாப்புத் துறைக்கான முன்னாள் ஆலோசகர் சுதான்சு மொகந்தியின் காலத்தில் (அக்டோபர் 2015 – மே 2016) தஸ்ஸால்ட் மற்றும் பிரான்சு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. பிரெஞ்சு அரசின் தரப்பில் இறையாண்மைப் பூர்வமான உத்திரவாதத்திற்கு ( sovereign guarantee ) பதிலாக வழங்கப்பட்ட “ஆறுதல் கடிதமானது” (letter of comfort) எந்த வகையான ஆறுதலையும் வழங்கப் போவதில்லை என்கிறார் சுதான்சு மொகந்தி. உச்சநீதிமன்ற விசாரணைக்கு மறுநாள் ‘எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையிடம் பேசிய மொகந்தி, இந்தத் தகவலைத் தெரிவி��்துள்ளார்.\nமேலும், பறக்கும் நிலையிலான 36 விமானங்கள் வாங்க மோடி அரசால் போடப்பட்ட ஒப்பந்தம் பேச்சு வார்த்தையின் துவக்கத்தில் இருந்த நிலையில் அவற்றின் அடிப்படை விலையாக 5.2 பில்லியன் யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், பின்னர் அது 8.2 பில்லியன் யூரோக்களாக உயர்த்தப்பட்டதாகவும் அதே பேட்டியில் தெரிவித்துள்ளார் மொகந்தி. இதைக் குறித்து பேட்டியில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை மொகந்தியின் வார்த்தைகளிலேயே பார்ப்போம் :\n”விலை பேரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த எங்கள் குழுவின் முன் அடிப்படை விலையை அமைச்சகம் மாற்றியமைத்த விவகாரம் வந்தது. அடிப்படை விலை குறித்து நான் ஏதும் சொல்வதற்கில்லை. ஆனால், இதில் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி என்னவென்றால், எந்த அடிப்படையில் அடிப்படை விலை மாற்றப்பட்டது என்பதுதான். அமைச்சகத்தின் சார்பில் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய உயரதிகாரிகள் எந்த தர்க்கத்தின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் அடிப்படை விலையை மாற்றினர்\n♦ சிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ அஜித் தோவலும் புதுவரவு \n♦ மோடி ஒரு திருடன் – சொல்வது பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள்\nமேலும், பொது ஊடகங்களில் கிடைக்கும் தகவல்களின்படி பார்த்தால், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் அதன் உயரதிகாரிகளால் தலைமை தாங்கப்படும் ’பாதுகாப்புத்துறை கொள்முதலுக்கான கவுன்சிலா’னது விலை மாற்றத்தை பரிந்துரைக்கவில்லை. அந்த கவுன்சில் விலை விவகாரத்தை பாதுகாப்புக்கான கேபினெட் கமிட்டியிடம் விட்டது ஏன் இதைத்தான் நாம் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். எனது அனுபவத்தில் இவ்வாறு நடப்பது பெரிய புதிரான விசயம்” என்று மொகந்தி தெரிவித்துள்ளார்.\nஆனால், அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தின்படி, பாதுகாப்புத்துறை கொள்முதல் நெறிமுறை 2013 (Defence Procurement Procedure (DPP) 2013) முழுமையாக பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்படி நெறிமுறையைப் பின்பற்றியிருந்தால், பாதுகாப்புத்துறை கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council ) கருத்தே ஏற்கப்பட்டிருக்க வேண்டும்; மாறாக கேபினெட் கமிட்டியிடம் முடிவெடுக்க விட்டிருக்கக் கூடாது.\nநிர்மலா சீதாராமன் மற்றும் மோடி\nஉச்சநீத���மன்றத்தில் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலேயே இந்த முரண்பாடு பளிச்சென்று தெரிகிறது. அதன் 25-ம் பத்தியில் பாதுகாப்புத்துறை சார்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு விலையை 5.2 பில்லியன் யூரோ என நிர்ணயித்ததாக உள்ளது. அடுத்து, கேபினெட் கமிட்டியின் முடிவின் படி விமானங்களின் அடிப்படை விலை உயர்த்தப்பட்டது என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பாதுகாப்புத்துறை வல்லுநர்களால் எடுக்கப்பட்ட முடிவை, கேபினெட் கமிட்டி மாற்றியுள்ளது.\nஇந்த கேபினெட் கமிட்டியில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர், ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா சுவராஜ் போன்றோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பாதுகாப்புத் துறை குறித்தோ ஆயுதங்கள் குறித்தோ ஆயுதங்கள் கொள்முதல் செய்வது குறித்தோ எவ்விதமான தொழில்நுட்ப அறிவும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் கேபினெட் கமிட்டியால் உயர்த்தப்பட்ட அடிப்படை விலைக்கு ஆட்சேபம் தெரிவித்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ராஜீவ் வர்மா (இணைச் செயலாளர்), ஏ.ஆர். சூலே (நிதி மேலாளர்) எம்.பி சிங் ஆகியோர் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தனைக்கும் ’பிசினஸ் ஸ்டேண்டர்ட்’ பத்திரிகையில் அஜய் சுக்லா எழுதிய கட்டுரையின்படி பார்த்தால், மோடி அரசு வாங்கும் விமானங்களில் பொருத்தப்படும் ஆயுதங்களிலும் முந்தைய மன்மோகன் சிங் அரசின் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான விமானங்களில் பொறுத்தப்படும் ஆயுதங்களிலும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. ஆனால் விலை மட்டும் கூடுதல்.\nரபேல் ஒப்பந்த ஊழலை மற்றுமொரு ஊழல் என கடந்து செல்ல முடியாது என்பதை அது குறித்து அம்பலமாகி வரும் தகவல்களே உறுதிப்படுத்துகின்றன. காங்கிரசோ முந்தைய அரசுகளோ தாங்கள் போடும் ஒப்பந்தங்கள் அல்லது திட்டங்களில் கமிஷன் அடிப்பதோடு திருப்தி கொண்டு விடும். ஆனால், பா.ஜ.க அரசோ ஊழலுக்காகவும் தமது புரவலர்களான தரகுமுதலாளிகளின் லாபத்துக்காகவுமே இந்த ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடை���்தால் மண்குடம் \nஅய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Win-FREE-biryani-for-a-year-by-participating-in-the-World-Cup-With-Paradise-contest", "date_download": "2020-10-28T18:06:27Z", "digest": "sha1:4D62347QMBQUMJSUTHP6H4QPW2KRXZEP", "length": 10102, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Win FREE biryani for a year by participating in the #WorldCupWithParadise contest - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nபா.இரஞ்சித்தின் \"ஒரு ஒப்பாரி ஷோ\"\n���மிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும்...\nசிறந்த மின்சார சேமிப்பினை வழங்கும் பம்ப்புகளைத் உற்பத்தி செய்யும் நிறுவனமான கிரண்ட்ஃபோஸ்...\nஅனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர்...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும்...\nமோடி ஜி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள்...\nஅனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர்...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும்...\nமோடி ஜி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacollege.lk/page/2/?et_blog", "date_download": "2020-10-28T17:23:13Z", "digest": "sha1:UV47QWDQJUMRDNYK4ODZRX54I454CL4T", "length": 4139, "nlines": 99, "source_domain": "www.jaffnacollege.lk", "title": "Jaffna College | Vaddukoddai", "raw_content": "\nக.பொ.த சா/த பரீட்சை 2015 – 2019 வரையான சித்தி வீதக் கணிப்பீடு\nஇலங்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சிறுவர்களுக்கான பாடல்கள்\nக.பொ.த சா/த பரீட்சை 2015 – 2019 வரையான சித்தி வீதக் கணிப்பீடு\nஆண்டு 5 – பயிற்சிப் பரீட்சை 2020\n1ம் திகதி மே மாதம் நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சையைச் செய்ய இந்த இணைப்பில் கிளிக்செய்க. கிடைக்கும் பக்கத்தில் 'Enrol Me' என்பதைத் தெரிவுசெய்து பரீட்சைக்குள் நுழைந்துகொள்க கணக்கை உருவாக்கிக் கொள்ள: வழி I: உங்களிடம் மின்னஞ்சல் இல்லாவிட்டால் இந்த இணைப்பின்மேல்...\nவடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் செய்தி May 10, 2020\nக.பொ.த சா/த பரீட்சை 2015 – 2019 வரையான சித்தி வீதக் கணிப்பீடு May 5, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/super-star-praises-dharmadurai-team/", "date_download": "2020-10-28T17:24:36Z", "digest": "sha1:LYOJOUJTDTZM6X3QMNZLFIXI6D3YGE4D", "length": 9835, "nlines": 137, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Super Star Praises Dharmadurai team", "raw_content": "\nதர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார்.\nஇந்த சந்திப்பு ஏறக்��ுறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது. தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் R.K சுரேஷ், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரை பாராட்டி படத்தின் அம்சங்களை குறிப்பிட்டு அவற்றை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nவிஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார்.\nசீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் சமுக அக்கறையுள்ள தன்மைகளை விவரித்து பாராட்டினார்.\nவில்லனாக நடிக்கும் போது தனது முழுமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வருவதாக நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nமுள்ளும் மலரும் – காளி தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததும், அவரின் பாராட்டும் தெம்பும் இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.\nஉண்மையான தர்மதுரைக்கு தங்கள் தர்மதுரையின் 100ம் நாள் கேடயத்தை வழங்கியதில் மகிழ்ச்சி அடைந்தனர் படக்குழுவினர்.\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.norkalai.no/ta/index.php?start=20", "date_download": "2020-10-28T16:49:40Z", "digest": "sha1:IY5L4A4N64SXFAZVEHMHEHAQYB3BY4CE", "length": 6003, "nlines": 66, "source_domain": "www.norkalai.no", "title": "முகப்பு", "raw_content": "\nசர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையதினால் நடாத்தப்படும் 2020 ம் ஆண்டுக்கான\n25.04.2020 - 26.04.2020 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nவிண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 475 07 328\nநோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து\nகொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்க�� ஆக்கபூர்வமான கருத்துக்களையும்\nபங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்\nநோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்\nதங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))\nஅல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.\nதென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு\nபண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்\nதந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது\nஅவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்\nதொடர்புகளுக்கு;- 450 76 753\n, ஈழத்தமிழர் கலைகளை இளை\nதென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு\nபண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்\nதந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது\nஅவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்\nதொடர்புகளுக்கு;- 450 76 753\nகடந்த 23.03.2010 செவ்வாய்க்கிழமை Stovner videregående skole ல் 18.00 தொடக்கம் 22.00 மணிவரையில் நோர்வே கலைப்பாட ஆசிரியர்களால் கலைப்பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.\nநோர்வே நுண்கலை மன்றத்தின் முதலாவது அறிமுகக்கூட்டம் 14.02.2010 ஞாயிற்றுக் கிழமை Manglerud SFO மண்டபத்தில் பேராசிரியர் Dr.இளங்கோ பாலசிங்கம் அவர்களாள் நடாத்தப்பட்டது.\nCopyright © நோர்வே நுண்கலை மன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/144%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88?page=1", "date_download": "2020-10-28T16:52:38Z", "digest": "sha1:VG54Z3VAUJWLDEFR4N2KYF34LEHIBYGO", "length": 4382, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 144 தடை", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉபி : ஹத்ரஸ் மாவட்ட எல்லைகள் மூட...\nமாஸ்க் கட்டாயம், 144 தடை உத்தரவ...\nசென்னையில் ஜூன் 30 வரை 144 தடை ந...\nசத்தீஸ்கர் : மேலும் 3 மாதங்களுக்...\nதேவையின்றி வெளியே சுற்றினால் 144...\n144 தடையை மீறிய வாகன ஓட்டிகள்: இ...\n144 தடை - உரிய சிகிச்சை கிடைக்கா...\n144 தடை உத்தரவு : மதுரையில் உணவி...\n144 தடை உத்தரவால் 10 நிமிடங்களில...\nச��ன்னையில் 144 தடையை கண்காணிக்க ...\nஅமலானது 144 தடை உத்தரவு : உணவின்...\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உரு...\nதமிழகத்தில் அமலுக்கு வந்தது 144 ...\nதமிழகத்தில் இன்று மாலை அமலுக்கு ...\n#Topnews தமிழகத்தில் 144 தடை உத்...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Erode%20district", "date_download": "2020-10-28T16:29:54Z", "digest": "sha1:4XMTSYQ2MPFK5FGOMYINVOMSM5BVECLY", "length": 3855, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Erode district | Dinakaran\"", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 269 தனியார் பஸ்கள் இயங்கின\nஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 62 பேர் தேர்ச்சி\nஈரோடு மாவட்டத்தில் 25 சாய, தோல் தொழிற்சாலைகள் மூடல்: கலெக்டர் தகவல்\nஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்\nஈரோட்டில் 90 பேருக்கு கொரோனா\nஈரோட்டில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது\nஈரோடு அருகே பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை\nஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை\nதமிழகத்தை இறுக்கி பிடிக்கும் கொரோனா: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு தொற்று பாதிப்பு உறுதி..\nஈரோடு எஸ்.பி. தகவல் பெண் எஸ்ஐக்களிடம் அதிகாரி ஆபாசமாக பேசியது நிரூபணம்\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பு: சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்...\nஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு\nஈரோடு அந்தியூர் அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது\nதீபாவளி பண்டிகை கூட்ட நெரிசல் ஈரோட்டில் அசம்பாவித சம்பவம் தடுக்க 22 கண்காணிப்பு கோபுரம்\nதீபாவளி பண்டிகை கூட்ட நெரிசல் ஈரோட்டில் அசம்பாவித சம்பவம் தடுக்க 22 கண்காணிப்பு கோபுரம்\nஈரோடு சந்தையில் மாடுகள் வரத்து குறைவால் விலை உயர்வு\nஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் அமோகம்\nஈரோடு மாவட்டத்தில் தம்பியை சுத்தியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் தலைமறைவு\nஈரோடு சந்தையில் மாடுகள் வரத்து இல்லை: வியாபாரிகள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manakkumsamayal.com/recipes/vegetable-pulao/", "date_download": "2020-10-28T16:38:17Z", "digest": "sha1:7YL53SS5XLJLFLCXLUQAIH5WZRCOKP3R", "length": 17163, "nlines": 209, "source_domain": "manakkumsamayal.com", "title": "Vegetable Pulao - Rice recipe with vegetables - வெஜிடேபிள் புலாவ்", "raw_content": "\n2 tbsp இஞ்சி,பூண்டு விழுது\n½ cup தேங்காய் துருவல் மூடி(தேங்காய் அரைத்து பால் ஒரு கப் எடுத்து கொள்ளவும்)\nகொத்தமல்லி தழை - சிறிது\nபுதினா தழை - சிறிது\n2 cups பச்சரிசி அல்லது பிரியாணி அரிசி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் அல்லது டால்டா - தேவையான அளவு\nவெஜிடேபிள் புலாவ் செய்முறை (தமிழில்)\nவாய்க்கு ருசியாக சாப்பிட வெஜிடேபிள் புலாவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\n1. முதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் ,காரட் ,பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி பட்டை ,கிராம்பு ,பிரியாணி இலை மற்றும் சோம்பு போட்டு வதக்கிக் கொள்ளவும்.\n2. வதக்கிய பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய் ,பீன்ஸ்,காரட்,உருளை கிழங்கு,புதினா தழை,கொத்தமல்லி தழை,மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு காய்களை வதக்கவும்.வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.\n3. வதக்கிய பின்பு அரிசி,மூன்று கப் தண்ணீர் ,உப்பு தேவையான அளவு மற்றும் அரைத்த தேங்காய் பால்லை ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.இதோ வெஜிடேபிள் புலாவ் ரெடி.\n2 tbsp இஞ்சி,பூண்டு விழுது\n½ cup தேங்காய் துருவல் மூடி(தேங்காய் அரைத்து பால் ஒரு கப் எடுத்து கொள்ளவும்)\nகொத்தமல்லி தழை - சிறிது\nபுதினா தழை - சிறிது\n2 cups பச்சரிசி அல்லது பிரியாணி அரிசி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் அல்லது டால்டா - தேவையான அளவு\nவெஜிடேபிள் புலாவ் செய்முறை (தமிழில்)\nவாய்க்கு ருசியாக சாப்பிட வெஜிடேபிள் புலாவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\n1. முதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் ,காரட் ,பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி பட்டை ,கிராம்பு ,பிரியாணி இலை மற்றும் சோம்பு போட்டு வதக்கிக் கொள்ளவும்.\n2. வதக்கிய பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய் ,பீன்ஸ்,காரட்,உருளை கிழங்கு,புதினா தழை,கொத்தமல்லி தழை,மற்றும் தக்காளி ஒன்றன் ப���ன் ஒன்றாக போட்டு காய்களை வதக்கவும்.வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.\n3. வதக்கிய பின்பு அரிசி,மூன்று கப் தண்ணீர் ,உப்பு தேவையான அளவு மற்றும் அரைத்த தேங்காய் பால்லை ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.இதோ வெஜிடேபிள் புலாவ் ரெடி.\n • இந்திய உணவு ஏன் மிகவும் சுவையாக உள்ளது\nஇந்திய உணவு ஏன் மிகவும் சுவையாக உள்ளதுமசாலா - இந்திய உணவு சமையல்களில் மசாலா ஒரு முக்கிய அம்சம். நம் உணவுகளில் நாம் மசாலாப் பொருள்களைப் பெரிதும் பயன்படுத்துவோம் மற்றும் அவற்றின் சமையல் நுட்பங்கள, எந்த நேரத்தில் எதனை சேர்க்கவேண்டும் என்பது நமக்கு மட்டுமே தெரிந்த சமையல் ரகசியம். இந்த ரகசியம் தான் நம் உணவுகளின் சுவையை அதிகரிக்கின்றன.பாரம்பரியம் - நமது சமையல் கலை என்பது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு தொன்று தொட்டு வந்தவை. நம் உணவுகளின் சுவையும் […]\nNon-Vegetarian Cooking Tips • சமையல் குறிப்புக்கள் - அசைவம்\nசமையல் குறிப்புக்கள்அசைவம் சமைப்பதற்கான குறிப்புக்கள் (Non-Veg Cooking Tips)1. சிக்கனை சமைக்கும்போது, ​​முதலில் அதிக வெப்பத்திற்கு சமைக்க வேண்டும் இதனால் அதன் சாறு அப்படியே இருக்கும், பின்னர் வெப்பத்தை குறைத்து மென்மையாகும் வரை சமைக்க வேண்டும்.2. நீங்கள் ஒரு நாளுக்கு மேல் மீன் சேமிக்க விரும்பினால், முதலில் அதை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தடவி, கொஞ்சம் வினிகர் சேர்த்து, பின்னர் பிரீஸிரில் வைக்கவும்.3. நீங்கள் சமைப்பதற்கு முன்பு இறைச்சியில் உப்பு சேர்க்க வேண்டாம். உப்பு சாறுகளை […]\nIngredients Information • குங்குமப்பூ (Saffron) எப்படி உபாயகப்படுத்துவது \nகுங்குமப்பூ (Saffron) சுவை கசப்பானது மற்றும் சரியான விகிதத்திலும் சரியான வழியிலும் பயன்படுத்தப்படும்போது மட்டுமே, அது உணவுகளுக்கு அதன் தனித்துவமான மந்திர சுவையை சேர்க்கிறது. எனவே, நம் சமையலில் குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவசியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.குங்கமப்பூவின் ( Saffron) உண்மையான சுவை வெப்பத்தின் மூலம் சிறப்பாக வெளிப்படும். எனவே, நம் சமையலில் குங்குமப்பூவைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி,1. குங்குமப்பூவை பயன்படுத்துவதற்கு முன் சூடான திரவத்தில் ஊறவைப்பது சிறந்தது. நீங்கள் தயாரிக்கும் உணவைப் பொறுத்து, […]\nIndian spices in Tamil - English - Hindi Languages - நாம் அன்றாடம் சமைக்கும் உண��ுகளில் பல மசாலாக்களை வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றோம். சில மசாலாப் பொருட்கள் சமையலின் முடிவில் சேர்க்கப்படுகின்றன மற்றும் வழக்கமாக ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது சமையல் எண்ணெயுடன் சேர்க்கப்படுகின்றன. எப்பொழுதும் இலகுவான மசாலாப் பொருட்கள் கடைசியாக சேர்க்கப்படவேண்டும், மேலும் மசாலாப் பொருட்களுடன் வலுவான சுவைகள் முதலில் சேர்க்கப்பட வேண்டும். அதன் தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்கள் இங்கே.We use […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-10-28T18:36:07Z", "digest": "sha1:MY637UDGR25UNUOXQXWQ2CXJDN3WDANW", "length": 3551, "nlines": 54, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nதகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம்\nதமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியன தென்னிந்திய மொழிகள்\nஅவர் மொழிக்கு இசைந்து நான் இதை செய்தேன்\nமொழியியல், மொழிஞாயிறு, மொழிப்பாடம், மொழிப்பற்று, மொழிவளம், மொழிக்குடும்பம், மொழிவரலாறு, மொழிக்கொலை\nஉறுதிமொழி, அடைமொழி, பழமொழி, தாய்மொழி, பயிற்றுமொழி\nஉடல்மொழி, வாய்மொழி, பேச்சுமொழி, எழுத்துமொழி\nஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மொழி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 20 ஏப்ரல் 2020, 18:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uidai.gov.in/ta/media-resources-ta/uidai-documents-ta/circulars-memorandums-notification-ta.html", "date_download": "2020-10-28T17:39:27Z", "digest": "sha1:PKUBE32LXSA6YALDSTABSQ3VQOFYS4LR", "length": 20092, "nlines": 353, "source_domain": "uidai.gov.in", "title": "Circulars, Memorandums & Notification - Unique Identification Authority of India | Government of India", "raw_content": "\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஆதார் பதிவு மையம் கண்டறிக\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nஆணை ஆதார் மறுபதிப்பு (Pilot basis)\nபதிவு / மேம்பாட்டு மையத்தில் ஆதார் புதுப்பிக்கவும்\nஆதார் புதுப்பித்தல் நிலைமை சரிபார��க்கவும்\nமுகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான கோரிக்கை\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nமெய்நிகர் ஐடி (VID) ஜெனரேட்டர்\nஆதார் காகிதமற்ற உள்ளூர் மின்-KYC (Beta)\nஆதார் / வங்கி இணைத்தல் நிலை\nபையோமெட்ரிக்ஸ் முடக்க / திறக்க\nமின்னஞ்சல் / மொபைல் எண் சரிபார்க்கவும்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு\nஆடிஹர் புதுப்பித்தல் / திருத்தம் படிவம்\nநிரந்தர ஆதார் பதிவு மையம் (PEC) இல் பல்வேறு UIDAI சேவைகளுக்கான கட்டணம்\nஅடையாளச் சான்றாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரின் ( மின்னணு ஆதார்) செல்லுபடியாகும் காலம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nகடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள்\nபதிவு முகவரக ஊழியர்களின் திட்டம்\nபயிற்சி மற்றும் சோதனை பொருள்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், இந்திய அரசு (GoI)\nபங்லா சாஹிப் சாலை,காளி மந்திர் பின்னால்\nகோலை சந்தை,புது தில்லி - 110001\nகாப்புரிமை@2019 இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஇந்த தளத்தை அணுக JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகடைசியாக மறுஆய்வு செய்து புதுப்பிக்கப்பட்டது: 24-Jan-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/bigg-boss-4-day-10-promo-anitha-sampath-and-suresh-chakravarthy-dance-together/", "date_download": "2020-10-28T17:25:57Z", "digest": "sha1:M7PBGRW2R2UHH2HUVJP3GZ7EV5OA7W2D", "length": 9867, "nlines": 120, "source_domain": "www.cinemamedai.com", "title": "இது என்ன பிக்பாஸ்ல இப்படி ஒரு ட்விஸ்ட்…குழப்பத்தில் நெட்டிசன்கள் | Cinemamedai", "raw_content": "\nHome Bigboss Season 4 இது என்ன பிக்பாஸ்ல இப்படி ஒரு ட்விஸ்ட்…குழப்பத்தில் நெட்டிசன்கள்\nஇது என்ன பிக்பாஸ்ல இப்படி ஒரு ட்விஸ்ட்…குழப்பத்தில் நெட்டிசன்கள்\nபிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தும் போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் பேசும் விஷயங்கள் ஏதாவது பிரச்னையை தினம்தோறும் உண்டாக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக அவர் பிக் பாஸ் வந்த முதல் நாலிலேயே அனிதாவிடம் சண்டையை துவக்கினார். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக தான�� இருந்து வருகிறார்கள்.அந்த பிரச்சனைக்கு சென்ற வாரம் கமல்ஹாசன் தான் வந்து சமரசம் செய்து வைத்தார். அதற்கு பிறகு அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் பேசிக்கொள்ளாமல் தான் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் வழங்கப்பட்டு உள்ள டாஸ்கில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்த கலக்கலாக நடனம் ஆடி இருக்கிறார்கள். இது இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. சார்லி சாப்ளின் 2 படத்தில் வரும் சின்ன மச்சான் பாடலுக்கு தான் அவர்கள இருவரும் ஆடி இருக்கிறார்கள்.அவர்கள் நடனத்தை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர். அந்த ப்ரோமோ வீடியோ இது.\nமும்பை அணிக்கு 165 ரன்களை இலக்காக வைத்தது பெங்களூரு அணி\n2020 ஐபிஎல் போட்டி நடக்குமா நடக்காதா என யோசித்தோம் : பிசிசிஐ தலைவர் கங்குலி\nபெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு…\nஇன்றைய போட்டியில் இடம்பெறுவாரா ரோஹித் சர்மா\nவிவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் நியூ கெட்டப்…இணையத்தில் செம வைரல்..\nஅக்..,31 -ல் முடியும் ஊரடங்கு…பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு எப்போது..\n2020 ஐபிஎல் தொடரில் அபாரமான வெற்றியால் போட்டியை மேலும் சுவாரசியமாகியுள்ளது ஹைதராபாத் அணி\nஅர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி …வெளியான கண் கலங்க வைக்கும் வீடியோ\nஒருமுறை வந்து பாருங்க தல : ரசிகரின் அன்பான வேண்டுகோள்\n‘தளபதி 65’ படத்திற்காக விஜய் தனது டபுள் பிளாக்பஸ்டர் இயக்குநருக்கு ஓகே சொல்லிட்டாரா..\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் பிரபல இயக்குநருக்கு ஏற்பட்ட நிலைமை…பெரும் பரபரப்பு\nபிக்பாஸ் வீட்டின் புது காதல் ஜோடி இவங்கதான் போலையே..\nபிரபல பின்னணி பாடகி தற்கொலை..\nமாஃபியா: பிரசன்னாவின் ஸ்டைலிஷ் ‘பீஸ்ட் இன் தி ஹவுஸ்’ …\nகாற்றில் திரவத்துளிகளில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றின் ஆயுள் காலம் இவ்வளவு இருக்குமா..\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டாம்:எஸ்.பி.பி வீடியோ வெளியிட்டு உருக்கமான வேண்டுகோள்\nநடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா\nஆதித்ய வர்மா பட சென்சார் கட் வீடியோவை வெளியிட்ட துருவ்...\nஹிட் இயக்குனருடன் மீண்டும் இணையும் நடிகர் அசோக் செல்வன்\nபிரியங்கா சோப்ராவின் சர்ச்ச��க்குரிய படு மோசமான உடை…\nபிக் பாஸ் 4ல் தன்னை கலாய்த்ததற்கு பதிலடி கொடுத்த மீரா மிதுன்…\nயாஷிகா ஆனந்தால் பெரிய சிக்கலில் சிக்கிய பாலாஜி முருகதாஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/737/", "date_download": "2020-10-28T16:36:29Z", "digest": "sha1:NUY2QJ365JQV4UE5PILDKX3BIQXDY3GU", "length": 36234, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "தூரன்:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇன்று தீபாவளிக்கு விடுமுறை இல்லை. எனக்கு விடுமுறை நாட்களில் அலுவலகம் வர வேண்டும் என்பது துன்பமளிக்கக் கூடியதில்லை. ஆனால் யாருமே இல்லாமல் தனித்து இருப்பது என்பது கொஞ்சம் எரிச்சலைத் தரும். அந்த எரிச்சலில்தான் இன்று முழுவதும் இருந்தேன்.\nகிளம்பலாம் என்று நினைக்கும் போது உங்களின் பெ.தூரன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இந்த மாத உயிர்மையில் கவிஞர். சுகுமாரன் தூரன் பற்றிய நல்லதொரு கட்டுரையை எழுதியிருந்தார். தூர‌ன் ப‌ற்றி நிறைய‌ப் ப‌டிக்க‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன்.\nஉங்க‌ளின் க‌ட்டுரை வாசிக்கும் போது ஒரு செய்தி மிக‌ப்பெரிய‌ ச‌ந்தோஷ‌த்தை எனக்கு கொடுத்த‌து. தூர‌ன் வைர‌விழா ப‌ள்ளியில் ப‌ணியாற்றினார் என்ப‌து. பள்ளியின் பெயரைப் பார்த்தவுடன் “அட தூரன் ந‌ம்மாளு” என்ற எண்ண‌ம் வநதது. அந்த ஸ்கூலில் நான் அரைடிரவுசர் அணிந்து அரைஞாண் கயிறு பெல்ட் அணிந்து திரிந்தது சட்டென்று ஞாபகத்திற்கு வந்து விட்டது.\nவைர‌விழா ப‌ள்ளி 1898ல் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. பெய‌ர்க் கார‌ண‌ம் சுவார‌சிய‌ம். அந்த‌ ஆண்டு விக்டோரியா ஆட்சிக்கு வ‌ந்து அறுப‌தாண்டுகள்(வைரவிழா) என்பதால் இந்தியா முழுவ‌தும் அதை கொண்டாடுகிறார்கள்(இந்தியா முழுவதும் என்பது தவறு.உலகம் முழுவதும் என்பதே சரி. பினாங்கு நகரில் கார்ன் வாலிஸ் கோட்டையருகே “வைரவிழா” மணிக்கூண்டை அதே ஆண்டில் கட்டியிருக்கிறார்கள்). கோபியில் இருந்த‌ மிராஸ்தார‌ர்கள் ஊரில் ப‌ள்ளிக் கூட‌ம் க‌ட்டுவ‌தாக முடிவெடுத்தார்க‌ள். கட்டி முடித்து அதற்கான பெயரையும் வைர‌விழா என்றே வைத்துவிட்டார்கள். உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி எல்லாம் பிற்பாடு சேர்ந்து கொண்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஇந்தியாவில் வெண்மை புர‌ட்சிக்கு வித்திட்ட‌ டாக்ட‌ர்.வ‌ர்கீஸ் குரிய‌ன் ஓரிர‌ண்டு ஆண்டுக‌ள் இந்த‌ப்ப���ள்ளியில் ப‌டித்திருக்கிறார். கு. அருணாச்சலக் கவுண்டர் பள்ளியின் பழைய மாணவர். நூறாண்டு தாண்டிவிட்ட பள்ளியில் இப்படி ஒரு பெரிய லிஸ்ட் தயாரிக்க முடியும். ஆனால் பட்டியல் முழுமையடையுமா என்பது சந்தேகம்தான்.\nகாந்திய‌டிக‌ள், வினோபா போன்ற‌வ‌ர்க‌ள் பள்ளிக்கு வ‌ந்து சென்றிருப்ப‌த‌ற்கான‌ குறிப்பினை எல்லாம் நான் ப‌ள்ளியில் ஏதேனும் சான்றுக‌ளில் பார்த்திருக்கிறேன்.\nஆனால் தூர‌ன் ப‌ற்றிய‌ ஒரு அறியாமை அங்கு இருந்து கொண்டிருக்கிற‌து. 1998௧ ஆம் ஆண்டு நான் இல‌க்கிய‌ ம‌ன்ற‌ச் செய‌லாள‌ராக‌ இருந்த‌ போது ப‌ள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடினோம். அப்பொழுது கொண்டு வ‌ந்த‌ நூற்றாண்டு ம‌ல‌ரிலோ அல்ல‌து அர‌ங்குக‌ளிலோ தூர‌ன் பெய‌ரை முன்னெடுத்த‌தாக‌ ஞாப‌க‌மில்லை.\nஎப்ப‌டி இத்த‌கைய‌ ஒரு ஆளுமையை த‌வ‌ற‌விட்டோம் என்ப‌தும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து. அடுத்த‌ முறை கோபி செல்லும் போது(அநேக‌மாக‌ என‌து திரும‌ண‌த்திற்குத்தான்) இத‌னை க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ வேண்டும்.\nத‌ங்க‌ளின் குறிப்பு இன்றைய‌ வ‌ற‌ட்சியில் சார‌ல் வீச‌ச் செய்த‌து என்று சொன்னால் ‘பிட்’ ஓட்டுறான் பாரு என்று யாராவ‌து திட்ட‌லாம். ஆனால் நான் சொல்வ‌து உண்மை. உண்மையைத் த‌விர‌ வேறொன்றுமில்லை யுவ‌ர் ஆன‌ர்.\nகுறிப்பு: தூர‌ன் கூட்ட‌ம் என்ற‌ ஒரு குல‌ப்பிரிவு கொங்கு வெள்ளாள‌க் க‌வுண்ட‌ர்க‌ளில் உண்டு.(தூரன் கூட்டம்,கூறை கூட்டம், பயிரன் கூட்டம், ஓதாளன் கூட்டம்,சீர்க்காரன் கூட்டம், முழுக்காதன் கூட்டம் etc.,) த‌ற்ச‌ம‌ய‌ம் தூர‌ன் குணா என்னும் பெய‌ரில் ந‌ண்ப‌ர் ஒருவர் சிற்றித‌ழ்க‌ளில் க‌விதை எழுதி வ‌ருகிறார்.\n திருமணத்துக்குப் பின்னர் பண்டிகைகளில் அலுவலகம்போவதற்கு ஆண்களுக்கு உரிமை கிடையாது. அதை மனதில் கொள்ளவும்.\nதீபாவளிக்குப் படுத்து தூங்கி எழுந்து மலையடிவாரத்தில் ஒரு நெடுந்தூர நடைசென்று திரும்பினோம். மலையே கண்ணுக்குப்படவில்லை ஒரே மேகக்கூட்டம். ”புல்லு நாணல் இப்டி எதைப்பார்த்தாலும் ஹீரோ இப்டித்தான் அப்பா மறைஞ்சு நிக்கும்” என்றாள் சைதன்யா. பொதுவாக நாய்களுக்கு மறைந்து நிற்பதில் ஒரு அலாதி குஷி இருக்கிறது. அதன் பழங்கால வேட்டை ஞாபகம்.\nதூரன் பற்றிய அறிமுகம் இலக்கியவட்டாரத்திலேயே குறைவு. அவர் மறைக்கப்பட்டதற்கு அவர் உறுதியான காங்கிரஸ்காரர் என்பதும் இப்போது காங்கிரஸ்காரர்களுக்கு இதிலெல்லாம் ஆர்வம் கிடையாது என்பதும்தான் காரணம்.\nநம்முடைய நாட்டில் நூறுவருடம் முன்பு பொதுக்கல்வி பற்றிய ஒரு ஆர்வம் தேசம் முழுக்க கிட்டத்தட்ட ஒரேபோல பீரிட்டெழுந்தது. அது இந்திய தேசிய எழுச்சியின் ஒரு விளைவுதான். இன்றைய இந்தியா உருவாக் ஆரம்பித்தது உண்மையில் 1900 முதல் 1920 வரையிலான காலகட்டத்தில்தான். திருவிதாங்கூரில் மன்னர் உதவியுடன் மன்னர் பெயரில் பல கல்விநிறுவனங்கள் அமைந்தன– அஜிதன் படிக்கும் எஸ்.எல்.பி பள்ளி அதில் ஒன்று [சேதுலட்சுமிபாய் நினைவு பள்ளி] பெரும்பாலான ஊர்களில் கிட்டத்தட்ட 100 வயதான பழைய கல்விநிறுவனங்கள் காணப்படும். அதேபோல 100 வயதான இதழ்களும் எல்லா மொழியிலும் சில இருக்கும்.\nஇவற்றுக்கு நான்கு தலைமுறைக்கால இந்திய எழூச்சியின் கதை சொல்வதற்கு இருக்கும். ஆரம்பகால தலைமுறை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் வரலாறு கொண்டதாக இரண்டாம் தலைமுறை அறிவுத்துறைச் சாதனைகளின் வரலாறு கொண்டதாக மூன்றாம் தலைமுறை அறிவியல் சார்ந்த தொழில்களில் வெற்றிவரலாறு கொண்டதாக இருக்கும். முதல் தலைமுறை சாதனையாளர்களில் முதலிரு சாதியினர் அதிகமாக இருப்பார்கள். இன்றைய தலைமுறையினரில் அடித்தட்டுச் சாதியினரும் சம அளவில் சாதனையாளர்களாக இருப்பார்கள். இது நவின இந்தியாவின் ஒரு நுண்வரலாறு.\nமுதல் இரு தலைமுறையில் உள்ள ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அன்பு பற்றி அத்தலைமுறையினர் உணர்ச்சிபூர்வமாக பதிவுசெய்திருப்பார்கள். அவர்கள் எந்த தளத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அந்தப் பதிவுகளில் அக்கால வெள்ளையர் மற்றும் பிராமண ஆசிரியர்களைப்பற்றிய நெகிழ்ச்சிகள் இருக்கும் என்பதை தமிழில் சுயசரிதைக்குறிப்புகளைக் கவனித்தால் மீண்டும் மீண்டும் காணலாம். இது இந்தியா முழுக்க உள்ள நிலைமை. கற்பித்தல் என்பது மிகவும் கௌரவமான அன்றாக கருதப்பட்டதால் முதன்மைத்தகுதி கொண்டவர்கள் ஆசிரியப்பணிக்கு வந்தார்கள். அவர்கள் விரும்பித் தேர்வுசெய்த தொழில் ஆகையால் அவர்களுக்கு அதில் அர்ப்பணிப்பு இருந்தது.\nஅன்று வெள்ளைய ஆட்சி நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் ஆசிரியர்களாகப் பணியாற்றிய வெள்ளையர் அந்த அரசியல் முரண்பாடுகளுக்குள் செல்லவேயில்லை. அவர்கள் ஆசிரியர்களாகவே இருந்தனர். தேசியப்போராட்டத���தில் ஈடுபட்ட தங்கள் மாணவர்களைப் பாதுகாக்க வெள்ளைய அரசுடன் மோதிய வெள்ளைய ஆசிரியர்கள்கூட உண்டுஎனபதை பல சுயசரிதைகளில் காணலாம்.\nமூன்றாம் தலைமுறை முதல் கற்பித்தல் என்பது வெறும் தொழிலாக ஆகியது. அதை தவிர்க்க முடியாது. ஏனென்றால் இன்று சமூகமே தொழில்முறைச் சமூகமாக உள்ளது. இன்று ஆசிரியர் சேவை செய்ய்யவில்லை என்பதில் பொருள் இல்லை. இன்று தொழில்முறை நெறிகளும் விதிகளும் கல்வித்துறையில் பேணப்பட வேண்டும். அவை தனியார் கல்விநிறுவனங்களில் பேணப்படுகின்றன. அரசுக் கல்விநிறுவனங்களில் பேணப்படுவதில்லை. ஆகவே பெரும் வரலாறு கொண்ட கல்வி நிறுவனங்கள் மெல்லமெல்ல அழிந்துகொண்டிருக்கின்றன.\nதூரன் பற்றிய கட்டுரை மனதை நெகிழச்செய்தது. இன்று எல்லா சாதிகளும் தங்களில் உள்ள முக்கியமான மனிதர்களைக் கண்டுபிடித்து முன்னிறுத்துகிறார்கள். வீரர்கள், வீரர்கள் போன்ற ரவுடிகள், அரசியல்தலைவர்கள், நடிகர்கள் என்று வெவ்வேறு மனிதர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள்.\nஇந்தப்பட்டியலில் பெரும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஞானிகள் போன்றவர்கள் இடம்பெறுவதே இல்லையே. இல்லையென்றால் கொங்குவேளாளர் சாதியின் பெருமிதப்பட்டியலில் பெ.தூரனும், ஆர்.ஷண்முகசுந்தரமும், சித்பவானந்தரும் இடம்பெற்றிருக்க வேண்டுமே. அவர்களை அறிந்த கவுண்டர்களே சிலர்தானே\nஇவர்களை சாதிச்சிமிழுக்குள் அடைக்க நான் இதைச் சொல்லவில்லை. சாதியால் அளவிடப்படவேண்டியவர்கள் அல்ல இவர்கள். ஆனால் எப்படியோ இன்று எல்லாரும் சாதிகளாக திரண்டுகொள்கிறார்கள். அப்படி திரளும்போது தங்கள் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக அவர்கள் எதைக் காட்டுகிறார்கள் என்பது முக்கியமல்லவா\nஅதேபோல இன்னொன்றும் தோன்றியது. அதாவது, திருப்பூர் குமரன் போன்றவர்களை நாம் மிக வியந்து போற்றி பாராட்டி பாடநூல்களில் எல்லாம் படிக்கிறோம். கொடிகாத்த குமரன் என்றால் தமிழ்நாட்டில் எவருக்கும் தெரியாமல் இருக்காது. குமரனின் தியாகத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதைவிட முக்கியமான முன்னுதாரணம் பெ.தூரன் அல்லவா\nகுமரன் உணர்ச்சிகரமாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். கொடியைக் காப்பதற்காக உயிர்துறந்தார். அது ஒரு குறியீடு அவ்வளவுதான். ஆனால் தூரன் தன் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு கணமும் நம் சமூகத்துக்காக தன் மொத்த உழைப்பையும் செலவிட்டார். பயன்கருதாத பெரும் பணியைச் செய்தார்.சாதனைகளை ஆற்றினார். தன் உழைப்பிலும் அறிவிலும் ஒரு துளியைக்கூட வீணாக்கவில்லை. குமரன் கொள்கைக்காக இறந்தார். தூரன் கொள்கைக்காக வாழ்ந்தார். சாவை விட வாழ்வுதானே முக்கியம். குமரனின் இடத்தை ஒரு நிமிட உணர்ச்சி வேகம் மூலம் அடைந்து விடலாம். ஆனால் தூரனின் இடத்தை வாழ்நாள் முழுக்க தவம்செய்தால்தானே அடையமுடியும்\nஆகவே நாம் நம் குழந்தைகளுக்கு குமரனைப்பற்றிச் சொல்லிக்கொடுப்பதைவிட அதிகமாக தூர¨னைப் பற்றித்தானே சொல்லிக்கொடுக்கவேண்டும். ஏன் நாம் செய்வதில்லை எனக்குத்தோன்றுகிறது, வீரம் மற்றும் வீரமரணம் என்பதற்கு நாம் அதிகமான முக்கியத்துவம் தருகிறோம் என்று. வீரமும் வீரமரணமும் ஒரு போர்ச்சமூகத்தில்தான் முக்கியமானதாக இருக்க முடியும். இன்றைய நம் சமூகம் போர்ச்சமூகம் அல்ல. இது அறிவார்ந்த சமூகம். இப்போது வீரத்தைவிட அறிவுதான் வழிபடப்படவேண்டும். கல்வியா செல்வமா வீரமா என்று கேட்டால் கல்வி செல்வம் வீரம் என்றுதான் ஒரு நல்ல நாகரீக சமூகம் வரிசைப்படுத்தும்.\nநாம் இன்னும் பழைய மனநிலைகளிலேயே இருக்கிறோம். ஆகவேதான் நாம் உணர்ச்சிகரமான வீரவழிபாடுகளில் ஈடுபடுகிறோம். வீரர்களை கண்டுபிடிக்கிறோம். இந்த மனநிலை காரணமாகவே நாம் சமகால அரசியலில் வீரனாக தோற்றம் அளிப்பவர்களைக்கூட போற்றுகிறோம். இதிலிருந்து நாம் விடுபட்டால் ஒழிய நம் பிள்ளைகளுக்கு சரியான மனநிலைகளைக் கற்பிக்க முடியாது. மரணம் முக்கியமல்ல வாழ்க்கையே முக்கியம் என்று நாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தியாகம் என்பது ஒரு கணநேர ஆவேசத்தில் இல்லை அது வாழ்நாள் முழுக்க ஒரு குறிக்கோளுக்காக நம்மை அர்ப்பணிப்பதில்தான் உள்ளது என்று சொல்லிக்கொடுக்கவேண்டும். ஆகவே நமக்கு குமரன்கள் முக்கியம் அல்ல. தூரன்கள்தான் முக்கியம்\nஇதெல்லாம் என்னுடைய சிந்தனைகள். உங்கள் கட்டுரையை படித்தபோது ஏற்பட்ட நினைவுகள். கோர்வையாக இல்லாமல் இருக்கலாம். மன்னிக்கவும்\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\nஅன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 72\nஊட்டி குரு நித்யா இலக்கிய அரங்கு\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 30\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 3\nசிறுகதைகள் கடிதங்கள் - 2\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/07/lanka-electricity-company-pvt-ltd.html", "date_download": "2020-10-28T17:28:29Z", "digest": "sha1:27R4542LXXL42XVFYJK2ISDJVZ3Y3MT4", "length": 2756, "nlines": 63, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nஇலங்கை மின்சார தனியார் நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப ���ுடிவுத் திகதி: 2020.07.12\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 13)\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 9) - English Sentences & Phrases\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tools/honda/umk450t-utnt/brush-cutter/27/", "date_download": "2020-10-28T18:10:08Z", "digest": "sha1:Q6ZIAXOWFXDBIBK27ROMYPBWXN555CLD", "length": 8139, "nlines": 117, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஹோண்டா UMK450T UTNT பிரஷ் கட்டர் Price, ஹோண்டா UMK450T UTNT ஸ்பெசிபிகேஷன்", "raw_content": "\nஹோண்டா UMK450T UTNT பிரஷ் கட்டர்\nஹோண்டா UMK450T UTNT பிரஷ் கட்டர்\nஹோண்டா இந்தியாவில் சிறந்த மற்றும் புதுமையான தூரிகை கட்டரை வழங்குகிறது. இந்த தூரிகை கட்டரில், அவர்கள் பண்ணையில் செயல்திறனை அதிகரிக்கும் அனைத்து முக்கிய அம்சங்களையும் சேர்த்தனர்.\nஇது 4 ஸ்ட்ரோக் என்ஜின்கள் கொண்ட இந்தியாவின் 1 வது, 2 ஹெச்பி வகுப்பு தூரிகை கட்டர் ஆகும்.\nஹோண்டா UMK450T UTNT இரட்டை துடுப்பு பெல்ட் சேனலுடன் வருகிறது.\n360 டிகிரி சாய்ந்த ஒரு இயந்திரத்தை ஹோண்டா வழங்குகிறது.\nஇது 3 மிமீ தியாவுடன் வருகிறது. நைலான் வரி கட்டர்.\nஹெவி-டூட்டி வேலைக்கு, இந்த தூரிகை கட்டர் 2 ஹெச்பி சக்தியுடன் வருகிறது.\nஇந்த கட்டரை நீங்கள் எளிதாக தொடங்கலாம்.\nஇது மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது, எனவே இது குறைந்த சத்தம் மற்றும் அதிர்வுகளை உருவாக்குகிறது.\nஇந்த தூரிகை கட்டர் 51% வரை சேமிக்கிறது, இது இந்திய விவசாயிகளுக்கும் மலிவு.\nகடினமான, சேறும் சகதியுமான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கு ஏற்ற இந்த தூரிகை கட்டரை ஹோண்டா தயாரித்தது.\nபால்வான் பயிர் வெட்டுவி - BBC-4SPN\nவிலை: ந / அ\nசிறந்த விலையைப் பெறுங்கள் UMK450T UTNT\nகீழே உள்ள படிவத்தை விலைக்கு நிரப்பவும்\n© டிராக்டர் சந்தி 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-balod/", "date_download": "2020-10-28T17:41:34Z", "digest": "sha1:65B7RPP7Z34YBUOTVPZZDFRW5EVQQUUV", "length": 23024, "nlines": 210, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Balod, 5 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Balod", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n5 பயன்படுத்திய டிராக்டர்கள் Balod நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Balod டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Balod சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Balod ரூ. 2,40,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Balod - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Balod\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Balod இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Balod\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Balod இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Balod அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Balod\nதற்போது, 5 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Balod கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Balod\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Balod பகுதி ரூ. 2,40,000 to Rs. 5,50,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Balod அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Janjgir - Champa\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Raipur\nபயன���படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Rajnandgaon\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Dhamtari\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Mahasamund\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Durg\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bilaspur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Surajpur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Balrampur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Mungeli\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Raigarh\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Kawardha\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/125462-men-women-relationship-makenewbonds", "date_download": "2020-10-28T17:27:56Z", "digest": "sha1:AJ5VPEI7VOHWBDO75RJUHD6KVUHOC5FR", "length": 10619, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 16 November 2016 - ஆண்பால் பெண்பால் அன்பால் - 9 | Men Women Relationship - MakeNewBonds - Ananda Vikatan", "raw_content": "\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nதரை தட்டி நிற்கும் தமிழ்நாட்டு அரசியல்\n“நானும் ஒரு அணில்தான் பாஸ்\n“எனக்கு இதுதான் முதல் படம்” - செல்வராகவன் ஓப்பன் டாக்\n‘என்னைப் புரிஞ்சுக்கிட்டவர் நீங்க மட்டும்தான் பிரதர்\n“நான் இப்போ ரொம்ப பிஸி\nமண்டல நாட்கள்... ‘பைரவா’ பழக்கம்... ஆவின் விலை... ‘நோ’ ஷேவ்\nஆசை - ஜகத்காரணி... பூரணி... யாழினி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 4\nபுலி ஆடு புல்லுக்கட்டு - 14\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 22\nஆண்பால் பெண்பால் அன்பால் - 9\nவயிறு முதற்றே உலகு - கவிதைகள்\nவேலை செய்ய விடுங்க ப்ளீஸ்\n“என்னோட எந்தப் படமும் முழுசா எடுக்கப்பட்ட படம் இல்லை\nஆண்பால் பெண்பால் அன்பால் - 9\nஆண்பால் பெண்பால் அன்பால் - 9\nஆண்பால் பெண்பால் அன்பால் - 53\nஆண்பால் பெண்பால் அன்பால் - 52\nஆண்பால் பெண்பால் அன்பால் - 51\nஆண்பால் பெண்பால் அன்பால் - 50\nஆண்பால் பெண்பால் அன்பால் - 49\nஆண்பால் பெண்பால் அன்பால் - 48\nஆண்பால் பெண்பால் அன்பால் - 47\nஆண்பால் பெண்பால் அன்பால் - 46\nஆண்பால் பெண்பால் அன்பால் - 45\nஆண்பால் பெண்பால் அன்பால் - 44\nஆண்பால் பெண்பால் அன்பால் - 43\nஆண்பால் பெண்பால் அன்பால் - 42\nஆண்பால் பெண்பால் அன்பால் - 41\nஆண்பால் பெண்பால் அன்பால் - 40\nஆண்ப���ல் பெண்பால் அன்பால் - 39\nஆண்பால் பெண்பால் அன்பால் - 38\nஆண்பால் பெண்பால் அன்பால் - 37\nஆண்பால் பெண்பால் அன்பால் - 36\nஆண்பால் பெண்பால் அன்பால் - 35\nஆண்பால் பெண்பால் அன்பால் - 34\nஆண்பால் பெண்பால் அன்பால் - 33\nஆண்பால் பெண்பால் அன்பால் - 32\nஆண்பால் பெண்பால் அன்பால் - 31\nஆண்பால் பெண்பால் அன்பால் - 30\nஆண்பால் பெண்பால் அன்பால் - 29\nஆண்பால் பெண்பால் அன்பால் - 28\nஆண்பால் பெண்பால் அன்பால் - 27\nஆண்பால் பெண்பால் அன்பால் - 26\nஆண்பால் பெண்பால் அன்பால் - 25\nஆண்பால் பெண்பால் அன்பால் - 24\nஆண்பால் பெண்பால் அன்பால் - 23\nஆண்பால் பெண்பால் அன்பால் - 22\nஆண்பால் பெண்பால் அன்பால் - 21\nஆண்பால் பெண்பால் அன்பால் - 20\nஆண்பால் பெண்பால் அன்பால் - 19\nஆண்பால் பெண்பால் அன்பால் - 18\nஆண்பால் பெண்பால் அன்பால் - 17\nஆண்பால் பெண்பால் அன்பால் - 16\nஆண்பால் பெண்பால் அன்பால் - 15\nஆண்பால் பெண்பால் அன்பால் - 14\nஆண்பால் பெண்பால் அன்பால் - 13\nஆண்பால் பெண்பால் அன்பால் - 12\nஆண்பால் பெண்பால் அன்பால் - 11\nஆண்பால் பெண்பால் அன்பால் - 10\nஆண்பால் பெண்பால் அன்பால் - 9\nஆண்பால் பெண்பால் அன்பால் - 8\nஆண்பால் பெண்பால் அன்பால் - 7\nஆண்பால் பெண்பால் அன்பால் - 6\nஆண்பால் பெண்பால் அன்பால் - 5\nஆண்பால் பெண்பால் அன்பால் - 3\nஆண்பால் பெண்பால் அன்பால் - 2\nஆண்பால் பெண்பால் அன்பால் - 9\n#MakeNewBondsஜி.கார்ல் மார்க்ஸ், படங்கள்: அருண் டைட்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/114662-will-next-generation-follow-the-agriculture-proces", "date_download": "2020-10-28T17:40:48Z", "digest": "sha1:SASDJ5N6GIUWVH5UGBMKQZCHIKGNI3KT", "length": 30192, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 26 January 2016 - \"விவசாயம் எங்களோட முடிஞ்சிருமா..?!\" | will next Generation follow the Agriculture process - Aval Vikatan", "raw_content": "\nதாவணி - வேட்டி... செம காம்பினேஷன்ல\nச்சும்மா ட்ரை பண்றோம் பாஸ்\nவாடகை கார்... பலே வருமானம்\nஆபத்தில் கைகொடுக்கும் அசத்தல் 'ஆப்ஸ்'\nபிம்பிள் பிரச்சனை... சிம்பிள் தீர்வுகள்\nகொஞ்சம் கரும்பு... நிறைய காதல்...\n\"தைமாசக் காசுதான் அடுத்த ஆறு மாசத்துக்கு\nஇருபது வருடங்களாக ஹெச்.ஐ.வி... பம்பரமாக சுழலும் சேவகி\nஎன் டைரி - 372\nதீபாவளிக்கு புறகணிப்பு... பொங்கலுக்கு வரவேற்பு\nவயசைச் சொல்லும் சுரைக்குடுக்கை கல்\nபனிக்கால பிரச்னைகள்... பதமான யோசனைகள்\nஎலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி..\n\"பசுமாட்டு வருமானத்தில் பந்தாவா கல்யாணத்தை நடத்தினோம்\n\"ரிகர்சல்ல, ரிகர்சலே ���ெய்யாம சிரிப்போம்\nகிறங்க வைக்கும் கிராமத்து சமையல்\nஎன்ன இது, போன பொங்கலுக்கு கிலோ 20 ரூபாய் வித்த கத்திரிக்காய்... இப்ப, கிலோ 60 ரூபாய் விக்குது. கிலோ 25 ரூபாய் வித்த தக்காளி... நூறு ரூபாய்க்கு போயிடுச்சு... என்னதான் நடக்குது நாட்டுல'' - மாநகரங்களில் உட்கார்ந்துகொண்டு இப்படியே பேசிக்கொண்டிருக்கிறோம்.\nஆமாம்... என்னதான் நடக்குது நாட்டுல\nமருத்துவர் மகன் மருத்துவர் ஆகிறார். இன்ஜினீயர் மகன் இன்ஜினீயர் ஆகிறார். நடிகர் மகன் நடிகர் ஆகிறார். ஆனால், விவசாயின் மகன் பெரும்பாலும் விவசாயி ஆக முன்வருவதில்லை. அதனால் விவசாயம் பார்க்க ஆளில்லை. விவசாயத்துக்குப் போதுமான மரியாதையும் இல்லை. இதுதான் நடக்கிறது நாட்டில்\nஐ.டி துறை வேலையைவிட்டு விவசாயத்துக்குத் திரும்பிய இளைஞர், கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்யும் இளைஞர் என விவசாயத்தை நாடி வரும் இளைஞர்கள் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக அறியப்பெறும் செய்திகள், விவசாயத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தினாலும்.... இன்னொரு பக்கம், பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், விவசாயத்தைத் தொடராமல் வேறு தொழிலை நாடுவது அதிகரித்\nதுள்ளது என்பதுதான் உண்மை. `இதுதான் விவசாயத்தின் கடைசித் தலைமுறையா' என்று பயத்தை ஏற்படுத்துகிறது இத்தகைய சூழல்.\nதன் பாட்டன் மோட்டை மிதித்து, தண்ணீர் பாய்ச்சி, அறுவடை செய்த பரம்பரை விவசாயத்தை தனக்குப் பிறகு யார் செய்யப்போகிறார்கள் என்ற கேள்விதான், இன்று ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் உள்ள ஆதங்கம். அத்தகைய விவசாயி தகப்பன்களைச் சந்தித்தோம் பொங்கல் சிறப்பிதழுக்காக...\n‘‘திருப்பிச் செய்வாகனு நெனைச்சு பெத்த புள்ளைகள யாரும் வளக்குற\nதில்ல. அவுகள ஆளாக்க வேண்டியது நம்ம கடமை. அப்புடித்தேன் வெவசாயமும்... தலமொற தலமொறயா நம்மோட ஓடிவர்ற தொழில். நட்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் நான் செஞ்சுக்கிட்டேதேன் இருப்பேன். ஆனா, எனக்குப் பின்னாடினு யோசிச்சாதான் பதில் இல்ல...’’\n- வருத்தத்துடன் ஆரம்பிக்கிறார் தமிழ்ச்செல்வன். மதுரை, பாலமேடு அருகில் 66-மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி. பருவநிலை மாற்றத்தாலும், அரசாங்கத் தின் முதலாளித்துவ கொள்கைகளாலும், சர்வதேசப் பொருளாதார ஏற்ற இறக்கங்களாலும் இந்தியாவில் வேளாண் தொழில் நசுக்கப்பட்டு வரும் சூழலிலும், விடாமல் விவசாயம் செய்துவருபவர்களில் ஒருவர்.\n‘‘அஞ்சாவது வரைக்குந்தேன் படிச்சேன். அப்போவெல் லாம் படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்த மாட்டாக. ஏன்னா, மத்த வேலைகளவிட வெவசாயத்துல பணம் கொட்டும். இப்ப மாதிரி கெடையாது, பருவமழையும் சரியான காலத்துல பெய்யும், பாசனத்துக்குத் தேவையான தண்ணியையும் திறந்துவிடுவாக. குடும்பமா, சந்தோசமா வெள்ளாம செஞ்சோம். அந்த வருமானத்துலதேன் வீட்டுச் செலவு, கல்யாணம், காதுகுத்து, நல்லது கெட்டதுனு பாத்துக்கிட்டோம். வீடு வாசலெல்லாம் கட்டினோம். இன்னிக்கு கை நட்டம் வராம வௌஞ்சாலே போதும்னு ஆயிருச்சு. பெரும்பாலான சம்சாரிங்க நெலத்தை சும்மா போடக்கூடாதுன்னு, பரம்பரை கவுரவத்துக்காக கடனஒடன வாங்கியாவது வெவசாயம் செஞ்சுட்டு வர்றாக...’’\n- அச்சம்பட்டியிலுள்ள தன் தோட்டத்தில் விதைப்புக்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டே பேசியவர்...\n‘‘தாத்தாவுக்குத் தொணையா எங்கப்பா, அப்பாவுக்குத் தொணையா நான்னு வயல்ல இறங்குனமாதிரி இல்லாம, எம்புள்ளைகள நல்லா படிக்கவெச்சேன். எனக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. மூத்த பையன் சசிகுமார் பி.ஏ படிச்சுட்டு கவர்மென்ட்டு வேலை பாக்குறாரு. ரெண்டாவது பையன் அசோக்குமார் ஐ.எஃப்.எஸ் படிச்சுட்டு ஒரிஸ்ஸாவுல அதிகாரியா இருக்காரு. பொண்ணு படிப்பை முடிச்சதும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். இந்த விவசாயத்தாலதேன் அவுகளை எல்லாம் வளத்து ஆளாக்குனேன். ஆனா, இன்னிக்கு இந்த விவசாயத்தைப் பாக்க ஆளில்லாமப் போச்சு’’ - பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து பின்னிப் பிணைந்து வரும் விவசாயச் சங்கிலி, தன் தலைமுறையோடு அறுந்துவிடுமோ என்ற கவலை அவர் குரலை முடக்குகிறது.\n‘‘ஐ.டி-யில சம்பாதிக்கிறதைவிட ஆட்டுப் பண்ணையில சம்பாதிக்கலாம்\n‘‘இந்த 15 ஏக்கர் நெலம்தான் என் மூச்சு. கிணத்துப் பாசனம்தான் பிரதானம். கரும்பு, நெல்லு, மஞ்சள், மரவள்ளிக்கெழங்குனு மாத்தி மாத்தி வெள்ளாமை பண்ணிக்கிட்டிருக்கேன். 9 வயசுல எடுத்த கலப்பை, மண்வெட்டியை இன்னும் விடல. இந்த 69 வயசுலயும், ஒயாம ஓடி உழச்சிட்டே இருக்கேன். `என்னதான் பண்ணை ஆட்கள் இருந்தாலும், வயல்வேலை தெரிஞ்சாத்தான் விவசாயிக்கு மதிப்பு, அதுதான் என்னிக்கும் அவனுக்கு கைகொடுக்கும்’னு எங்கப்பா சென்னியப்பன் அடிக்கடி சொல்லுவாரு. அப்படித்தான் நானும் உழவு, பாத்தி, விதைப்பு, களை, அறுவடை, மாடுகட்டி போரடித்து, தாம்பு ஓட்டுறது, வண்டி பூட்றதுனு எல்லா வேலைகளையும் ஆட்களோடு ஆட்களா வெயில், மழை, குளிர்னு பார்க்காம முழுசாக் கத்துக்கிட்டேன்\n- சேலம் பாகல்பட்டியைச் சேர்ந்த மூத்த விவசாயி பெரியண்ணனின் வார்த்தைகளில் மின்னுகிறது கிராமத்துக் கம்பீரம்.\n‘‘அந்தக் காலத்துல, ‘படிச்சு முடிச்சு கலெக்டர் வேலைக்கா போகப்போற கலப்பைதானே புடிக்கப்போற’னு கையெழுத்துப் போடுற அளவுக்குப் படிச்சதுமே பள்ளிக்கூடத்தை விட்டு நிப்பாட்டி மாடுமேய்க்க அனுப்பிடுவாங்க. இப்ப அப்படி முடியுங்களா எனக்கு ரெண்டு ஆணு, ஒரு பொண்ணு. மூணு பேரையும் நல்லா படிக்க வெச்சேன். கல்யாணமும் பண்ணி வெச்சேன். ‘படிச்சு பட்டம் வாங்கியாச்சு, விவசாயத்துக்கு வாங்கப்பா’னு கூப்பிட்டேன். ‘விவசாயம் எல்லாம் சரிப்பட்டு வராதுப்பா’னு பதிலைச் சொல்லிட்டு, வெள்ளைச்சட்டை வேலையில சேர்ந்துட்டாங்க. பட்டணவாசியாகிட்டாங்க. பண்டிகை, திருவிழாவுக்குக் கூப்பிடும்போது குடும்பத்தோடு வர்றாங்க. சுடுதண்ணிய காலுல ஊத்தின மாதிரி உடனே திரும்பிடுறாங்க.\n‘தோட்ட நிலத்தையெல்லாம் குத்தகைக்கு அடைச்சிட்டு நீங்க டவுனுக்கு வாங்கப்பா’னு நம்மளயும் கூப்பிடுறாங்க. ‘உங்க ஏ.சி-யும், பஞ்சு மெத்தையும் வேணாம். மாட்டுத்தொழுவமும், வைக்கோல் மெத்தையுமே போதும்’னு சொல்லிட்டேன். இருந்தாலும் நமக்குப் பின்னாடி இந்த நிலத்தை பார்க்கப்போறது யாரு\nஐ.டி-யில சம்பாதிக்கிறதைவிட ஆட்டுப் பண்ணையில சம்பாதிக்கலாம். அங்க 30 நாள் முடிஞ்சாத்தான் சம்பளம். ஆனா, பட்டுப்புழு வளர்த்தா மாசம் ரெண்டு சம்பளம். மாட்டுப்பண்ணை வெச்சு பால் விற்கலாம், கோழிப்பண்ணை வெச்சு கோடீஸ்வரனாகலாம். அந்நிய நாட்டுல அஞ்சு லட்சம் ரூபாய் சம்பாதிச்சாலும், சொந்த ஊருல 50 ஆயிரம் சம்பாதிக்கிற நிம்மதி கிடைக்காது. இப்படியே போனா... பெத்தவங்கள முதியோர் இல்லங்களும், சொந்த நிலத்தை பன்னாட்டு நிறுவனங்களும் கைப்பத்திக்கும். உங்க மண்ணு உங்களுக்கு இல்ல. நீங்க அந்நிய நாட்டு அநாதைங்கதான்’’ ஆற்றாமையும் கோபமுமாகச் சொன்னார், பெரியண்ணன்.\n‘‘மூணு பேருல யாராச்சும் ஒருத்தன் வாங்கடா\nதஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணை ஆற்றுப்பாசனத்தில் விவசாயம் செய்���ு வருகிறார், கோவிலடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜு. ‘‘எனக்கு ரெண்டு அண்ணன், ஒரு தம்பி. மூணு பேரும் கப்பல்படை, ராணுவம், விமானப்படைனு வேலைக்குப் போயிட்டாங்க. அப்பா இறந்துட்டார். ‘நீயும் வேலைக்குப் போயிட்டா நம்ம முப்பாட்டன் விவசாயத்தை யாரு பார்த்துக்கிறது’னு விவசாயத்தைக் கத்துக்கொடுத்தாங்க எங்கம்மா.\nவொக்கேஷனல் அக்ரி குரூப் படிச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சது. வேலைக்குப் போனாலும், விவசாயம்தான் முதல் தொழில். காலையில எழுந்து வயல மிதிச்சிட்டுத்தான் பள்ளிக் கூடத்துக்குப் போவேன். அப்போ மாணவர்களும் அப்படித்தான் வயல்ல வேலை செஞ்சுட்டு பள்ளிக்கூடத்துக்கு வருவாங்க. இந்த 72 வயசுலயும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற வயலை காலை, மதியம், சாயங்காலம்னு மூணு வேளைக சுத்தி வந்திருவேன்’’ என்றவர்,\n‘‘மூத்த மகன், கடைசி மகன், மக மூணு பேரும் எம்.சி.ஏ படிச்சாங்க. ரெண்டாவது மகன் டிப்ளோமா படிச்சான். இப்போ சென்னை, பெங்களூரு, திருச்சினு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் மனைவியும்தான் விவசாயத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். திருச்சியில இருக்கிற ரெண்டாவது மகன்கிட்ட நெலத்தைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, கத்தார்ல இருக்குற என் மக வீட்டுக்குப் போயிட்டேன். ‘அப்பா, என்னால முடியல, வாங்க’னு போன் பண்ணிட்டான். ‘டேய்... உங்க மூணு பேருல யாராச்சும் ஒருத்தன் விவசாயத்தை ஒப்புக்கொள்ளுங்கடா’னு ஒருநாள் கண்ணுகலங்க பேசினதுக்கு அப்புறம், சென்னையில சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருக்கிற மூணாவது பையன் போஸ், ‘நான் விவசாயத்தைப் பார்த்துக்கிறேன்’னு சொல்லிருக்கான். பார்ப்போம்’’ - காத்திருக் கிறார் கனகராஜு.\n‘‘எதுக்கு வெளிய சம்பளத்துக்கு வேலைக்குப் போகணும்\n‘‘ரெண்டு மகன்கள் பழனிச்சாமியும், சுப்பிரமணியும் விவசாயம் பழகினாங்க. ஆனா, என் பேரனுங்க, வெளியூர் வேலைக்குப் போயிட்டானுங்க...’’ - 100 வயதாகும் முத்துக்கவுண்டரின் வார்த்தைகளில் வருத்தம். கோவை, பேரூரையடுத்த ஆறுமுககவுண்டன்புதூரைச் சேர்ந்த இந்த மூத்த விவசாயியால் அதிகம் பேச முடியாததால், மகன் சுப்பிரமணி பேசினார்.\n‘‘எங்களுக்குப் பூர்வீகம், கண்ணம்பாளையம். இங்க குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செஞ்சு, இடைவிடாம பாடுபட்டு 12 ஏக்கர் நிலத்தை வாங்கினாரு அப்பா. நானும் அண்ணனும் அந்த விவசாயத்தையே தொடர்ந்து பார்த்தோம். எங்க மகனுங்க நெலத்தைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேங்குறாங்க. மகன் எம்.பி.ஏ படிச்சுட்டு தனியார் கம்பெனியில வேலை பார்க்கிறான். என் அண்ணன் மகனுக்கும் விவசாயத்துல ஆர்வம் இல்லை. குறைஞ்ச சம்பளமா இருந்தாலும் வெளிய வேலைக்குப் போறோம்னு சொல்றாங்களே தவிர விவசாயத்தைப் பார்க்க மாட்டேங்குறாங்க.\nஎன் மகன் வேலைக்குப் போறதைப் பாத்துட்டு, ‘எதுக்கு வெளியே சம்பளத்துக்கு வேலைக்குப் போறான் இதை எல்லாம் விட்டுட்டுப் போனா யார் பாக்குறது இதை எல்லாம் விட்டுட்டுப் போனா யார் பாக்குறது’னு அப்பா மனசு ஒடிஞ்சு, அவனுங்களைத் திட்டிட்டே இருப்பார். ஆனா, வேறு தொழில்தான் செய்யணும்னு அவனுங்க நினைக்கிறானுங்க. நெலத்தை வித்து அவங்களுக்கு ஏதாவது செஞ்சு கொடுக்கணும். வேற என்ன செய்ய முடியும்’னு அப்பா மனசு ஒடிஞ்சு, அவனுங்களைத் திட்டிட்டே இருப்பார். ஆனா, வேறு தொழில்தான் செய்யணும்னு அவனுங்க நினைக்கிறானுங்க. நெலத்தை வித்து அவங்களுக்கு ஏதாவது செஞ்சு கொடுக்கணும். வேற என்ன செய்ய முடியும்” என்றபோது, அவர் கண்கள் பாரத்தில் தரை கவிழ்ந்தன.\nஇளையதலைமுறைக்கு விவசாயத்தின்மீது எப்படி நம்பிக்கையை ஏற்படுத்தப் போகிறோம்\nச.ஜெ.ரவி, செ.சல்மான், கோவிந்த் பழனிச்சாமி, ஏ.ராம், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், க.தனசேகரன், கே.குணசீலன், தி.விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2011-01-23-06-25-27/74-15328", "date_download": "2020-10-28T17:13:42Z", "digest": "sha1:7WNXJBX5MY55CKFS4OMF2SDHZ3QLRVGX", "length": 8585, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடுவோர்க்கான நேர்முக தேர்வு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழி��்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடுவோர்க்கான நேர்முக தேர்வு\nஉள்ளூராட்சி தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடுவோர்க்கான நேர்முக தேர்வு\nஎதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.\nஅம்பாறை மாவட்ட மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நேர்முகப் பரீட்சையில் பலர் கலந்து கொண்டனர். இந்த நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் இள வயதுடையோராவர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகமான இடங்களில் அதன் மரச் சின்னத்திலும், சில இடங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியோடு இணைந்து வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t164704-topic", "date_download": "2020-10-28T18:29:38Z", "digest": "sha1:4HMGGLSAN7KWUMHPUQWH3MC3WYR4YQ3P", "length": 18937, "nlines": 142, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரஷ்ய தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க ஒப்புதல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)\n» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\n» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\n» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\n» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.\n» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி\n» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”\n» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்\n» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்\n» 68 வயது மலையேற்ற வீராங்கனை\n» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்\n» இந்த வார சினி துளிகள்\n» புள்ளியில்லா கோலம் - ஹைகூ\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி\n» அப்பா – சிறுகதை\n» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்��ு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு \n» இன்றைய செய்தி சுருக்கம்\n» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\n» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை\n» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா\n» டப்பிங் கலைஞர் கதிர்\n» டப்பிங் கலைஞர் சவீதா\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி\n» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10\n» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்\n» ஈகரையில் என்ன பிரச்சினை\nரஷ்ய தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க ஒப்புதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரஷ்ய தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க ஒப்புதல்\nரஷ்யா உருவாக்கியுள்ள ‛ஸ்புட்னிக்-வி' தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், முதலாவதாக ரஷ்யா மட்டும் கொரோனா வைரசுக்கு ‛ஸ்புட்னிக்-வி' என்ற மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த மருந்து தற்போது 3ம் கட்டமாக 40 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த மருந்தை இந்தியாவில் பரிசோதனை செய்யவும், விற்பனை செய்யவும் ரஷ்யாவுடன், இந்தியாவை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 10 கோடி டோஸ் மருந்தை டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு ரஷ்யா வழங்கும்.\n‛ஸ்புட்னிக் - வி' மருந்தாக பதிவு செய்யப்படுவதற்கு முன்னர், ரஷ்யாவில் குறைந்தளவு மக்களிடமே பரிசோதனை செய்திருந்ததால், அதிகளவு மக்கள் தொகை கொண்ட, இந்தியாவில் அந்த மருந்தை பரிசோதனை செய்வது குறித்து டிசிஜிஐ அமைப்பு, டாக்டர் ரெட்டி நிறுவனத்திடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தது.\nஇந்நிலையில், ‛ஸ்புட்னிக்-வி' மருந்தை இந்தியாவில் 2 மற்றும் 3 ம் கட்ட பரிசோதனை செய்ய டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇது தொடர்பாக டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாத் கூறுகையில், டிசிஜிஐ அமைப்பின் விதிமுற��களை கண்டிப்பாக பின்பற்றவோம். அனுமதி கிடைத்துள்ளது, பரிசோதனைக்கான எங்கள் முயற்சியில் கிடைத்துள்ள முன்னேற்றமாகும். கொரோனாவுக்கு எதிரான மருந்தை பாதுகாப்பானதாக கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--ப���்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2020-10-28T16:30:15Z", "digest": "sha1:PO4ALH6OIITLFRD5OF2EXMTSCMCDO3DQ", "length": 5635, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர்\nதிருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர்\nதிருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர்\nதிருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரில் ரூ.47 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. 4.7.2014ல் பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு நிவாரணமாக வழங்க ரூ.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாலப்பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முறைப்படி பாலத்தை திறப்பதற்கு முன்பே மக்கள் தற்போதே பாலத்தை பயன்படுத்த துவங்கி விட்டார்கள்.\nகோமதி சொன்ன அந்த ’பாப்பாத்தி அக்கா’ யார்\nமுகநூல் தறுதலைகள் – ஜாக்கிரதை \nஅக்டோபர் 24 ஆம் தேதி உலக போலியோ ஒழிப்பு தினம்:\nதிருச்சியில் 4 நாட்களுக்கு காய்கறிகள் கடைகள் அடைப்பு:\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneillinstituteblog.org/ta/%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%95", "date_download": "2020-10-28T17:38:49Z", "digest": "sha1:4QJCWYS2CLQNKH46QQ2AFTFC2T7H6VEK", "length": 6569, "nlines": 20, "source_domain": "oneillinstituteblog.org", "title": "வெளிப்படுத்தப்பட்டது: நிலைத்திருக்கும் ஆற்றலைக் - இதுதான் உண்மை!", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nவெளிப்படுத்தப்பட்டது: நிலைத்திருக்கும் ஆற்றலைக் - இதுதான் உண்மை\nபெரும்பாலான பெண்கள் சரியான வகையான மருந்துகளை எடுத்துக் கொண்டால், புணர்ச்சியின் நிலையில் இன்னும் திறம்பட இருக்க முடிகிறது. இந்த பெண்கள் பொதுவாக ஒரு பாலியல் நிபுணரின் பராமரிப்பில் உள்ளனர். பாலியல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பாலியல் வல்லுநர்கள் நிபுணர்கள். அவர்கள் பாலியல் தொடர்பான போராட்டத்தில் பெண்களுக்கு உதவ முடியும், மேலும் பெரும்பாலும் அவர்களின் நிலைக்கு உதவ மிகவும் பயனுள்ள மருந்துகள் பற்றிய தகவல்களை வழங்கலாம். பாலியல் நிபுணர் என்றால் என்ன ஒரு பாலியல் நிபுணர் என்பது ஒரு மருத்துவ மருத்துவர், அவர் பாலியல் துறையில் சிறப்பு பயிற்சி பெற்றவர், அத்துடன் மனித பாலியல் உறுப்புக்கான சிகிச்சையும். உங்கள் பாலியல் இயக்கத்தை பாதிக்கும் எந்தவொரு நிலையையும் ஒரு பாலியல் நிபுணர் கண்டறியலாம், சிகிச்சையளிக்கலாம் அல்லது தடுக்கலாம். பாலியல் செயலிழப்புக்கான சிகிச்சையின் மிகவும் பொதுவான வடிவம் பாலியல் சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. பாலியல் சிகிச்சை என்பது ஒரு பெண்ணின் சிகிச்சையைத் தூண்டுகிறது, இது ஒரு பெண்ணை மேலும் தூண்டுவதற்கு உதவுகிறது, மேலும் புணர்ச்சியின் தேவையையும் குறைக்கிறது. பாலியல் சிகிச்சை என்றால் என்ன ஒரு பாலியல் நிபுணர் என்பது ஒரு மருத்துவ மருத்துவர், அவர் பாலியல் துறையில் சிறப்பு பயிற்சி பெற்றவர், அத்துடன் மனித பாலியல் உறுப்புக்கான சிகிச்சையும். உங்��ள் பாலியல் இயக்கத்தை பாதிக்கும் எந்தவொரு நிலையையும் ஒரு பாலியல் நிபுணர் கண்டறியலாம், சிகிச்சையளிக்கலாம் அல்லது தடுக்கலாம். பாலியல் செயலிழப்புக்கான சிகிச்சையின் மிகவும் பொதுவான வடிவம் பாலியல் சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. பாலியல் சிகிச்சை என்பது ஒரு பெண்ணின் சிகிச்சையைத் தூண்டுகிறது, இது ஒரு பெண்ணை மேலும் தூண்டுவதற்கு உதவுகிறது, மேலும் புணர்ச்சியின் தேவையையும் குறைக்கிறது. பாலியல் சிகிச்சை என்றால் என்ன ஒரு பாலியல் சிகிச்சையாளர் ஒரு நோயாளியுடன் தனது பாலியல் இயக்கத்தை மேம்படுத்த வேலை செய்கிறார். பாலியல் சிகிச்சையில் அடங்கும்: செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு.\nநோயாளிக்கு தன்னை எப்படித் தூண்டுவது, அல்லது \"கடினமாகச் செல்வது\" அல்லது \"எளிதாகப் போவது\" என்று சொல்வது. நோயாளியின் நிமிர்ந்த ஆண்குறியை பல்வேறு வகையான தூண்டுதல்கள் மூலம் எடுத்துக்கொள்வது. ஒரு சிறப்பு பாலியல் பொம்மையைப் பயன்படுத்துதல், இது நோயாளிக்கு ஒன்று அல்லது இரண்டு பக்கவாதம் மட்டுமே புணர்ச்சியை அடைய அனுமதிக்கிறது.\nநீண்ட பாலினத்திற்கு, Climax Control உகந்த Climax Control தெரிகிறது. இது மகிழ்ச்சியான நுகர்வோர் பலரா...\nதற்போது அறியப்பட்ட பல அனுபவங்களை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் VigRX தாமத ஸ்ப்ரே மூலம் உச்சியை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/category/uncategorized/tamil-christian-songs/page/3/", "date_download": "2020-10-28T17:55:48Z", "digest": "sha1:YAT3XDTITSYZYB2GYYRWKRMB4CDDLGEL", "length": 12843, "nlines": 111, "source_domain": "sharoninroja.org", "title": "தமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs) – Page 3 – Sharonin Roja", "raw_content": "\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nஅன்பிற்கு அளவேதையா உம் அன்பிற்கு அளவேதையா – 2 1. பாவியாம் என்னை பார்த்த உம் அன்பு பாதையில் கொண்டு சேர்த்த உம் அன்பு – 2 2. துரோகியாம் என்னை தூக்கிய அன்பு தூரத்தில் நின்று சேர்த்திட்ட அன்பு – 2 3. கள்ளனாம் என்னை கண்ட உம் அன்பு பிள்ளையாய் என்னை கொண்ட […]\nகல்வாரி சிலுவையிலே ஜீவனைக் கொடுத்தீரே – 1 என் ஜீவனுள்ள நாளெல்லாம் துதித்தாலும் போதாதே – 2 உம்மை துதித்தாலும் போதாதே 1. என் பாவம் போக்கிடவே தம் ரத்தம் சிந்தினீரே – 2 என் சாபம் நீக்கிடவே தம் ஜீவன் ஈந்தீரே – 2 2. என் காயம் ஆற்றிடவே நீர் காயமடைந்தீரே – […]\nஇயேசுவை வாழ்த்துவோம் இன்ப நேசரை போற்றுவோம் -2 நம் வாழ்வின் பெலனாம் நல் தேவனை என்றென்றும் வாழ்த்துவோம் – 2 இயேசுவை வாழ்த்துவோம் 1. ஒளியாய் வந்தவர் அருளை பொழிந்தவர் – 2 பலியாய் ஈந்தவர் உயிராய் எழுந்தவர் – 2 2. நான் வழி என்றவர் நல்வழி நடத்துவார் – 2 நம்புவோம் நாதனை […]\nஅன்பரே அன்பின் இருப்பிடமே இன்பமே இரக்கத்தின் ஐஸ்வர்யமே – 2 இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே – 2 1. தாயின் வயிற்றினில் உருவாகும் முன்னே கருவினை நீர் கண்டீரே – 2 சேயாய் கருவினில் நான் இருந்தபோதும் கருணையாய் என்னை கொண்டீரே – 2 2. உந்தனின் அன்பினை நான் மறந்த போதும் எந்தனை […]\nகர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் ஜீவதேவன் பின் செல்லுவோம் ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம் மனதின் காரிருள் நீங்கிடவே மாசமாதானம் தங்கும் உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை கண்கள் அவன் மீது வைத்திடுவார் கருத்தாய்க் காத்திடுவார் உள்ளமதின் பாரங்களை ஊக்கமாய் கர்த்தரிடம் […]\nஇயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் 2 1. எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் – 2 உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப்பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் 2 2. பொல்லாத் (பெரும்) தீமைகள் அகன்றோட எல்லா மாயையும் மறைந்தோட உமதாவியின் அருட்காண வருங்காலங்கள் […]\nமகிமை நிறைந்தவரே உம்மை மனதார துதித்திடுவேன் வானிலும் பூவிலும் மேலான நாமமே உம்மை துதித்திடுவேன் (உயர்த்திடுவேன்) 1. கர்த்தாதி கர்த்தரே கருணையின் கடலே கன்மலை வெடிப்பில் என்னையும் வைத்தீரே காலமெல்லாம் பாடி துதித்திடுவேன் அல்லேலூயா ஆமென் 2. அக்கினி மதிலே அரணான கோட்டையே அல்லும் பகலும் அயராமல் காத்தீரே அன்பின் தேவனே உம்மை நான் துதிப்பேன் […]\nபோற்றுவேன் இயேசுவை புகழுவேன் வாழ்த்துவேன் இயேசுவை வணங்குவேன் உலகின் முன்னே அறிந்தவரை நான் போற்றுவேன் தாயின் கருவில் என்னை காத்தவரை புகழ்வேன் பேர்சொல்லி அழைத்து தெரிந்துகொண்ட வரை வணங்குவேன் (வாழ்த்துவேன்) தம் புத்திர சுந்தரம் தந்தவரை நான் வணங்குவேன் கிருபையால் என்னை மீட்டவரை நான் போற்றுவேன் திருமுழுக்கால் என்னை காத்தவரை நான் புகழுவேன் அருள்மாரி அபிஷேகம் […]\nநீரில்லா வாழ்வு ஏது நின் அன்பில்லா ஜீவன் ஏது இயேசுவே இயேசுவே இயேசுவே 1. மெய்யில்லா வாழ்வு ஏதற்கு பொய்யான வாழ்வு எனது – 2 மெய்யான வாழ்வு தேவை – 2 மெய்யான ஒளியே உமது 2. நீரில்லா உலகம் ஏது நினைத்து நான் பார்த்த போது – 2 நீரே உலகின் ஒளியாய் […]\nஉம்மைத் தவிர வேறு ஒரு கன்மலை இப்பூவினில் இல்லையே (2) இயேசுவே கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க வேறு ஒரு கரம் இல்லையே-2 காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கும் கர்த்தர் இயேசு கரம் அல்லவா-2 தீராத நோய்களை தீர்திட வல்ல ஒளஷதம் வேறு இல்லையே-2 உமது இரத்தமே நோய்களை குணமாக்கும் மாறாத ஒளஷதமே என் இயேசுவே-2 […]\nபர்த்த லோமேயு சீகன்பால்க் – தமிழ் மொழிப்பற்று(Bartholomlaus Ziegenbalg) – 12\nபர்த்த லோமேயு சீகன்பால்க் – சீகன்பால்க்கின் பிறபுத்தகங்கள்(Bartholomlaus Ziegenbalg) – 11\nநிலைத்திருக்கலாம் | Rev. B.E. Samuel\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/latest-tamil/ipl-2020-what-will-do-after-winning-man-of-the-match-award-opens-ravichandran-ashwin/", "date_download": "2020-10-28T17:29:19Z", "digest": "sha1:LXI3UZCJ5MMS4H554YIBIGNM7JID6E5H", "length": 15584, "nlines": 168, "source_domain": "tamil.thebridge.in", "title": "ஐபிஎல்: ”ஆட்டநாயகன் விருதை வென்ற நான்…”- மனம்திறந்த அஸ்வின்", "raw_content": "\nபுதன்கிழமை, அக்டோபர் 28, 2020\nHome அண்மை செய்திகள் ஐபிஎல்: ”ஆட்டநாயகன் விருதை வென்ற நான்…”- மனம்திறந்த அஸ்வின்\nஐபிஎல்: ”ஆட்டநாயகன் விருதை வென்ற நான்…”- மனம்திறந்த அஸ்வின்\nஇந்நிலையில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றவுடன் தான் என்ன செய்வேன் சமீபத்தில் ‘ஃபிலிம்கம்பெனியன்’ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் மனம்திறந்துள்ளார்.\nஐபிஎல் தொடர் தற்போது யுஏஇயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்டல்ஸ் அணி வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாட ரவிச்சந்தரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nஇந்நிலையில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றவுடன் தான் என்ன செய்வேன் சமீபத்தில் ‘ஃபிலிம்கம்பெனியன்’ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் மனம்திறந்துள்ளார். அதில், “நான் எல்லோரும் நினைப்பதை போல் திமிர்பிடித்தவனல்ல. எல்லோரும் களத்தில் சிரீயஸாக இருப்பதை பார்த்து தவறாக நினைத்து கொண்டனர். இந்த பொதுமுடக்க காலத்தில் என்னுடைய உண்மையான முகம் என்பதை ரசிகர்களுக்கு காட்டவே நான் யூடியுப் செனல் மற்றும் இன்ஸ்டாகிராம் லைவ் போன்றவற்றை செய்தேன்.\nநான் எப்போதுமே ஒரு நகைச்சுவை விரும்பும் மனிதன். நான் கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்று வந்தவுடன் முதலில் ஒரு தோசை அல்லது தயிர் சாதம் சாப்பிடுவேன். அதன்பின்னர் என்னுடைய மடிகணினியில் மைக்கேல் மதனகமாராஜன் படத்தை பார்ப்பேன். அதனைத் தொடர்ந்து என்னுடைய நண்பர்களுடன் ஸ்கைப் காலில் தெருவில் விளையாடிய கிரிக்கெட் குறித்து நகைச்சுவையாக விவாதிப்பேன். என்னுடன் நெருங்கி பழகுபவர்களுக்கு நான் யார் என்று தெரியும். அதனை மற்றவர்களுக்கு காட்டவே இந்த முயற்சி” எனத் தெரிவித்துள்ளார்.\nஅஸ்வின் கிரிக்கெட் மைதானத்தில் பந்துவீசும் போது சற்று சிரீயஸாக இருப்பார். இதனால் அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் என்று நினைப்பவர்களுக்கு அஸ்வின் இந்த நேர்காணல் ஒரு நல்ல பதிலடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க: விஜய் சேதுபதியின் ‘800’ முத்தையா முரளிதரன் பயோபிக் படப்பிடிப்பு 2021ல் தொடக்கம்\n‘ஜீவா திரைப்படம், ஐபிஎல் டூ இந்திய கிரிக்கெட் அணி’- வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார். இதற்கு காரணம் அவர் சிறப்பான ஐபிஎல் தொடர் தான். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரே...\nஐபிஎல்: தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற போராடும் மன்தீப் சிங்\nநடப்பு ஐபிஎல் தொடரில் மன்தீப் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 23ஆம் தேதி இரவு மன்தீப் சிங்கின் தந்தை ஹர்தேவ் சிங் காலமானார். தந்தையின் மரண துயரத்தை...\nஐபிஎல் ‘கேம் செட் மேட்ச்’ கேள்வி-பதில் போட்டி: பதிலை சொல்லுங்கள் பரிசை அள்ளுங்கள்\nநடப்பு ஐபிஎல் தொடரில் மேலும் சுவாரஸ்யமாக்க ‘த பிரிட்ஜ்’ தளம் ‘கேம் செட் மேட்ச்’ என்ற கேள்வி-பதில் போட்டியை நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் அன்றைய நாளின் ஐபிஎல் போட்டி தொடர்பாக கேள்விகள்...\nஐபிஎல்: ’கொரோனா பாதிப்பு டூ மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்’- ருதுராஜ் கெய்க்வாட்டின் எழுச்சிப் பயணம்\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 65 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல்...\nஐபிஎல்: பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் தங்களது 11ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினர் தங்களது வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக பச்சை நிற...\nஐபிஎல்: ட்விட்டரில் ரசிகர்களின் மரியாதையை பெற்ற ரானா, மன்தீப் சிங் – காரணம் என்ன\nநடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா-டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் நிதிஷ் ரானா சிறப்பாக விளையாடினார். அவர் தொடக்க ஆட்டக்காரராக...\n‘ஜீவா திரைப்படம், ஐபிஎல் டூ இந்திய கிரிக்கெட் அணி’- வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார். இதற்கு காரணம் அவர் சிறப்பான ஐபிஎல் தொடர் தான். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் எடுத்து வருண் அசத்தியுள்ளார். அத்துடன் வார்னர், தோனி என பல முன்னணி வீரர்களை இவர் ஆட்டமிழக்க செய்துள்ளார். இந்நிலையில் வருண் சக்ரவர்த்திக்கும் திரைப்படத்திற்கு என்ன...\n‘ஜீவா திரைப்படம், ஐபிஎல் டூ இந்திய கிரிக்கெட் அணி’- வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/video-message-pope-francis-international-federation-fe-y-alegria.html", "date_download": "2020-10-28T17:43:21Z", "digest": "sha1:5RW4KYXY2BBSTVBNE4MW7TINRABFZPYU", "length": 9913, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (28/10/2020 15:49)\nFe y Alegría இயக்கத்திற்கு காணொளிச் செய்தி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்\nஅனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க...\nஒருவர் ஒருவரில���ருந்து பிரிந்து வாழும் கலாச்சாரத்தை வளர்க்கும் இன்றைய உலகிற்கு ஒரு சவாலாக, Fe y Alegría இயக்கம், அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை உருவாக்குவது முக்கியம் - திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nFe y Alegría இயக்கத்தில், பயனற்றவர்கள் என்று யாருமே கிடையாது, இவ்வியக்கத்தில், அனைவரும் நாயகர்களே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியக்கத்திற்கு வழங்கிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.\nவாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட வறிய குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் வண்ணம் இயேசு சபையினரால் உருவாக்கப்பட்ட Fe y Alegría அமைப்பைச் சேர்ந்த உயர் மட்டப் பிரதிநிதிகள், ஜூன் 17, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், அப்பிரதிநிதிகள் வழியே, இவ்வமைப்பினருக்கு, ஒரு குறுகிய காணொளிச் செய்தியை திருத்தந்தை அனுப்பிவைத்தார்.\nFe y Alegría இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானோர், இளையோர் என்று இச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை வருங்காலத்தில் உருவாக்குவது, இளையோரின் கரங்களில் உள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.\nஒருவர் ஒருவரிலிருந்து பிரிந்து வாழும் கலாச்சாரத்தை இன்றைய உலகம் வளர்க்கிறது என்பதை இச்செய்தியில் வருத்தத்துடன் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கலாச்சாரத்திற்கு ஒரு சவாலாக, Fe y Alegría இயக்கம் அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை உருவாக்குவது முக்கியம் என்று கூறியுள்ளார்.\n\"நம்பிக்கையும் மகிழ்வும்\" என்று பொருள்படும் Fe y Alegría இயக்கத்தை, 1955ம் ஆண்டு, சிலே நாட்டைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணியாளர் José María Vélaz அவர்கள், வெனிசுவேலா நாட்டின் கராக்காஸ் நகரில் உருவாக்கினார்.\nபத்து ஆண்டுகளில், இவ்வியக்கம், தென் அமெரிக்காவின் ஈக்குவதோர், பானமா, பெரு, பொலிவியா, கொலம்பியா ஆகிய நாடுகளில் பரவி, தற்போது, ஒரு சில ஆப்ரிக்க நாடுகள் உட்பட, உலகின் 19 நாடுகளில் பணியாற்றி வருகிறது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/23-sep-2014", "date_download": "2020-10-28T17:50:51Z", "digest": "sha1:H2ASSWY6FSGOHVILJNSQTU3I547X7FZB", "length": 11441, "nlines": 297, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 23-September-2014", "raw_content": "\nரத்ததானம்... நெகிழவைக்கும் ஒரு கூட்டுக் குடும்பம்\nபேங்க் மேனேஜர் to ரேடியோ ஜாக்கி\nஃபேஸ் ஆஃப் சென்னை 2014\nஒரு 'ஷாக்’ மரணம்... சொல்லும் பாடம்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\n''நாங்களும் ஆவோம்ல ஒல்லி பெல்லி..\nபாரம்பரியம் Vs பார்லர் - 18\nஎன் டைரி - 337\nஃபவுண்டேஷன் பலவிதம்... உங்களுக்கு எது பொருந்தும்\n\"சலீம்... அவரோட நிஜ கேரக்டர்\nமேரிகோம்... - நிழலிலும் ஜெயிக்கும் நிஜ நாயகி\nமொக்கச்சாமி, காமாயி, முத்துக்காமன் மற்றும் நல்லகாமன்...\nநீங்கள் சாப்பிடும் சூப் நல்லதா... கெட்டதா\nஊருக்கு உதவி... உள்ளத்துக்கு உற்சாகம்\nபொழுதுபோக்காக ஒரு பொக்கிஷ சேமிப்பு\nரத்ததானம்... நெகிழவைக்கும் ஒரு கூட்டுக் குடும்பம்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\n''நாங்களும் ஆவோம்ல ஒல்லி பெல்லி..\nரத்ததானம்... நெகிழவைக்கும் ஒரு கூட்டுக் குடும்பம்\nபேங்க் மேனேஜர் to ரேடியோ ஜாக்கி\nஃபேஸ் ஆஃப் சென்னை 2014\nஒரு 'ஷாக்’ மரணம்... சொல்லும் பாடம்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\n''நாங்களும் ஆவோம்ல ஒல்லி பெல்லி..\nபாரம்பரியம் Vs பார்லர் - 18\nஎன் டைரி - 337\nஃபவுண்டேஷன் பலவிதம்... உங்களுக்கு எது பொருந்தும்\n\"சலீம்... அவரோட நிஜ கேரக்டர்\nமேரிகோம்... - நிழலிலும் ஜெயிக்கும் நிஜ நாயகி\nமொக்கச்சாமி, காமாயி, முத்துக்காமன் மற்றும் நல்லகாமன்...\nநீங்கள் சாப்பிடும் சூப் நல்லதா... கெட்டதா\nஊருக்கு உதவி... உள்ளத்துக்கு உற்சாகம்\nபொழுதுபோக்காக ஒரு பொக்கிஷ சேமிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46753/Fourth-phase-Polling-is-very-very-important-for-Bharatiya-Janata-Party", "date_download": "2020-10-28T17:55:39Z", "digest": "sha1:WQQNVLXPASG4UJ4TKXZJTRDCP5NFXXMH", "length": 9570, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள்ள 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் | Fourth phase Polling is very very important for Bharatiya Janata Party | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள்ள 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்\nஇன்று நடைபெற்று வரும் 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.\nகாஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியையும் சேர்த்து மொத்தம் 72 தொகுதிகளில் 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கும் நிலையில், இவற்றில் கடந்த முறை பாரதிய ஜனதா 56 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. குறிப்பாக பாஜக கூட்டணி வலுவாக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 17 தொகுதிகளில் 4ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகி‌றது.\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த முறை பாஜக அதிக தொகுதிகளை வென்றது. ஆகவே இங்கு எல்லாம் இம்முறையும் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் இங்கு காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டியது. அதனால் பாஜகவுக்கு இந்த மக்களவைத் தேர்தல் நெருக்கடியாக மாறியுள்ளது. 4வது கட்ட மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் 13 தொகுதிகளிலும் மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகளி‌லும் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மறுபுறம் உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇந்நிலையில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பது பாரதிய ஜனதாவிற்கு உத்தரப்பிரதேசத்தில் பெரும் சவாலாக உருவெடு‌த்துள்ளது. இது தவிர உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த முறை கிடைத்த அமோக வெற்றி இந்த முறை பாஜகவுக்கு கிடைக்குமா என்ற சந்தே‌கம் உள்ள நிலையில் அதை ஈடுகட்ட மேற்கு வங்காளம், ஒடிஷா ஆகிய மாநிலங்களை இம்முறை பாரதிய ஜனதா அதிகம் நம்பியுள்ளது. இவ்விரு மாநிலங்களில் 4வது கட்டத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடந்து வருகிறது. எனவே இன்று நடைபெற்று வரும் 4ம் கட்ட மக்களவை தேர்தல் பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.\n“6வது பவுலரை ஆலோசிக்கிறோம், 5 என்பதே சிறப்பு” - கேன் வில்லியம்சன்\n“40 திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம்” - பிரதமர் மோடி சூசகம்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜ���் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“6வது பவுலரை ஆலோசிக்கிறோம், 5 என்பதே சிறப்பு” - கேன் வில்லியம்சன்\n“40 திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம்” - பிரதமர் மோடி சூசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.co/meenakshi-college-of-engineering/", "date_download": "2020-10-28T17:50:09Z", "digest": "sha1:EENMY5LNYBQFDHM5NEYRYTCTCE3MSLIG", "length": 10797, "nlines": 106, "source_domain": "padasalai.co", "title": "MEENAKSHI COLLEGE OF ENGINEERING TNEA 2020", "raw_content": "\nMEENAKSHI COLLEGE OF ENGINEERING: இந்த கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்ட படிப்பில் சேர தமிழக அரசு நடத்தும் பொறியியல் சேர்க்கை 2020 கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்\nஇந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு உயர் கல்வி துறை நடத்தும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2020 பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு சேரலாம் . கல்லூரி மேலாண்மை இட ஒதுக்கீடு பெற கீலே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்\nபொறியியல் இளங்கலை பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நடைமுறைப்படி வரையறுக்க பட்டுள்ளன\nதமிழகத்தை சேர்ந்த பள்ளியில் பயின்ற மாணவராக இருக்க வேண்டும்\nமற்ற மாநில மாணவர்கள் இருப்பிட சான்று சமர்ப்பிக்க வேண்டும்\nபனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ,வேதியியல்,கணிதம் பயின்றிருக்க வேண்டும்\nபனிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பாட பிரிவில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்\nதொழில் துறை பாட பிரிவில் பயின்ற மாணவர்கள் அதற்க்கு சம்பந்தமான படங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்\nதமிழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலம் இடம் கிடைத்த மாணவர்களுக்கு தமிழக அரசு கல்லூரி கட்டணம் முறை படுத்த பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் படியே இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க படுகிறது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை\nஇந்த கல்லூரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையில் அமைந்துள்ளது . இந்திய தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ள இந்த கல்லூரி அதீத போக்குவரத்து நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது .\nஅனைத்து பாட பிரிவினருக்கும் தனி தனியாக ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது\nஇணைய தள வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம்\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வேதியியல் ஆய்வுகூடம் மற்றும் இயற்பியல் ஆய்வகம்\nஇயந்திரவியல் பாட மாணவர்களுக்கு cnc வசதி யுடன் கூடிய ஆய்வகம்\nமின் மற்றும் மின்னியல் படிப்புக்கு தனி தனி ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது\nகல்லூரி படிப்பிற்க்கான அனைத்து புத்தகங்களும் தொகுக்க பட்டு வரையறை செய்ய பட்டு இங்கே வைக்க பட்டுள்ளன, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மற்ற போட்டி தேர்வுக்கு தயாராக உதவும் புத்தகங்களும் இங்கே இடம் பெட்டுள்ளது\nகட்டமைப்பு வசதியில் மேம்படுத்த பட்ட கலை மண்டபம் 700 மாணவர்கள் அமர்ந்து பங்கேற்கும்படி வடிவமைக்க பட்டுள்ளது\nஆண் பெண் இருபாலருக்கும் தனி தனியாகவும் ,இளங்கலை முதுகலை பட்ட படிப்பு மாணவர்களுக்கு தனியாக அறைகள் ஒதுக்க பட்டு கொடுக்க பட்டுள்ளது . நல்ல சுகாதாரமான உணவு உண்ணும் அரை உள்ளது.உயர்தர சமையல் கூடம் உள்ளதால் விரைவாக சமைத்து மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடிகிறது .மாணவர்களுக்கு பொழுது போக்கு அம்சங்களான உள் விளையாட்டு பொருட்களும் , தொலைக்காட்சியும் முறையான நேரத்திற்கு வழங்க படுகிறது\nதொடர் மின் வினியகத்திற்க்காக உயரிய மின் அழுத்த கட்டமைப்பு வடிவமைக்க பட்டுள்ளன . மின் வினாயகம் தடை படாமல் இருக்க தானியங்கி ஜெனெரேட்டர் பொறுத்த பட்டுள்ளது\nசுகாதாரமான குடிநீர் வழங்க நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பட்டுள்ளது . விடுதி ,கல்லூரி வளாகம் ,கல்லூரி உணவகம் என அனைத்து இடங்களுக்கு தூய குடிநீர் வழங்க படுகிறது .\nகழிவுநீர் வடிகால் அமைப்பு சிறந்த முறையில் அமைக்க பட்டு முறையாக சுத்திகரிப்பு செய்ய படுகிறது . மீதமான கழிவுநீர் கல்லூரிக்கு பின்னனால் உள்ள தோண்ட்டங்களில் விவசாய உபயோகத்திற்கு பயன் படுத்த படுகிறது\nவிளையாட்டு மைதானம் கல்லூரி வளாகம் மற்றும் ஒவ்வொரு கல்லூரி விடுதியிலும�� அமைக்க பட்டுள்ளது\nஅதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்க படுகின்றன ,அருகில் உள்ள நகரங்களுக்கு மட்டும் மில்லாமல் அணைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி அமைக்க பட்டுள்ளது .\nஅவசர கால பயன் பாட்டிற்க்காக கல்லூரிக்காக மருத்துவ அவசர ஊர்தியும் எப்போதும் தயாராக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T18:32:55Z", "digest": "sha1:4VXDZRYNMGJN4VIYJZJ7HMTTVM2FFGRS", "length": 5097, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இராணுவ விலங்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► போர்க்குதிரைகள்‎ (5 பக்.)\n\"இராணுவ விலங்குகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2016, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/ejWF5g.html", "date_download": "2020-10-28T18:06:36Z", "digest": "sha1:5KVCZCUDWTYVDMPOTZ2QYOMSYMN6737L", "length": 5530, "nlines": 61, "source_domain": "unmaiseithigal.page", "title": "காராமணி வடை - Unmai seithigal", "raw_content": "\nகரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்துகிறார்கள்.\nகுழந்தைகள் கூட இந்த காராமணி வடையை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க. செய்வதும் மிக மிக சுலபம்.\nசில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம்\nஉணவுப் பொருட்கள் அனைத்தும் சமைக்க எளிமையானவை, சத்து நிறைந்தவை.\nவெள்ளைக் காராமணி - 1 கப்\nகாய்ந்த மிளகாய் - 3\nவெங்காயம் - 3 பெரியது பொடியாக நறுக்கியது\nதேங்காய்த் துருவல்- 3 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஒரு கப் வெள்ளைக் காராமணியுடன் சிறுதானியங்களான தினை, வரகு இரண்டில் ஏதாவது ஒன்றைக் கால் கப் சேர்த்து ஊறவையுங்கள்.\nசிறுதானியம் இல்லையென்றால் அரிசியைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் கலவையை மூன்று முதல் 4 மணிநேரம் ஊறவையுங்கள்.\nபிறகு தண்ணீரை வடிகட்டி அதனுடன் சிறிய துண்டு இஞ்சி, காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.\nபிறகு ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேருங்கள்.\nஅதனுடன் பெருங்காயம், சோம்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து மெலிதான வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுங்கள்.\nபுரதச் சத்து நிறைந்த இதைக் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வாயுத் தொல்லை கிடையாது. வெள்ளைக் காராமணியில் சுண்டலும் செய்து சாப்பிடலாம்.\nஅவ்வளவுதான் காராமணி வடை ரெடி.\nசூப்பரான சுவையில் காராமணி வடை ரெடி\nஇதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.\nமற்றும் ஒரு சமையல் குறிப்புடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-consultant-in-tirupur/", "date_download": "2020-10-28T17:42:51Z", "digest": "sha1:EK224B6TNFAZUVHFV5OJG2PYQXGKJHZK", "length": 9309, "nlines": 163, "source_domain": "www.chennaivasthu.com", "title": "vastu consultant in tirupur Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nசென்னை நகரில் வாஸ்து ஆலோசனை\nவருகின்ற 16&17.9.2020 புதன் மற்றும் வியாழக்கிழமை #சென்னை புறநகர் பகுதிகளில் எனது #வாஸ்து_ஆலோசனை இருக்கிறது. ஆகவே மேற்கூறிய பகுதிகளில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக […]\nCompound Wall Vastu Tips/Samalapuram vastu/சாமளாபுரம் வாஸ்து திருப்பூர்/சுற்றுச்சுவர் வாஸ்து சென்னை\nவிலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன\nவாஸ்து ரீதியாக வீட்டு விலங்குகள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய ஒரு வாஸ்து கருத்தில் விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன […]\n“ஆதிரை பரணி கார்த்திகை ஆயிலிய முப்புரம் கேட்டை தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராரும் மாதனங்கோண்டார் தாரார் […]\nமேல்நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் […]\nதிருக்கை வழக்கம் (கம்பர்). திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை 1 கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை […]\nஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் […]\nகொங்கு வேளாளர் திருமண சீர்கள்\nகொங்கு வேளாளர் திருமண சீர்கள் திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று […]\nவாழ்கின்ற மனிதர்களோடு நல்ல உறவு\n இந்த பூமியில் மிக சந்தோசமாக வாழுங்கள். ஒரு மகான் போல வாழுங்கள்.நீங்கள் […]\nவாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை\nஎத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. வாஸ்து […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணக்கார வீடுகள் வாஸ்து,வாஸ்து – விடை தெரியா மர்மங்கள்/chennai/ சென்னைவாஸ்து/architectural your home\nகடைக்களுக்கான வாஸ்து/கடைகளில் வியாபாரம் செழிக்க என்ன வாஸ்து வழிமுறை/chennaivastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Kirkicuttan.php?from=in", "date_download": "2020-10-28T16:57:54Z", "digest": "sha1:DTJXDXW5ETKGICWU5PBCY5OOMZAZNXJB", "length": 11462, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு கிர்கிசுத்தான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டி��ுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 06564 1376564 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +996 6564 1376564 என மாறுகிறது.\nகிர்கிசுத்தான் -இன் பகுதி குறியீடுகள்...\nகிர்கிசுத்தான்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Kirkicuttan): +996\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, கிர்கிசுத்தான் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00996.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/?sort=latest&slg=enakkul-oruvan", "date_download": "2020-10-28T17:41:37Z", "digest": "sha1:EL5F7PTIDLW7LZYEROZ6H5VRZKDX4QQT", "length": 3637, "nlines": 18, "source_domain": "indiamobilehouse.com", "title": "சுந்தர் சி மீது ரூ.50 லட்சம் மோசடி புகார் கொடுத்த ரஜினி தயாரிப்பாளர் | India Mobile House", "raw_content": "சுந்தர் சி மீது ரூ.50 லட்சம் மோசடி புகார் கொடுத்த ரஜினி தயாரிப்பாளர்\nஅரண்மனை வெற்றிப்படத்தை அடுத்து விஷால், ஹன்சிகா நடிக்கும் ‘ஆம்பள’ என்னும் படத்தை இயக்கி வரும் சுந்தர் சி மீது ரூ.50 லட்சம் மோசடி புகார் ஒன்று சென்னை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த், லதா, விஜயகுமார் நடித்து கடந்த 1978ஆம் ஆண்டு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் முத்துராமன் என்பவர்தான் இந்த புகாரை பதிவு செய்துள்ளார். அவர் தனது புகாரில் தனது ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை ‘அரண்மனை’ என்ற பெயரில் ரீமேக் செய்வதற்காக தன்னிடம் அனுமதி வாங்கிய சுந்தர் சி தனக்கு ரூ.50 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.\nஆயிரம் ஜென்மங்கள் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் தானே ரீமேக் செய்ய இருந்ததாகவும், சுந்தர் சி ரூ.50 லட்சம் தருவதாக சொன்ன வாக்குறுதியால் அந்த படத்தின் ரீமேக் ஐடியாவை தான் ரத்து செய்துவிட்டதாகவும் இதனால் தனக்கு அதிக பண நஷ்டம் ஆனதாகவும் அவர் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் விவகாரம் கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n« லிங்காவுக்கு எதிரான மனு தள்ளுபடி. டிசம்பர் 12ல் ரிலீஸ் உறுதி\nவிஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா-சூர்யா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/09/blog-post_1137.html", "date_download": "2020-10-28T17:54:11Z", "digest": "sha1:LIPK6GGZHPNH3XE5BEXAVI54GHVIKDLF", "length": 14335, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "சுமந்திரனின் செயலுக்கு தவராசா கடும் கண்டனம் - News View", "raw_content": "\nHome உள்நாடு சுமந்திரனின் செயலுக்கு தவராசா கடும் கண்டனம்\nசுமந்திரனின் செயலுக்கு தவராசா கடும் கண்டனம்\n“திலீபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொதுமக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வுபூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது” என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், கொழும்புக் கிளைத் தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்திருக்கின்றார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளை அடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் ஏற்பாடு செய்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் நடைபெற்றது.\nதிலீபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொதுமக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.\nஅவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வுபூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.\nதமிழரசுக் கட்சியில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் சுமந்திரன், ‘தமிழ் மக்களுக்கு திலீபனின் நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பெரிதாக இல்லை” எனக்கூறியமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தமிழ் மக்களின் மீது கடுமையான அடக்கு முறையை ஏவி கோவில்களில் பூசை செய்வதையே கூட தடுத்துள்ள நிலையிலும் மக்கள் உண்ணாவிரதத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதையும் வெற்றிகரமாக சாதித்துள்ளனர்.\nஇந்நிலையில் அஹிம்சை வழியில் போராடிய அஹிம்சாவாதியை நினைவு கூர்வது தமிழ் மக்களின் தார்மீக உரிமையும் கடமையும் என்பது தெளிவாக புலப்பட்டுள்ளது.\nஅது மட்டுமல்லாது தமிழ் தலைவர்கள் ஒன்றிணைவதில் அவதானம் தேவை என அறிக்கை வெளியிட்ட சுமந்திரன் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை விரும்புகிறாரா இல்லையா அல்லது தமிழர்கள் பலமடைவது சும���்திரனின் இருப்பில் ஏதாவது பின்னடைவு ஏற்படும் என கருதுகிறாரா சுமந்திரன் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றார் சுமந்திரன் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றார் சுமந்திரன் வடக்கு மக்களின் பிரதிநிதியா அல்லது தென்னிலங்கை மக்களின் பிரதிநிதியா\nதியாகி திலீபனின் நினைவு நாட்களை உணர்வு பூர்வமாக அனுசரிக்கும் புனித வாரத்தில் அதனைக் கொச்சைப்படுத்தும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ள கருத்தானது இந்த காலப் பகுதியில் வெளியிடப்பட்டிருப்பது மிகவும் வேதனைகுரிய விடயம்.\nதிலீபனின் நினைவு நாட்களில், திலீபன் தொடர்பில் ஆறுதலான வார்த்தைகளை கூறாவிட்டாலும் சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.\nஅரச அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருக்கின்றது. எனினும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நிறுத்திய நடவடிக்கையை கொச்சைப்படுத்தியது என்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும்.\nதமிழ் தேசியக் கருத்துக்களை உச்சரிக்கும் தகுதி சுமந்திரனுக்கு இல்லை அல்லது அவரது தென்னிலங்கை அரசியல் உறவுகளிற்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கருதினால், அவர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி தென்னிலங்கை அரசியலுடன் ஒன்றிணைந்து செயற்படுவது சாலச் சிறந்தது” எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nகடும் சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் ரிஷாட் - வீடியோ\nகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் பாராளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டார். ச...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/05/28/", "date_download": "2020-10-28T17:43:58Z", "digest": "sha1:RPELM22CQEQRZVPMBB7USLN4RNFXZWLS", "length": 11392, "nlines": 138, "source_domain": "www.stsstudio.com", "title": "28. Mai 2019 - stsstudio.com", "raw_content": "\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்���ள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nகலைஞை ஹரிணிகண்ணன். அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 28.05.2019\nகால வெளிகளைக் கடந்துகாதல் மொழியில் கவிதை…\nமுள்ளிவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் பத்திப்பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் கோகுலன் கௌரவிக்கப்பட்டார்\nமுள்ளிவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் பத்திப்பாடல்…\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் 3வது திருமணநாள்வாழ்த்து 28.05.19\nS நடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-28T18:01:14Z", "digest": "sha1:OIADCRV7E3FKKOCNXBRSLKJLOF7TR6EH", "length": 12950, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுசில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளைவரைகளின் வகையீட்டு வடிவவியலில் சிறுசில்லி (Roulette) என்பது வளைவரைகளில் ஒரு வகையாகும். வட்டப்புள்ளியுருக்கள், வெளிவட்டப்புள்ளியுருக்கள், உள்வட்டப்புள்ளியுருக்கள், சில்லுருக்கள், வெளிச்சில்லுருக்கள், உட்சில்லுருக்கள் மற்றும் கூம்பிகள் ஆகிய வளைவரைகள் சிறுசில்லி வகையைச் சேர்ந்தவை.\nஒரு வளைவரையானது மற்றொரு வளைவரை மீது நழுவாமல் உருளும் போது உருளும் வளைவரையின் மீதுள்ள ஒரு புள்ளியின் பாதையை வரைந்தோமானால் கிடைக்கும் வளைவரை சிறுசில்லியாகும். அப்புள்ளி சிறுசில்லியின் உருவாக்கி அல்லது துருவப்புள்ளி எனப்படும். படத்தில் நிலையான வளைவரை ஒரு பரவளைவு (நீலம்) உருளும் வளைவரையும் ஒரு சமமான பரவளைவு (பச்சை) உருளும் வளைவரையின் உச்சியின் பாதை (சிவப்பு) ஒரு சிறுசில்லி வளைவரை. இந்தச் சிறுசில்லி, டையோக்ளசின் சிசாய்ட் (cissoid of Diocles) ஆகும்.[1]\nஉருளும் வளைவரை ஒரு கோடாக இருந்தால் உருவாக்கும் புள்ளி அக்கோட்டில் அமையும். இதில் சிறுசில்லி நிலையான வளைவரையின் கூம்பி என அழைக்கப்படும்.\nஉருளும் வளைவரை ஒரு வட்டமாகவும் நிலையான வளைவரை கோடாகவும் இருந்தால் சிறுசில்லி சில்லுருவாகும்.\nஉருளும் வளைவரை ஒரு வட்டமாகவும் நிலையான வளைவரை கோடாகவும் இருந்து உருவாக்கும் புள்ளி, அவ்வட்டத்தின் மீது அமைந்தால் சிறுசில்லி வட்டப்புள்ளியுருவாகும்.\nஇப்படிமத்தை சொடுக்கினால் கவிழ்த்தப்பட்ட சங்கிலியத் தொடர்களின் மீது எளிதாக உருளும் சதுரச் சக்கரத்தின் அசைப்படத்தைக் காணலாம்.\nநிலையான வளைவரை சங்கிலியமாகவும் உருளும் வளைவரை கோடாகவும் கொண்டால்:\nகீழுள்ளவாறு அமையும்படி கோட்டினை அளபுருவாக்கம் செய்ய:\np = −i எனில், இதன் கற்பனைப் பகுதி மாறாத ஒன்றாகவும் சிறுசில்லி கிடைமட்டக் கோடாகவும் இருக்கும். சங்கிலிய வளைவுத் தொடர்களாலான பாதையில் ஒரு சதுரச் சக்கரம் எகிறாமல் உருள்வது இதன் ஒரு சுவாரசியமான பயன்பாடு.\nஏதேனுமொரு வளைவரை கோடு கோட்டின் மீதமையும் புள்ளி வளைவரையின் கூம்பி\nகோடு வட்டம் ஏதேனுமொன்று சில்லுரு\nகோடு வட்டம�� வட்டத்தின் மீதமையும் புள்ளி வட்டப்புள்ளியுரு\nகோடு கூம்பு வெட்டு கூம்பு வெட்டின் மையம் Sturm roulette[2]\nகோடு கூம்பு வெட்டு கூம்பு வெட்டின் குவியம் டிலோனா சிறுசில்லி (Delaunay roulette)[3]\nகோடு பரவளைவு பரவளைவின் குவியம் சங்கிலியம் (Catenary)[4]\nகோடு நீள்வட்டம் நீள்வட்டத்தின் குவியம் நீள்வட்டச் சங்கிலியம்[4]\nகோடு அதிபரவளைவு அதிபரவளைவின் குவியம் அதிபரவளையச் சங்கிலியம்[4]\nகோடு அதிபரவளையம் அதிபரவளையத்தின் மையம் செவ்வக மிகை வளைவடிவம் (Rectangular elastica)\nகோடு உள்வட்டப்புள்ளியுரு அல்லது வெளிவட்டப்புள்ளியுரு மையம் நீள்வட்டம்[5]\nவட்டம் வட்டம் ஏதேனுமொன்று மையப்படுத்தப்பட்ட சில்லுரு[6]\nபரவளைவு சமபரவளைவு (எதிர்த்திசையில்) பரவளைவின் உச்சி Cissoid of Diocles[1]\nசங்கிலியம் கோடு பார்க்க:எடுத்துக்காட்டு கோடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2015, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/15131/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B5/", "date_download": "2020-10-28T17:22:15Z", "digest": "sha1:434WRHG5ID4YRINQIM3GZKSABQJ7G7G2", "length": 5791, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "அச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய விஸ்வாசம் அனிகா, ரசிகர்களே குழம்பிய போட்டோ..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய விஸ்வாசம் அனிகா, ரசிகர்களே குழம்பிய போட்டோ..\nநயன்தாரா போலவே மாறிய அனிகா…\nதமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா.\nஇவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் தர்பார். மேலும் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nசமீப காலமாக முன்னணி நடிகைகளை போலவே சிலர் தங்களது முகங்களை மேக்கப் மூலம் வடிவமைத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரல் ஆகி வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது அஜித்துடன் இரு படங்கள் மகளாக நடித்து 15 வயது இளம் நடிகை அணிகா சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇதில் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே தெரிகிறார் நடிகை அனிகா.\nமேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஒரு நிமிடம் இது நயன்தாரா தான் என்று நம்பிவிட்டனர்.\n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி வைரலாகும் வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“Hair Straighteningலாம் செஞ்சு வேற லெவல்ல இருக்கும் சீரியல் நடிகை ஆனந்தி Clicks \nHot போஸ் கொடுத்த மம்தா மோகன்தாஸ் வைரலாகும் மம்தாவின் போட்டோஸ் \nCONFESSION ROOM இல் கதறி அழுத அனிதா – பெருகும் ஆதரவு \nசீரியல் நடிகை கிருத்திகாவின் செம்ம Glamour போட்டோஸ் \n“இவங்க போடுற ப்ளவுஸ் கூட நம்மள சுண்டி இழுக்குது” – வாணி போஜனின் செம்ம Cute Photos \nநாளுக்கு நாள் செம்ம Glamour கூடிட்டே போகும் ராதிகா ஆப்தே வைரலாகும் புகைப்படம் \nஷகிலாவையே முந்திடுச்சு இந்த சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/author/kilur1/", "date_download": "2020-10-28T17:55:54Z", "digest": "sha1:3WGUUFV5FXOUXHSVNVUGMVRDO3P434SR", "length": 8539, "nlines": 101, "source_domain": "www.newsu.in", "title": "Raja, Author at Newsu Tamil", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்தில் முதல் “சக்சஸ்”.. – உலக நாடுகளை ஈர்த்த ரஷ்யா..\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யா முழுமையாக செய்து முடித்து உள்ளது. உலகிலேயே முதல்முறையாக இந்த தடுப்பு மருந்து...\nஇஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள்… வெடித்தது போராட்டம்\nஇஸ்ரேலில் அந்த நாட்டு மக்கள் பிரதமருக்கு எதிராக போராடி வருவதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும்...\nசென்னையை விட மதுரையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்.. – சு. வெங்கடேசன் எம்.பி-யின் அதிரவைக்கும் தகவல்\nமதுரையில் கொரோனா மரணங்கள் அதிகமாவதற்கு காரணம் என்னவென்று மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தமிழக முதல்வரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் தொற்றால்...\nகொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..\nதமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4...\nதிருப்பதி வேத பாடசாலையில் 5 மாணவர்களுக்கு கொரோனா.. – 470 பேர் தனிமை..\nஇந்து தமிழ் செய்தி: ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வேதபாட சாலையில் தங்கி படிக்கும் 470 மாணவர்களில், 5 பேருக்கு கொரோனா தொற்று...\nதொடர் வதந்தி எதிரொலி: வாட்சப்பில் அதிரடி மாற்றம்..\nவாட்சப் தகவல்களை அனுப்ப புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரசை வைத்து ஆதரமற்ற தகவல்களின் மூலம் அதிகமாக வதந்திகளும், மத...\nநடுவானில் ஆபத்தான நிலையில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 உயிர்களை காப்பாற்றிய பாகிஸ்தான்..\nநடுவானில் மின்னல் தாக்கி தடுமாறிய இந்திய விமாத்தை பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பூரில் இருந்து ஓமன் தலைநகர்...\nடெல்லி JNU மாணவர்கள் மீது தடியடி.. – தொடரும் கைது படலம்.. மெட்ரோ ரயில்கள் மூடல்..\nடெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் எல்லோ லைன் வழித்தடத்தில் செயல்படும் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. டெல்லியில் JNU-வில்...\n“விபத்தில் இறந்தார் காந்தி” – அரசுப் பள்ளி விழாவில் அட்டூழியம்..\nமகாத்மா காந்தி ஜனவரி மாதம் 30-ம் தேதி டெல்லி பிர்லா இல்லத்தில் விபத்துசார்ந்த காரணங்களால் மரணத்தை சந்தித்ததாக ஒடிசா அரசுப் பள்ளி கைப்பிரதியில்...\nஉதயமான 5 புதிய மாவட்டங்கள்..கலெக்டர்களை நியமித்தது தமிழக அரசு..\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_687.html", "date_download": "2020-10-28T16:46:40Z", "digest": "sha1:QQVUO2MW2EPXWZ7C3UHTSYNCB3QUEW37", "length": 10410, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "அமைச்சரை வரவேற்க மாலையோடு தமிழரசு? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அமைச்சரை வரவேற்க மாலையோடு தமிழரசு\nஅமைச்சரை வரவேற்க மாலையோடு தமிழரசு\nசர்ச்சைக்குரிய போராட்டங்கள் நடக்கின்ற போது கூட்டமைப்பின் இரண்டாம் கட்ட தலைவர்கள்,வழமையாக புயல் ஓயும் வரை பதுங்கிக்கொள்வது அல்லது அரச அமைச்சர்களை வரவேற்பது போன்ற விடயங்களில் மும்முரமாகிவிடுவது வழமையாகும்.\nஇன்று அரசியல் கைதிகள் போராட்டம்,அதற்கான ஆதரவை வெளிப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியென பரபரப்பாக இருந்த போதிலும் அது பற்றியெல்லாம் அலட்டிக்;கொள்ளாமல் இலங்கையின் உள்நாட்டலுவல்கள் இராசாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல பிரதம விருந்தினராகக்கலந்துகொண்ட நிலையில் அவரை வரவேற்க மாலையும் கையுமாக யாழ்.மாவட்ட எம்.பி க்களான த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ,வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரன்,மாநகரமுதல்வர் ஆனோல்ட் என பெரிய பட்டாளமே இன்று காத்திருந்தது.\nஉத்தியோகபூர்வ பணி, சனாதிபதி மக்கள் சேவை, நல்லூர் தொகுதியின் நடமாடும் சேவை இன்று யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிகழ்விலேயே அடித்துப்பிடித்து அமைச்சருடன் புகைப்படம் பிடிக்கவும் பின் கதவால் அலுவல்களை பேசிக்கொள்ளவும் இக்கும்பல் அடிப்பட்டிருந்தது.\nஅரசியல் கைதிகள் தொடர்பில் இத்தரப்புக்கள் வாயn திறக்காதிருக்கின்ற நிலையில் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதென்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு ம���ன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/49200/", "date_download": "2020-10-28T16:40:25Z", "digest": "sha1:BRNHQVXMVVRDAQLS5LEPD6VIVKEGKOTN", "length": 9864, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வாகன இறக்குமதி: சுற்றுநிருபத்தில் திருத்தம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வாகன இறக்குமதி: சுற்றுநிருபத்தில் திருத்தம்\nஅரச சேவை கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களில் கடமையாற்றும் சிரேஷ்ட நிறைவேற்று தரத்திலான நிர்வாக, முகாமைத்துவ, தொழில்சார் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்கள், சலுகை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை சுற்றுநிருபத்தில் திருத்தம் மே���்கொள்ளப்பட்டுள்ளது.\nகடந்த 2 ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகள் இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளன.\nசலுகை வாகன அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்யும்போதும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்யும்போதும் பயனாளியால் செலுத்தப்பட வேண்டிய மொத்த உற்பத்தி வரி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வரி நிவாரணங்கள் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nசலுகை வாகன அனுமதிப் பத்திரங்களின் கீழ் கொள்வனவு செய்யப்படும் வாகனத்தின் முதலாவது பதிவு பயனாளியின் பெயரால் மாத்திரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்போது முதலாவது பிரிவின் கீழ் 25,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு\nக் குறைந்த பெறுமதியுடைய வாகனங்களின் உரிமையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூன்றாம் தரப்பிற்கு வழங்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n25,000 அமெரிக்க டொலரை விடக் கூடுதலான பெறுமதியுடைய போதிலும் 30,000 டொலர்களுக்குக் குறைவான வாகனங்களை, குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைத் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக, முதலாவது பதிவிலிருந்து ஐந்து வருடங்கள் செல்லும் வரை மூன்றாம் தரப்பிடம் கையளிக்க முடியாது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதியில் இருந்து இந்த வருடம் மே மாதம் 31 ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டு, மே மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சுங்கத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்ட வாகனங்களை, சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைத் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக முதலாவது பதிவில் இருந்து ஐந்து வருடங்கள் கடக்கும் வரை மூன்றாம் தரப்பிடம் கையளிக்க முடியாது.\nPrevious articleஅரச சேவை ஆட்சேர்ப்புக்கான வயதெல்லை 45ஆக அதிகரிக்க மறுப்பு\nNext articleசிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் கல்லடிப்பாலத்தில் குதிப்பு – தேடும் பணியில் பொலிஸார்\nஇலங்கை இ���ாணுவத்தளபதியின் பயணத்தடை அமெரிக்காவின் சட்ட செயல்முறை.பாம்பியோ\nவாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்தமா\nஅரச பணியாளர்களின் சம்பளம் ​அதிகரிக்கப்படவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26467", "date_download": "2020-10-28T18:20:42Z", "digest": "sha1:MAEK4G7XF4ASDYYQCG7IBYK4QS4LMZ2C", "length": 6131, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Aarogiya ragasiyam - Yoga aasanam - ஆரோக்கிய ரகசியம் - யோக ஆசனம் » Buy tamil book Aarogiya ragasiyam - Yoga aasanam online", "raw_content": "\nவகை : யோகா (Yoga)\nபதிப்பகம் : தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)\nஅவன் - அது = அவள் இந்தச் சக்கரங்கள்\nஇந்த நூல் ஆரோக்கிய ரகசியம் - யோக ஆசனம், Kumaraswami அவர்களால் எழுதி தோழமை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற யோகா வகை புத்தகங்கள் :\nதியானமும் வெற்றியும் - Thiyanamum vettriyum\nபாபாஜியின் கிரியா யோகங்கள் - Eai America\nசப்த ரிஷி நாடியின் யோக விளக்கம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெண்மொழி இயங்கியல் - Penmozhi iyangiyal\nகாற்றின் பக்கங்கள் - Kaatrin pakkangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/a-polytechnic-college-student-was-sexually-harassed-by-a-staff-in-vellore-398147.html", "date_download": "2020-10-28T16:41:49Z", "digest": "sha1:MQDJEMO4O2Q6ZRHDS3IR2XOVGXYCDA3K", "length": 19656, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயது மாணவியின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து பலாத்காரம்.. ஊழியர் கைது | A Polytechnic college student was sexually harassed by a staff in Vellore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nகாஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு\nஇந்த மேடம் பேர் ஜெய்புன்னிசா.. பஸ் ஸ்டாண்டில் இவர் செய்த வேலை இருக்கே.. மிரண்ட சத்தியமங்கலம் போலீஸ்\n\"இங்கிலீஷில்தான் பேசுவியா.. தமிழ் வராதா\".. ஒருமையில் திட்டிய டிஎஸ்பி.. விஷத்தை குடித்த திமுக டாக்டர்\nகையில் கங்கண கயிறு .. \"ஒரு எம்பின்னு பார்க்காதீங்க.. திருமா மீது நடவடிக்கை எடுங்க\".. அண்ணாம���ை ஆவேசம்\nஅடடா.. ஜஸ்ட் மிஸ்ஸு.. டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குகிறது.. சர்வேயில் பிடனுக்கு பின்னடைவு\n\"அக்கா இறந்தபோது எந்த மத சடங்கை கடைப்பிடித்தார் திருமாவளவன்\".. பாஜக மகளிர் அணி பகீர் தாக்கு\nபாஜக அப்படித்தான்.. 7.5 % மட்டுமா கொரோனா கூட மக்களுக்கு பாதிப்பில்லைனுதான் சொல்வாங்க.. துரைமுருகன்\nகுகைக்குள் உல்லாசம்.. கழுத்தில் கிடந்த துண்டை இழுத்து போட்டு.. வெலவெலத்து போன வேலூர்..\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய அமைப்பினரை ஏன் கைது செய்யவில்லை.. கேட்கிறார் பாஜக இப்ராஹிம்\nஆற்காட்டில் திருட வந்த வீட்டில் நகையும் இல்லை.. பணமும் இல்லை.. தோசை சுட்டு சாப்பிட்ட திருடர்கள்\nநீங்கள் இல்லாமல் வாழ முடியாது.. கணவரை இழந்த பெண் கடிதம் எழுதி தற்கொலை முயற்சி.. குழந்தை பலி\nMovies வாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அசிங்கப்படுத்தல.. ஆரியிடம் சுரேஷ் குறித்து எகிறிய அனிதா\nFinance அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nSports 219 ரன்.. வார்னருடன் சேர்ந்து தெறிக்கவிட்ட அந்த இந்திய வீரர்.. டெல்லியை அசால்ட் செய்த சன்ரைசர்ஸ்\nAutomobiles சிஎன்ஜி கார்களை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஸ்கோடா சிஎன்ஜி பம்ப் உடன் ரேபிட் கார் சோதனை\nLifestyle இந்த ராசிக்காரர்கள் 'இதை' செய்து உங்களை நன்றாக உணர வைப்பதில் கில்லாடியாம்...\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயது மாணவியின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து பலாத்காரம்.. ஊழியர் கைது\nவேலூர்: பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் 16 வயது மாணவியை மயக்க மருந்து தெளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரியில் பணிபுரிந்த நிர்வாக அலுவலர் பிரதாப் கைது செய்யப்பட்டார்.\nவேலூர் மாவட்டம், லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி செல்வகுமார். இவருக்கு ஒரு கால் உடைந்துவிட்டதால் இவரது மனைவி சயிதா பீடி சுற்றி குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். இவரது இர��்டு மகள்களும் இறையன் காடு அருகேயுள்ள அன்னை பாலிடெக்னிக் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.\nஇரண்டாம் ஆண்டு படித்து வரும் செல்வக்குமாரின் 16 வயது மகளை கடந்த பிப்ரவரி மாதம் ரெக்கார்ட் நோட் எடுத்து செல்ல வேண்டும். எனவே கல்லூரிக்கு வா என அங்கு பணிபுரியும் நிர்வாக அலுவலர் பிரதாப் என்பவர் அழைத்துள்ளார்.\nஅந்த மாணவி நோட்டை எடுக்க அறையினுள் சென்றவுடன் முகத்தில் மயக்க ஸ்பிரே மருந்தை தெளித்துள்ளார்.\nதமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம்... டிசம்பர் மாதம் டூரை தொடங்கும் பிரேமலதா விஜயகாந்த்..\nஇதில் மயங்கி விழுந்த மாணவியை பிரதாப் கல்லூரியின் உள்ளே அவரின் அறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து மாணவி எழுந்தவுடன் \"பாலியல் விவகாரம் யாருக்கும் தெரிய கூடாது. அவ்வாறு தெரிந்தால் நீயும் உனது அக்காவும் இந்த கல்லூரியில் படிக்க முடியாது.\nஅத்துடன் என் செல்வாக்கால் உங்களை அழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி வீட்டிலும் சொல்லவில்லை, வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. இந்த நிலையில் திடீரென கர்ப்பமான மாணவியிடம் பெற்றோர் இதுகுறித்து விசாரணை நடத்திய போது அச்சத்தால் அதுகுறித்து எதையும் கூறாமல் இருந்துவிட்டார்.\nஇதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை செய்த போது மாணவி 7 மாதங்கள் கர்ப்பமாக உள்ளதை மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த சமூக நலத்துறையினர் மாணவியிடம் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nஅவர் அவர் படிக்கும் பாலிடெக்னிக் கல்லூரியிலேயே நிர்வாக அலுவலராக உள்ள பிரதாப்தான் தன் மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததை எடுத்து கூறினார். இதையடுத்து பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் சமூக நலத்துறையினர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமனைவியை கூட்டிக்கொண்டு ஓடிய காதலன்.. ஓராண்டுக்குப்பின் வெட்டிக்கொன்று பழிதீர்த்த கணவன்\nஒடுகத்தூர் அருகே விவசாய நிலத்தில் வீட்டிலிருந்த தந்தை- மகள் வெட்டி படுகொலை\nடாக்டர் எங்கே.. ஆஸ்பத்திரி வாசலில் 2 சடலங்களுடன் போராட்டம்.. பரபரப்பில் ராணிப்பேட்டை.. என்ன நடந்தது\n\"தொழிலை\" கைவிடாத கலையரசி.. பலமுறை கைதாகியும் அடங்காத அட்டூழியம்.. மிரண்ட போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்\nஅரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை - ரஜினி ரசிகர்கள் போஸ்டர்\nபோர்வையை இழுத்து போர்த்தி கொண்டு.. பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட பெண்.. அலறி போன வேலூர்\n\"இவ்ளோ அழகா இருக்கியே.. இன்னுமா கற்புடன் இருக்கே\".. முதலிரவில் அதிரவைத்த கணவன்.. அடுத்து நடந்த ஷாக்\nவாணியம்பாடி: வாட்டர் ஹீட்டரில் கைவைத்த ஒன்றரை வயது குழந்தை.. மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு\n17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன்.. தற்கொலைக்கு முயன்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பலி\nலாட்ஜில்.. பிணமாக கிடந்த அமுலு.. அடுத்த அறையில் தூக்கில் தொங்கிய கணவர்.. வேலூர் ஷாக்\nதிருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் தற்கொலை.. 'இரக்கமற்ற எமதர்ம ராஜாவே' என வாட்ஸ் அப்பில் கடிதம்\n\"என்னை விட்ற மாட்டார்னு நம்பினேன்.. இப்படி திருட்டு தாலி கட்டினா என்ன அர்த்தம்\".. துரைமுருகன் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime vellore கிரைம் வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/250/articles/8-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T18:07:46Z", "digest": "sha1:WQTX44NBSX523VWISP6ALDOO2LLARULT", "length": 10874, "nlines": 109, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | ராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’", "raw_content": "\nபதிற்றாண்டுத் தடங்கள் - கவிதை\nதமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்\nபுக்கர் 2020 சர்வதேசப் பரிசுபெறும் நெருடலான நாவல்\nராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’\nநம் நாவல்களின் உள்ளீடின்மையை எவ்வாறு வெல்லப் போகிறோம்\nஈழத்துப் போர்க்கால நாவல் கதையாடல்களும் முயற்சிகளும்\nஎன் சரித்திரச் செம்பதிப்பு: மீண்டுமோர் இடையீடு\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு அக்டோபர் 2020 கட்டுரை ராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’\nராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’\nராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’\nவருடம் 1820. லண்டனில் தீன் முகம்மது என்ற இந்தியர் ஆங்கிலேயர்களின் சிகைகளைச் சுத்திகரிக்கும் சவக்கார நுரையில் தலைகழுவுவதை முதலில் அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு கல்கத்தாவில் ஆங்கிலேய ஆண்டைகளின் அரிய பொக்கிஷமான ஆங்கில வேதாகமத்தைப் பரிசுத்தமாக்குவதில் இன்னுமோர் இந்தியர் ஈடுபட்டிருந்தார். அந்த இந்தியர் ராஜா ராம்மோகன் ராய் (1772-1833). அவரின் திருப்புதலில் வந்த நூல் : ‘இயேசுவின் அறிவுறுத்தல்கள்.’ இந்த நூலின் முழுத் தலைப்பு: ‘The Precepts of Jesus: The Guide to Peace and Happiness; extr\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/08/management-assistant-institute-of.html", "date_download": "2020-10-28T18:25:46Z", "digest": "sha1:BOZZY5DVY57Y6TDFUZSYB72PDNGR56BN", "length": 2637, "nlines": 62, "source_domain": "www.manavarulagam.net", "title": "Management Assistant (முகாமைத்துவ உதவியாளர்) - Institute of Chemistry Ceylon", "raw_content": "\nInstitute of Chemistry Ceylon இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- Management Assistant (முகாமைத்துவ உதவியாளர்)\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 செப்டம்பர் 16\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 13)\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 9) - English Sentences & Phrases\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-12-12-14-55-34/", "date_download": "2020-10-28T16:45:03Z", "digest": "sha1:WDXZZVB6DYVFOQ5BW2BRNT2HQBK4OLBL", "length": 9723, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "கரண்ட் கட்டால் கால் உடைபட்ட கல்யாண சுந்தரம் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nகரண்ட் கட்டால் கால் உடைபட்ட கல்யாண சுந்தரம்\nஇது என்ன புது குண்டு\nகடந்த வாரம் கோவையில் எல்லா தொழில் அமைப்புக்களும் சேர்ந்து “மின் வெட்டுக்கு முடிவு கட்டும் ” கூட்டம் கூட்டினார்கள்..\nநாங்களெல்லாம் ஒரே சந்தோஷத்துடன் மின் வெட்டுக்கு ஏதோ தீர்வு கிடைக்குமென்று, ஆசை ��சையாய் கூட்டத்துக்கு போனோம்..\nஆரம்பிக்கும்போதே கூட்டத்தலைவர் வீசிய அஸ்திரம் “ச்ச்சே” என்று போய்விட்டது..\nமின்வெட்டை நீக்க அரசை நிர்பந்திப்பார்கள்…தட்டிக்கேட்பார்கள்…என்று பார்த்தால்….”டோட்டல்…சரணாகதி..”\n“சென்னையிலிருந்து கரண்டை பிடிங்கி …எங்களுக்கும் பிச்சை போடு”—என்கிற மாதிரி…”எல்லோருக்கும் சமமாக பிரித்துக்கொடு” என்ற ஒருவரி தீர்மானத்தில் பேசச்சொன்னார்கள்…\nசுதந்திர போராட்டகாலத்தில் “வெள்ளையனை கண்ணில் விரல் விட்டு ஆட்டியது தொழிற் கூடங்களும் தொழில் அதிபர்களும்தான்”…இன்று ஏன் இந்த சரணாகதி…என்பது வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிரது..\nஇதில் மாறுபட்டவர்தான் என் அன்புத்தம்பி…நண்பர் “டேப்மா” கல்யாண சுந்தரம் அவர்கள். தொடர்ந்து திமுக ..அதிமுக அரசுகளின் மின்வெட்டை கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பி வந்தார்.\nஅவர் சேற்றில் மலர்ந்த செந் “தாமரை”—எந்த மின்வெட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறாரோ அதே மின்வெட்டினால் அவர் கால் உடைந்தது..\nதிருப்பூரில் ஒரு பணி முடித்து நேற்று முந்தினம் இரவு அவரது காருக்கு திரும்பும் போது…”கும்மிருட்டுக்குள் மறைந்திருந்த 4 அடி ஆழ “டிச்”–சுக்குள் தடுமாறி விழுந்து அவரது காலை உடைத்து விட்டது மின்வெட்டு..\nஇந்த அரசு எதிர்த்துப் பேசினால் இதுவரை வழக்கு மட்டுமே போட்டு வந்தது..இப்போது\nசாக்கடையை தூண்டிவிட்டு காலையும் உடைத்துவிட்டது.\nமின்வெட்டு எதிர்ப்பாளருக்கும் இன்னும் என்னென்ன நடக்குமோ…பயமாய் இருக்கிறது..\nநன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்\nபாஜக இருக்கும்வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது\nபட்டியலின மக்களை தொடர்ந்து அவமதிக்கும் திமுக\nமுஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்படுகிறது\nவன்கொடுமை சட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகூட்டம் கூட்டினார்கள், முடிவு கட்டும்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179914/news/179914.html", "date_download": "2020-10-28T17:06:36Z", "digest": "sha1:CSE3TAKB55CFWNV4HK6KQY733OPDWRUT", "length": 18105, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியாவின் இராணுவக் காய்நகர்த்தல்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ முரண்பாடுகள் தொடர்பான இறுக்கமான பேச்சுகள், நேரடியான மற்றும் மறைமுகமான நெருக்குதல்கள், தெற்காசிய அணுசக்தி நாடுகளான இவ்விரண்டையும், தொடரியலான பாதுகாப்பு முரண்பாடுகளில் பிணைத்துள்ளன. மேலும் தொடர்ந்துகொண்டிருக்கும் எல்லைப் போராட்டம், போர்நிறுத்த உடன்படிக்கையை அறவே இரு நாடுகளும் கைவிட்டுள்ளமை, தெற்காசியப் பிராந்தியத்தில் மேலதிக நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.\nகடந்த வருட இறுதிப்பகுதியில், ஆயுதம் ஏந்திய நான்கு ஆயுததாரிகள், பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்திய இராணுவ தளத்தினுள் நுழைந்து, மட்டுப்படுத்தப்பட்ட மோதலில் ஈடுபட்ட அளவில், அதிகபட்சமாக 18 இந்திய எல்லைப்படை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பில் இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்த போதிலும், பாகிஸ்தான் அக்கண்டனங்களை மறுத்ததுடன், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பைப் பலப்படுத்தியமையும், இராணுவத்துக்கு மேலதிக ஆளணிகளை உள்வாங்கியமையும், இந்திய இராணுவ மற்றும், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில், மீள் தாக்குதலுக்கு தயாராதல் மற்றும் இராணுவ பலத்தை நிரூபித்தல் என்னும் அடிப்படியில் இராணுவ கொள்கைகளில் வன்போக்கைக் கடைப்பிடிக்கவும் தூண்டியிருந்தது.\nமேலதிகமாக, இந்தியப் பிரதமராது போருக்கான அறைகூவல், பிராந்திய அளவில் அச்ச உணர்வை ஏற்படுத்திய ப���திலும், இந்துத் தேசியவாத அரசாங்கமான பா.ஜ.கவின் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்த்திருந்த, பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ அறைகூவலாக அமையவில்லை. குறிப்பாக அது, பாகிஸ்தானுக்குச் சவால் விடும் வகையிலான பொருளாதாரப் போட்டிக்கான பிரதமரது அறைகூவலாகவே அன்றைய பொழுது அமைந்திருந்தபோதிலும், அண்மைக்காலங்களில், இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அறிக்கைகளும், பாகிஸ்தானுக்கு எதிரான நேரடியான இராணுவ வல்லமையைக் காட்ட முனைப்படும் ஒரு வேகத்தின் விளைவாகவே பார்க்கப்படவேண்டியதாய் உள்ளது. இதன் அடிப்படையிலேயே, பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற இருந்த சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா மறுத்தமை, சார்க் உச்சிமாநாட்டைத் தள்ளிப்போட ஆலோசனை வழங்கியமை என்பன பார்க்கப்பட வேண்டியதாகும்.\nமேலும், தனது இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துதல், சர்வதேச அரங்கில் வல்லமை பொருந்திய துணை வல்லரசாகத் தன்னை நிர்ணயம் செய்தல் தொடர்பில், இந்தியாவின் அண்மைக்கால போக்கு குறிப்பிடத்தக்கதாகும். இதன் ஒரு பகுதியாகவே, அண்மைய குடியரசு தின இராணுவ அணிவகுப்பு அமைந்திருந்தது. இதில் இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் வல்லமைகொண்ட ஏவுகணைப் பாதுகாப்பு (BMD), பல வெளிநாட்டு இராஜதந்திரிகளினதும் பாதுகாப்பு வல்லுநர்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. இது தனது பரந்துபட்ட எல்லைக்குள் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய எவ்விதமான ஏவுகணை ஊடுருவல்களையும் தாக்குதல்களையும் எதிர்க்கவும், குறித்த ஏவுகணைத் தாக்குதலை முறியடிக்கவும் கூடியதான வல்லமை உடைய பாதுகாப்புத் திறன் பொருந்தியதாகும். குறித்த ஆயுத வல்லமையானது, ரேடார், உன்னதமான செயற்கைக்கோள் செய்தித்தொடர்புடன் சமாந்தரமாகவும் சடுதியாகவும் செயற்படக்கூடியதாகவும், குறிப்பாக எதிர் முனையிலிருந்து ஊடுருவும் ஏவுகணைகளை இடைமறித்தல், கட்டளை மற்றும் கட்டுப்பாடு அமைப்பின் மூலமாக, தேவையான இலக்குகளைக் கண்காணித்தல், ஏவுகணைத் தாக்குதலை மேற்கொள்ளுதல் என பல உயர் தொழில்நுட்பம் கொண்ட வினைத்திறன் வாய்ந்த பாதுகாப்புக் கட்டமைப்பாகும்.\nசர்வதேச மட்டத்தில் இந்தியாவின் குறித்த பாதுகாப்புக் கட்டமைப்பை, அது தவிர்ந்து ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, இஸ்‌ரேல், சீனா ஆகியவை மட்டுமே ஏவுகணைத் திட்டத்தில��� கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமறுபுறத்தில், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் வெளிவிவகாரக் கொள்கைகளில் ஒரு பிரிவாக இருந்த இந்திய – பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள துணைக்குழுக்களை ஆதரித்தல் என்பது, 9/11 தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானால் முன்னிருந்தவாறு பேணமுடியாமல் போனமை, பாகிஸ்தானின் ஒரு புற இராணுவ விரிவாக்கத்துக்கான தோல்வியாகும். இந்தியா இந்நிலையை, சர்வதேச உதவியுடன் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்னும் நிலையில் மிகவும் இலாவகமாகக் கையாண்டிருந்த போதிலும், அதனைத் தாண்டியும், ஐ.அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான, பனிப்போருக்குப் பிந்திய இராணுவ இணைந்த நடவடிக்கைகளின் விளைவாக, தலிபான், லஷ்கர்-இ-தொய்பா போன்ற ஆயுதக்குழுக்களுடன் பாகிஸ்தான் இராணுவம் கொண்டிருந்த தொடர்பை முழுமையாகத் துண்டிக்க வேண்டியிருந்தமை, பாகிஸ்தானின் கொள்கைரீதியான தோல்வியாகும். மேலும், இணைந்த உளவுத்துறை பகிர்தலின் ஒரு பகுதியாக, குறித்த ஆயுதக்குழுக்கள் தொடர்பான (மட்டுப்படுத்தப்ப) விடயங்களை ஐ.அமெரிக்க நலனுக்காகப் பகிர வேண்டியிருந்தமையும், குறித்த ஆயுதக்குழுக்களுக்கும் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் இடையில் விரிசல் நிலையை தோற்றுவித்திருந்தது.\nஎது எவ்வாறாயினும், இந்நிலை இன்று இல்லை. இன்று, ஐ.அமெரிக்காவை விட பாகிஸ்தானுக்கு மிகவும் நேசமான நாடாக, சீனா மிளிர்கின்றது. இராணுவ உதவிகளையும் தளவாடங்களை வழங்குதல் உட்பட பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் மிகவும் அதிகப்படியான வகிபாகத்தை, சீனாவே கொண்டுள்ளது. இந்நிலை பாகிஸ்தான் – இந்திய இராணுவ முரண்பாடுகளில் பாகிஸ்தானுக்கும், சீன – இந்திய எல்லை முரண்பாடுகளில் சீனாவுக்கும் நன்மை தரும், ஒரு மூலோபாய நடவடிக்கையாகும் என இந்தியா உணர்ந்துள்ளதுடன், இதன் ஒரு பகுதியாகவே, இந்தியாவின் காஷ்மிர் பகுதிகளில் இந்திய இராணுவத்துக்கு எதிராக துணைக்குழுக்களைப் பேணுதல் தொடர்பில் சீனா, பாகிஸ்தானுக்கு எதிர் சமிக்ஞை செய்யாதலும், தொடர்ச்சியாக இந்தியா, பாகிஸ்தான் துணைக்குழு ஒன்றின் தலைவரான மசூட் அஸ்ஹரினை ஐக்கிய நாடுகளின் “பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனிநபர்கள்” பட்டியலில் சேர்ப்பதற்கு எதிராக, வீட்டோ அதிகாரத்தை பாதுகாப்புச் சபையில் சீனா தொடர்ச்சியாகப் பயன்படுத்தலும் பார்க்கப்படவேண்டியதாகும்.\nஇவற்றின் பின்னணியிலேயே, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், வருடாந்த இராணுவ தின உரையில் (அண்மையில்), “நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராடத் தலைப்பட நேருமாயின், பாகிஸ்தானின் அணு இராணுவ வல்லமையைத் தாண்டியும், அதனை எதிர்நோக்கும் வகையிலும் நாம் போராடவேண்டியிருக்கும். அவ்வாறு போராட இந்திய இராணுவம் தயாராகவே உள்ளது” எனத் தெரிவித்துள்ளமை பார்க்கப்படவேண்டியதாகும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/01/01200540/1279004/Udhay-movie-review-in-Tamil.vpf", "date_download": "2020-10-28T17:19:06Z", "digest": "sha1:FDFLS6COMXXZPOUC6J7SMD7KKHCVMG7C", "length": 8045, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Udhay movie review in Tamil || காதலிக்காக ஏங்கும் காதலன் - உதய் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓவியராக இருக்கும் நாயகன் உதய் ஒரு பெண் ஓவியத்தை வரைகிறார். அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணை நேரில் கண்டதும் காதல் கொள்கிறார். தன்னுடைய காதலை நாயகி லீமாவிடம் சொல்லுகிறார். ஒரு கட்டத்தில் உதய்யின் காதலை ஏற்றுக் கொள்ளும் லீமா பாபு, இருவரும் காதலித்து வருகிறார்கள்.\nநன்றாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் காதலில் ஜாதி தடையாக வருகிறது. இதனால், இவர்களுடைய காதலில் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் பிரச்சனைகளை கடந்து நாயகி லீமா பாபுவை நாயகன் உதய் கரம்பிடித்தாரா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் உதய், காதல், ரொமன்ஸ், சண்டைக்காட்சி என தன்னால் முடிந்தளவு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி லீமா பாபு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவர்களை சுற்றியே படம் நகர்வதால் மற்ற நடிகர்களுக்கு அதிக வேலை இல்லை.\nகிடா விருந்து என்ற படத்தை இயக்கிய தமிழ் செல்வன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். காதல், ஜாதியை மையமாக வைத்து படத்��ை உருவாக்கி இருக்கிறார். பல காட்சிகள் மற்ற படங்களின் காட்சியை ஞாபகப்படுத்துகிறது. சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.\nதீபக் ஹரிதாஸின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘உதய்’ சுவாரஸ்யம் குறைவு.\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/03/19/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-10-28T18:08:39Z", "digest": "sha1:UFQTULMXSFB2F2PLZM66NUU2KJ5XUFGY", "length": 8836, "nlines": 105, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "அடியார் தம் பெருமை தன்னை அளவிடவும் ஸாத்யமாமோ – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › அடியார் தம் பெருமை தன்னை அளவிடவும் ஸாத்யமாமோ\nஅடியார் தம் பெருமை தன்னை அளவிடவும் ஸாத்யமாமோ\nமுகுந்தமாலா ஸ்தோத்திரத்தில் ஒரு அழகான ஸ்லோகம்\nஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |\nஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:\nப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||\nன்னு பகவானுடைய ஆறு குணங்கள். வாத்ஸல்யம், அபயப்ரதானம், ஆர்த்தார்த்தி நிர்வாபணம் – கஷ்டப்படறவாளோட துக்கத்தைப் போக்கறது, ஓளதார்யம் – தயாளகுணம், அகஷோஷணம் – பாபங்களைப் போக்குவது, அகணித ஸ்ரேய: பதப்ராபணம் – நினைக்க முடியாத உயர்ந்த பதவியை அருளுவது. இப்பேற்பட்ட குணங்கள் கொண்டவன் பகவான். அதற்கு ப்ரஹலாதனும், விபீஷணனும், கஜேந்திரனும், பாஞ்சாலியும், அஹல்யாவும், த்ருவனும் முறையே சாக்ஷின்னு வரும். பகவானோட குணங்கள் அப்படீன்னு, இங்க குலசேகர ஆழ்வார் சொல்றதெல்லாம் எப்படி நம்ம மஹா பெரியவா கிட்டயும் இருந்தது என்பதை ஒரு ஆறு பேரோட அனுபவத்தை சொல்லி (with video links) விளக்கி இருக்கிறேன் – பெருமாளுடைய குணங்கள் பெரியவாளிடமும்\nமஹாபெரியவா பிரதோஷ மாமா, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், ஜெயம் பாட்டி போன்ற பக்தர்களை எப்படி தம்மிடம் ஈர்த்து ஆட்கொண்டார் என்று ஒரு அப்பர் தேவாரத்தின் மூலம் பகிர்ந்துள்ளேன் – தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்\nஸெர்ஜ் டிமேட்ரியன் (Dr.Serge Demetrian) என்ற ரொமேனியா தேசத்தின் பேராசிரியருக்கு மஹாபெரியவா செய்த அனுக்ரஹத்தை கேட்டால் மிக வியப்பாகவும் பேரானந்தமாகவும் இருக்கும். அவர் பெரியவாளோடு பல வருடங்கள் பாத யாத்திரை செய்து தன் அனுபவங்களை 12,000 பக்கங்கள் எழுதி இருக்கிறார். அவருடைய முதல் தரிசனத்தைப் பற்றி அவர் எழுதியதை தமிழில் சொல்லி இருக்கறேன் – நல்ல வாக்கென்னும் நதியை பெருக்கெடுத்து ஓடச் செய்வது எது\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://padasalai.co/arunai-college-of-engineering/", "date_download": "2020-10-28T16:59:06Z", "digest": "sha1:MVXZ5M3PYL5MUCAM4OIIPTRE5EH4KU3V", "length": 10777, "nlines": 106, "source_domain": "padasalai.co", "title": "ARUNAI COLLEGE OF ENGINEERING TNEA 2020", "raw_content": "\nARUNAI COLLEGE OF ENGINEERING: இந்த கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்ட படிப்பில் சேர தமிழக அரசு நடத்தும் பொறியியல் சேர்க்கை 2020 கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்\nஇந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு உயர் கல்வி துறை நடத்தும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2020 பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு சேரலாம் . கல்லூரி மேலாண்மை இட ஒதுக்கீடு பெற கீலே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்\nபொறியியல் இளங்கலை பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நடைமுறைப்படி வரையறுக்க பட்டுள்ளன\nதமிழகத்தை சேர்ந்த பள்ளியில் பயின்ற மாணவராக இருக்க வேண்டும்\nமற்ற மாநில மாணவர்கள் இருப்பிட சான்று சமர்ப்பிக்க வேண்டும்\nபனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ,வேதியியல்,கணிதம் பயின்றிருக்க வேண்டும்\nபனிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பாட பிரிவில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்\nதொழில் துறை பாட பிரிவில் பயின்ற மாணவர்கள் அதற்க்கு சம்பந்தமான படங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்\nதமிழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலம் இடம் கிடைத்த மாணவர்களுக்கு தமிழக அரசு கல்லூரி கட்டணம் முறை படுத்த பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் படியே இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க படுகிறது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை\nஇந்த கல்லூரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையில் அமைந்துள்ளது . இந்திய தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ள இந்த கல்லூரி அதீத போக்குவரத்து நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது .\nஅனைத்து பாட பிரிவினருக்கும் தனி தனியாக ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது\nஇணைய தள வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம்\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வேதியியல் ஆய்வுகூடம் மற்றும் இயற்பியல் ஆய்வகம்\nஇயந்திரவியல் பாட மாணவர்களுக்கு cnc வசதி யுடன் கூடிய ஆய்வகம்\nமின் மற்றும் மின்னியல் படிப்புக்கு தனி தனி ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது\nகல்லூரி படிப்பிற்க்கான அனைத்து புத்தகங்களும் தொகுக்க பட்டு வரையறை செய்ய பட்டு இங்கே வைக்க பட்டுள்ளன, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மற்ற போட்டி தேர்வுக்கு தயாராக உதவும் புத்தகங்களும் இங்கே இடம் பெட்டுள்ளது\nகட்டமைப்பு வசதியில் மேம்படுத்த பட்ட கலை மண்டபம் 700 மாணவர்கள் அமர்ந்து பங்கேற்கும்படி வடிவமைக்க பட்டுள்ளது\nஆண் பெண் இருபாலருக்கும் தனி தனியாகவும் ,இளங்கலை முதுகலை பட்ட படிப்பு மாணவர்களுக்கு தனியாக அறைகள் ஒதுக்க பட்டு கொடுக்க பட்டுள்ளது . நல்ல சுகாதாரமான உணவு உண்ணும் அரை உள்ளது.உயர்தர சமையல் கூடம் உள்ளதால் விரைவாக சமைத்து மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடிகிறது .மாணவர்களுக்கு பொழுது போக்கு அம்சங்களான உள் விளையாட்டு பொருட்களும் , தொலைக்காட்சியும் முறையான நேரத்திற்கு வழங்க படுகிறது\nதொடர் மின் வினியகத்திற்க்காக உயரிய மின் அழுத்த கட்டமைப்பு வடிவமைக்க பட்டுள்ளன . மின் வினாயகம் தடை படாமல் இருக்க தானியங்கி ஜெனெரேட்டர் பொறுத்த பட்டுள்ளது\nசுகாதாரமான குடிநீர் வழங்க நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பட்டுள்ளது . விடுதி ,கல்லூரி வளாகம் ,கல்லூரி உணவகம் என அனைத்து இடங்களுக்கு தூய குடிநீர் வழங்க படுகிறது .\nகழிவுநீர் வடிகால் அமைப்பு சிறந்த முறையில் அமைக்க பட்டு முறையாக சுத்திகரிப்பு செய்ய படுகிறது . மீதமான கழிவுநீர் கல்லூரிக்கு பின்னனால் உள்ள தோண்ட்டங்களில் விவசாய உபயோகத்திற்கு பயன் படுத்த படுகிறது\nவிளையாட்டு மைதானம் கல்லூரி வளாகம் மற்றும் ஒவ்வொரு கல்லூரி விடுதியிலும் அமைக்க பட்டுள்ளது\nஅதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்க படுகின்றன ,அருகில் உள்ள நகரங்களுக்கு மட்டும் மில்லாமல் அணைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி அமைக்க பட்டுள்ளது .\nஅவசர கால பயன் பாட்டிற்க்காக கல்லூரிக்காக மருத்துவ அவசர ஊர்தியும் எப்போதும் தயாராக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-contest-in-rajaya-sabha-election-pu10e3", "date_download": "2020-10-28T18:20:47Z", "digest": "sha1:Y5RGLFQIQDOYQ4LBRGJ7L4TFQL3D6SOB", "length": 11335, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி ! மதிமுக உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு… உற்சாகத்தில் தொண்டர்கள் !!", "raw_content": "\nமாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி மதிமுக உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு… உற்சாகத்தில் தொண்டர்கள் \nசென்னை தாயகத்தில் மதிமுக உயர்மட்ட குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவை மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை மதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nதமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது.\nமாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் மதிமுக உயர்நிலை கூட்டம் மற்றும் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅத���ல் திமுக கூட்டணியில் தேர்தல் ஒப்பந்தப்படி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட உள்ள நிலையில், அந்த இடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் பற்றி ஆலோசிக்கப்பட்டது.\nஅதில் வைகோ போட்டியிடுவது என ஒருமனதாக கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மாநிலங்களைவை வேட்பாளராக முன்னிறுத்துவது என்றும் மதிமுகவுக்கு மாநிலங்களவை இடம் அளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.இதனையடுத்து வேட்பு மனுவை வைகோ விரைவில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.\nஇதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nநீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது நெஞ்சைப் பிளக்கின்றது... எரிமலையாய் வெடித்த வைகோ..\nடிஎன்பிஎஸ்சியை ஒழிக்க பாஜக சூழச்சி... ஒரே நாடு ஒரே பணியாளர் தேர்வு மூலம் வஞ்சம்... கோபத்தில் கொப்பளித்த வைகோ.\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. ஆதித்யநாத்தை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\nஆசானவாயில் இரத்தக் கசிவு.. போலீஸ் நடத்திய அப்பட்டமான படுகொலை.. நெருப்பாக கொந்தளிக்கும் வைகோ..\nமூன்று மடங்காக கட்டணம் வசூல்..மக்களை படுகுழியில் தள்ளுவதா.மின்சார வாரியத்தின் கணக்கீட்டை அம்பலப்படுத்திய வைகோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/china-attacks-us-over-tiktok-ban-398127.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-28T18:29:13Z", "digest": "sha1:VVETSWOSDSKV3MWAKTWWM6LMEJ434RZR", "length": 20429, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை.. சீனா கடும் கண்டனம் | China attacks Us over Tiktok ban - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nஅப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜோ பிடன் வெற்றி பெறுவதையே விரும்பும் அரபு அமெரிக்கர்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்... வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்... இந்த 10 மாகாணங்கள்...\nஹேக் செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெப்சைட்.. ஹேக்கர்கள் என்ன எழுதி வச்சிட்டாங்க தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தல்... வெல்லப் போவது \"கழுதை\"யா.. இல்லை \"யானையா\".. சுவாரஸ்ய எதிர்பார்ப்பு\nநிலாவில் நிறைய தண்ணீர் இருக்கு.. முதல் முறையாக உறுதி செய்த நாசா.. குடிக்க குடத்தில் எடுக்கலாம் போலயே\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமா.. இந்த தகுதிகள் இருந்தால் போதும்\nMovies ஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல\nSports நல்லா ஆடியும் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டார்கள்..மொத்த வெறியையும் கொட்டித் தீர்த்த இளம் வீரர்\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை.. சீனா கடும் கண்டனம்\nவாஷிங்டன்: டிக் டாக், வீ சாட் ஆகிய செயலிகளுக்கு இந்தியாவை போல அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்திய சீன எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் இரு தரப்பு ராணுவத்தினர் இடையே கடந்த ஜூன் மாதம் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து சீன பொருள்களுக்கு தடை விதிக்கக் கோரி இந்தியாவில் போராட்டம் வலுத்தது.\nஇந்த நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்டாக் உள்பட சீனாவின் 106 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு வரவேற்றது.\n50 வீரர்கள் உள்ளே இருப்பார்கள்.. பாங்காங் திசோவில் சீனா வைக்கும் பகீர் கோரிக்கை.. மறுத்த இந்தியா\nஇதே போன்ற ஒரு கோரிக்கை அமெரிக்காவிலும் எழுந்தது. அங்கு செயல்பட்டு வந்த டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை எழ��ந்தது. இதையடுத்து அந்த இரு செயலிகளும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.\nஇதற்கான உத்தரவு கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே பைட்டான்ஸ் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் என டிரம்ப் கெடு விதித்திருந்தார்.\nஇந்த கெடு முடிவடைந்த நிலையில் அந்த இரு செயலிகளுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் அதிருப்தியில் இருப்பதாக பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் சந்தேகங்களை கருத்தில் கொண்டு இதுவரை இல்லாத அளவு கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதே போல் வீ சாட் செயலியின் டென்சன்ட் நிறுவனமும் இந்த தடையை துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தடை உத்தரவுக்கு டிரம்பிற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும் சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் , எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் தேவையற்ற காரணங்களுக்காக சீனாவின் இரு நிறுவனங்களையும் தடை செய்ய அமெரிக்கா தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. இது அந்த நிறுவனங்களின் இயல்பான வணிக நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது. அமெரிக்கா இது போன்ற செயல்களை நிறுத்திவிட்டு சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅந்த சிரிப்பை பாருங்க.. கமலா ஹாரிஸ் பற்றி மட்டமாக கமெண்ட் அடித்த டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் எப்போது வாக்குப்பதிவு நேரம் என்ன.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் 59 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவ�� - வெள்ளை மாளிகை யாருக்கு\nதேர்தல் நேரத்தில் அதிரடி.. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏமி கோனி நியமனம்.. செனட் ஒப்புதல்\nஅமெரிக்க தேர்தல்.. இப்பவே அலை அலையாக ஓட்டு போட்ட மக்கள்.. 2016 தேர்தலை விட அதிகம்.. என்ன காரணம்\nஜோபிடன், டிரம்ப்- வெற்றி பெறுபவர் யார்.. அமெரிக்கர்களின் மனநிலை என்ன.. அமெரிக்கர்களின் மனநிலை என்ன.. பரபர கருத்து கணிப்புகள்\nஅமெரிக்க தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ரஷ்ய ஹேக்கர்கள்.. அரசு தகவல்களை திருடும் கும்பல்\nஇந்தியாவை இழிவாக பேசிய டிரம்ப்.. நம் நண்பரை இப்படித்தான் பேசுவீங்களா.. கொதித்தெழுந்த பீடன்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப் யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா\nஅமெரிக்க அதிபராக வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - ஜோ பிடன் தேர்தல் வாக்குறுதி\nஅமெரிக்க - இந்திய உறவு... போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே பயன்படுத்தினார் ட்ரம்ப்- ஜோ பிடன் புகார்\nஅஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடக்கம்\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/feb/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3087052.html", "date_download": "2020-10-28T16:37:21Z", "digest": "sha1:A34VVRZIIJM56N2FOVZREUINZIS6TZGZ", "length": 16318, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மானிய விலையில் கால்நடைகளுக்கான தீவனம் வழங்க வேண்டும்: குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமானிய விலையில் கால்நடைகளுக்கான தீவனம் வழங்க வேண்டும்: குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்\nவறட்சி காரணமாக தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nபெரியதம்பி: கடும் வறட்சி நிலவி வருவதால், கால்நடைகளுக்கான தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். ஆவின் மூலம் தீவனம் மூட்டைக்கு ரூ.100 வீதம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதை மீண்டும் வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.\nசுந்தரம்: வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் கலப்படம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதனால் டன் ரூ.3000-க்கு விற்க வேண்டிய கரும்பு, ரூ.1,500-க்குதான் விலை போகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். வெல்ல ஆலைகளில் கலப்படத்தைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதுரைசாமி: நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மக்காச்சோளம் உள்பட வறட்சியால் பயிர்கள் கருகியுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.\nசரவணன்: பால் கூட்டுறவு சங்கங்களில் பாலுக்கான நிலுவைத் தொகை 40 நாள்களுக்கு மேலாகியும் வழங்கப்படாமல் உள்ளது. குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள்ளாவது பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉதவி வேளாண் அலுவலர்கள் விவசாய நிலங்களுக்கு கள ஆய்வுக்கு வருவதில்லை. இதனால் விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு பரவலாக கிடைக்காமல் ஒரு சிலரே தொடந்து பலன் அடைந்து வருகின்றனர்.\nபெரியசாமி: பொத்தனூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொப்பரைத் தேங்காய் விற்பனை செய்ய ரூ. 1 வீதம் கமிஷன் வழங்கப்படுகிறது. எனினும், அங்கு ரூ. 10 வீதம் வசூலிக்கப்படுகிறது. பொத்தனூரில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மூலம் வாழைத்தார் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nகுப்புதுரை: ஒரு ஹெக்டேருக்கு ரூ. 200 வீதம் தண்டத்தீர்வைத் தொகை வசூலிக்கப்பட உள்ளது. வறட்சியைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையை ரூ. 10 அல்லது ரூ.20 வீதம் குறைக்க வேண்டும். ராஜவாயக்கால் ஆயக்கட்டுப் பகுதி முப்போகம் விளைந்த விளைநிலங்களாகும். எனவே, ராஜவாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமத்திவேலூர் தொடங்கி மோகனூர் வரை கோரை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அதன் விலை குறைந்துள்ளது. இக்கோரையை பாதுகாப்பாக வைக்க கிடங்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.\nசந்திரசேகேரன்: கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தில் இரவு வேளையில் மின்விளக்கு எரிவதில்லை. அதேபோல், கால்வாய் வசதியில்லாததால் கழிவுநீர் விளைநிலங்களுக்குள் செல்கிறது. மேலும், கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nராஜேந்திரன்: கரும்பு கட்டையை அழிப்பதற்கு உழவு செய்ய தனியார் டிராக்டர் உரிமையாளர்களிடம் ஏக்கருக்கு ரூ.3,000 வரை வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் வேளாண்மைபொறியியல் துறை மூலம் கரும்பு காடு உழவுக்கான பிரத்யேக கலப்பை பொருத்திய டிராக்டரை குறைந்த வாடைகைக்கு அளிக்க வேண்டும்.\nவிவசாயிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்து ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேசுகையில், ஆவினில் பால் நிலுவைத்தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கிடங்கு வசதி உள்ளது. அந்தக் கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.\nஇதேபோல், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி பேசுகையில், தண்டத்தீர்வைத் தொகையான நிலவரி தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த வரியை குறைக்க அரசுக்குப் பரிந்துரைக்க இயலாது. சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பேசி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல விவசாயிகள் முயற்சிக்கலாம் என்றார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nம���ட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/582655-ssr-case-producer-madhu-mantena-of-udta-punjab-queen-fame-quizzed-by-ncb.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-28T16:39:08Z", "digest": "sha1:MJGZQJ2PAAWGRF4COFSLZ7JDCEC3PS7E", "length": 16566, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "போதை மருந்து விவகாரம்: 'உட்தா பஞ்சாப்' தயாரிப்பாளரிடம் விசாரணை | SSR case: Producer Madhu Mantena of 'Udta Punjab', 'Queen' fame quizzed by NCB - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nபோதை மருந்து விவகாரம்: 'உட்தா பஞ்சாப்' தயாரிப்பாளரிடம் விசாரணை\n'உட்தா பஞ்சாப்', 'கஜினி' உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் மது மண்டேனா வெர்மாவிடம் போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வரும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார், ஏற்கெனவே பாலிவுட் நட்சத்திரங்கள் சிலருக்கும், அவர்களுடன் தொடர்பிலிருக்கும் சிலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.\nதற்போது அந்த வரிசையில் தயாரிப்பாளர் மது மண்டேனா வெர்மாவிடம் புதன்கிழமை அன்று விசாரணை நடத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் விசாரணையில் மதுவின் பெயர் வந்ததையடுத்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.\n'குயின்', 'கஜினி', 'உட்தா பஞ்சாப்', 'ரக்த சரித்ரா' உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை மது தயாரித்துள்ளார்.\nசாஹா மற்றும் மதுவிடம் இன்று விசாரணை நடந்தது. சாஹா மற்றும் சுஷாந்தின் மேலாளர் ஷ்ருதி மோடியின் வாக்குமூலத்தை சிபிஐ தரப்பு பதிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரச் சொல்லி நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை.\nக்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி த்ருவ் சிட்கோபேகரை அதிகாரிகள் நேற்று விசாரித்தனர். சுஷாந்தின் திறன் மேலாளர் ஜெயா சாஹாவிடமும், ���ரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 6 மணி நேரங்களுக்கு மேல் இவர்களிடம் விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது.\n’என்ன தேனிக்காரரே... உள்ளே ஃபிலிம் இருக்கா’ என்று கேட்ட கமல்; ’செலவுக்கு காசு கொடுத்த காந்திமதி அம்மா’ என்று கேட்ட கமல்; ’செலவுக்கு காசு கொடுத்த காந்திமதி அம்மா ’ - பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ அனுபவங்கள்\nஅட்லி படத்தில் இரட்டை வேடங்களில் ஷாரூக் கான்\n’கோழி கூவுது’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘வண்டிச்சக்கரம்’, ‘சகலகலாவல்லவன்’; சில்க் ஸ்மிதா... ஆச்சரிய அதிசயம் - சில்க் ஸ்மிதா நினைவுதினம்\nவேளாண் மசோதாக்களுக்கு சேரன் எதிர்ப்பு\nSushant singhSushant singh rajputUdta punjabUdta punjab producerDrug mafiaDrug caseOne minute newsபோதை மருந்து விவகாரம்உட்தா பஞ்சாப்உட்தா பஞ்சாப் தயாரிப்பாளர்சுஷாந்த் சிங்சுஷாந்த் சிங் விவகாரம்\n’என்ன தேனிக்காரரே... உள்ளே ஃபிலிம் இருக்கா’ என்று கேட்ட கமல்; ’செலவுக்கு காசு...\nஅட்லி படத்தில் இரட்டை வேடங்களில் ஷாரூக் கான்\n’கோழி கூவுது’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘வண்டிச்சக்கரம்’, ‘சகலகலாவல்லவன்’; சில்க் ஸ்மிதா... ஆச்சரிய அதிசயம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nமத்திய அரசைக் கண்டித்து நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்\nவிழுப்புரம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கு; 5 பேருக்கு சாகும்வரை ஆயுள்...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஈரான் அரசு கவலை\nகரோனா; குளிர்காலம் நமக்குக் கடுமையாக இருக்கப்போகிறது: ஜஸ்டின் ட்ரூடோ\nமூன்று பாகங்களாக உருவாகும் நாகின்: ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்\n’மாறுகோ மாறுகோ மாறுகயீ’; ஜிந்தா...’, ‘வெற்றிவேல்...’ - 31 ஆண்டுகளாகியும் கமலின் ‘வெற்றி...\nதமிழில் ரீமேக்காகும் பெங்காலிப் படம்\nநவம்பர் முதல் வாரத்தில் 'புஷ்பா' படப்பிடிப்பு தொடக்கம்\nபிராந்திய மொழி காணொலிகளுக்கான நம்பர் 1 தளம் யூடியூப்: முதல் இரு இடங்களில்...\nபிரதமர் ம���டியின் வாழ்க்கையைச் சொல்லும் வெப் சீரிஸ்: மகேஷ் தாகூர் நடிக்கிறார்\nபேட்வுமன் புதிய லுக் வெளியீடு\nபரிசுப் பணத்தில் மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி- கேபிசி போட்டியாளரைக் கண்டித்த அமிதாப் பச்சன்\nதொண்டாமுத்தூரில் 'அம்மா நகரும் நியாய விலைக்கடை'- அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்\nஅதிநவீன உள்கட்டமைப்புடன் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்கள்: மத்திய அரசு தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/01/Cinema_6852.html", "date_download": "2020-10-28T17:29:14Z", "digest": "sha1:SVW7O2L5P4BDKGMGADTXUJLLKPWXXFMR", "length": 4714, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வைரமுத்து கோரிக்கை", "raw_content": "\nதிருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வைரமுத்து கோரிக்கை\nதிருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றித் தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து நேற்று மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியதாவது: அறிவுலகம் தலை சிறந்த சமூக அரசியல் நூல்களாக மூன்றைக் கருதுகிறது. கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், மாக்கிய வல்லியின் தி பிரின்ஸ் மற்றும் திருவள்ளுவரின் திருக்குறள்.\nமற்ற இரு நூல்களையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனால் திருக்குறள் மானுட மேன்மையில் ஒரு படி உயர்ந்து நிற்கிறது. மற்ற இரண்டு நூல்களும் வாழ்வில் வெற்றி முக்கியம்; வெற்றிக்கான வழிமுறைகள் முக்கியமில்லை என்கின்றன. ஆனால், வெற்றியைப் போலவே அதை அடையும் வழியும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறது திருக்குறள். இந்தத் திருநாளில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மதச்சார்பற்ற அரசின் கீழ் இயங்குகிறோம்.\nமதச்சார்பற்ற அரசின் கீழ் ஆளப்படுகிறோம். அப்படியானால் மதச்சார்பற்ற நூலைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். அதற்குத் திருக்குறளைப் போல் அரிய நூல் வேறொன்றுமில்லை. இந்தியாவின் தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு வைரமுத்து பேசினார். நிகழ்ச்சியில் தமிழிசைப் பாடகி கடலூர் ஜனனி, பத்துக் குறள்களை மெட்டமைத்துப் பாடினார். முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், நடிகர் ராஜேஷ், காவ்யா சண்முகசுந்தரம், டாக்டர் அபிலாஷா, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://probation.gov.lk/projectDetails_t.php?proid=94&id=1", "date_download": "2020-10-28T17:51:11Z", "digest": "sha1:VLJXVCPE4LRURZXCKF5TWN72ZAUXG4XN", "length": 6663, "nlines": 90, "source_domain": "probation.gov.lk", "title": "Current Projects", "raw_content": "நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nமகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு.\nஎமது நோக்கு மற்றும் செயற்பணி\nகற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ......\nதேசிய சிறுவர் ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையம்\nபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nசிறுவர்களை மையமாகக் கொண்ட அனர்த்தங்களை குறைத்தல்\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை\nநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,\n3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17856", "date_download": "2020-10-28T17:39:00Z", "digest": "sha1:GYTDY66BB6NX7GPHTE5K3V5LIJ4BPXFB", "length": 7478, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "கணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ் » Buy tamil book கணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ் online", "raw_content": "\nகணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இரா. நடராசன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ், இரா. நடராசன் அவர்களால் எழுதி Books For Children பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரா. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇரவு பகலான கதை (மின்விளக்கு அறிவியலின் கதை)\n100க்கு 100 அறிவியல் நேனோ தொழில்நுட்பம்\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா\nடார்வின் ஸ்கூல் - Darwin School\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்\nசூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதமிழும் இசையும் - Thamizhum Isaiyum\nநாளைய வல்லரசு இந்தியா - Naalaya Vallarasu India\nஎண்ணங்கள் எதிரொலிகள் - Ennangal Ethiroli\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாளையைத் தூக்கிச் சென்ற கழுகு\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA/175-222033", "date_download": "2020-10-28T18:07:39Z", "digest": "sha1:JMFCTJHAMP7KXJCFQ5MGIQCCVUIPPIEQ", "length": 8508, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: இலங்கை கடற்படை நிராகரிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: இலங்கை கடற்படை நிராகரிப்பு\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: இலங்கை கடற்படை நிராகரிப்பு\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, இலங்கைக் கடற்படை முழுமையாக நிராகரித்துள்ளது.\nஇலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் காரணமாகக் காயமடைந்த எட்டு மீனவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, இராமேஸ்வரம் மீனவ சங்கப் பிரதிநிதிகளை குறிப்பிட்டு, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்தச் செய்தி தொடர்பில் கருத்துரைக்கும் போதே, இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார, மேற்படி குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்தார்.\nஎவ்வாறெனினும், சட்டவிரோதமான முறையில், கடல் எல்லைக்குள் நுழையும் எந்தவொரு மீனவரையும் கைதுசெய்து, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ​அவர் மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஉங்கள் மனதில் பட்டது என்ன\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2014-04-20-05-52-51/46-107418", "date_download": "2020-10-28T18:06:53Z", "digest": "sha1:ICDSZRLHC3GTKFKIVMJCOX7A7S7CC56Y", "length": 7398, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உயிர்த்தெழுந்த ஞாயிறு... TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் உயிர்த்தெழுந்த ஞாயிறு...\nஉலகெங்கிலும் பரந்துவாழ்கின்ற கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் உயிர்த்தெழுந்த ஞாயிறை நினைவுகூர்கின்றனர். வெள்ளிக்கிழமை இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நிலையில் மரணித்���ார். இந்நிலையில், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அவர் உயிர்த்தெழுந்தார். இதனை நினைவுகூர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றன.\nமட்டக்களப்பு - எஸ். பாக்கியநாதன்\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஉங்கள் மனதில் பட்டது என்ன\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t30-topic", "date_download": "2020-10-28T17:37:40Z", "digest": "sha1:TD5MSXWKTAP4A4ZR34MUVRZO35VPIHWD", "length": 26073, "nlines": 80, "source_domain": "athigaaran.forumta.net", "title": "பரணி கார்த்திகையில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?", "raw_content": "\nமேஷ ராசியிலேயே பரணி நட்சத்திரக்காரர்கள் எந்தவொரு விஷயத்திற்கும் உடனடியாக ரீயாக்ட் செய்வார்கள். கோடு போட்டால் ரோடு போடும் குணத்தை பள்ளிப் பருவத்திலேயே காணலாம். இந்த நட்சத்திரத்தை சுக்கிரன் ஆள்கிறார். எனவே எப்போதும் பரபரப்பும் துறுதுறுப்பும் இருக்கும். படிப்பை விட ஆடல், பாடல், கதை என கலைகளில் ஆர்வம் காட்டி ஜெயிக்கவும் செய்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் வாழ்க்கை ரம்யமாகச் செல்லும். ‘‘பையன் படிக்கவே வேணாம். அவன் கிட்ட இருக்கற திறமைக்கு எதிர்காலத்துல பெரிய பாடகராவோ, நடிகராவோ வந்துடுவான்’’ என்று பள்ளிப் பருவத்திலேயே சொல்லி விடுவார்கள். சுக்கிரன் மறைந்தாலோ, அல்லது பலவீனமாக இருந்தாலோ கொஞ்சம் குழம்பியபடி இருப்பார்கள். கூடா பழக்கத்தால் பாதை மாறுவார்கள். கு��ும்பக் கஷ்டம் தெரியாமல் வளர்வார்கள். விவரம் தெரியாமல் ஏதாவது வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வார்கள்.\nபரணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 19 வயது வரை சுக்கிர தசைதான் நடக்கும். கௌரவமாக மதிப்பெண் எடுப்பார்கள். எப்போதும் நண்பர்களால் சூழப்பட்டு இருப்பார்கள். சின்ன வயதிலேயே பிரபலமாக முயற்சிப்பார்கள். தடங்கல் இல்லாமல் படிப்பு நகரும். பள்ளியில் எல்லாப் போட்டிகளிலும் இவர்கள் பெயர் இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளத் துடிப்பார்கள். எதையும் மிகைப்படுத்திப் பார்க்கும் குணமும் இருக்கும். 10ம் வகுப்பு படிக்கும்போது நிறைய நண்பர்கள் இருப்பார்கள். பிறகு காதலால் கவனம் சிதறும். எனவே, ஜாக்கிரதையாக இருங்கள். பெற்றோர் சரியான வழிகாட்ட வேண்டும். ஏனெனில், இந்த காலகட்டம்தான் சுக்கிர தசையின் இரண்டாம் பாகமாக இருக்கும். சுக்கிரன் அதீதமாக ஆளுவார். ஹார்மோன்களின் கலாட்டா மிதமிஞ்சியிருக்கும். கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும்போது சூரிய தசை தொடங்கும். கொஞ்சம் நிதானம் பெறுவார்கள். அரசியல், நிர்வாகம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். மருத்துவத் துறையில் கண், நரம்பு, முகம் சம்பந்தமான துறை சரியாக வரும். எம்.பி.ஏ. படிப்பில் ஹெச்.ஆர். துறை ஏற்றது. பொறியியல் எனில் சிவில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.\nஇரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களிடம் சூட்சும புத்தி அதிகம் இருக்கும். சிறிய வயதிலிருந்தே எதிலும் வேகம் காட்டுவார்கள். நாலு பேருக்கு முன்னால் அடித்தாலோ, திட்டினாலோ தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்வார்கள். கணக்கு எப்போதும் சவாலாக இருக்கும். ஆசிரியர் சரியாக சொல்லித் தரவில்லை என அவ்வப்போது நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆசிரியரைப் பொறுத்து அந்தந்த பாடங்களில் கவனம் காட்டுவார்கள். யாரேனும் ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டு வளர்வார்கள். 12 வயது வரை சுக்கிர தசை நடப்பதால் பள்ளிப்பருவம் மறக்க முடியாததாக இருக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கல்வித் தடை வந்து நீங்கும். ஹாஸ்டலா, வீடா என்று வீட்டிலுள்ளோர் குழப்புவார்கள். 13 வயது முதல் சூரிய தசை நடக்கும்போது உலக அனுபவங்களும், ஒரு பெரிய மனுஷத்தனமும் வரத் தொடங்கும். ‘‘விளையாட்டுப் பிள்ளையா இருந்தா���். அப்படியே மாறிட்டானே’’ என்று வியப்பார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் பொருளாதாரம், புள்ளியியல் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுங்கள். அதேபோல கட்டிட திட்ட வரைபடத் தயாரிப்பு, ஆர்க்கிடெக்ட், விஸ்காம் போன்றவையும் வளமான எதிர்காலம் தரும். கலைத்துறை எனில் ஓவியம் மிக நன்று.\nமூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களிடம் அழகும் அறிவும் சேர்ந்திருக்கும். எல்லோரும் விரும்பும் பிள்ளையாக இருப்பார். பேசுவதே பாடுவது போலிருக்கும். சிறிய வயதிலேயே மேடைகளில் அசத்துவார்கள். வயதுக்கு மீறி பல விஷயங்களைப் பேசுவதால், அதிகப் பிரசங்கி என்று பெயர் வாங்குவார்கள். 4ம் வகுப்பு படிக்கும்போதே சூரிய தசை தொடங்கி விடும். குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் தள்ளாடும். படிப்பும் கொஞ்சம் பாதிக்கும். புத்தகக் கல்வியை விட வாழ்க்கைக் கல்வியைத்தான் நன்றாகப் படிப்பார்கள். ‘‘படித்துதான் பெரிய ஆளாகவேண்டும் என்பதில்லை’’ என்று அடிக்கடி கூறுவார்கள். கலைத்துறை மீது எப்போதும் ஒரு கண் இருக்கும். ஃபேஷன் டெக்னாலஜி, விஸ்காம், டி.எஃப்.டெக். போன்ற படிப்புகள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். இசைப்பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியராகும் வாய்ப்பும் கிடைக்கலாம். இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அரசு வேலையும் கிடைக்கும். கட்டிடப் பணிகளில் கோயில், பூங்கா போன்றவை சிறப்பு தரும்.\nநான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். சராசரியாகத்தான் படிப்பார்கள். பள்ளியில் சேர்த்த உடனேயே சுக்கிர தசை முடிந்து சூரிய தசை ஆரம்பித்து விடும். ‘‘ஸ்கூலுக்கு ஒழுங்கா வர்றான்; போறான். அதுல ஒண்ணும் குறை இல்லை. ஆனா, மார்க் மட்டும் வரமாட்டேங்குது’’ என்பார்கள். நோட்டுக்கு அட்டை போடுவது முதல் வகுப்பறை ஒழுக்க நியதிகள் வரை எதிலுமே குறை கூற முடியாது. பத்தாம் வகுப்பில் மரியாதைக்குரிய மதிப்பெண் பெறுவார்கள். பன்னிரெண்டாம் வகுப்பை விட கல்லூரியில் சிறந்து விளங்குவார்கள். ‘‘இன்னும் பத்து மார்க் கூட எடுத்திருந்தா அந்த கோர்ஸ் கிடைச்சுருக்கும்’’ என்பதுபோல பல விஷயங்கள் இவர்களை விட்டு நழுவும். ஆனாலும் சிவில், எலெக்ட்ரானிக்ஸ் எடுத்துப் படிக்கலாம். மருத்துவத்தில் ஆர்த்தோ, பல், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற படிப்புகள் ஏற்றதாகும். நிர்வாகம் சார்ந்த இளங்கலை ப���ிப்பு பெரிய பதவி வரை கொண்டு போய் நிறுத்தும். அதனால் கவனமாக தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வலிமை மிகுந்த அம்பாள் சந்நதியோடு, சரஸ்வதி தேவி வீற்றிருக்கும் தலத்திற்குச் சென்று வணங்குவது கல்வித் திறனை பெருக்கும். மேலும், சைவக் குருக்களோ அல்லது ஆச்சார்யர்களோ தரிசித்து பேறு பெற்ற தலமாக இருப்பின் புத்தியின் தீட்சண்யம் இன்னும் கூடும். அப்படிப்பட்ட தலமே வேதாரண்யம் ஆகும். இங்குள்ள ஈசனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்றும், அம்பாளுக்கு யாழைப்பழித்த மொழியம்மை என்றும் பெயர். இத்தலத்து அம்பாளின் வாக்கானது தன் வீணையின் நாதத்தை விட அழகானதும், ஈடு இணையற்றும் இருப்பதால் சரஸ்வதி இங்கு வீணையில்லாது வீற்றிருக்கிறாள். நாகை மாவட்டத்திலுள்ள இத்தலத்திற்கு சென்று அம்பாளையும், சரஸ்வதியையும் தரிசித்து வாருங்கள். சம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசரும் பதிகம் பாடித் திறந்த திருக்கதவை தரிசியுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு விவேகக் கதவு திறப்பதை உணர்வீர்கள்.\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சூரியனின் முழுசக்தியும் வெளிப்படும். செவ்வாய், மற்றும் சுக்கிரனின் சக்தியும் இணைந்து வருவதால், மிடுக்கும் வசீகரமும் கலந்தே இருக்கும். பத்தாம் வகுப்பிலேயே கல்லூரி முடித்த தெளிவோடு இருப்பார்கள். எல்லா விஷயங்களையும் எளிதாகவும், திட்டமிட்டும் செய்வார்கள். பள்ளிப் பருவத்திலேயே இவர்களைச் சார்ந்து நாலு பிள்ளைகள் இருப்பார்களே தவிர, இன்னொருவரை சார்ந்து இவர்கள் இருக்க மாட்டார்கள். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் ஓரிருவரைத்தான் அருகில் சேர்ப்பார்கள். படிப்பை விட ஒழுக்கத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். அதேசமயம் படிக்கவும் செய்வார்கள். தலைவலி, பார்வைக் கோளாறு, பல்வலி போன்றவை சிறிய வயதிலேயே வந்து நீங்கும்.\nமுதல் பாதத்தில் பிறந்தவர்கள் பளிச் தோற்றத்துடன், மெலிந்து, உயரமாக இருப்பார்கள். சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டியிருக்கும். பள்ளியில் படிக்கும்போதே வகுப்புத் தலைவர் முதல் பள்ளித் தலைவர் வரை பதவிகள் வரும். நல்ல கல்வி நிறுவனத்தில் தந்தை சேர்ப்பார். மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமாராகத்தான் படிப்பார்கள். ஆனால், எல்லா வகுப்பிலும் குறிப்பி���்ட ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அதன்பிறகு கல்லூரி முடிக்கும் வரை எல்லாவற்றிலும் முதலிடம்தான். கல்லூரியில் என்ன படிக்கிறார்களோ அதுதான் வாழ்க்கையை நிர்ணயிப்பதாக இருக்கும். நிர்வாகம், அரசியல், சிவில் எஞ்சினியரிங், எலெக்ட்ரிகல், விண்வெளி ஆராய்ச்சி குறித்த படிப்புகள் வளமான எதிர்காலம் தரும்.\nஇரண்டாம் பாதம் மற்றும் மூன்றாம் பாதத்துக்கு பலன்களில் மிகச் சிறிய வித்தியாசம்தான். மூன்றாம் பாதம் கொஞ்சம் மெதுவாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால், விவேகத்தைப் பொறுத்தவரை இருவரும் ஒன்றுதான். பள்ளியில் ஆங்கிலத்தில் சிறப்பான ஈடுபாடு காட்டுவார்கள். தனக்கென்று தனிக் கூட்டத்தை உருவாக்குவார்கள். இங்குதான் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களுக்காக சில தியாகங்கள் செய்வார்கள். இதனால் பள்ளிப் படிப்பையே கோட்டை விடும் ஆபத்து உள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு தாண்டி விட்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதன்பின் கல்லூரி முடியும் வரை செவ்வாய் தசை இருப்பதால் கெமிக்கல், சிவில், எம்.பி.ஏ. போன்றவை மிகச் சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தரும். பொறியியல் துறையில் எலெக்ட்ரானிக்ஸ் சிறந்தது. கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை ஆர்வமிகுதியால் படித்து விட்டு, பிறகு தொழிலுக்காக வேறு படிப்பையும் படிப்பார்கள். கேட்டரிங் டெக்னாலஜி தேர்ந்தெடுத்தால் ஒரு ஓட்டலுக்கே அதிபராகலாம்.\nநான்காம் பாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் பரம்பரையில் யார் யார் என்னென்ன படித்தார்கள் என்று பார்த்து வைப்பார்கள். பதினோரு வயது வரை தாய்வழி சொந்தங்கள் இவர்களின் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். சிறு வயதிலேயே பெரிய லட்சியத்தோடு வளர்க்கப்படுவார்கள். பள்ளியிறுதியிலேயே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு வகுப்புகளுக்குக்கூட செல்வார்கள். கல்வியில் முக்கிய கட்டமான எட்டாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை படிப்பில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள். அரசு வேலைக்குத் தகுந்த மாதிரி படிப்பார்கள். சிலருக்கு வேலையும் கிடைத்து விடும். ஐ.ஏ.எஸ். இவர்களுக்கு வெற்றி தரும். மருத்துவத்துறையில் வயிறு, இ.என்.டி. போன்ற படிப்புகளில் சிறப்பாக செயல்படுவார்கள். படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக வரும் வாய்ப்பு அதிகம் உண்டு. அரசாங்கத்தில் முக்கிய பதவிக��ில் அமர்ந்திருப்போரின் செயல்பாடுகளை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். சொந்த ஜாதகத்தில் சூரியனும், குருவும் பலவீனமாக இருந்தால் கல்வித் தடை ஏற்பட்டு சிரமப்படுவார்கள். ஆனால், பொதுவாக கல்வி விஷயத்தில் சிறந்தே விளங்குவார்கள்.\nகார்த்திகை நட்சத்திரத்தை சூரியன் ஆட்சி செய்கிறது. எனவே, சூரியன் பூஜித்த தலங்களை வணங்கினால், கல்வித்தடைகள் நீக்கும். அப்படிப்பட்ட தலமே திருக்கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் ஆலயமாகும். இங்கு பிரம்மாவுக்கு தனி சந்நதி அமைந்துள்ளது. அவருடன் சரஸ்வதி தேவியும் அருள்புரிகிறார். இவ்வாறு படைப்புக் கடவுளும், கல்விக் கடவுளும் தம்பதியாக அருள் புரிவது அரிதான ஒன்று. கூடவே சூரியனும் பேறு பெற்ற இடம் என்பதால், இத்தலத்தை வணங்க கல்விச் செல்வம் பெருகும். இத்தலம் தஞ்சாவூர் - திருவையாறு பாதையில் அமைந்துள்ளது.\nபரணி கார்த்திகையில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-unnathathin-aaviyae-tamil-christian-songs-rev-g/", "date_download": "2020-10-28T16:23:34Z", "digest": "sha1:DI5QCI6DMTRF5EX7XOG7JN32FG2QQTQU", "length": 2982, "nlines": 79, "source_domain": "sharoninroja.org", "title": "உன்னதத்தின் ஆவியே | Unnathathin Aaviyae | Tamil Christian Songs | Rev. G. Thomas Devanandham – Sharonin Roja", "raw_content": "\nபர்த்த லோமேயு சீகன்பால்க் – தமிழ் மொழிப்பற்று(Bartholomlaus Ziegenbalg) – 12\nபர்த்த லோமேயு சீகன்பால்க் – சீகன்பால்க்கின் பிறபுத்தகங்கள்(Bartholomlaus Ziegenbalg) – 11\nநிலைத்திருக்கலாம் | Rev. B.E. Samuel\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-28T17:34:18Z", "digest": "sha1:BW2ITB6YFOVPRWHUSEYQPST24OQCDY73", "length": 13094, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரேசு வெல்கம் பாப்காக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n29 ஆகத்து 2003 (அகவை 90)\nகலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்\nஎன்றி டிரேப்பர் பதக்கம், அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், எடிங்டன் பதக்கம், புரூசு பதக்கம், Fellow of the American Academy of Arts and Sciences, Q30892062\nஒரேசு வெல்கம் பாப்காக் (Horace Welcome Babcock) (செப்டம்பர் 13, 1912 -ஆகத்து 29, 2003) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அரோல்டு டி. பாப்காக் அவர்களின் மகனாவார்.\nபாப்காக் பல வானியல் கருவிகளைப் புதிதாக வடிவமைத்து கட்டியமைத்தார். இவர் 1953 இல் முதன்முதலில் தகவமை ஒளியியல் பற்றிய எண்ணத்தை வெளியிட்டார்.[1] இவர் கதிர்நிரலியலில் சிறப்பு தகுதி பெற்றார்; விண்மீன்களின் காந்தவியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவர் சூரியக் கரும்புள்ளிகளுக்கன காந்தவியல் கோட்பாட்டுப் படிமத்தை உருவாக்கினார். இது பாப்காக் படிமம் என வழங்குகிறது.\nஇரண்டாம் உலகப் போரின்போது இவர் மசாசூசட்டிலும் கால்டெக்கிலும் கதிர்வீச்சு ஆய்வில் ஈடுபட்டார். போர் முடிந்த்தும், தன் தந்தையாருடன் ஆக்கமுறை வாய்ந்த கூட்டுப்பணியில் ஈடுபட்டார். இவர் தன் பட்டப்படிப்பைக் கால்டெக்கிலும் முனைவர் பட்ட ஆய்வை பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார்.[2]\nஇவரது முனைவர் ஆய்வுரை கரும்பொருண்மம் குறித்த தொடக்கநிலை புலப்பாடுகளைக் கொண்டிருந்தது. இவர் ஆந்திரமேடாவின் சுழற்சி வரைவின் அளவீடுகளை அறிவித்தார். இது ஆரம் சார்ந்து பொருண்மை-ஒளிர்மை விகிதம் உயர்தலை எடுத்து காட்டியது.[3] என்றாலும் இவர் இதை பால்வெளிக்குள் அமையும் ஒளி உட்கவர்தலாலோ பால்வெளிச் சுருளின் வெளிப்புற பகுதியின் இயக்கவியலாலோ ஏற்படுவதாகக் கருதினாரே தவிர விடுபட்ட பொருண்ம்ம் எதற்கும் சுட்டவில்லை.\nஇவர் 1964 முதல் 1978 வரை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் பலோமார் வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார்.\nஅமெரிக்க்க் கலை, அறிவியல் கழகம் ஆய்வுறுப்பினர் (1959)[5]\nஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1970)[7]\nஅமெரிக்க வானியல் கழகத்தின் சூரிய இயற்பியல் பிரிவு தரும் ஜார்ஜ் எல்லேரி ஏல் பரிசு (1992)\nகுறுங்கோள் 3167 பாப்காக் (கூட்டாகத் தன் தந்தையாருடன்)\nநிலாவின் பாப்காக் குழிப்பள்ளம்இவரது தந்தையார் பெயரில் வழங்குகிறது.\nகலிபோர்னியா பல்கலைக்கழக (பெர்க்லி) முன்னாள் மாணவர்கள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பா���்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-28T18:23:36Z", "digest": "sha1:JYVIRZVWOUTMXLXRTWDMM2MJP4BY3FFE", "length": 10157, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகிராண்ட் கன்யன் வழிப்பாயும் கொலராடோ ஆற்றின் ஓரிடத்திலிருந்து (Mohave Point) காணும் தோற்றம்.\nதோராயமாக. 2,600 அடிகள் (800 m)\n4-18 மைல்கள் (6.4-29 கிமீ)\nகிராண்ட் கான்யன் (Grand Canyon) அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் கொலராடோ ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு ஆகும். பூமியின் பரப்பில் இடம்பெற்றுள்ள இம்மிகப்பெரிய பிளவு சுமார் 446 கிலோமீட்டர் நீளமும் 29 கிலோமீட்டர் அகலமும் 1857 மீட்டர் ஆழமும் கொண்டதாக உள்ளது[1].\nஇதனைப் பார்க்க உலகெங்குமிலிருந்து மக்கள் வருகின்றனர். கொலராடோ ஆற்றில் படகுகளில் பயணித்துக் கொண்டும் இதனைக் கண்டு களிக்கலாம். சிலர் இங்கு நடைப்பயணம் மேற்கொள்வதையும் விரும்புகின்றனர். கிராண்ட் கன்யன் வடக்குப்பகுதியில் உள்ள நிலம் வடக்கு விளிம்பு (North Rim) என அழைக்கப்படுகிறது. தென்பகுதி தெற்கு விளிம்பு எனப்படுகிறது. இந்த விளிம்புகளிலிருந்து அடிப்பகுதிக்குச் செல்ல பாதைகள் உள்ளன. இவை முடிவடையும் அடிப்பாகம் பான்டம் ரான்ச் (Phantom Ranch) எனப்படுகின்றன. இங்கு நடைப்பயணிகள் இரவு தங்க வசதிகள் உள்ளன.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் பட���ப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaipechu.paworld.info/valai-pechu-a-irut-caippa-atu-niy-yam-1140-21st-sep-2020/pKSs2pjYqI58fn4", "date_download": "2020-10-28T17:22:57Z", "digest": "sha1:73HNVJ4E56D5JPENUP4K6HIZSPDKZ2KR", "length": 17741, "nlines": 346, "source_domain": "valaipechu.paworld.info", "title": "Valai Pechu | அனிருத் ஆசைப்பட்டது நியாயமா? | # 1140 | 21st Sep 2020", "raw_content": "\nValai Pechu | அனிருத் ஆசைப்பட்டது நியாயமா\nValai Pechu | அனிருத் ஆசைப்பட்டது நியாயமா\nநண்பர்களே இன்றைய வீடியோ இன்னும் சில நிமிடங்களில்…\nஅட்மீன் மேல பலி போடுங்க\n பிஸ்மி சார் and அந்தணன் சார் நல்லா இருக்காங்களா கேள்வி : நடிகர் விஜய், அவரோட Audio Lunch'ku வரதுக்கு முன்னாடி, அவர் மேடையில் என்ன பேச வேண்டும் என்று முன்னாடியே மனப்பாடம் செய்து விட்டு தான் வருவார் என்று சொல்கிறார்கள்... அப்படியானால், அவருக்கு சிந்தித்து பேசும் திறன் இல்லையா கேள்வி : நடிகர் விஜய், அவரோட Audio Lunch'ku வரதுக்கு முன்னாடி, அவர் மேடையில் என்ன பேச வேண்டும் என்று முன்னாடியே மனப்பாடம் செய்து விட்டு தான் வருவார் என்று சொல்கிறார்கள்... அப்படியானால், அவருக்கு சிந்தித்து பேசும் திறன் இல்லையா யாராவது எழுதி குடுத்தால் தான் பேசுவரா... யாராவது எழுதி குடுத்தால் தான் பேசுவரா... இவர் அரசியலுக்கு வந்தால், ஒவ்வொரு மேடையிலும் என்ன பேசுவார் இவர் அரசியலுக்கு வந்தால், ஒவ்வொரு மேடையிலும் என்ன பேசுவார் இதற்காக, கூடவே ஒரு ஆள் வச்சிருப்பாரா என்ன பேச வேண்டும் என்று எழுதி குடுப்பதற்கு... இதற்காக, கூடவே ஒரு ஆள் வச்சிருப்பாரா என்ன பேச வேண்டும் என்று எழுதி குடுப்பதற்கு... நன்றி சக்தி அண்ணா \n\"ஹலோ மான்குட்டி என்ன சௌக்யமா பிடித்ததால் தான் பேசுறேன் கண்னா \" என்று தொடங்கும் பாடல் எந்த படத்தின் பாடல் சொல்ல முடியுமா. இந்த பாடல் திருநெல்வேலி சூரியன் FM 93.5-ல் ஒளிபரப்பாகியுள்ளது. நீங்கள் பாடலின் படத்தை தெரிவிப்பிர்கள் என நம்புகிறேன்.\nஇந்த வீடியோ நான் நேத்தியே பாத்துடனே மறுபடியும் போடுறீங்க 🤔🤔🤔🤔\nதமிழன் சூர்யாவுக்கு இருக்கும் தமிழ் உணர்வு மராட்டியன் குடிகாரன் பிஜேபி கைக்கூலி ரஜினிக்கு எப்படி வரும்\nஎன்ன போதை ஆ yesterday video மறுபடியும் போடுறிங்க\nநேத்தேஇந்த வீடியோ வந்தத திரும்ப போட்டு இருக்கீங்க\nநேற்று Videoவ இப்போ ஏன் Upload பண்றீங்க.\nதளபதி 65 ஏ ஆர் முருகதாஸ் அப்டேட் இருந்��ா குடுங்க மூணு மூவேந்தர்கள் அண்ணா\nValai Pechu | விஜய் 65 ஏ.ஆர்.முருகதாஸ் இடத்தில் யார்\nபேட்ட, விஸ்வாசம் பிரச்சனை தீர்ந்தது | #413 | Valai Pechu\nValai Pechu | சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு பொய்யர்\nமுதல் சந்திப்பிலேயே ஆங்கிலத்தில் பேசி பாரதிராஜாவை அசத்திய பாக்யராஜ் - Interview Marathon-\nSuresh Chakravarthi தான் Bigg Boss வீட்டையே புரட்டி போட போறாரு - அதிரடியாக அலசும் Valai Pechu Team\nValai Pechu # 882 | 05 Jan 2020 | KNBN 70 | நடிகை லட்சுமிமேனன் காணாமல் போனது ஏன்\nValai Pechu | லோகேஷ் கனகராஜ் அடுத்த அதிரடிக்கு ரெடி | # 1149 | 30th Sep 2020\nValai Pechu | அண்ணாத்த இயக்குநருக்கு அதிர்ச்சி | # 1065 | 8th July 2020\nகண்ட நாயெல்லாம் குரைக்க வேண்டாம் | #446 | Valai Pechu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2013/10/indian-gooseberry-juice.html", "date_download": "2020-10-28T16:23:36Z", "digest": "sha1:6ZIZW2TJH7MAZYEHNIHIEGRUQ2XHBKYQ", "length": 5948, "nlines": 139, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Indian Gooseberry Juice", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62432/Holistic-plan-to-rid-Malaysia-of-illegal-immigrants", "date_download": "2020-10-28T18:13:20Z", "digest": "sha1:KF57R7B3SFEA2NAOVIPCTA2T2GTG3HG6", "length": 8456, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு கடைசி கெடு | Holistic plan to rid Malaysia of illegal immigrants | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப�� த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு கடைசி கெடு\nமலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தாமாக முன்வந்து சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான காலக்கெடு முடிவடைவதை அடுத்து, ஏராளமானோர் குடியுரிமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.\nமலேசியாவில் கல்வி, தொழில் உள்ளிட்டவற்றுக்காக சட்டவிரோதமாக குடியேறியவர்களை தண்டிக்காமல், அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 31-க்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தங்களுக்குரிய ஆவணங்களை குடியுரிமை அலுவலகத்தில் காண்பித்தால், கைது நடவடிக்கை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆரம்பத்தில் இதை பலர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடைசி கட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மலேசியாவின் புத்ரஜெயா நகரில் இருக்கும் குடியுரிமை அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சொந்த நாடுகளுக்கு தாமாக முன்வந்து செல்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.\nஇதில் அதிகபட்சமாக, இந்தோனேசியாவை சேர்ந்த 53 ஆயிரத்து 328 பேரும், அதற்கு அடுத்தபடியாக வங்கதேசத்தை சேர்ந்த 38 ஆயிரத்து 734 பேரும் சொந்த நாடு செல்ல விண்ணப்பித்துள்ளனர். 22 ஆயிரத்து 964 பேருடன் மூன்றாவது இடத்தில் இந்தியர்களும், அதைத் தொடர்ந்து 6 ஆயிரத்து 923 பேருடன் மியான்மர் நாட்டினரும் உள்ளனர்.\n6 மாதத்தில் மூடப்படும் அபாயத்தில் ஏர் இந்தியா\n\"திமுக பேரணியில் பங்கேற்ற 14,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\" - காவல்துறை\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\n���ாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n6 மாதத்தில் மூடப்படும் அபாயத்தில் ஏர் இந்தியா\n\"திமுக பேரணியில் பங்கேற்ற 14,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\" - காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/12/07182454/1133278/Lali-Movie-review.vpf", "date_download": "2020-10-28T18:16:51Z", "digest": "sha1:ZCKFTBASONGNHOMGZECN23UVTMCONHUG", "length": 9363, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Lali Movie review || லாலி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 07, 2017 18:24\nமாற்றம்: டிசம்பர் 07, 2017 18:25\nஇசை ராம் கோபால் கிருஷ்ணன்\nநாயகன் தேஜ் சரண்ராஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர். அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். தேஜின் அம்மா அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஊரில் டீச்சராக இருக்கும் ஷிவானி, தேஜை காதலித்து வருகிறார். வழக்கமாக இப்படி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் நிலையில், வீடுகளை அபகரித்து வருபவர், தேஜ் இருக்கும் வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்.\nஇதற்காக வீட்டுக்கு அடியாட்களை அனுப்புகிறார். தன் அம்மா குளிப்பதாக சொல்லி அடியாட்களை அனுப்பி விடுகிறார். அதுபோல், மறுநாள் தேஜின் மாமா வீட்டிற்கு வருகிறார். அவரிடம் அம்மா எங்கே என்று கேட்க, அதற்கு வீட்டிற்குள் சென்று, அம்மா போல் குரல் மாற்றி பேசுகிறார்.\nதேஜ், தன் அம்மாவை மறைப்பதற்கு காரணம் என்ன தேஜின் வீட்டை அபகரித்தார்களா\nபிரபல வில்லன் நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் சரண்ராஜ், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய சைக்கோ தனமான நடிப்பு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஷிவானி, தேஜை காதலிப்பதாகவும், அவரை மேல் பாசத்துடனும் நடித்து ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார்.\nசைக்கோ திரில்லர் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆறுபடையப்பன். தாய், மகன் பாசத்தை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் பெர���யதாக படம் எடுபடவில்லை. ஒரு சில இடங்களில் திரைக்கதை தோய்வு ஏற்பட்டிருக்கிறது. பல காட்சிகள் முந்தைய தமிழ் படங்களை ஞாபகப்படுத்து கிறது. அடுத்தடுத்து என்ன காட்சிகள் நடக்கும் என்பது யூகிக்க முடிகிறது.\nராம் கோபால் கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையும் எடுபடவில்லை. நாகபுஷனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/15181711/1266177/Sunainaa-roaming-forest.vpf", "date_download": "2020-10-28T17:34:16Z", "digest": "sha1:P5HS2TUHRHPJJT66P3LP7F6KMLWGKSKE", "length": 12186, "nlines": 173, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காட்டில் வலம் வரும் சுனைனா || Sunainaa roaming forest", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாட்டில் வலம் வரும் சுனைனா\nபதிவு: அக்டோபர் 15, 2019 18:17 IST\nதமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சுனைனா, தற்போது ட்ரிப் படத்திற்காக காட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nதமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சுனைனா, தற்போது ட்ரிப் படத்திற்காக காட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் சுனைனா. அதனை தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.\nதனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் சுனைனா தற்போது ட்ரிப் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக அவர் மிகவும் கொடூரமான நாயான பிட்புலுடன் காட்டிற்குள் வலம் வந்துள்ளார்.\nஅந்த புகைப்படங்களை சுனைனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு மிகவும் தைரியம் தான் என பாராட்டி வருகின்றனர். மேலும் படக்குழுவினர் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, மிகவும் பாதுகாப்பாக கவனித்து படத்தை எடுத்து வருவதாகவும் சுனைனா குறிப்பிட்டுள்ளார்.\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் சிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620635/amp", "date_download": "2020-10-28T17:42:03Z", "digest": "sha1:UGYJXH4VTYKCT3WDCFRQLII4V7KNIJHZ", "length": 10227, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும்: முன்னாள் எம்பி பேச்சு | Dinakaran", "raw_content": "\nஅதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும்: முன்னாள் எம்பி பேச்சு\nகூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.கஜா (எ) கஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வேங்கடமங்கலம் ரவி, குமிழி ஜான்சன், நல்லம்பாக்கம் துலுக���கானம், கீரப்பாக்கம் அரிகிருஷ்ணன், ஊனைமாஞ்சேரி லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுங்குன்றம் ஊராட்சி செயலாளர் ரங்கன் வரவேற்றார்.\nசிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் கலந்து கொண்டு, உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அருமையான ஆட்சி செய்கிறார். பல நல்ல திட்டங்களை அறிவித்து, அதனை சாதனைகளாக படைத்து, அதன் மூலம் எல்லோரையும் பிரமிக்க வைத்திருக்கிறார். இதனை வரும் தேர்லின்போது வாக்காளர்களிடம் சென்று எடுத்துரைக்க வேண்டும். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மூலம் அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்றார்.\nபாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னையில் அதிமுக புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமனம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை\n6 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிமுக தலைமை உத்தரவு\nபாஜக தொடங்கவுள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு தடைவிதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு\nபெரியார் சிலை அவமதிப்பை தடுக்காவிட்டால் அதிமுக அரசு மீது பழி வந்து சேரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து போராடுவோம் அதிமுகவிற்கு அதிகாரம் முக்கியமல்ல தமிழகத்தின் நலன் மட்டுமே முக்கியம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிக்க பாஜ துணை போகக்கூடாது: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை\n7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்\n6 மாதத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி:உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற பிரதமருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க அஞ்சுவது ஏன்முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nதமிழகத்தில் தடைமீறி போராட்டம் நடத்த முயற்சி: பாஜ-விசிகவினர் இடையே மோதல்\nதரமற்ற காடா துணி கொள்முதல் முகக்கவசம் டெண்டரில் முறைகேடு: மா.சுப்ப���ரமணியன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nபெரியார் சிலை அவமதிப்பு திமுக போராட்டம்\nகாவல்துறையின் நன்மதிப்பை கெடுத்ததற்காக மக்களிடம் முதல்வர் எடப்பாடி பகிரங்க மன்னிப்பு கேட்பாரா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nசட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிரணி ஆர்ப்பாட்டம்: கொடும்பாவி எரித்ததால் பரபரப்பு\n500 மீனவர்கள் கொல்லப்பட்டும் இலங்கை தூதரை அழைத்து எச்சரிக்காதது ஏன் மத்திய அரசுக்கு வைகோ கேள்வி\nஇளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 1000 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு\nஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில் நடிகை குஷ்பு அதிரடி கைது: பாஜவினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு :விசிகவினர் மீது போலீசார் தடியடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.co/arunai-engineering-college/", "date_download": "2020-10-28T16:36:58Z", "digest": "sha1:Y5SM2OHC47UWSUNZJI56KXPUSJXCNYTL", "length": 11009, "nlines": 116, "source_domain": "padasalai.co", "title": "ARUNAI ENGINEERING COLLEGE TNEA 2020 DETAILS", "raw_content": "\nARUNAI ENGINEERING COLLEGE: இந்த கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்ட படிப்பில் சேர தமிழக அரசு நடத்தும் பொறியியல் சேர்க்கை 2020 கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்\nஇந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு உயர் கல்வி துறை நடத்தும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2020 பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு சேரலாம் . கல்லூரி மேலாண்மை இட ஒதுக்கீடு பெற கீலே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்\nபொறியியல் இளங்கலை பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நடைமுறைப்படி வரையறுக்க பட்டுள்ளன\nதமிழகத்தை சேர்ந்த பள்ளியில் பயின்ற மாணவராக இருக்க வேண்டும்\nமற்ற மாநில மாணவர்கள் இருப்பிட சான்று சமர்ப்பிக்க வேண்டும்\nபனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ,வேதியியல்,கணிதம் பயின்றிருக்க வேண்டும்\nபனிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பாட பிரிவில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்\nதொழில் துறை பாட பிரிவில் பயின்ற மாணவர்கள் அதற்க்கு சம்பந்தமான படங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்\nதமிழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலம் இடம் கிடைத்த மாணவர்க���ுக்கு தமிழக அரசு கல்லூரி கட்டணம் முறை படுத்த பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் படியே இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க படுகிறது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை\nஇந்த கல்லூரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையில் அமைந்துள்ளது . இந்திய தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ள இந்த கல்லூரி அதீத போக்குவரத்து நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது .\nஅனைத்து பாட பிரிவினருக்கும் தனி தனியாக ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது\nஇணைய தள வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம்\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வேதியியல் ஆய்வுகூடம் மற்றும் இயற்பியல் ஆய்வகம்\nஇயந்திரவியல் பாட மாணவர்களுக்கு cnc வசதி யுடன் கூடிய ஆய்வகம்\nமின் மற்றும் மின்னியல் படிப்புக்கு தனி தனி ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது\nகல்லூரி படிப்பிற்க்கான அனைத்து புத்தகங்களும் தொகுக்க பட்டு வரையறை செய்ய பட்டு இங்கே வைக்க பட்டுள்ளன, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மற்ற போட்டி தேர்வுக்கு தயாராக உதவும் புத்தகங்களும் இங்கே இடம் பெட்டுள்ளது\nகட்டமைப்பு வசதியில் மேம்படுத்த பட்ட கலை மண்டபம் 700 மாணவர்கள் அமர்ந்து பங்கேற்கும்படி வடிவமைக்க பட்டுள்ளது\nஆண் பெண் இருபாலருக்கும் தனி தனியாகவும் ,இளங்கலை முதுகலை பட்ட படிப்பு மாணவர்களுக்கு தனியாக அறைகள் ஒதுக்க பட்டு கொடுக்க பட்டுள்ளது . நல்ல சுகாதாரமான உணவு உண்ணும் அரை உள்ளது.உயர்தர சமையல் கூடம் உள்ளதால் விரைவாக சமைத்து மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடிகிறது .மாணவர்களுக்கு பொழுது போக்கு அம்சங்களான உள் விளையாட்டு பொருட்களும் , தொலைக்காட்சியும் முறையான நேரத்திற்கு வழங்க படுகிறது\nதொடர் மின் வினியகத்திற்க்காக உயரிய மின் அழுத்த கட்டமைப்பு வடிவமைக்க பட்டுள்ளன . மின் வினாயகம் தடை படாமல் இருக்க தானியங்கி ஜெனெரேட்டர் பொறுத்த பட்டுள்ளது\nசுகாதாரமான குடிநீர் வழங்க நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பட்டுள்ளது . விடுதி ,கல்லூரி வளாகம் ,கல்லூரி உணவகம் என அனைத்து இடங்களுக்கு தூய குடிநீர் வழங்க படுகிறது .\nகழிவுநீர் வடிகால் அமைப்பு சிறந்த முறையில் அமைக்க பட்டு முறையாக சுத்திகரிப்பு செய்ய படுகிறது . மீதமான கழிவுநீர் கல்லூரிக்கு பின்னனால் உள்ள தோண்ட்டங்களில் விவசாய ���பயோகத்திற்கு பயன் படுத்த படுகிறது\nவிளையாட்டு மைதானம் கல்லூரி வளாகம் மற்றும் ஒவ்வொரு கல்லூரி விடுதியிலும் அமைக்க பட்டுள்ளது\nஅதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்க படுகின்றன ,அருகில் உள்ள நகரங்களுக்கு மட்டும் மில்லாமல் அணைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி அமைக்க பட்டுள்ளது .\nஅவசர கால பயன் பாட்டிற்க்காக கல்லூரிக்காக மருத்துவ அவசர ஊர்தியும் எப்போதும் தயாராக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_483_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-28T16:48:21Z", "digest": "sha1:3VFMN2BS53HDPEQCPWLV3YLM77HVYJUV", "length": 4577, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் விடுதலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் விடுதலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் விடுதலை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் விடுதலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:P.M.Puniyameen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-28T18:29:57Z", "digest": "sha1:NQPIESHADIWUQWT6L3HX4ZR4S7YWUUOT", "length": 5659, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூவராகசாமி படையாச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்���ீடியாவில் இருந்து.\nபூவராகசாமி படையாச்சி (11 செப்டம்பர் 1919) ஒரு இந்திய அரசியல்வாதி, அவர் தமிழ்நாடு உழைப்பாளார் கட்சியின் சார்பில் பெரம்பலூர் தொகுதியில் 1951 ஆம் ஆண்டு போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.\nவைத்தியலிங்க படையாச்சிக்கு மகனாக 11 செப்டம்பர் 1919 ஆம் ஆண்டு தற்போதைய அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்கா மதனத்தூரில் பிறந்தார்.\nதா.பழுரில் ஆரம்ப கல்வியையும், தொடர்ந்து கும்பகோணத்திலும் கல்வி பயின்றார்.\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nபெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2019, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/germany-condemns-china-for-fighting-with-european-nations-396844.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-28T18:10:48Z", "digest": "sha1:EUX5RCCBVOVR463XKC2NTEMVRUYB3XMZ", "length": 22569, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாரை மிரட்ட பார்க்கிறீர்கள்.. ஐரோப்பாவை சீண்டிய சீனா.. கொதித்தெழுந்த ஜெர்மன்.. செம பதிலடி! | Germany Condemns China for fighting with European nations - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nபேஷ் பேஷ்.. இளைஞர்கள், முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதாம் ஆக்ஸ்போர்ட் வாக்சின்\nதவழ்ந்து வந்த ��திருட்டு’ பூனை.. வேடிக்கை பார்த்த நிஜ பூனை.. சிசிடிவி காட்சியால் மாட்டிய திருடன்\n6 குழந்தைகளை வளர்க்க வேண்டும்... சம்பளம் போதவில்லை... பதவி விலகும் முடிவில் இங்கிலாந்து பிரதமர்..\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து தடை தவறானது- மேல்முறையீட்டு வழக்கில் அதிரடி தீர்ப்பு\nஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு எதிராக ரஷ்யா செய்த பகீர் காரியம்.. இங்கிலாந்து கடும் அதிர்ச்சி\nபிரான்சில் சுகாதார அவசர நிலை.. 'பேரழிவை நோக்கி' ஜெர்மனி.. கொரோனா 2வது அலையில் தத்தளிக்கும் ஐரோப்பா\nFinance இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\nMovies ரொம்ப பயமா இருக்கு.. விஜய் பட ஹீரோயினுக்கு கொலை, பலாத்கார மிரட்டல்.. பரபரப்பில் பாலிவுட்\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாரை மிரட்ட பார்க்கிறீர்கள்.. ஐரோப்பாவை சீண்டிய சீனா.. கொதித்தெழுந்த ஜெர்மன்.. செம பதிலடி\nலண்டன்: ஐரோப்பா நாடுகளுடன் மோதல் போக்கை சீனா கடைபிடிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தற்போது ஜெர்மனியின் கடும் கோபத்திற்கு சீனா ஆளாகி உள்ளது.\nஉலகம் முழுக்க வல்லரசு நாடுகளையும் வளர்ந்த நாடுகளையும் சீண்டுவதே சீனாவின் வேலையாக மாறிவிட்டது. ஒரு பக்கம் இந்தியாவுடன் மோதல். தென்சீன கடல் எல்லையில் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உடன் மோதல்.\nவர்த்தக, அரசியல் ரீதியாக அமெரிக்காவுடன் மோதல். ஜப்பான் உடன் அண்டை தீவுகளில் மோதல், ஆஸ்திரேலியா, கனடா உடன் ராஜாங்க ரீதியான மோதல் என்று சீனா உலகம் முழுக்க பெரிய நாடுகள் பலவற்றுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது.\nபோர் வந்தால் இந்தியா தோல்வி அடையும்.. எங்களை சீண்ட வேண்டாம்.. மீட்டிங்கிற்கு மறுநாளே சீனா ஆணவம்\nஇந்த நிலையில்தான் தற்போது ஐரோப்பா உடன் சீனா மோதி வருகிறது. கொரோனா வைரஸ் தொடக்கத்தில் இருந்தே ஐரோப்ப நாடுகள் சீனா மீது கோபத்தில்தான் இருந்தது. சீனாவின் பொ��ுளாதார ரீதியான அழுத்தம் காரணமாகவும், கொரோனா தகவல்களை மறைத்தது என்று கூறியும் சீனா மீது ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கோபத்தில் இருந்தது.\nஇப்போது ஐரோப்ப நாடுகளில் ஒன்றான செக் குடியரசு குறித்து சீனா தெரிவித்த விஷயம் ஒன்று ஐரோப்பா நாடுகளை கொத்திக்க வைத்துள்ளது. செக் குடியரசின் செனட் அதிபர் மீலொஸ் விஸ்ட்ரிஸ்ச் கடந்த சில நாட்கள் முன் தைவான் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருந்தார். சீனாவிற்கு இந்த பயணம் கோபத்தை உண்டாக்கியது. சீனாவிற்கு கிழக்கு பக்கத்தில் தென் சீன கடல் எல்லையில் இருக்கும் குட்டி தீவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.\nஆனால் தைவான் தங்களை சுதந்திர நாடு என்று அறிவித்து உள்ளது. தைவான் தனி நாடாக இருந்தாலும், சீனா அங்கு மறைமுகமாக ஏதாவது ஒரு வகையில் அழுத்தம் செலுத்தியே வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பா நாட்டை சேர்ந்த தலைவர் தைவான் வருவது சீனாவிற்கு அதிர்ச்சி அளித்தது. தைவான் பிரச்சனை இதனால் உலக அளவில் பெரிதாகும் என்று சீனா அஞ்சுகிறது. ஏற்கனவே தைவானில் அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து சீனாவிற்கு எதிராக அங்கு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெக் செனட் அதிபர் இப்படி தைவான் சென்றதால் கோபம் அடைந்த சீனா,அவருக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவித்தது. அதில், செக் குடியரசு எல்லை மீறிவிட்டது. சீனாவில் உள்நாட்டு விவகாரத்தில் ஐரோப்பா தலையிட கூடாது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு நீங்கள் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். எங்கள் நாட்டு பிரச்சனையில் நீங்கள் தலையிட்டது மிகப்பெரிய தவறு என்று சீனா, செக் குடியரசுக்கும், செனட் அதிபருக்கும், ஐரோப்பாவிற்கும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.\nஇதற்குதான் தற்போது ஐரோப்ப நாடுகளில் ஒன்றான ஜெர்மனி அதிரடி பதிலடி கொடுத்துள்ளது. அதில், ஐரோப்பா நாடுகளை சீனா இப்படி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐரோப்பா நாடுகள் ஒற்றுமையான நாடுகள். ஒருவரை குறித்து தவறாக பேசினால், அனைத்து நாடுகளும் இதை எதிர்த்து கேட்கும். நாங்கள் உலக நாடுகளை மதிக்கிறோம்.\nஅதே போல் உலக நாடுகளும் எங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களையே மிரட்ட முடியாது. மிரட்டி எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது. மிரட்டல் எங்களிடம் வேலை செய்யாது. சீனா தனது வெளியுறவு கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது, என்று ஜெர்மனி மிக கடுமையாக இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.\nசீனாலிருந்து இந்தியாவுக்கு படையெடுக்கும் ஜப்பான் கம்பெனிகள்\nஇந்த நிலையில் சீனா தற்போது இதில் கொஞ்சம் அடக்கமாக போக தொடங்கி உள்ளது. சீனாவின் வெளியறவுத்துறை அமைச்சர் வாங்க் இ தற்போது ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். ஐரோப்ப நாடுகளை சமாதானம் செய்யும் வகையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார். ஐரோப்ப நாடுகள் உடனே உறவை முறித்துக்கொள்ளும் எண்ணம் சீனாவிற்கு இல்லை என்று வாங்க் இ குறிப்பிட்டு இருக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்... அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் தலாய்லாமா பேச்சு..\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கர்கள் இருவருக்கு அறிவிப்பு.. ஏலம் கோட்பாட்டை உருவாக்கியவர்கள்\nஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 58 வருட சாதனைக்கு அங்கீகாரம்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு.. அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் பெறுகிறார்\nபிரிட்டனில் இந்திய வம்சா வழி தம்பதிகள் மகனுடன் தற்கொலை\nடிஎன்ஏவில் 'கத்திரி' போட்டு மாற்றம் செய்து சாதனை: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு\n3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு.. பிளாக் ஹோல் பற்றிய கண்டுபிடிப்புக்காக அறிவிப்பு\nகொரோனா லாக்டவுனால் இங்கிலாந்தில் மும்மடங்காக அதிகரித்த மன அழுத்தம் - எச்சரிக்கும் ஆய்வு\nபருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்\nகம்போடிய எலிக்கும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்த இங்கிலாந்து.. எதற்காக தெரியுமா\nதமிழக கோயிலில் திருடப்பட்ட 15ஆம் நூற்றாண்டு சிலைகள் லண்டனில் மீட்கப்பட்டது எப்படி\nசுவாச குழாய்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது கொரோனா வைரஸ்.. அதிர வைத்த படங்கள்,, பாருங்க\nபக்க விளைவால் நிறுத்தப்பட்ட ஆக்ஸ்போர்ட் வேக்சின்.. மீண்டும் மனித சோதனையை தொடங்க.. பிரிட்டனில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina germany europe சீனா ஜெர்மனி ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/07/09/english-premier-league-liverpool/", "date_download": "2020-10-28T17:58:38Z", "digest": "sha1:WITOTLNC7FYKQ7WJUEERVUCRF5KFS5GF", "length": 7072, "nlines": 104, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "பிரீமியர் லீக்: Brighton எதிரான போட்டியில் லிவர்பூல் (liverpool)அணி 3 - 1 என்ற கணக்கில் வெற்றி. | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nபிரீமியர் லீக்: Brighton எதிரான போட்டியில் லிவர்பூல் (liverpool)அணி 3 – 1 என்ற கணக்கில் வெற்றி.\nபிரீமியர் லீக்: Brighton எதிரான போட்டியில் லிவர்பூல் (liverpool)அணி 3 – 1 என்ற கணக்கில் வெற்றி.\nநேற்று நடந்த இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான லிவர்பூல் (liverpool) அணி Brighton அணியை 3 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. லிவர்பூல் (liverpool) அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான முகமது சாலா இரண்டு கோள்களையும் லிவர்பூல் (liverpool) அணியின் கேப்டனான ஆண்டர்சன் ஒரு கோல் அடிக்க லிவர்பூல் அணி இந்த சீசனில் மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்தது.\nநேற்று நடந்த மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி நியூ கஸ்டல் அணியை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது. பிரீமியர் லீக் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க இயலும். ஏற்கனவே லிவர்பூல் அணி முதலிடத்தை தக்க வைத்துள்ளதால், அடுத்துள்ள மூன்று இடங்களுக்கு பல்வேறு அணிகள் போட்டி போடுவதால் இனி வரும் ஆட்டங்கள் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇங்கி vs மே.இ தீவுகள் முதல் டெஸ்ட் போட்டி – முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 35 /1 ரன்கள் குவிப்பு\nஐபிஎல் போட்டியா அல்லது டி20 உலகக்கோப்பையா…எது முக்கியம்\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்விய���ல் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/09/Spain%20.html", "date_download": "2020-10-28T17:58:56Z", "digest": "sha1:V7YCY7S6QSZOZD7734FFHF6EFGKEISQT", "length": 5559, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "ஸ்பெயின் மீளவும் முடக்கம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரதான செய்தி / ஸ்பெயின் மீளவும் முடக்கம்\nஇசைவிழி செப்டம்பர் 19, 2020\nஸ்பெயினில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மீளவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் (Madrid) நகரில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஸ்பெயினில் முடக்க செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.\nகுறிப்பாக மேட்ரிட் நகரில் சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் கடுமையான முடக்க செயற்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 5 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 59 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இதுவரையான காலப்பகுதியில் ஸ்பெயினில் 30,495 உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\nஉலகம் செய்திகள் பிரதான செய்தி\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/i-will-act-again-vadivel-obsession/", "date_download": "2020-10-28T17:51:17Z", "digest": "sha1:7WVGZEJ7MP5BA7ZGGRN4SWSOH6EMCG26", "length": 16087, "nlines": 168, "source_domain": "www.theonenews.in", "title": "“என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவ���ல் ஆவேசம் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome சினிமா “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” – வடிவேல் ஆவேசம்\n“என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” – வடிவேல் ஆவேசம்\n‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிடிப்பில் வடி வேலுக்கும் இயக்குனர் சிம்பு தேவனுக்கும் மோதல். இதனால் தனக்கு ப��� கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் பட அதிபர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். பேச்சுவார்த்தையில் மீண்டும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று வடிவேல் உறுதியாக மறுத்து விட்டார்.\nஇதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடைவிதித்தனர். 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக வடிவேல் தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-\n“மக்களை நகைச்சுவையால் சிரிக்க வைப்பதால் தினமும் நான் பிறந்து கொண்டுதான் இருக்கிறேன். எனது வளர்ச்சிக்கு காரணம் மக்கள் சக்திதான். மக்கள் சக்தி இல்லை என்றால் இந்த வடிவேலு கிடையாது. நீங்கள் ஏன் இன்னும் நடிக்காமல் இருக்கிறீர்கள் என்று என்னை பார்த்து கேள்வி எழுப்பலாம்.\nவிரைவில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த மாதம் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். வாழ்க்கை என்றால் சைத்தான், சகுனி என்று இருக்கத்தான் செய்யும். எல்லோருடைய வாழ்க்கையிலும் அது உண்டு. அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா ஆங்காங்கே ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்யும். ஆனால் மக்கள் சக்தி இருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன். நான் மீண்டும் நடிப்பேன். இவ்வாறு வடிவேல் கூறி உள்ளார்.\nஇது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleகாஃபி சிந்தியதால் பாதியில் தரையிறங்கிய விமானம்\nNext articleவேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் – அடித்து உதைத்த மனைவி\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\nப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவுபெற்றது\nஉலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது\n`பார்த்த முதல் நொடி; 5 வருடக் காதல்’ – இஷாந்த் ஷர்மா பகிர்ந்த லவ் ஸ்டோரி\nநடிகை மிருதுளா முரளி – நிச்சயதார்த்தம்\n‘ஜேம்ஸ் பாண்ட் 007’ கதாபாத்திரத்தில் நடிகை\nகமலுக்காக ரிஸ்க் எடுக்கும் பிரபல நடிகை\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்��ு\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/6-360.html", "date_download": "2020-10-28T18:03:34Z", "digest": "sha1:22FUUWJBO6OFS3V7TTFQALLZE34N7Q4C", "length": 9027, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "6 இலட்சம் மக்கள் வசிக்கும் யாழில் 360 பேருக்கு பரிசோதனை செய்தால் போதுமா? மருத்துவ சங்கம் கேள்வி.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n6 இலட்சம் மக்கள் வசிக்கும் யாழில் 360 பேருக்கு பரிசோதனை செய்தால் போதுமா\n6 லட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையினை மேற்கொண்டு விட்டு யாழில் சமூகத்தொற்று ஏற்...\n6 லட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையினை மேற்கொண்டு விட்டு யாழில் சமூகத்தொற்று ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடி��ாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இனைப்பாளர் கலாநிதி த. காண்டீபன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 லட்சம் வரையிலான மக்கள் வாழ்கின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமார் 360 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஅபாய நிலைமை நீங்க முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட கூடாது என கோரியிருந்தோம்.எனினும் எமது கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் ஒரு ஆபத்தான ஒன்றாகவே கருத கூடியதாக உள்ளது என்றார்\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: 6 இலட்சம் மக்கள் வசிக்கும் யாழில் 360 பேருக்கு பரிசோதனை செய்தால் போதுமா\n6 இலட்சம் மக்கள் வசிக்கும் யாழில் 360 பேருக்கு பரிசோதனை செய்தால் போதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/5298", "date_download": "2020-10-28T17:27:34Z", "digest": "sha1:EY6IUUBJHJECHA342CY2GQRZIHZN5JTO", "length": 14190, "nlines": 121, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தொற்றினால் வரும் தொல்லை! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > பொது மருத்துவம் > தொற்றினால் வரும் தொல்லை\nசிறு வயது பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பிரச்னை வல்வோவஜினிட்டிஸ் (Vulvovaginitis). ”அந்தரங்க உறுப்பில் தோன்றுகிற அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் என இதன் அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. அவசரமாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்னை” என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. வல்வோவஜினிட்டிஸ் பிரச்னைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து விளக்கமாகப் பேசுகிறார் அவர்.\n”வல்வோவஜினிட்டிஸ் என்கிற இந்தப் பிரச்னை, இள வயதுப் பெண்களையும், இனப்பெருக்க வயதுப் பெண்களையுமே அதிகம் தாக்குகிறது. பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா, பாராசைட் என எந்த வகையானத் தொற்றின் மூலம��ம் இந்தப் பிரச்னை வரலாம்.\nகெமிக்கல் கலந்த பெர்ஃப்யூம், அந்தரங்க உறுப்புகளுக்கான வாசனை ஸ்பிரே, சோப், வெஜைனல் வாஷ் போன்றவற்றை உபயோகிக்கிறவர்களுக்கும், குளிப்பதற்கு பாத்டப் உபயோகிக்கிறவர்களுக்கும் இது சகஜம்.\nதாம்பத்திய உறவுக்கு முன்பும், பின்பும் கருத்தரிப்பைத் தவிர்க்க விந்தணுக் கொல்லி உபயோகிக்கிற பெண்களுக்கும் வரும். பெண்களுக்கு மலத்துவாரமும் சிறுநீர்த்துவாரமும் அருகருகே இருப்பதால், சரியாக சுத்தம் செய்யப்படாத பட்சத்தில், கிருமித் தொற்று சுலபமாகப் பற்றும்.\nமெனோபாஸ் காலத்தில், பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். மாதவிடாய் முற்றுப் பெற்றதும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பும் குறையும். இந்த ஹார்மோன்தான் அந்தரங்க உறுப்புக்கு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கக் கூடியது. அது குறைகிற போது உறுப்பில் வறட்சி ஏற்பட்டு அரிப்பும் எரிச்சலும் தோன்றும்.\nபெரும்பாலான பெண்களுக்கு மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அந்தரங்க உறுப்பில் அரிப்பும் எரிச்சலும் இருக்கும். இதற்குக் காரணம் அவர்களது உடலில் நிகழ்கிற பி.ஹெச். அளவு மாற்றங்கள். கருத்தரிக்கும் நேரத்தில் விந்தணுக்களை அனுமதிக்க ஏதுவாக பெண்ணின் உடலில் காரத்தன்மை அதிகமாக இருக்கும்.\nகருத்தரித்து விட்டால், அது அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். அப்போதுதான் மேற்கொண்டு கருத்தரிப்பதோ, ஏற்கனவே தரித்த கரு பாதிக்கப்படாமலோ இருக்கும். இந்த நேரத்திலும் பெண்ணின் உடலில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.\nமனித உடலில் வாய், மூக்கு என எல்லா உறுப்புகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். இவற்றில் பலதும் இயற்கையாக நம் உடலைப் பாதுகாப்பவை. ஏதேனும் பிரச்னைக்காக ஆன்ட்டிபயாடிக் எடுக்கும் போது, அவை நல்ல பாக்டீரியாக்களை தாக்கி, அதன் விளைவாக தொற்று பரவும்.\nதாம்பத்திய உறவுக்குப் பிறகு பரவும் கிருமித் தொற்றும் மிகவும் சகஜம். அதிக இறுக்கமான, வியர்வையை உறிஞ்சாத உள்ளாடை அணிகிற பெண்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்.\nபூப்பெய்தும் காலத்துக்கு முன்பு சில பெண்களுக்கு இப்பிரச்னை வரும். காரணம், சுய சுகாதாரமின்மை. டிரை டாய்லெட் உபயோகிக்கிற பலருக்கும் இந்தப் பிரச்னை மிக அதிகமாகத் தாக்கும். த��்ணீரைத் தவிர்த்து, டிஷ்யூ உபயோகிக்க வேண்டியிருப்பதால், முழுமையான சுத்தம் சாத்தியமாகாமல், அதன் விளைவாக கிருமித் தொற்று சுலபத்தில் உண்டாகும்.\nபாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கும் இந்தப் பிரச்னைபரவலாகக் காணப்படும். நடுத்தர வயதில் இந்தப் பிரச்னையை சந்திப்பவர்களுக்கு நீரிழிவின் அறிகுறியாகவோ, தைராய்டின் அறிகுறியாகவோ கூட இது இருக்கலாம்.\nஅரிப்பு, எரிச்சல் போன்றவற்றுடன் வெள்ளைப் போக்கும் இருக்கும். உறுப்பில் சிறுநீரோ, தண்ணீரோ பட்டால் எரிச்சல் உண்டாகும். கிருமியின் தாக்குதல், அதன் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து வெள்ளைப் போக்கின் தன்மையும் வேறுபடும். சிலருக்கு நீர்த்த போக்கு இருக்கும். சிலருக்கு திரிந்த தயிர் போன்று இருக்கும். கிருமித் தொற்றின் காரணமாக கெட்ட வாடையும் இருக்கும். காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவையும் சேர்ந்து கொள்ளலாம்.\nமருத்துவரிடம் கலந்தாலோசித்து, தேவைப்பட்டால் வெள்ளைப் போக்கை சோதனைக்கு அனுப்பி, எந்த வகையான கிருமி தாக்கியிருக்கிறது எனக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கேற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படும். சருமப் பிரச்னை என்றால் அதற்கான தீர்வுகள், வெளிப்பூச்சுக்கான மருந்துகள் போன்றவை பலன் தரும்.\nதளர்வான, காட்டன் உள்ளாடைகள் அணிய வேண்டும். டியோடரன்ட், ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்க்கவும். கழிப்பறை செல்லும் போது முறையாக சுத்தப்படுத்த சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். மெனோபாஸ் வயதுப் பெண்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் தேவையென்றால் ஈஸ்ட்ரோஜென் க்ரீம் எடுத்துக் கொள்ளலாம்.\nதலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nஉடற்பருமன் சுட்டெண் (body mass index)\nபல்லில் ஏற்படுகிற சொத்தை பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு\nவாய் துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/03/", "date_download": "2020-10-28T17:14:43Z", "digest": "sha1:G4XSTXED2SSIDF6NAU3K4AY2VA3H5O66", "length": 8124, "nlines": 116, "source_domain": "commonmannews.in", "title": "March 2019 - CommonManNews", "raw_content": "\nமனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய...\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரை��்படம் “நிக்கிரகன்”\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், அறிமுக இயக்குனர் நஸ்ரேன் சாம் இயக்கத்தில், பிரஸாந்த்...\nஇந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”\n'கலைமாமணி' பத்மா ஷங்கர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வயலின் இசை கலைஞர், பாடகர் மற்றும் சிறந்த கல்வியாளர். அவர் தனது அழகான இசை பாவம், படைப்பாற்றல்,...\nடைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’\n‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ் அசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிப்பில், வெளிவரவிருக்கும் க்ரைம் திரைப்படம் ‘ரெட்ரம்’...\nஇந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன்...\n‘தும்பா’ படத்தில் நடித்திருக்கிறார் தீனா\nசின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து புகழ் பெறும் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அவர்களின் வெற்றி சின்னத்திரையில் இருந்து சாதிக்கும் கனவோடு வருபவர்களுக்கு...\nஆழ்மனதில் இருந்து வரும் அளவற்ற வாழ்த்துக்கள் நடைமுறைக்கு அப்பால், தனித்துவத்துடன் காணப்படும். குறிப்பாக குடும்பத்தினரின் உணர்ச்சிகள் மற்றும் உறவுகளை அலங்கரிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் பாண்டிராஜிடமிருந்து...\nநேரம் வரும்போது ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 நடிப்பேன் – கார்த்தி\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயமானது\nஎன் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)\nமுதன்றையாக நான்கு மொழிகளில் விஷால் நடிக்கும் ‘சக்ரா’ . நான்கு மொழி நட்சத்திரங்கள் வெளியிடும்...\nஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்\n“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன்...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின��னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/136466?ref=archive-feed", "date_download": "2020-10-28T16:53:00Z", "digest": "sha1:KGIJYLINEJTTHDC6A7V4BYPH6LTHSKUN", "length": 9727, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "10 ஆண்கள்.. 100 குற்றங்கள்: பிரித்தானியாவில் கைதான குற்றவாளிகளின் திடுக்கிடும் தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10 ஆண்கள்.. 100 குற்றங்கள்: பிரித்தானியாவில் கைதான குற்றவாளிகளின் திடுக்கிடும் தகவல்கள்\nபிரித்தானியாவில் 7 ஆண்டுகளில் 10 ஆண்கள், சுமார் 100 கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் குழந்தை கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளனர்.\nபிரித்தானியாவில் Operation Tendersea என்று பொலிசார் நடத்திய அதிரடி வேட்டையில் 29 பேர் கைது செய்யப்பட்டனர், இதில் 2 பெண்களும் அடங்குவர்.\nகைது செய்யப்பட்டவர்கள் Leeds Crown நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 10 ஆண்கள் மீது சுமார் 100 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை கடத்தல், போதை பொருள், மற்றும் இனரீதியான தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.\n2004- 2011ம் ஆண்டு காலகட்டத்தில் இக்குற்றங்கள் நடந்ததாக கூறப்பட்டாலும் அதனை மறுத்துள்ளனர்.\nஅந்த வகையில் Amere Singh Dhaliwal 35-வயதான இவன் Thornton Lodge பகுதியைச் சேர்ந்தவன். இவன் மீது 21 கற்பழிப்பு, போதை பொருள் விநியோகம் செய்தது, 14 பெண்களை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nZahid Hassan (28), 8 பெண்களை பாலியல் துஷ்பிரயோக செய்தது, குழந்தைகளை கடத்தியது மற்றும் போதை பொருள் விநியோகம் செய்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, Lockwood பகுதியைச் சேர்ந்தவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPaddock-ஐ சேர்ந்த Nahman Mohammad மீது இரண்டு கற்பழிப்பு குற்றங்களும், Lockwood-ஐ சேர்ந்த Irfan Ahmed (32) மீது 6 கற்பழிப்பு குற்றங்களும், Dewsbury-ஐ சேர்ந்த Mohammed Aslam ( 29) இரண்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது, Berry Row-ஐ சேர்ந்த Raj Singh Barsran (33) மீது இரண்டு கற்பழிப்பு குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.\nமேலும் Old Trafford -ஐ சேர்ந்த Hamzha Ali Saleem (37) 3 பேரை பாலியல�� துஷ்பிரயோகம் மற்றும் Crosland Moor-ஐ சேர்ந்த Zubair Ahmed (31) மற்றும் Paddock-ஐ சேர்ந்த Mohammed Kammer (32) ஆகியோர் 2 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி 8-ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraiminutes.page/article/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/qogOlD.html", "date_download": "2020-10-28T16:43:01Z", "digest": "sha1:5IS2CEVJMUFUY7TEL3F6CHBRHRI5OACF", "length": 5862, "nlines": 36, "source_domain": "maduraiminutes.page", "title": "எலெக்ட்ரிக் மற்றும் ஆட்டோமேஷன் வணிகத்தை ஸ்நைடரிடம் ஒப்படைத்த லார்சன் டூப்ரோ - மதுரை மினிட்ஸ்", "raw_content": "\nஎலெக்ட்ரிக் மற்றும் ஆட்டோமேஷன் வணிகத்தை ஸ்நைடரிடம் ஒப்படைத்த லார்சன் டூப்ரோ\nஇந்தியாவின் முன்னணி பொறியியல், தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் நிதிச் சேவை நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி), தனது மின் மற்றும் தானியங்கி எந்திரமயமாக்கல் ((Electrical & Automation - L&T E&A)துணை வணிகத்தை,செயல்பாட்டு யுக்தி ரீதியாக எரிசக்தி மேலாண்மை மற்றும் ஆட்டோமேஷனில் உலகளாவிய நிறுவனமாக விளங்கும் ஸ்நைடர் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது.\nலார்சன் & டூப்ரோவின் குழுத் தலைவர் ஏ.எம். நாயக் இந்த செயல்பாட்டு யுக்தி நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவிக்கையில்: “எலெக்ட்ரிக் & ஆட்டோமேஷன் வணிகத்தை விட்டு விலகுவது என்பது தற்போதைய நடவடிக்கையால் நிறைவடைந்திருப்பது எங்கள் நீண்டகால யுக்தியில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். எல் & டி பல ஆண்டுகளாக வளர்த்து வந்த தொழில் பிரிவை மேலும் வளர்ப்பதற்கான சரியான நிறுவனமாக ஸ்நைடர் எலக்ட்ரிக் திகழும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.லார்சன் & டூப்ரோவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ். என். சுப்ரமண்யன் கூறுகையில், \"இந்த ஒப்பந்தம் மிகவும் வலுவான,நீண்டகால செயல்பாட்டு யுக்திகளை உருவாக்க எங்களுக்கு உதவும். இதன் மூலம் வணிகத்தின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதன் வாயிலாக எங்கள் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பு வாய்ப்புகளை உருவாக்க இயலும். ” என்றார்.\nஅண்மைக் காலங்களில் மிகவும் சிக்கலான வணிகமாக உள்ள எல்& டி நிறுவனத்தின் இ & ஏ பிரிவின், குறைந்த மற்றும் நடுத்தர மின்னழுத்த சுவிட்ச் கியர், மின் அமைப்புகள், தொழில்துறை மற்றும் கட்டிட ஆட்டோமேஷன் தீர்வுகள், எரிசக்தி மேலாண்மை அமைப்புகள், அளவீட்டு தீர்வுகள் மற்றும் திட்டங்கள் மற்றும் சேவைகள் வணிகம் தொடர்பானவை ஸ்நைடர் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. எல் & டி இ & ஏ பிரிவில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் இனி ஸ்நைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் உலகளாவிய குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறுவார்கள். தற்போது ஸ்நைடர் எலக்ட்ரிக் உடனான இந்த ஒப்பந்தம் எல் & டி நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் பலப்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/actresses/sai-pallavi/", "date_download": "2020-10-28T17:48:59Z", "digest": "sha1:XUMY36RWR7OTYP3RCBXDDW7TG6LVQPG6", "length": 6657, "nlines": 117, "source_domain": "www.cinekadhir.com", "title": "Sai Pallavi Latest News and Updates in Tamil - Cine Kadhir", "raw_content": "\nநாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் “லவ் ஸ்டோரி”\nதெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் நாகார்ஜுனா அக்கினேனி அவர்களின் மகனும் நடிகருமான நாக சைதன்யா மற்றும் நடிகை…\nதிருச்சியில் தேர்வெழுதிய நடிகை சாய் பல்லவி\n2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சாய்…\nபில்லியன் பார்வைகளை நெருங்கும் ’ரெளடி பேபி’\n2015ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் மாரி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக…\nதனது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் செய்த தன் ரசிகர்களுக்கு சாய்பல்லவி டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 1992 மே…\nஇன்று பிறந்த நாளைக் கொண்டாடும் மலர் டீச்சர்\t\nபிரேமம் புகழ் சாய் பல்லவி இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம்…\nதமிழ் மற்றும் மலையாள புத்தாண்டு வாழ்த்துகள்- நடிகை சாய் பல்லவி\nஇன்று தமிழ் மற்றும் மலையாளப் புத்தாண்டு என்பதால் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருமே தங்களுடைய வாழ்த்துக்களை சமூக…\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_313.html", "date_download": "2020-10-28T16:25:01Z", "digest": "sha1:EQO6ETMTRLTJVLD3ZFSU2LNLE5QOCDHH", "length": 8093, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "எதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஎதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு.\nஇன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித...\nஇன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கட்டங்களில் குறித்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.\nஅதன்படி, ஒரு வலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்றைய வலையத்தில் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையும், மற்றுமொரு வலையில் இரவு 8 ம���ிமுதல் இரவு 9 மணி வரையும் நான்காவது வலையத்தில் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nநுரைச்சோலை மின் ஆலையில் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் வரையில் மின் துண்டிப்பை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: எதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு.\nஎதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=46&Bookname=2CORINTHIANS&Chapter=2&Version=Tamil", "date_download": "2020-10-28T16:25:24Z", "digest": "sha1:LKV7KT5UQGR4XIXPKUTP2X7P3L3IAOG6", "length": 10488, "nlines": 50, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:2|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோ���்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n2:1 நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்.\n2:2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்\n2:3 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.\n2:4 அன்றியும் நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.\n2:5 துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.\n2:6 அப்படிப்பட்டவனுக்கு அநேகராலுண்டான இந்த தண்டனையே போதும்.\n2:7 ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும்.\n2:8 அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.\n2:9 நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்,\n2:10 எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.\n2:11 சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.\n2:12 மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,\n2:13 நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.\n2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.\n2:15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.\n2:16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்\n2:17 அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ato.gov.au/General/Other-languages/In-detail/Tamil/Tax-in-Australia--what-you-need-to-know---Tamil/", "date_download": "2020-10-28T17:17:52Z", "digest": "sha1:JPHTHWBTNTAWESG2YZIZUCAZRUS4LFKN", "length": 47191, "nlines": 591, "source_domain": "www.ato.gov.au", "title": "வரி செலுத்துவோர் சாசனம் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | Australian Taxation Office", "raw_content": "\nஏன் நாம் வரிப்பணம் செலுத்துகிறோம்\nஎவ்வளவு வரிப்பணத்தை நீங்கள் செலுத்துவீர்கள்\nநீங்கள் வேலைசெய்ய ஆரம்பிக்க முன்னர்\nஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கான அனுமதி\nவரிக் கோப்பு எண் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளல்\nஉங்கள் TFN ஐப் பாதுகாப்பாக வைத்திருத்தல்\nஆஸ்திரேலிய வியாபார இலக்கங்கள் இருப்பது (ABN) வியாபாரத்திற்காகும்\nவரிக் கோப்பு எண் அறிவிப்பு பிரகடனத்தைப்பூர்த்திசெய்யவும்\nவயது முதிர்வு ஓய்வூதியம் (சூப்பர்)\nவரி விவர அறிக்கை (tax return) ஒன்றினைச் சமர்ப்பித்தல்\nசமர்ப்பிப்பதற்கு உங்களுக்குத் தேவைப்படும் தகவல்கள்\nஉங்கள் வரி விவர அறிக்கையைப் பூர்த்திசெய்து, சமர்ப்பிக்கவும்.\nmyTax ஐப் பாவித்து 'ஒன்லைன்' இல் சமர்ப்பிக்கவும்\nஒரு பதிவுசெய்யப்பட்ட வரி முகவரைப் பாவித்துச் சமர்ப்பிக்கவும்\nவரி செலுத்துவோர் சாசனம் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nஆஸ்திரேலியாவில் வரிசெலுத்துவோர் சாசனம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது குறித்த பிரதி ஒன்றினை நீங்கள் தரவிறக்க்கம் செய்யலாம் (PDF, 768KB)This link will download a file\nஏன் நாம் வரிப்பணம் செலுத்துகிறோம்\nஆஸ்திரேலிய அரசாங்கம் சேவைகளை வழங்குவதற்காக ம��்களும், வியாபார நிலையங்களும் செலுத்தும் பணம் வரியாகும், இதில் பின்வருவன அடங்கும்:\nCentrelink -Services Australia (சென்டர்லின்க் - சேவைகள் ஆஸ்திரேலியா) சமூக பாதுகாப்பு மற்றும் ஏனைய பணக்கொடுப்பனவுகள்.\nவரிப்பண வசூலிப்பினூடாக ஆதரவளிக்கப்படுகின்ற சிறந்த சுகாதார அமைப்பு, தரமான கல்வி மற்றும் பல்வேறுபட்ட சமூக வசதிகளை (உதாரணமாக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள்) ஆஸ்திரேலியர் என்றவகையில் நாம் பெற்று அனுபவிக்கின்றோம்.\nஎவ்வளவு வரிப்பணத்தை நீங்கள் செலுத்துவீர்கள்\nநீங்கள் செலுத்தும் வரியின் தொகை பின்வருவனவற்றில் தங்கியுள்ளது:\nவரி நோக்கங்களுக்காக நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய குடியிருப்பாளரா என்பது.\nஎவ்வளவு வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்\nஉங்களுக்கு ஒன்றைவிட அதிக வேலை இருக்கிறதா என்பது\nஉங்களிடம் tax file number (TFN) (வரிக் கோப்பு எண்) இருக்கிறதா என்பது- இது தங்களுக்குரிய தொடர்பு இலக்கம் ஆகும்; இதை நீங்கள் வேலை செய்ய ஆரம்பித்ததும் தொழில் தருநருக்குச் சொல்லவேண்டும்.\nஒரு TFN ஐப் பெற முன்னர் நீங்கள் வேலையை ஆரம்பித்தால், அதைப்பெற்று உங்கள் தொழில் தருநருக்குக் கொடுப்பதற்கு உங்களுக்கு 28 நாட்கள் உண்டு. அவ்வாறு செய்யத் தவறினால், கூடுதலான விகிதத்தில் சம்பளப்பணத்திலிருந்து வரிப்பணத்தை உங்கள் தொழில் தருநர் கட்டாயம் எடுக்கவேண்டும்.\nதனிநபர்களுக்கான வருமான வரி விகிதங்கள்\nநீங்கள் வேலைசெய்ய ஆரம்பிக்க முன்னர்\nஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கான அனுமதி\nநீங்கள் வெளிநாட்டில் வசிப்பவரானால், ஆஸ்திரேலியாவில் வேலையை ஆரம்பிக்க முன்னர் Department of Home Affairs லிருந்து கட்டாயமாக அனுமதியை நீங்கள் பெறவேண்டும். ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு உங்களை எந்த விசா அனுமதிக்கும் என்பது அடங்கலாக பயனுள்ள தகவல்களை Home Affairs உங்களுக்கு வழங்கும்.\nமேலதிக விபரங்களுக்கு, Home AffairsExternal Link ஐத் தொடர்பு கொள்ளவும் (வெளிவாரி இணையத்துடன் தொடர்புகளுக்கு)\nவரிக் கோப்பு எண் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளல்\nTFN (வரிக் கோப்பு எண்) தங்களுக்குரிய தனிப்பட்ட தொடர்பு எண் ஆகும்; இதை நீங்கள் வேலை செய்ய ஆரம்பித்ததும் தொழில் தருநருக்குச் சொல்லவேண்டும். ஒரு TFN ஐ இலவசமாக எடுக்கலாம்\nவேலையை நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர், அல்லது வேலை தொடங்கியதும் உடனடியாகப் TFN ஐ நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லையானால் நீங்கள் அதிக வரிப்பணம் செலுத்துவீர்கள். அடையாளம் காண்பதற்கும், பதிவுசெய்து வைத்திருக்கும் நோக்கங்களுக்காகவும், வரிக் கோப்பு எண்களை (TFNs) தனிநபர்கள், வியாபார நிலையங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு நாங்கள் விநியோகிக்கிறோம்.\nஎவ்வாறு நீங்கள் உங்களது TFN க்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பது உங்கள் நிலவரங்களைப் பொறுத்ததாகும்.\nஎவ்வாறு விண்ணப்பிக்க வேண்டுமென்பது குறித்து மேலும் அறிந்துகொள்ள , நீங்கள் போகவேண்டியது:\nநீங்கள் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறினால், அல்லது ஆஸ்திரேலியாவில் நீங்கள் வேலைசெய்ய அனுமதிக்கும் தற்காலிக வதிவிட விசா ஒன்றினை வைத்திருந்தால், நேரடியாக 'ஒன் லைன்' இல் TFN க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.\nநேரடியாக 'ஒன் லைன்' இல் விண்ணப்பிக்க, நீங்கள் போகவேண்டியது:\nஅயல்நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், நிரந்தரமான குடிவரவாளர்கள் மற்றும் தற்காலிகமாக வந்திருப்பவர்கள் TFN விண்ணப்பம்\nஉங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யும்போது, உங்கள் அடையாளத்தை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் உங்களுக்குத் தேவைப்படும்.\nஉங்கள் TFN விண்ணப்ப நடைமுறைகளை மேற்கொண்டு உங்களது TFN ஐ உங்கள் விலாசத்துக்கு அனுப்பிவைக்க 28 நாட்கள் வரை எடுக்ககும்.\nஉங்கள் TFN ஐப் பாதுகாப்பாக வைத்திருத்தல்\nஉங்களது TFN ஆனது உங்கள் வாழ்நாள் முழுவதுக்குமாகும், எனவே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். உங்கள் பெயர்,முகவரி, அல்லது வேலைகளை மாற்றினாலும், வேறு மாநிலங்களுக்குச் சென்றாலும், அல்லது வெளிநாடு சென்றாலும் அதே TFN ஐ நீங்கள் வைத்திருக்கலாம்.\nஉங்கள் TFN ஐ வேறு எந்த நபரையாவது, நண்பர்கள் அல்லது உறவினர்களானாலும் பாவிக்க அனுமதிக்க வேண்டாம். வேறு ஒருவரைப் பாவிக்க அனுமதித்தல், கைவிடல் அல்லது அதை விற்பனை செய்தல் குற்றமாகும்.\nஉங்கள் TFN ஐக் கொடுக்கக்கூடியவர்:\nஉங்களது வரி பதிவுகள் குறித்துக் கலந்துரையாடும்போது எங்களிடம் கொடுங்கள்\nநீங்கள் வேலையை ஆரம்பித்த பின்னர், உங்கள் தொழில் தருநர், ஆனால் வேலைக்கான விண்ணப்பங்களில் கொடுக்கவேண்டாம்.\nஉங்களது வங்கி அல்லது வேறு நிதி நிறுவனங்கள்\nஉங்களது பதிவுசெய்யப்பட்ட வரி முகவர்\nஉங்களது வயது முதிர்வு ஓய்வூதிய சூப்பர்) நிதியம்\nஉயர் கல்விக் கடன் திட்டம் (HELP) போன்ற மாணவர் கடன் உதவியைப்பெற உங்கள் உயர் கல்வி வழங்குநர் அல்லது பல்கலைக்கழகம்.\nஉங்களது TFN இழப்பு, களவு அல்லது பிழையான பாவனை குறித்து தொலைபேசிமூலம் 1800 467 033 உடனடியாக எமக்கு அறிவிக்கவும்.\nஉங்களது TFN மற்றும் தனிப்பட்ட அடையாள தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அடையாள மோசடிக் குற்றத்தைத் தடுக்க உதவும். குற்றச்செயலைப் புரிவதற்கு ஆட்களுடைய அடையாள விபரங்கள் பாவிக்கப்படும்போது அடையாளக் குற்றம் இடம்பெறுகிறது.\nஏமாற்றும் மின் அஞ்சல்கள், தொலை நகல்கள், குறும்செய்திகள் (SMS) மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் உண்மையானவைபோல் தோற்றமளித்து மிகவும் நம்பவைக்கும். மின் அஞ்சல்கள் அல்லது SMS களில் உங்கள் TFN, கடவுச்சொற்கள் (passwords) அல்லது வேறு நுண்ணிய தகவல்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் விழிப்புடன் இருங்கள் மற்றும் எம்மிடமிருந்து ஓர் அழைப்பு வந்ததாவென நிச்சயமாகத் தெரியாதிருந்தால், எமது மோசடி தொடர்பு எண் (hotline) 1800 008 540 ஐ தொலைபேசியில் அழையுங்கள்.\nமோசடியை சரிபாருங்கள் அல்லது அறிவியுங்கள்\nScamwatchExternal Link (வெளிவாரி இணையத்துடன் தொடர்புகளுக்கு)\nஆஸ்திரேலிய வியாபார இலக்கங்கள் இருப்பது (ABN) வியாபாரத்திற்காகும்\nஆஸ்திரேலிய வியாபார இலக்கத்திற்கு (ABN) ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் தகமை கொண்டவர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவில் வேலைசெய்வதற்கு அது அவர்களுக்குத் தேவையில்லை. நீங்கள் ஒரு ABN வைத்திருப்பதால் கருதப்படுவது:\nநீங்கள் நடாத்துவது உங்கள் சொந்த தொழில்.\nநீங்கள் உங்களது சொந்த வரிப்பணத்தை எங்களுக்குச் செலுத்த வேண்டும்.\nஉங்கள் சொந்த \"சூப்பர்\" க்காகப் பணம் செலுத்த வேண்டி வரலாம்.\nநீங்கள் காயமடைந்தால் காப்புறுதி இல்லாமல் போகலாம்.\nஆஸ்திரேலிய வியாபார பதிவேடு (ABR) External Link\nவரிக் கோப்பு எண் அறிவிப்பு பிரகடனத்தைப்பூர்த்திசெய்யவும்\nநீங்கள் வேலைசெய்ய ஆரம்பிக்கும்போது, உங்களது TFN மற்றும் தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்குச் சொல்லுவதற்காக உங்கள் தொழில் தருநர் ஒரு Tax file number declaration (NAT 3092) (வரிக் கோப்பு எண் அறிவிப்பு பிரகடனத்தை)ப் பூர்த்திசெய்யுமாறு உ ங்களைக் கேட்பார் (NAT 3092).\nநீங்கள் எவ்வளவு வரிப்பணத்தைச் செலுத்தவேண்டுமென கணக்கிட அவர்கள் இந்தப் பிரகடனத்தைஉபயோகிப்பார்கள்.\nஒரு TFN ஐப் பெற முன்னர் நீங்கள் வேலையை ஆரம்பித்தால், அதைப்பெற்று உங்கள் தொழில் தருநருக்குக் கொடுப்பதற்கு உங்களுக்கு 28 நாட்கள் உண்டு. அவ்வாறு செய்யத் தவறினால், கூடுதலான விகிதத்தில் சம்பளப்பணத்திலிருந்து வரிப்பணத்தை உங்கள் தொழில் தருநர் கட்டாயம் எடுக்கவேண்டும்.\nவயது முதிர்வு ஓய்வூதியம் (சூப்பர்)\nசூப்பர் என்பது ஆஸ்திரேலியாவினுடைய பணி ஓய்வுக்கான சேமிப்பு ஒழுங்குமுறை. அது, உங்களது ஓய்வு காலத்திற்கு வழங்குவதற்காக நீங்கள் வேலைசெய்த காலத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட பணமாகும்.\nஒரு புதிய வேலையை ஆரம்பிக்கும்போது, எவ்வாறு சூப்பர் இயங்குகிறது மற்றும் உங்களது உரிமைகள், தகைமைகளை நீங்கள் அறிந்திருப்பது முக்கியமாகும். இப்போதும், எதிர்காலத்திலும் நீங்கள் எடுக்கும் முடிவுகள், நீங்கள் ஒய்வு பெறும்போது உங்கள் வாழ்க்கை முறையைப் பாதிக்கும்.\nஉங்கள் சம்பளத்துக்குக் கூடுதலாக தொழில் தருநர் கட்டாயமாக 'சூப்பர்’ பங்களிப்புப் பணத்தைச் செலுத்தவேண்டும். பெரும்பாலான மக்கள் இதற்கான பங்களிப்புகள் செலுத்தப்படும் ஆஸ்திரேலிய 'சூப்பர்’ நிதியத்தைத் தெரிவுசெய்யலாம்\nபொதுவாக, ஒரு காலண்டர் மாதத்தில் $450 அல்லது அதற்கும் மேலாக உங்களுக்குச் செலுத்தபடுமானால், நீங்கள் சம்பாதிப்பதன் குறிப்பிட்ட ஒரு சதவிகிதத்தை உங்களது தொழில் தருநர் உங்களது 'சூப்பர்’ கணக்குக்குக் கொடுக்கவேண்டும்.\nஉங்களது சூப்பர் ஐக் கண்காணிக்கவேண்டும்\nவரி விவர அறிக்கை (tax return) ஒன்றினைச் சமர்ப்பித்தல்\nநீங்கள் ஒரு தனி நபர் என்ற வகையில், கட்டாயம் ஒரு வரி விவர அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும், எவ்வாறெனில்:\nஇந்த வரி ஆண்டின்பொழுது நீங்கள் வரி செலுத்தியிருந்தால் (1 யூலை இலிருந்து 30 யூன் வரை)\nஉங்களது வரியிடத்தக்க வருமானம் (Centrelink இடம் இருந்து பெற்ற தொகை அல்லது பணக்கொடுப்பனவுகள் உட்பட) குடியிருப்பாளர்களுக்கான சில வரம்புகளுக்கு மேல் இருந்தால் - பாருங்கள் - நீங்கள் ஒரு வரி விவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமா\nநீங்கள் ஒரு வெளி நாட்டு வதிவாளர் மற்றும் ஆஸ்திரேலியாவில் வரி ஆண்டின்போது $1 அல்லது அதற்கும் மேலாகச் சம்பாதிக்கிறீர்கள் (\"குடியிருக்காதவருக்கு நிறுத்தி வைக்கப்பட்ட வரி\" பிடிக்கப்பட்ட வருமானம் விலக்கலாக)\nநீங்கள் ஆஸ்திரேலியாவைவிட்டு நிரந்தரமாக அல்லது ஒரு வரி ஆண்டுக்கும் மேலான காலத்திற்கு வெளியேறுகிறீர்கள்\nசமர்ப்பிப்பதற்கு உங்���ளுக்குத் தேவைப்படும் தகவல்கள்\nஒரு வரி விவர அறிக்கையை சமர்ப்பிக்கும்போது, நீங்கள் அறிய வேண்டியது:\nவேலையிலிருந்து, வங்கிக்கணக்கில் வந்த வட்டியிலிருந்து அல்லது முதலீட்டிலிருந்து எவ்வளவு வருமானத்தை நீங்கள் சம்பாதித்துள்ளீர்கள்\nஉங்கள் வருமானத்திலிருந்து எவ்வளவு வரிப்பணம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது (உங்கள் சம்பளப் பணத்திலிருந்து எவ்வளவு பணம் உங்கள் தொழில்தருநரால் எடுக்கப்பட்டு எமக்கு அனுப்பப்பட்டது)\nநீங்கள் கோரக்கூடிய கழிவுகள் மற்றும் வரியை ஈடு செய்யும் தொகை.\nஉங்கள் வரியைக் குறைப்பதற்கு நீங்கள் கோரக்கூடிய கழிவுகள் செலவுகளாகும். அநேகமான கழிவுகள் வேலை தொடர்பான செலவுகளாகும். உங்கள் வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு உதவும்முகமாக நீங்கள் ஏதேனும் ஒன்றில் செலவுசெய்த பணம் அதுவாகும். உங்கள் செலவுகள் குறித்து நீங்கள் பின்வருவனவற்றைக் காண்பிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்:\nவருமானத்தைச் சம்பாதிப்பதற்கு நேரடிதொடர்புள்ள செலவுகள் இவை\nஉங்கள் செலவுகளை நிரூபிக்க உங்களிடம் ஒரு பதிவு இருக்கிறது ( பற்றுச்சீட்டு போன்றவை)\nஉங்களது தொழில்தருநர் ஒரு வருமான அறிக்கை அல்லது கொடுப்பனவின் தொகுப்பினை உங்களுக்குத் தரவேண்டும். இது எவ்வளவு பணத்தை நீங்கள் சம்பாதித்தீர்கள் மற்றும் எவ்வளவு பணத்தை நீங்கள் வரியாகச் செலுத்தினீர்கள் என்பதைக் காட்டும்.\nநான் ஒரு வரி விவர அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமா\nஉங்கள் வரி விவர அறிக்கையைச் சமர்ப்பித்தல்\nநீங்கள் கட்டாயம் அறிவிக்க வேண்டிய வருமானங்கள்\nஉங்கள் வருமான அறிக்கை அல்லது கொடுப்பனவின் தொகுப்பை நீங்கள் பார்வையிடல்\nஉங்கள் வரி விவர அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கும்போது, நீங்கள் சரியான வரித்தொகையைச் செலுத்தியிருக்கிறீர்களாவென நடைமுறைகளுக்கேற்ப நாம் கணக்குப்பார்ப்போம் ஒரு வரி விதிப்பு அறிவித்தலை உங்களுக்கு அனுப்புவதன் மூலம் அதன் முடிவினை நாம் உங்களுக்கு அறியத்தருவோம்.\nநீங்கள் கோரும் கழிவுகளுக்கு, பற்றுச்சீட்டுகள் போன்ற ஒரு பதிவுச்சான்றினை நீங்கள் வைத்திருக்க வேண்டும். வரி விவர அறிக்கையை நீங்கள் தாக்கல் செய்த திகதியிலிருந்து ஆகக் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு இத்தகைய பதிவுச்சான்றுகளை நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் ப���ிவுச் சான்றுகளை எமக்குக் காண்பிக்கும்படி நாம் உங்களைக் கேட்கக்கூடும்.\nஒரே இடத்தில் உங்கள் செலவு மற்றும் வரவுக்கான பதிவுகளை வைத்திருப்பதற்கு ஒரு வசதியான வழி 'my Deductions' ஆகும். உங்கள் smart கருவிக்கு ATO app ஐத் தரவிறக்கம் செய்து myDeduction சின்னத்தைத்தெரிவுசெய்யவும்.\nநீங்கள் வைத்திருக்க வேண்டிய பதிவுச் சான்றுகள்\nஉங்கள் வரி விவர அறிக்கையைப் பூர்த்திசெய்து, சமர்ப்பிக்கவும்.\nஉங்கள் சொந்த வரி விவர அறிக்கையை நீங்களே தயாரித்து, சமர்ப்பிப்பதானால், அக்டோபர் 31 க்குள் நீங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். முதல் தடவையாக ஒரு வரி முகவரை அல்லது கடந்த ஆண்டைவிட வேறொரு முகவரை நீங்கள் உபயோகிப்பதானால், அக்டோபர் 31 க்குள் அவர்களை நீங்கள் கட்டாயமாகத் தொடர்பு கொள்ளவேண்டும்.\nஉங்களது வரி விவர அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்காது அத்துடன் நீங்கள் எமக்குக் கொடுக்கவேண்டிய ஏதேனும் ஒரு தொகையைக் செலுத்தாவிட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம்.\nmyTax ஐப் பாவித்து 'ஒன்லைன்' இல் சமர்ப்பிக்கவும்\nmyTax ஐப் பாவித்து நீங்கள் 'ஒன்லைன்' இல் உங்கள் வரி விபர அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம். 'ஒன்லைன்' இல் சமர்ப்பிப்பதுதான் விரைவான, சுலபமான, பாதுகாப்பும் உறுதியுமான வழியாகும்.\nmyTax ஐப் பாவிப்பதற்கு, நீங்கள் முதலில் myGov கணக்கு ஒன்றினை உருவாக்கி உங்கள் கணக்கை ATO 'ஒன்லைன்' சேவைகளுக்கு இணைக்க வேண்டும்.\nமுதலாவது வரி விவர அறிக்கையைச் சமர்ப்பித்தல்\nஒரு பதிவுசெய்யப்பட்ட வரி முகவரைப் பாவித்துச் சமர்ப்பிக்கவும்\nஉங்களது வரி விவர அறிக்கையைத் தயாரித்து, தாக்கல்செய்ய ஒரு பதிவுசெய்யப்பட்ட வரி முகவரை நீங்கள் உபயோகிக்கலாம். அக்டோபர் 31 க்கு முன்னர் அவர்களை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும். பதிவுசெய்யப்பட்ட ஒரு வரி முகவரைக் கண்டறிய, அல்லது அவர்கள் பதிவுபெற்ற வரி முகவராவென நீங்கள்சரிபார்க்க முடியும்.\nஒரு பதிவுசெய்யப்பட்ட வரி முகவருடன் தாக்கல் செய்யவும்\nஉங்கள் வரி விவர அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு உங்களுக்கு உதவி தேவைப்படின், Tax Help திட்டத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.\nTax Help என்பது ATO வால் பயிற்சி மற்றும் அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டர்களின் குழு. myTax ஐப் பாவித்து 'ஒன்லைன்' மூலம் தமது வரி விவர அறிக்கையை மக்கள் பூர்த்திசெய்ய உதவுவதற்காக ஒர் இலவச, நம்பிக்கைக்குரிய சேவையை அவர்கள் வழங்குகிறார்கள்.\nஆஸ்திரேலியா முழுவதும் உள்ள எல்லா தலை நகரங்கள் மற்றும் பல பிராந்திய பிரதேசங்களில் ஜூலை யிலிருந்து அக்டோபர் வரை அதைப் பெற்றுக்கொள்ளலாம்.\nTax Help (வரி உதவி) திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16152&ncat=4", "date_download": "2020-10-28T16:35:02Z", "digest": "sha1:HRNG66RMTUL4KV6GAOBMSSXVPQNRFNKI", "length": 21580, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபாகிஸ்தான் ஆதரவாளர்கள்: மத்திய அரசு அதிரடி அக்டோபர் 28,2020\nபொய் சொல்வதில் மோடியுடன் போட்டியிட முடியாது: ராகுல் அக்டோபர் 28,2020\nஹரியானாவில் இளம் பெண் 'லவ் ஜிஹாத்' கொலை : டிரெண்டிங்கில் தொடர்ந்து கோபம் அக்டோபர் 28,2020\nமுதல்வரின் ஆசியுடன் கோவில் சொத்து 'அம்போ\n3 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரத்து 727 பேர் மீண்டனர் மே 01,2020\nமொஸில்லா நிறுவனம், தான் அறிவித்தபடி, மொபைல் போன்களுக்கான தன் பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. முதன்முதலில் ஸ்பெயின் நாட்டில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து எங்கெல்லாம் இயலுமோ, அந்த நாடுகளில் எல்லாம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்ட மொபைல் போன்களை வெளியிட, மொஸில்லா முயற்சிகளை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமொஸில்லா நிறுவனம், தான் அறிவித்தபடி, மொபைல் போன்களுக்கான தன் பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. முதன்முதலில் ஸ்பெயின் நாட்டில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து எங்கெல்லாம் இயலுமோ, அந்த நாடுகளில் எல்லாம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்ட மொபைல் போன்களை வெளியிட, மொஸில்லா முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது.\nஇந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஸ்மார்ட் போன்களுக்கானது. திறவூற்று அடிப்படையில் யார் வேண்டுமானாலும், இதன் குறியீட்டு வரிகளைப் பெற்றுக் கொள்ளலாம். புதிய முயற்சி என்ற அடிப்படை வேகத்துடன் இது வடிவமைக்கப்பட்டு உலகிற்கு வழங்கப்படுகிறது. இணையம் என்பது உலகின் பொதுவான ஓர் இடம். இதனை அனைவரும், உலகின் அனைத்து இடங்களிலிருந��தும் அணுக இயலும் ஒரு சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளதாக மொஸில்லா அறிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்தியக் கிராமங்களில் இன்டர்நெட் பலூன்\nஆகாஷ் டேப்ளட் பிசியில் அழைப்பு வசதி\nவிண்டோஸ் ஸ்டோரில் ஒரு லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nபேஸ்புக்கில் 83 சதவீத இந்திய மாணவர்கள்\nஇந்த வார டவுண்லோட் கூடுதலாக ஆப்ஜெக்ட் காப்பி செய்திட\nடப் எங்கல்பர்ட் (ஜனவரி 30, 1925-ஜூலை 2, 2013)\nமவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்\n25 கோடி வாடிக்கையாளருடன் வாட்ஸ் அப்\nஎஸ்.டி. கார்ட் பயன்பாட்டில் சிக்கல்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112945/", "date_download": "2020-10-28T16:55:19Z", "digest": "sha1:UPZGGGXZEG4EGDCMWIU6V66OFP66O7RF", "length": 27443, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "நம்பிக்கையின் ஒளி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது நம்பிக்கையின் ஒளி\nசெப்டெம்பர் 3 அன்று மதுரை சென்றபோது தலித் இயக்கத்தவரும் அலெக்ஸின் அணுக்கமான நண்பர்களுமான பாரிசெழியன், கொண்டவெள்ளை, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரைச் சந்தித்தேன். நண்பர் வேணு வெட்ராயன் சென்னையிலிருந்தும், மயிலாடுதுறை பிரபு மாயவரத்திலிருந்தும் வந்திருந்தனர். மாலையில் பசுமலை சி.எஸ்.ஐ தேவாலயத்திற்கு சென்றோம்.\nஅலெக்ஸ் நினைவு நிகழ்ச்சியில் பேசினேன். ஓராண்டுக்குப்பின் அலெக்ஸின் மனைவியையும் மகனையும் மகளையும் சந்தித்தது துயரையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அவர்களுடன் தொடர்ச்சியாக பல வகையிலும் தொடர்பில்தான் இருக்கிறேன். அலெக்ஸின் அழகிய புகைப்படம் பொறிக்கப்பட்ட மேடை. அலெக்ஸைப்பற்றிய இனிய நினைவுகளை மட்டும் பேசவேண்டும் என முன்னரே முடிவெடுத்திருந்தேன்\nமதுரை தீக்கதிர் அலுவலகம் அருகே உள்ள ஹெரிட்டேஜ் ரெஸிடென்ஸி விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் அறைக்கு வந்தார்கள். மறுநாள் கள்ளிப்பட்டி ஸ்டாலின் , சென்னிமலை சிவகுருநாதன் , அருண்குமார் ஆகியோரை அவர��களின் நண்பர்கள் சுயம்புச்செல்வி, பொன்மணி ஆகியோருடன் சந்திக்க முடிந்தது இப்பயணத்தின் இனிய அம்சம். அலெக்ஸின் நினைவுப்பிரார்த்தனைக்கு அவர்கள் வந்திருந்தார்கள்.\nஸ்டாலின்,சிவகுருநாதன், அருண் ஆகிய மூவருமே குக்கூ சிவராஜ் அவர்களால் உந்துதல் பெற்றவர்கள். வழக்கமான தொழில் -குடும்பம் என்றவகையில் அல்லாமல் வேறுவகையில் படைப்பூக்கத்துடனும் சேவைமனநிலையுடனும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று உறுதிபூண்டவர்கள். வெவ்வேறு துறைகளில் நல்ல பணியில் இருந்தவர்கள் அவ்வாழ்க்கையை உதறி தங்கள் உள்ளம் கோரும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள்.\nஸ்டாலின் கருப்பட்டிக்கடலைமிட்டாய் தயாரிக்கும் குடிசைத்தொழில் ஒன்றை ஆரம்பித்தார். இன்று நிறைவூட்டும் வகையில் அது சென்றுகொண்டிருக்கிறது. கருப்பட்டி சம்பந்தமான பொருட்களை சந்தையில் வாங்குவதன் மிகப்பெரிய இடர் என்னவென்றால் கருப்பட்டி [பனைவெல்லம்] இன்று விலையேறிய இனிப்புப்பொருள். அஸ்கா எனப்படும் மாவுச்சர்க்கரை மலிவானது. ஆகவே அஸ்காவை கருப்பட்டியில் கலப்படம் செய்வது சாதாரணம்\nமுன்பெல்லாம் கருப்பட்டியை ஒன்றுடன் ஒன்று மோதிப்பார்த்து மரக்கட்டை போல் ஒலி எழுந்தால் நல்ல கருப்பட்டி என முடிவெடுப்பார்கள். பதம்கெட்ட கருப்பட்டி, அல்லது தவிடு கலந்த கருப்பட்டி அந்த ஓசையை எழுப்பாது. ஒரு விள்ளல் வாயிலிட்டு இனிப்பு உள்ளதா என்று பார்ப்பார்கள். இன்று இவ்விரு சோதனைகளுமே பிழையானவை. அஸ்கா கலந்த கருப்பட்டி மரக்கட்டை ஒலி எழுப்பும். சாதாரண கருப்பட்டியை விடவும் இனிப்பாகவும் இருக்கும்\nஇன்று நல்ல கருப்பட்டியை மணத்தையும் சுவையையும் வைத்தே கண்டுபிடிக்கமுடியும். நல்ல கருப்பட்டி நாவில் சற்று பருபருவென தட்டுப்படும். சீனிபோலன்றி மிதமாகவே இனிக்கும். நல்ல மணம் இருக்கும். கிட்டத்தட்ட சாக்லேட் போலவே சுவைக்கும், படிகம்போல் உடையும்தன்மை கொண்டிருக்காது, கொஞ்சம் மெத்தென்றே இருக்கும்.\nஸ்டாலினின் வெற்றி தூய்மையான கருப்பட்டியைப் பயன்படுத்தியதில் இருக்கிறது. அவருக்கு தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கருப்பட்டி மருத்துவகுணம் கொண்டது. சீனி அமிலத்தைத் தூண்டி வயிற்றுப்புண்ணை உருவாக்கும், கருப்பட்டி காரத்தன்மை கொண்டது, ஆகவே வயிற்றுப்புண்ணுக்கு மருந்து. சீனி ஒர�� ரசாயனம், ஆகவே உடனடியாக செரிக்கும்.கருப்பட்டி இயற்கையான உணவுப்பொருள், ஆகவே குடலில் நீடித்துச் செரிக்கும். ஆகவே சீனியின் தீயவிளைவுகள் அற்றது.\nசிவகுருநாதன் கைத்தறி ஆடைகள் தயாரிக்கும் தொழிலுக்குச் சென்றார். அவரே உருவாக்கிய கைத்தறி ஆடைகளுக்குரிய சந்தையை கண்டுகொண்டார். இங்கே இன்று கிடைக்கும் கணிசமான கைத்தறி ஆடைகள் உண்மையில் விசைத்தறி ஆடைகளில் உள்ள மூன்றாம்தரமானவை. சிவகுருநாதனின் கைத்தறி ஆடைகள் அவருடைய தனிப்பட்ட உறுதிப்பாடு கொண்டவை என்பதனால் அவற்றுக்கான சந்தையை கண்டடையமுடிந்தது. வெற்றிகரமாக செயல்படுகிறார்\nமருத்துவர் ஜீவா சிவகுருநாதனுக்கு பரிசளிக்கிறார்\nஇந்த வேறுபாடு ஏன் முக்கியமானது என்றால் நம் மரபின்படி இறைப் பூசைகள், வைதிகச்சடங்குகளுக்குக் கைத்தறி ஆடைகளையே அணியவேண்டும் என்னும் நம்பிக்கை உள்ளது. கைத்தறிநெய்பவரின் கைகளிலிருந்து ஆடை வந்திருக்கவேண்டும். இன்றும் இதில் உறுதியாக இருப்பவர்கள் உள்ளனர். யோகசாதனை செய்பவர் சிலர் கைத்தறி ஆடைகளை மட்டுமே எப்போதும் அணிவதை கண்டிருக்கிறேன்.இதன் குறியீட்டு முக்கியத்துவம் எனக்குப்புரிகிறது, அதற்குமேல் என்ன முக்கியத்துவம் என பிடிகிடைக்கவில்லை. ஆனால் அத்தகையவர்களுக்கு இந்தவகையான ஆடைகள் உகந்தவை.\nநண்பர் அருண்குமார் அம்பரம் என்னும் பெயரில் சிறுகுழந்தைகளுக்கான ஆடைகளைச் செய்து விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக செய்துவருகிறார். செயற்கைச் சாயமூட்டிகள், அழுக்குநீக்கிகள் பயன்படுத்தப்படாத ஆடைகள் இவை. உடல்நலம் என்பதுடன் அவற்றைச் செய்பவரின் அக்கறையும் கொண்டவை. இன்று இத்தகைய ஆடைகளுக்கு வணிகமதிப்பு உருவாகியிருக்கிறது. அவருடைய தங்கை பொன்மணி வந்திருந்தார். சென்ற முறை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர். சென்றமுறை நேசன் என்பவரைப்பற்றி எழுதியிருந்தேன். மருத்துவத்துறையில் பணியாற்றியவர். அதிலிருந்த ஊழலைக்கண்டு அதை உதறி மாற்றுக்கல்வி இயக்கத்துக்கு வந்தவர். நேசனை பொன்மணி திருமணம் செய்துகொண்டு குக்கூ காட்டுப்பள்ளியிலேயே தங்கியிருக்கிறார். சென்றமுறை கணிப்பொறித்துறையில் இருந்து பகுதிநேர தன்னார்வ ஊழியராக மாற்றுக் கல்வித்தளத்திற்கு வந்த சுயம்புச் செல்வி சென்றமுறை புகைப்படம் எடுத்த நண்பரை திருமணம் செய்யவிருக்��ிறார்.\nஸ்டாலினும் னுநண்பர்கள் இன்று குழந்தைகளுக்கான இதழ் ஒன்றை நடத்துகிறார்கள். தன்னறம் என்ற பேரில் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி மாற்றுப்பொருளியல் தொடர்பான நூல்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.\nசென்ற ஆண்டு செப்டெம்பர் 8 அன்று அவர்களை திருப்பரங்குன்றம் சந்திப்பில் பார்த்தேன். அலெக்ஸ் மறைவால் சோர்ந்திருந்த தருணம். காந்தியில் தொடங்கி தன்னறம் வரை விரிவான ஓர் உரையாடல். நான் அன்று சொன்னதை நினைவுறுகிறேன், வெற்றிகரமான செயல்பாட்டாளர் எதற்கும் ‘ எதிராகச்’ செயல்படுபவர் அல்ல. எதிர்ச்செயல்பாடு என்றாயினும் உளச்சோர்வையே அளிக்கும். காந்தி கிராமியப் பொருளியல் செயல்பாடுகளை கிராமநிர்மாணம் என்றே அழைத்தார். கட்டி எழுப்புதல், உருவாக்குதல். அது முழுக்கமுழுக்க நேர்நிலைச் செயபாடு. இன்று நண்பர்கள் அனைவரும் மேலும் மகிழ்ச்சியுடன், மேலும் வெற்றிகரமாக இருப்பதைக் கண்டபோது ஏற்பட்ட மனநிறைவு மிகமிகப் பெரிய பரிசு\nஅலெக்ஸ் என்றும் இத்தகைய நேர்நிலைச் செயல்பாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவர். அலெக்ஸ் நினைவுடன் அந்நிறைவும் கலந்துகொண்டது\nஉன்னால் முடியும்: பாரம்பரிய சுவையைத் தேடி ஒரு பயணம்\nசத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)\nகுக்கூ .இயல்வாகை – கடிதம்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-1\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை - 1\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் ப��கைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=10", "date_download": "2020-10-28T16:51:46Z", "digest": "sha1:OOGLFJG4TGXYROH3LMFWGI7QD2YDCFU4", "length": 12134, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nmicro own இல் இதை வேகவைகாதீர்கள்\nஇன்றைய 28.10.2020 முக்கிய உலக செய்திகள்\nசூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தல் – மடக்கிப் பிடித்த பொலிஸார்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் அரசியல் தலையீடு: ஜனாதிபதி வாக்குத்தவறிவிட்டார்; மயூரன் விசனம்\nஒரே விஷயத்த பேசியே கொல்றா.. கொய்யால மொதல்ல உன்ன தூக்கனும்.. கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள்\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எனவே போட்டி மேலும் படிக்க... 19th, Oct 2020, 06:00 PM\nபிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு\nபிக்பொஸ் சீசன் 4இல் இருந்து நடிகை ரேகா முதல் போட்டியாளராக நேற்று வெளியேறினார்.அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது தனக்கு கொடுக்கப்பட்ட செடியை ரியோவிற்கு மேலும் படிக்க... 19th, Oct 2020, 05:51 PM\n800 படத்திலிருந்து விலக கோரி விஜய்சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கடிதம்\n800 படத்திலிருந்து விலக கோரி விஜய்சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் கடிதம்அந்தக் கடிதத்துடன் “நன்றி வணக்கம்” என சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் மேலு���் படிக்க... 19th, Oct 2020, 05:33 PM\nமூன்றாவது புருஷனை அடித்து துரத்திய வனிதா.. பீட்டர் பாலுக்கு பீப்பி ஊதும் நெட்டிசன்கள்\nகொரோனா பாதிப்பினால் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு அஜால் குஜால் ஆட்டம் போட்டவர் தான் மேலும் படிக்க... 19th, Oct 2020, 04:36 PM\nமுதல்முறையாக நீச்சலுடை புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.. கதறும் இணையதளம்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர்செய்தி வாசிப்பாளராக கேரியரை தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக மேலும் படிக்க... 19th, Oct 2020, 04:24 PM\nவாய்ப்பு இல்லாததால் அந்த மாதிரி கதாப்பாத்திரத்திற்கு தள்ளப்பட்ட சாய்பல்லவி.. ஐயோ பாவம்\nகடந்த சில மாதங்களாக எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில் பிரபல நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் சோகத்தில் இருக்கின்றனர்அந்த வகையில் எந்த ஒரு கதாபாத்திரமாக மேலும் படிக்க... 19th, Oct 2020, 04:15 PM\nbigg bos tamil 4 - வளியேற்றப்படும் முதலாவது போட்டியாளர் tamil tube\nbigg bos tamil 4 - வளியேற்றப்படும் முதலாவது போட்டியாளர் tamil மேலும் படிக்க... 19th, Oct 2020, 03:40 PM\nஅய்யய்யோ ‘நீ ரொம்ப வெஷம்..மா’… நாமினேஷனனில் இந்த இரண்டு பேரை மட்டும் டார்கெட் செய்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் நான்காவது சீசன் இரண்டு வாரங்கள் முடிந்து தற்போது மூன்றாவது வாரத்தில் நுழைந்திருக்கிறது. முதல் வாரம் எலிமினேஷன் எதுவும் இல்லாத நிலையில், இரண்டாம் மேலும் படிக்க... 19th, Oct 2020, 12:12 PM\nபிக்பாஸ் சம்யுக்தாவின் கணவர் இரவர்தான்.. இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு போட்டியாளராக கலக்கி வருவபவர் சம்யுக்தா.இவர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடமே தெரியாததுபோல அமைதியாக மேலும் படிக்க... 18th, Oct 2020, 06:00 PM\nbigg bos tamil 4 - அனிதா சம்பத்தை செமையா கலாய்த்த கமல்\nbigg bos tamil 4 - அனிதா சம்பத்தை செமையா கலாய்த்த மேலும் படிக்க... 18th, Oct 2020, 02:58 PM\nmicro own இல் இதை வேகவைகாதீர்கள்\nஇன்றைய 28.10.2020 முக்கிய உலக செய்திகள்\nசூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தல் – மடக்கிப் பிடித்த பொலிஸார்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் அரசியல் தலையீடு: ஜனாதிபதி வாக்குத்தவறிவிட்டார்; மயூரன் விசனம்\nmicro own இல் இதை வேகவைகாதீர்கள்\nஇன்றைய 28.10.2020 முக்கிய உலக செய்திகள்\nசூட���சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தல் – மடக்கிப் பிடித்த பொலிஸார்\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் அரசியல் தலையீடு: ஜனாதிபதி வாக்குத்தவறிவிட்டார்; மயூரன் விசனம்\nஇராணுவத் தளபதி தெரிவித்துள்ள முக்கிய விடயம்\nலிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தம்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவித்த விடயம்\nசுகாதார அமைச்சுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கிய கொரிய அமைப்பு\nபுகையிரதக் கடவையின்றி அச்சத்தில் வாழும் மக்கள் - விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி; பணம், உணவு பொருட்கள் என சலுகைகளை அறிவித்துள்ள அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-96", "date_download": "2020-10-28T18:07:16Z", "digest": "sha1:INQPM5TOPRBW44L3AS6W3HRLT47SXYBS", "length": 9457, "nlines": 117, "source_domain": "www.newsj.tv", "title": "ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\nகபினி அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கபினி அணையில் இருந்து அதிகளவு உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்து. இந்நிலையில் தொடர் மழை காரணமாக திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்திருக்கிறது. திறக்கப்பட்ட நீர் நாளை மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கலுக்கு காவிரி நீர் வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்படும் என்பதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\n« இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு “தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி »\nகபினி அணை நிரம்பியதால் 55 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=6203%3A2020-09-14-04-18-25&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=62", "date_download": "2020-10-28T16:35:03Z", "digest": "sha1:K4I2CUAABMK2SUQF5HS7IAG32E3MNQR4", "length": 2149, "nlines": 7, "source_domain": "geotamil.com", "title": "வாழ்த்துகிறோம்: மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு!", "raw_content": "வாழ்த்துகிறோம்: மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு\nSunday, 13 September 2020 23:17\t- தகவல்: முனைவர் ஆர்.தாரணி -\tநூல் அறிமுகம்\nபதிவுகள்' இணைய இதழில் தொடராக , முனைவர் ஆர்.தாரணியின் மொழிபெயர்ப்பில் வெளியான மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் தற்போது நூலாகத் தமிழகத்தில் எழிலினி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.\nநிச்சயமாக இம்மொழிபெயர்ப்பு நாவலானது தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துள்ளது என்பதையிட்டுப் பதிவுகள் இணைய இதழ் பெருமிதம் கொள்கிறது. இதனைச் சாத்தியமாக்கிய முனைவர் ஆர்.தாரணி அவர்களின் கடும் உழைப்பும், எழுத்தாற்றலும், மொழிபெயர்ப்பாற்றலும் பாராட்டுக்குரியவை. வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actor-kavins-lift-movie-massive-update-gayathri-reddy-revealed/114897/", "date_download": "2020-10-28T18:07:59Z", "digest": "sha1:5SD4TGLH2TBCTHZGYNLY7L46UZYOY6IU", "length": 5242, "nlines": 106, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actor Kavin's LIFT Movie Massive Update - Gayathri Reddy Revealed", "raw_content": "\nHome Videos Video News கவினின் லிப்ட் படம் தற்போதைய நிலை என்ன\nகவினின் லிப்ட் படம் தற்போதைய நிலை என்ன\nSonia Agarwal Second Marriage : தமிழ் சினிமாவில் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மதுர, கோயில், சதுரங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார் சோனியா அகர்வால்.\nஇவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.அதன் பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோனியா அகர்வால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.\nஇந்த நிலையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருமணம் நடப்பது போன்ற சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்து குழப்பமான ரசிகர்கள் சோனியா அகர்வாலுக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஆனால் இது குறித்து அவர் எதுவும் வாய் திறக்கவில்லை. மேலும் இது வெப் சீரிஸாக இருக்கலாம் அதற்காக இப்படி ப்ரமோட் செய்ய தொடங்கி இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.\nPrevious articleநான் Sir-கிட்ட திட்டு வாங்கினேன்..,\nNext articleஒரு நாயா கூட என்ன மதிக்கல.. அஜித், விஜய்க்கு கோரிக்கை வைத்த பொன்னம்பலம்\nசனம் Vs மொட்ட தாத்தா : கவின் ஆதரவு யாருக்கு தெரியுமா அவர் பதிவிட்ட பதிலால் கடுப்பான கவின் ஆர்மி\nகுழந்தைகளாக மாறிய சூர்யா, ஜோதிகா.. அம்மாடியோவ் என்ன அழகு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nரிட்டயர்மென்ட்டை அறிவித்த கவின்.. எதில் தெரியுமா ஷாக்கான ரசிகர்கள் – தீயாக பரவும் வீடியோ பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/thillai-ambala-song-lyrics/", "date_download": "2020-10-28T16:31:15Z", "digest": "sha1:5ZTEZHPIZRER7MXMDVZTDZFZQP4ACNRD", "length": 4936, "nlines": 104, "source_domain": "lineoflyrics.com", "title": "Rajapart Rangadurai - Thillai Ambala Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்……\nஆண் : ஆமா அதன் பேருதான்\nசிதம்பரம்னு சொல்லுவா என்ன இப்போ\nஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்\nஜனன மரண பிணியை கருக்குதாம்\nஅங்க போய் பகவான தரிசனம் பண்ணீட்டு வந்தா\nஆண் : போய் வருக\nஆண் : நான் போய் வருக உத்தாரம் தாருமே\nஆண் : ஆ நீயா\nஆண் : உங்கள் பொன்னடியை போற்றினேன்\nதிருக் கண்ணால் பாருமே என் சுவாமி\nஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்\nஜனன மரண பிணியை கருக்குதாம்\nஆண் : நந்தா உன்ன நம்பி\nநாற்பது வேலி நெலத்த விட்டு வச்சிருக்கேன்\nஇந்த நெலமைல தில்ல உனக்கொரு கேடா\nஇந்தா பார் எல்லாத்தையும் உழுது பயிரிட்டு\nஎங்க வேணாலும் போ வேலையப் பார்\nஆண் : ஆண்டே ஆண்டே\nஆண் : போடா வேலைய பாருடா\nஆண் : நாளை போகாமல் நான் இருப்பேனோ….ஒ….\nஇந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ\nநான் நாளை போகாமல் இருப்பேனோ\nஇந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ\nநாளை போகாமல் நான் இருப்பேனோ… ஓ…\nஇந்த நாக்கு நரம்பும் இன்னும் சுமப்பேனோ\nநாளை போகாமல் நான் இருப்பேனோ….ஓ…..ஓ…..ஓ….ஓ\nநாளை போகாமல் நான் இருப்பேனோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/14/woman-strangled-to-death-near-periyapalayam-3484860.amp", "date_download": "2020-10-28T17:40:23Z", "digest": "sha1:JNVALHALEPRCV3E5AJOQCRVNOVVKULER", "length": 7459, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "பெரியபாளையம் அருகே பெண்ணை கழுத்து நெரித்துக் கொன்றவர் கைது | Dinamani", "raw_content": "\nபெரியபாளையம் அருகே பெண்ணை கழுத்து நெரித்துக் கொன்றவர் கைது\nபெரியபாளையம் அருகே பெண்ணை கழுத்து நெரித்துக் கொலை செய்த வழக்கில் பெண்ணின் உறவினர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 3 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டு கொலை நடந்துள்ளதாகக் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அக்கரப்பாக்கம் சவுட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் கௌரியம்மாள்(40). இவர் ஆரணி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவருக்குச் சொந்தமான பன்றிகளை மேய்க்கச் சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பாத நிலையில், மறுநாள் புதர் நடுவே கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். வலது காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் தாலி செயின் காணவில்லை. இதனையடுத்து நகைக்காகக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.\nஆனால், கௌரியம்மாளின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் கௌரியம்மாளின் கணவர் எல்லப்பனின் அக்காள் மகன் குமார் என்பவர் தான், கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், பன்றி மேய்த்துக் கொண்டிருந்த கௌரியம்மாளை, குமார் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாகவும், அப்போது அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, சந்தேகம் வராமல் இருப்பதற்காகத் தாலி செயின் மற்றும் காதிலிருந்து கம்மலை அறுத்துச் சென்றதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் உடற்கூறு ஆய்வறிக்கையில் தான் முழுமையான விவரம் தெரியவரும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குமாரைக் கைது செய்த பெரியபாளையம் காவல் துறையினர் அவரிடம் இருந்து 3 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.\nவானதி சீனிவாசனுக்கு ஓபிஎஸ் வாழ்த்து\nசங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்புப் பூஜை\nதிருச்சுழி அருகே அருள்மிகு வெள்ளியம்பலநாதர் கோவிலில் பிரதோச வழிபாடு\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா: மு.க. ஸ்டாலின் கண்டனம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் ��ிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: காங்கிரஸ் கண்டனம்\nசென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,828 பேருக்கு கரோனா\nதமிழகத்தை வன்முறை காடாக்க பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு\nமாணவர்களின் கல்வியில் விபரீத விளையாட்டுகளை நடத்திட முயற்சிக்க வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்\nசுவாமி திவ்யானந்த மஹராஜ்வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுபிகார் சட்டப்பேரவைத் தேர்தல்\nகொழுப்பை குறைக்கும்கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை\nசூர்யகுமார் யாதவ்Dharavi CoronaBumrah 100மும்பை இந்தியன்ஸ்Virudhunagar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-28T18:37:20Z", "digest": "sha1:XUKMHLJ5Z5FINECUNWSOTAO2K2FUG5WD", "length": 10656, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் ராக்கர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி\nதமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு சேவர் ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை சேவர் (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும். இதில் உள்ள தரவுகளை பதிவறக்கம் செய்ய சில மென்பொருட்கள் தேவைபடுகின்றன உதாரணமாக \"யூடொரென்ட்\" ஐ கூறலாம். இந்த மென்பொருள் தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலிருந்து தரவுகளை பதிவறக்கம் செய்ய உதவுவோதோடு உங்கள் கணனியில் பதிவறக்கம் ஆகிய அந்த தரவு மீண்டும் பயனரை போன்ற இன்னொரு பயனருக்கு பதிவேற்றம் செய்யவும் உதவுகிறது. பதிப்புரிமை பெற்ற தரவு/ தகவல்களை பரிமாறுவதன் மூலம் தமிழ் ராக்கர்ஸ் இணைய உரிமையாளர் பெறும் அதே சட்டச்சிக்கலை பயனரும் பெற வேண்டிய நிலை உருவாகிறது.\nபுதிய திரைப்படங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவாலாக திரையிடப்பட்ட அன்றே இணையத்தில் பரப்பி வருகின்றனர்.[1][2] இந்த இணையத்தளத்தின் உரிமையாளரெனக் கருதி, கவுரிசங்கர் என்பவரை கைது செய்தனர், ஆனால் அவருக்கும் இந்த இணையத்தளத்திற்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் கைதான அன்று வெளியான துப்பறிவாளன் திரைப்படமும் முத��் தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது.[3][4]\n2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களாக பலர் உள்ளனர். இவர்கள் கனடா, பிரான்சு, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து செயல்படலாம் என்று கருதப்படுகிறது. செல்பேசிகளில்கூட திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் தொழில்நுட்பம் வந்த பிறகு தமிழ் ராக்கர்ஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. இந்த இணையதளத்தில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை என்றாலும், பதிவிறக்கம் செய்யும்போது அதனுடன் ஒரு பாப்அப் விளம்பரமும் பதிவிறக்கம் ஆகும். அந்த விளம்பரம் மூலம்தான் இவர்கள் மாதம் பல லட்சங்கள் ஈட்டுகின்றனர்.[5]\n↑ ஆர்.சிவா (2018 நவம்பர் 12). \"உரிமையாளர்களை கண்டுபிடிப்பது சிரமம்; ரகசிய இணையதளத்தை பயன்படுத்தும் ‘தமிழ் ராக்கர்ஸ்’: சைபர் கிரைம் போலீஸார் தகவல்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 13 நவம்பர் 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2019, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/cricket-tamil/16-year-old-arrested-for-issuing-rape-threat-cricketer-dhoni-daughter-ziva/", "date_download": "2020-10-28T18:05:43Z", "digest": "sha1:FKPD4O6RODEOE3ZFTFFJCSSVOJMBF735", "length": 15969, "nlines": 169, "source_domain": "tamil.thebridge.in", "title": "ஐபிஎல்: தோனி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த 16வயது மாணவன் கைது", "raw_content": "\nபுதன்கிழமை, அக்டோபர் 28, 2020\nHome அண்மை செய்திகள் ஐபிஎல்: தோனி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த 16வயது மாணவன் கைது\nஐபிஎல்: தோனி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த 16வயது மாணவன் கைது\nஐபிஎல் போட்டியின் தோல்வியை தொடர்ந்து அடையாளம் தெரியாத ரசிகர் ஒருவர் தோனியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தலை விடுத்தார்\nநடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஃபார்மில் உள்ளது. எப்போதுமே ஐபிஎல் தொடரில் ஒரு அசைக்க முடியாத அணியாக வலம் வந்த சென்னை இம்முறை அதற்கு மாறாக சற்று தடுமாறி வருகிறது. சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் கவலையளிக்கும் நிலையில் உள்ளது.\nஅத்துடன் கேப்டன் தோனியின் பேட்டிங் ஃபார்மும் சரியாக இல்லை. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னையில் அணி கடைசி ஓவரில் எதிர்பாரத விதமாக தோல்வி அடைந்தது.\nஇந்தத் தோல்வியை தொடர்ந்து அடையாளம் தெரியாத ரசிகர் ஒருவர் தோனியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தலை விடுத்தார்.இந்த அச்சுறுத்தலை அவர் தோனியின் மனைவி சாக்‌ஷியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து ராஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அந்த நபர் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து ராஞ்சி காவல்துறையினர் அந்த மாவட்ட காவல்துறையினரை தொடர்பு கொண்டு 16வயது இளைஞர் கைது செய்ய உதவி கேட்டனர். அதனை ஏற்ற குஜராத் காவல்துறையினர் அந்த 16வயது இளைஞரை கைது செய்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த இளைஞரை ராஞ்சி காவல்துறையினரிடம் குஜராத் காவல்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.\nதோனியின் மகளுக்கு வந்த இந்த பாலியல் அச்சுறுத்தலை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் ஆட்டத்தை குறித்து மட்டும் விமர்சனம் செய்யவேண்டும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களின் குடும்பத்தை விமர்சிப்பது எப்போதும் தவறான செயல் என்று பலர் தெரிவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க: ஐபிஎல்: ”ஆட்டநாயகன் விருதை வென்ற நான்…”- மனம்திறந்த அஸ்வின்\n‘ஜீவா திரைப்படம், ஐபிஎல் டூ இந்திய கிரிக்கெட் அணி’- வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார். இதற்கு காரணம் அவர் சிறப்பான ஐபிஎல் தொடர் தான். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரே...\nஐபிஎல்: தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற போராடும் மன்தீப் சிங்\nநடப்பு ஐபிஎல் தொடரில் மன்தீப் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 23ஆம் தேதி இரவு மன்தீப் சிங்கி��் தந்தை ஹர்தேவ் சிங் காலமானார். தந்தையின் மரண துயரத்தை...\nஐபிஎல் ‘கேம் செட் மேட்ச்’ கேள்வி-பதில் போட்டி: பதிலை சொல்லுங்கள் பரிசை அள்ளுங்கள்\nநடப்பு ஐபிஎல் தொடரில் மேலும் சுவாரஸ்யமாக்க ‘த பிரிட்ஜ்’ தளம் ‘கேம் செட் மேட்ச்’ என்ற கேள்வி-பதில் போட்டியை நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் அன்றைய நாளின் ஐபிஎல் போட்டி தொடர்பாக கேள்விகள்...\nஐபிஎல்: ’கொரோனா பாதிப்பு டூ மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்’- ருதுராஜ் கெய்க்வாட்டின் எழுச்சிப் பயணம்\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 65 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல்...\nஐபிஎல்: பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் தங்களது 11ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினர் தங்களது வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக பச்சை நிற...\nஐபிஎல்: ட்விட்டரில் ரசிகர்களின் மரியாதையை பெற்ற ரானா, மன்தீப் சிங் – காரணம் என்ன\nநடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா-டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் நிதிஷ் ரானா சிறப்பாக விளையாடினார். அவர் தொடக்க ஆட்டக்காரராக...\nஐபிஎல்: ‘டிராப் கேட்ச் டூ அரைசதம்’- ட்ரோலுக்கு திவேட்டிய பாணியில் பதிலளித்த விஜய் சங்கர்\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ராஜஸ்தான் அணியின் வீரர் ஜோஸ் பட்லர் கொடுத்த கேட்சை விஜய் சங்கர் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் அவரை ரசிகர்கள் வசைப்பாட தொடங்கினர். இவரை பலரும் ட்விட்டரில் ட்ரோல் செய்ய தொடங்கினர். ஏனென்றால் நடப்பு ஐபிஎல்...\n‘ஜீவா திரைப்படம், ஐபிஎல் டூ இந்திய கிரிக்கெட் அணி’- வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2015/mar/07/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-1078491.html", "date_download": "2020-10-28T16:26:49Z", "digest": "sha1:A5PA53MVXEOVAMYVXYDWW43M6SQAWWLU", "length": 20523, "nlines": 158, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கச்சத்தீவை விட்டுத் தரமாட்டோம்: ரணில் விக்கிரமசிங்க- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nகச்சத்தீவை விட்டுத் தரமாட்டோம்: ரணில் விக்கிரமசிங்க\nகச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்றும், அதை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.\nதனியார் தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அளித்த பேட்டி:\nகச்சச்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்குச் சொந்தம் என்றே கருதுகிறது. அதனால், கச்சத்தீவைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா குரல் எழுப்பாது. நாங்களும் கச்சத்தீவை விட்டுத் தரப்போவதில்லை.\nஇந்த விவகாரம் இது தமிழக அரசியலில் ஒரு பகுதி என்பது எனக்கு நன்கு தெரியும்.\nமீனவர்களைச் சுடவில்லை: கச்சத்தீவில் மீன்பிடிக்கும் விவகாரத்தைப் பொருத்தவரை, அது எங்கள் வடக்குப் பகுதி மீனவர்களின் பாரம்பரிய உரிமை சார்ந்தது. எங்கள் தெற்குப் பகுதி மீனவர்கள் கூட, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய மீனவர்கள் வந்து இழுவை மூலம் மீன் பிடிப்பதாகக் கூறுகின்றனர். இது எங்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. இது எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. போர்க் காலத்தில் எங்கள் மீனவர்களை நாங்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவில்லை. இல்லையெனில், அவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வந்திருப்பர். ஒரு கட்டத்தில், இந்தியாவிலிருந்து வரும் மீனவர்களைச் சுட ஆயுதம் கூட விடுதலைப்புலிகள் கொடுத்தனர். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.\nதமிழக - இலங்கை மீனவர்களிடையேயான பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டும் என்று கருதுகிறேன்.\nஇந்திய மீனவர்கள் இழுவைமடி வலைகள் கொண்டு மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது. இது இலங்கையின் கடல் பரப்பு. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் இப்படி மீன் பிடித்தால் என்ன செய்திருப்பீர்கள்\nகச்சத்தீவு உடன்படிக்கை ஏற்பட்ட காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட படகு வகைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தத் தயார் என்றால் அதுதொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம்.\nதமிழக மீனவர்களை கடந்த காலங்களில் சுட்டிருக்கலாம். சில அப்பாவி மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டு உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இப்போது சுடுவது இல்லை.\n13-ஆவது சட்டத் திருத்தம்: இலங்கையில் 13-ஆவது சட்டத்திருத்தத்தைச் செயல் படுத்தி வருகிறோம். அது எப்படிச் செயல்படும் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். காவல் துறை செயல்பாடு அரசியலாக்கப்படுமோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர். சுதந்திர காவல் ஆணையம் இருந்தால் போதுமா அல்லது வேறு நடவடிக்கைகள் தேவையா என்று பார்க்க வேண்டும். முதல்வர்களின் தனிப்பட்ட ராணுவமாக காவல் துறை மாறிவிடக் கூடாது. இந்தியா போன்ற நிலைமை இங்கு இல்லை.\nஅகதிகள் விவகாரம்: தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் இலங்கைக்குத் திரும்ப ஏற்ற சூழல் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு இன்னும் சந்தேகம் தீராமல், மேலும் காலஅவகாசம் தேவைப்படும்பட்சத்தில், அவகாசம் அளிக்கலாம். சூழல் படிப்படியாக மேம்பட்டு, இயல்பு நிலை திரும்புகிறது என்று தெரிய வந்தால், இலங்கை அகதிகள் தாயகம் திரும்பலாமே என்று தமிழக மக்களே கருதத் தொடங்குவர். ஆனால், யாரையும் நாங்கள் நிர்பந்திக்க மாட்டோம். உள்நாட்டில் உள்ள அகதிகளை மீள் குடியேற்றம் செய்வதில் சில தாமதங்கள் ஆகின்றன. விரைவில் அவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவர்.\nதமிழகத்தை அறிவேன்: நான் முன்பு பிரதமராக இருந்த போது, தமிழகத்துடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருந்தோம். அவர்களுடன் தகவல் பரிமாற்றம் நடந்தது. நாங்கள் இந்திய அரசுடன்தான் பேச வேண்டும். ஆனால், எனக்கு சென்னையை நன்றாகத் தெரியும். அங்கு அடிக்கடி சென்று வருகிறோம். எங்களுக்கு அங்கு நண்பர்கள் உள்ளனர்.\nமோடி பயணம்: பிரதமர் மோடியை யாழ்ப்பாணத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம். தமிழர்களை மோடி யாழ்ப்பாணத்தில் சந்திக்க இருக்கிறார். இலங்கையின் இதர பகுதிகளுக்குச் செல்வது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் கண்டிக்குச் செல்லக்கூடும். அங்கு ஸ்ரீதலதா ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். வட மாகாணத்துக்கும் செல்வார் என்றே கருதுகிறேன். இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலான பயணம். இரு நாடுகளுக்கிடையிலா��� உறவுகளை மேம்படுத்தும் என்றார் அவர்.\n\"விடுதலைப் புலிகளுக்கு ராஜபட்ச பணம் கொடுத்தார்'\nவிடுதலைப் புலிகளுக்கு ராஜபட்ச பணம் கொடுத்தார் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.\nஇது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கூறியது:\nஇலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்தனர் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதை நான் ஏற்கவில்லை.\nவடக்கு மாகாண முதல்வரின் பேச்சு பொறுப்பற்றது. அவருடன் தொடர்பு கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் தீர்மானம் இது. இந்தியாவில் ஒரு மாநிலம், இந்திய அரசு இனஅழிப்பு நடத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றினால், இதேபோன்ற சிக்கல் தான் அங்கும் உருவாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் போன்றவர்களுடன் இதுபற்றிப் பேசி வருகிறேன். போர் நடந்த போது அனைத்துத் தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும், சிங்கள மக்களும் கூட கொல்லபட்டனர்.\nதமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என்பதை மறக்கக் கூடாது.\nபொதுவாகச் சொன்னால், இலங்கை பாதுகாப்புப் படையினர், இந்திய அமைதிப் படை, விடுதலைப் புலிகள் என்று அனைத்துத் தரப்பினராலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதை நாங்கள் மறுக்கவில்லை.\nஆனால், இலங்கை அரசு மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியுமா யாழ்ப்பாணத்தில் புலிகளின் அரசியல் தலைமை மிச்சம் இருந்திருந்தால், விக்னேஸ்வரன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று முதல்வராகப் பதவி ஏற்றிருக்க முடியாது என்பதை அவரே அறிவார்.\n2005 தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால், 2009-ல் நடந்த நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும். ராஜபட்சவை அதிபராக்கியது யார் தென் பகுதி மக்கள் அல்ல. 3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதில், ராஜபட்சவிற்கும் புலிகளுக்கும் ஓர் உடன்படிக்கை இருந்தது. ராஜபட்ச புலிகளுக்கு பணம் கொடுத்தார். பணத்தை எடுத்து சென்று கொடுத்த அமிர்காந்தன் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ இருக்கிறார். இது தெரிந்த விஷயம் தான் என்றார் ரணில் விக்கிரமசிங்க.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி ���ுகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/580476-auction-for-fish-lease-high-court-verdict-pointing-to-s-thurman-s-facebook-post.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-28T17:15:19Z", "digest": "sha1:RZUF6L7TNETBFAYO4IO4AHX2ANLS6K6I", "length": 25402, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "மீன் குத்தகைக்காகக் கண்மாய் ஏலம்; சோ.தர்மனின் முகநூல் பதிவைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பு! | auction for fish lease; High Court verdict pointing to S. Thurman's Facebook post! - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nமீன் குத்தகைக்காகக் கண்மாய் ஏலம்; சோ.தர்மனின் முகநூல் பதிவைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nகண்மாய்களுக்கும், உள்ளூர் மக்களுக்குமான உறவு எப்படிப் பாழாகி இருக்கிறது என்று எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய முகநூல் பதிவை முழுமையாகச் சுட்டிக்காட்டி, கண்மாய் ஏலம் குறித்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.\nதேனி மாவட்டம் போடி தாலுக்கா, அம்மாபட்டி கிராமத்தில் உள்ள மீனாட்சியம்மன் கண்மாயைத் தமிழக மீன்வளத் துறையானது மீன் பாசி வளர்ப்புக்கெனக் குத்தகைக்குக் கொடுத்திருந்தது. வழக்கமாக சுமார் 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் அந்தக் கண்மாயை, 3 ஆண்டுகளுக்கு வெறுமனே 19.44 லட்ச ரூபாய்க்கு மட்டுமே கொடுத்திருப்பதாகவும், முறைகேடான இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.மணி என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். குத்தகைதாரர்கள் நடந்துகொள்ளும் முறை குறித்தும் அதில் அவர் புகார் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மீன்வளத் துறையின் குத்தகை அனுமதியை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், எழுத்தாளர் சோ.தர்மனின் சமீபத்திய ம��கநூல் பதிவு ஒன்றை முழுமையாக மேற்கோள் காட்டியுள்ளார் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.\nஎழுத்தாளர் சோ.தர்மனின் முகநூல் பதிவின் சுருக்கம்\n\"ஒரு நாள் நான் கண்மாய்க் கரையில் அமர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது கிடை மாடுகளை மேய்க்கிற ஒருவர் வந்து, ரொம்ப பவ்யமாக, 'அய்யா எங்கள் மாடுகளுக்கு இந்தக் கண்மாயில் தண்ணீர் காட்ட தாங்கள் அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டார்.\n'நாங்க கமுதியில் இருந்து வருகிறோம். எல்லாக் கண்மாய்களையும் அரசு குத்தகைக்கு விட்டுருச்சு. குத்தகைதாரர்கள் மாடுகளைத் தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. கல்லால் எறிந்து விரட்டுகிறார்கள்' என்று விளக்கமும் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை.\nஅவர் மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். 'சம்சாரிகள் தங்களது பம்புசெட் கிணறுகளில்கூட மாடுகள் தண்ணீர் குடிப்பதைக் தடுப்பதில்லை. ஆனால், குத்தகைதாரர்கள் கண்மாய்களில் கூடத் தண்ணீர் குடிக்க விடுவதில்லை. மேலும், கண்மாய்களில் பறவைகளைக் கூடு கட்டக்கூட விடாமல் வெடிவைத்து விரட்டுகிறார்கள்' என்றும் சொன்னார். நான் மவுனித்துப் போனேன்.\nகண்மாய்களைக் குத்தகை என்ற பெயரில் ஃபாக்டரிகளாக மாற்றிவிட்டது அரசு. பல்வேறு துறைகளின் தலையீட்டால் ஊர் மக்களுக்கும் கண்மாய்களுக்குமான உறவை நாசப்படுத்திவிட்டது அரசு. அப்படியானால் இந்தக் கண்மாய்கள், ஏரிகள், ஊரணிகள், தெப்பக்குளங்கள், நீராவிகளை நம் முன்னோர்கள் யாருக்காக உருவாக்கினார்கள்\nசைபீரியாவில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் பறந்துவந்து, தமிழ்நாட்டிற்கு வருகிற ஒரு கொக்கை இங்கே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யவிடாமலும், மீன்பிடித்துப் பசியாற விடாமலும் நாம் விரட்டினால் அவை நம்மைப் பற்றி என்ன நினைக்கும் பட்சி தோஷமும், வாயில்லா ஜீவன்களின் வயிற்றெரிச்சலும் இந்த ஆட்சியாளர்களைச் சுட்டெரிக்கும்\".\nஇவ்வாறு சோ.தர்மன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.\nஇதுகுறித்து எழுத்தாளர் சோ.தர்மனிடம் கேட்டபோது, \"இன்று காலையில் சில வழக்கறிஞர்கள் எனக்கு போன் போட்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு விஷயமே தெரியும். தீர்ப்பு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறதாம். அந்தத் தீர்ப்பின் நகலையும் எனக்கு அனுப்பி வைத��தார்கள். 26 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில் என்னுடைய முகநூல் பதிவை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார் மாண்புமிகு நீதியரசர்.\n‘சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் பதிவைப் பாருங்கள்’ என்ற வாசகமும் அந்தத் தீர்ப்பில் இடம்பெற்றிருக்கிறது. கூடவே, 'கண்மாய் போன்ற நீர்நிலைகளை ஏலம் விடும் நடைமுறைகளை மாற்றுங்கள். நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை உறுதிப்படுத்துங்கள்' என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளார்.\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு என்பது இந்திய அரசின் ஆவணங்களில் ஒன்று. அது காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படுவதுடன், பல்வேறு சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்களால் வாசிக்கப்படும். மேற்கோள் காட்டப்படும். அந்தத் தீர்ப்பில் என்னுடைய பெயரும், கருத்தும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடைகிறேன். நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநம்முடைய வழக்கறிர்கள், நீதிபதிகள் பலர் கடுமையான வேலை நெருக்கடிக்கு மத்தியிலும் சமகாலப் படைப்புகளையும், படைப்பாளிகளின் கருத்துகளையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பது உள்ளபடியே மகிழ்ச்சி தருகிறது. அந்த முகநூல் பதிவில் வலியுறுத்துகிற கருத்தைத்தான் என்னுடைய 'சூல்' நாவலிலும் வலியுறுத்தியிருந்தேன்.\nஒவ்வொரு நீர்நிலைகளிலும் அந்தந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அரசும் தற்போதிருக்கிற ஏல நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்\" என்று சோ.தர்மன் தெரிவித்தார்.\nகோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் திருநங்கைளுக்கு பசுமை வீடுகள், வாழ்வாதார வசதி: தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு\nஇந்திய பி.பீ.ஓ. ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்குக; மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை நிலை என்ன கூடுதலாக எவ்வளவு நாட்கள் தேவைப்படும்: உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கேள்வி\nபாளை. பள்ளி மாணவர் வரைந்த பிரதமரின் 114 உருவப்படங்கள் கண்காட்சி\nசோ.தர்மன்முகநூல் பதிவுஉயர் நீதிமன்றம் தீர்ப்புமீன் குத்தகைகண்மாய் ஏலம்High Court verdictFacebook postகண்மாய்கள்தமிழக மீன்வளத் துறைபறவைகள்\nகோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் திருநங்கைளுக்கு பசுமை வீடுகள், வாழ்வாதார வசதி: தூத்துக்குடி மாவட்ட...\nஇந்திய பி.பீ.ஓ. ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்குக; மத்திய...\nசாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை நிலை என்ன கூடுதலாக எவ்வளவு நாட்கள் தேவைப்படும்:...\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nபொன்பத்தி ஏரியில் குவியும் பறவைகள்\nபறவைகள் சரணாலயமாக விளங்கும் நஞ்சராயன் குளத்தில் தேனீக்களுக்காக மலர் வனம் அமைக்க திட்டம்\n'புத்தம் புதுக் காலை' புதிய சர்ச்சை: கார்த்திக் சுப்புராஜ் குறும்படத்தின் மீது அஜயன்...\nஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக வைகை வடகரையில் 40 ஆண்டுகள் பழமையான மரம் வெட்டி...\n17% ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nமத்திய அரசைக் கண்டித்து நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்\nகுருபூஜைகளுக்கு செல்வதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுரை\nகாலி தண்ணீர் பாட்டில்களில் உருவான குளியலறை கட்டிடம்: திடக்கழிவு மேலாண்மையில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்- முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா சிறப்புப் பேட்டி\nமின் வாகன யுகம்: தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன\nமக்களிடம் இருந்து மதுரை மீனாட்சியைப் பிரித்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோயிலுக்குச் செல்லும்...\nஆட்சியில் பங்கு கேட்குமா விடுதலை சிறுத்தைகள்- எம்.பி. ரவிக்குமார் சிறப்புப் பேட்டி\nவிவசாயிகள் மீதுள்ள பாசத்தினால் அல்ல, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா ஒரு நிர்பந்தம்தான்,...\nஉரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து திமுக வழக்கு: வழக்கிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்...\nஉங்கள�� பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/50980/", "date_download": "2020-10-28T16:32:15Z", "digest": "sha1:3WB4GTYJ2DPXRI5UMKHTUQCGGQY4ZUGX", "length": 6882, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "குமுழமுனையில் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகுமுழமுனையில் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை பிரதேசத்தில் மக்களுக்கான பொலிஸ் சேவைகள் கிராமத்திலேயே வழங்கும் நோக்கத்துடன் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைவாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரி அவர்களால் நடமாடும் பொலிஸ் நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்த பிரதேசத்தை அண்டியுள்ள கிராமங்களை சேர்ந்த 600க்கு மேற்ப்பட்ட குடும்பங்களை சேந்தவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைவான நிலையில் 15 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு சென்றே தமது தேவைகளை பூர்த்திசெய்யவேண்டியிருந்தது.\nஇந்நிலையில் மக்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் நோக்கோடு இந்த நடமாடும் பொலிஸ் நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது இந்த பொலிஸ் நிலையத்தினூடாக டெங்கு ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டவிரோத செயற்ப்பாடுகளை தடுத்தல் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்ப்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது\nஅத்தோடு இன்றைய தினம் பிரதேச மக்களுக்காக மரக்கன்றுகளும் பொலிசாரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleபுதிய தேர்தல் சட்டத்தில், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இருமடங்கு\nNext articleகிழக்கு மாகாண தமிழ்இலக்கியவிழா கல்முனையில்\nஇன்று கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் வித்தியாரம்பம்.\nகண்டி மத்திய சந்தையில் உள்ள மீன் சந்தை வளாகத்தை தற்காலிகமாக மூடநடவடிக்கை\nவீதிகளில் இராணுவத்தினர் பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்\nநாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம்\nஆலையடிவேம்பு பிரதேசத்தில் டெங்கு பரவுவதைகட்டுப்படுத்த நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/business-news.html", "date_download": "2020-10-28T16:29:04Z", "digest": "sha1:FACWYZUWBLBYVLARPRM4NQZDYIQRJWZV", "length": 15336, "nlines": 84, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nவானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா கார்த்தி சிதம்பரம் கேள்வி ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nலக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம்\nரயிலில் செல்லும் பயணிகளின் உடைமைகளை அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று சேர்க்கவும், வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்கு…\nஅமெரிக்காவின் பிரபல இருசக்கர தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் இந்தியாவிலிருந்து வெளியேறும் திட்டத்தில் இருக்கிறது.\nஉணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி, ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பாக அறிவித்துள்ளது. 'ஸ்விகி நிறுவனத்துக்கு இது மிகவும் சோகமான…\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nகொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. …\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு நேரம் சரியில்லை அவருக்கு எதிரான சீன வங்கிகளின் 680 மில்லியன் டாலர்…\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nஊபர் நிறுவனத்தை தோற்றுவித்த ட்ராவிஸ் கலாநிக், தனது இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கெனவே இதன் தலைமை அதிகாரி…\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\nஉலக சர்க்கரை உற்பத்தியில் ,முதலிடம் பிடித்துள்ள இந்தியா, சர்க்கரை ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு 50 லட்சம்…\nபி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வுக்கு 79,000 பேர் விண்ணப்பம்\nபி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட விருப்ப ஓய்வு திட்டத்தில், 79,000 பேர் ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளனர்.\nஏர்டெல், வோடஃபோன் கட்டணம் உயர்கிறது\nஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துகின்றன.\nமூடீஸ் நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தர நிறுவனமான ’மூடீஸ்’ இந்தியாவுக்கான தரக்கண்ணோட்டத்தை எதிர்மறை என்று அறிவித்துள்ளது.\nஏழாயிரம் ஊழியர்கள் நீக்கம்: காக்னிசண்ட் முடிவு\nஐடி நிறுவனமான காக்னிசண்ட் 2020 ஆம் ஆண்டுக்குள் 7000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.\nமுதன்மையான கைபேசி நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் விரைவில் இந்தியாவில் தனது கைபேசி சேவையை நிறுத்திவிட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தொலைதொடர்பு…\nஇந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென எச்சரிக்கை\nநடப்பாண்டில் இந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென சர்வதேச பண நிதியம் தெரிவித்துள்ளது.\nரெப்போ வட்டி குறைப்பு: பொது வங்கிகளில் வட்டி குறையும்\nரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.\n10 ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்வு\nபங்குச் சந்தையில் இன்று ஒரேநாளில் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகமான…\n'உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது' - நிதி ஆயோக் துணைத் தலைவர்\nபொருளாதார பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ்…\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தின் மூலம் தமிழகத்துக்கு 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய்…\n'சவுதியிலிருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் இல்லை' - மத்திய அரசு\nசவுதியில் உள்ள கச்சா எண்ணெய் நிறுவனம் மீது ஏமன் கிளர்ச்சிப் படை தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்து கச்சா எண்ணெய்…\nஇருசக்கர வாகன விற்பனை சரிவு\nகடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 22.24 சதவிகிதம் சரிந்துள்ளது.\nகேரளத்தில் 15 கிளைகளை மூடியது முத்தூட் பைனான்ஸ்\nபிரபல நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் கேரளத்தில் உள்ள தனது 15 கிளைகளை செப்டம்பர் 4-ஆம் தேதி முதல்…\n80 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பிஎஸ்என்எல் திட்டம்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின்…\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில், இதற்கான அவகாசம் எதுவும் நீடிக்கப்படவில்லை என…\nகள்ள நோட்டுகள் 121 சதவீதம் உயர்வு - ரிசர்வ் வங்கி\nகடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது 2018-19ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 121 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி…\nரிலையன்ஸ் கேப்பிட்டல் லாபம் ரூ 1,218 கோடி\nரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ 1.218 கோடி லாபம் ஈட்டி உள்ளது.\n10,000 ஊழியர்களை நீக்கும் நிலையில் பார்லே\nஜிஎஸ்டி வரி விதிப்பில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் 10,000 ஊழியர்களை நீக்கும் நிலை ஏற்���ட்டிருப்பதாக பிரபல பிஸ்கட் நிறுவனமான பார்லே…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-10-28T16:35:51Z", "digest": "sha1:ZNEE2KKEJDH7K2KW4RULS7OQMVBOYMUJ", "length": 15316, "nlines": 156, "source_domain": "cinenxt.com", "title": "சீரியலுக்கு குட்பை சொன்ன வாணி போஜன் | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n மாறு வேடத்தில் வந்து அசத்திய நடிகை – சர்ப்பிரைஸ் வீடியோ இதோ\nதனுஷ் – ராம்குமார் இணையும் திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா\nமுதல்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்திய நடிகை பூனம் பஜ்வா, வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்- இது தெரியுமா, எந்த படம்\nகதறி அழுத பிக் பாஸ் வனிதாவா இது படு மேக்கப்புடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ படு மேக்கப்புடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் – முக்கிய நபர் கூறியது\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மேலும் இருவர் அடடே\nமணிரத்னத்தின் ஆந்தாலஜி படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் பிரபலங்கள் – ஏன் தெரியுமா\nமுதல்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்திய நடிகை பூனம் பஜ்வா, வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..\nHome/சின்னத்திரை/சீரியலுக்கு குட்பை சொன்ன வாணி போஜன்\nசீரியலுக்கு குட்பை சொன்ன வாணி போஜன்\nசின்னத்திரையில் பிரபலமான நடிகை வாணி போஜன், ‘ஓ மை கடவுளே, லாக்கப்’ ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இப்போது நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருவதால் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இனி டிவி சீரியல்களில் நடிக்க நேரம் இருக்காது. ஏனென்றால் சீரியல்கள் ஆண்டுக்கணக்கில் ஓடும், இனி ஆண்டுதோறும் நடிக்க முடியாது. தற்போது 4 படங்களில் நடிக்கிறேன். இவற்றில் விதார்த் உடன் படம் ரொம்பவே வித்தியாசமானது. வெளிமாநிலம் என்றாலும் தமிழ் நன்றாக பேசுவேன். இதை கடவுள் கொடுத்த வரமாக எண்ணுகிறேன் என்கிறார் வாணி.\n மாறு வேடத்தில் வந்து அசத்திய நடிகை – சர்ப்பிரைஸ் வீடியோ இதோ\nதனுஷ் – ராம்குமார் இணையும் திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா\nமுதல்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்திய நடிகை பூனம் பஜ்வா, வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்- இது தெரியுமா, எந்த படம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்- இது தெரியுமா, எந்த படம்\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\n மாறு வேடத்தில் வந்து அசத்திய நடிகை – சர்ப்பிரைஸ் வீடியோ இதோ\nதனுஷ் – ராம்குமார் இணையும் திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா\nமுதல்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்திய நடிகை பூனம் பஜ்வா, வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்- இது தெரியுமா, எந்த படம்\nகதறி அழுத பிக் பாஸ் வனிதாவா இது படு மேக்கப்புடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ படு மேக்கப்புடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ\nதனுஷ் – ராம்குமார் இணையும் திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா\nமுதல்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்திய நடிகை பூனம் பஜ்வா, வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்- இது தெரியுமா, எந்த படம்\nகதறி அழுத பிக் பாஸ் வனிதாவா இது படு மேக்கப்புடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ படு மேக்கப்புடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் – முக்கிய நபர் கூறியது\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மேலும் இருவர் அடடே\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nகவுதம் மேனன் படத்தில் காயத்ரி\nதெறிக்கும் ஆடி வெள்ளி ஸ்பெஷல் அப்டேட், மெர்சல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nதூது அனுப்பி பட வாய்ப்பை பெற்ற நடிகை\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா\n2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/interest-for-interest-on-loans-supreme-court-ordered-to-submit-affidavit-to-central-government-by-thursday-40713", "date_download": "2020-10-28T18:03:32Z", "digest": "sha1:IJCIV2WAW3ROFWYQFSIWFBENCSF6VDS2", "length": 10432, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் - பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் பட���்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nவங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் - பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nவங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இ.எம்.ஐ செலுத்த ஒத்திவைக்கப்படும் காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு 3-வது முறையாக விசாரணைக்கு வந்த போது, வரும் வியாக்கிழமைக்குள் மத்திய அரசு இவ்வழக்கில் அரசுப் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதுவரை கடன் வசூலிப்பது தொடர்பான, தற்போது உள்ள இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\n« உளவுத்துறை எச்சரிக்கை - முதலமைச்சரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகரிப்பு காலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல��� - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு »\nலோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 லிருந்து 67 ஆக உயர்வு\nநளினி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதிப்பு\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_19,_2012", "date_download": "2020-10-28T17:23:19Z", "digest": "sha1:WJYBMOWDL7QVUYICVJAASNZUQDYKN62A", "length": 4350, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 19, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 19, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மே 19, 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 19, 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 18, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மே 20, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/மே/19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/11/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-10-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-28T17:37:16Z", "digest": "sha1:X5FDJOGJT7TVJMW7ROYVAOYRT7IEO7A2", "length": 33444, "nlines": 164, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, October 28அ���ியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவிஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே – அரியதோர் ஆன்மீகத் தகவல்\nவிஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே – அரியதோர் ஆன்மீகத் தகவல்\nவிஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே – அரியதோர் ஆன்மீகத் தகவல்\nபாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அகிலத்தில் உள்ள‍ மக்க‍ளை காக்க‍வும், தீயவர்களை\nஅழிக்க‍வும் எடுத்த‍துதான் 10 அவதாரங்கள் என்பது நாமறிந்த செய்தியே ஆனால் விஷ்ணு, இந்த 10 அவதாரங்களையும் எடுக்க‍க் காரணமாக இருந்தது ஒரு முனிவரின் சாபம்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆனால் விஷ்ணு, இந்த 10 அவதாரங்களையும் எடுக்க‍க் காரணமாக இருந்தது ஒரு முனிவரின் சாபம்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா மேற்கொண்டு படியுங்கள் உணரு ங்கள்.\nபலநூறு ஆண்டுகளுக்குமுன், சூரிய வம்சத்தை சார்ந்த அம்பாரிஷா\nஎன்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமான் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறா வது தினங்களில் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து வந்தவன். அன்று முழுவதும் ஹரியைக்குறித்த பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு பொழுதைக் கழித்தப்பின் அடுத்த நாளான துவாதசி அன்று விரதத்தை முடித்துக் கொள் வான். அந்த கடுமையான விரத முறையை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொண்டது இல்லை.\nஅப்படி இருக்கையில் ஒரு முறை துவாதசி தினத்த ன்று அம்பாரிஷின் அரண்மனைக்கு முனிவர்களில் மாமுனியான துர்வாசர் வந்திருந்தார். அவர் சற்று முன்கோபக்காரர். அன்று மன்னன் ஏகாதசி விரதத் தில் இருந்தான். மாமுனிவரை கண்டவன் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அர்க்கியபாத்யம் கொடுத்ததுடன்\n(கை கால் களை அலம்பிக்கொள்ள தண்ணீர் தருவது) மாமுனிவரிட ம் தான் ஏகாதசி விரதத்தை துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்திற்குமுன் முடிக்க வேண்டி இருப்பதால் விரைவாக காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வந்து விடுமாறு அவரிடம் மிகவும் பணிவாக வேண்டிக் கொண் டான். அவன் வேண்டுகோளை ஏற்ற மாமுனி வரும் நதிக் கரைக்குசென்று தன்னுடைய ஆசார அனுஷ்டானங்களை முடித்துக் கொ ண்டு அரண்மனைக்குத் திரும்பி வரத்துவங்கி���ார் . ஆனால் துரதி\nஷ்டவ சமாக அனுஷ்டானங்களை முடித்துக்கொள்ள நேரம் ஆகி விட்டது. துவாதசி காலநேரம் முடிந்துவிடும் என்பதை மறந்து விட்டார். குறிப்பிட்ட நேரத்திற்குள் முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான்.\nதன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக்காலமும் துவாதசி காலநேரம் முடிவதற்கு முன் தவறாமல் தன் விரதத்தை முடித்துக்கொண்டு வந்திருந்தான். சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை. வந்த விருந்தாளி சாப்பிடுவதற்கு முன்தான் சாப்பிடுவது தவறு என்பதால் மன்னன் தவித்தா ன். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி காலநேரம் கடக்கும்முன் முடிக்கவேண்டும். மாமுனிவரையும் அவமானப்படு த்துவது போல அவர் வரும் முன்னர் சாப்பிடக் கூடாது. என்ன\nசெய்வது என புரியாமல் குழம்பி நின்றவன் யோசனை செய்தான். என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவ து உணவு அருந்தியதற்கு சமானம் அல்ல என்பதினால் சிறிது தணிணீர் மட்டும் பருகிவிட்டு விரதத்தை முடித் துக் கொண்டான். வேறு வழி இல்லை, தணிணீர்கூட அருந்தாமல் இருந் தால் விரதம் முடிந்துபோனதாக கருதமுடியாது என்பதினால் அதை செய்த பின் முனிவர் வரும் வரை காத்திருந்தான்.\nதனது காலைக்கடமைகளை முடித்துக்கொண்ட துர்வாச முனிவர் வந்தார். அரண்மனைக்கு வந்த வர் மன்னன் விரதத்தைமுடித்துக் கொண்டு விட் டதை பார்த்தார். தன்னுடைய முக்காலமும் உண ரும் சக்தியினால் நடந்து முடிந்திருந்த அனைத் தையும் அறிந்துகொண்டார். துவாதசி காலநேரம் முடியும்முன் தண்ணீர் அருந்தி விரதத்தை முடித் துக்கொண்டதோ உணவு அருந்தியதற்கு இணை ஆகாது என்ற சாஸ்திரம்\nஅவருக்கும் நன்கே தெரியும். ஆனாலும் முன் கோபம் அவரை மீறிக்கொண்டது. மன்னனை ‘நான் வரும்முன்னரே உணவை அருந்தி பாபம்செய்து விட்டாய்’ எனக் கோபித்துக்கொண்டு சாபம் கொடுக்கத் தயார் ஆனார்;. மன்னன் பார்த்தான். அந்த சாபத்தினால் ஏற்பட இருக்கும் அழிவைத் நாராயணன் மூல மே தடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தான். ஆகவே மா முனிவர் சாபம் தரத்துவங்கும் முன்னரே நாராயணனைத் துதித்து தியானம் செய்யத்துவங்கினார். அவர் தியானம் செய் யத் துவங்கியதுமே நாராயணன் அவர்களுக்கு இடையில் வந்துநின்று கொண்டுவிட்டார். துர்வாச\nமுனிவர் சாபம் தரும்முன் தன் னை காப்பாற்றுமாறு விஷ்ணுவின் கால்களைப்பிடித்துக் கொண்டு அம்பாரிச மன்னன் கெஞ்சினான். அதனால் துர்வாசமுனிவர் நோக்கி ஸ்ரீமான் நாராயணண் கூறினார் ‘மகரிஷியே இந்த அம்பாரிச மன்னன் என்னுடைய உண் மையான பக்தன். நீ எந்த சாபத்தைக் கொடுத்தாலும் அது அவனிடம் போய் சேராது , என்னையே அது வந்தடையும். ஏன் எனில் என்னிடம் தஞ்சம் அடைந்து விட்டவர்களைக்காப்பதுவது என் கடமை. நிங்கள் என்ன சாபம் தந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான்\nஅதைக்கேட்ட துர்வாச முனிவருக்குத்தெரிந்தது உலகத்தின் நன்மையைக் கருதித்தான் இப்படி ஒரு நிலைமை வந்திருக்கின்றது. பூமியில் உள்ள மக்களின் நன்மையைக் கருதித்தான் கடவுள் பூமி யில் அவதரிப்பார் என்பது தெரிந்திருந்ததாலும், ஏதோ ஒரு காரணத்திற்\nகாக நாடகம் நடந்துள்ளது என்பதை புரிந்துகொண் டதினாலும் தன்னைப் போன்ற மற்ற முனிவர்களின் நலனை மனதில் வைத்துக்கொண்டு ஸ்ரீமன் நாராய ணனுக்கு தான்கொடுக்க உள்ள சாபமும் நன்மைக்கா கவே இருக்கட்டும் என எண்ணிய துர்வாசர் கூறினார் ‘சரி, நான் கொடுக்க\nஉள்ள சாபமும் ஸ்ரீஹரி ஆகிய உங்கள்மீதே விழ ட்டும். அதன்படி நீங்கள் பூமியில் பல பிறவிகள் எடுக்கவேண்டும்’ அப்படிபொதுநன்மையை மனதி ல் கொண்டவணிணம் துர்வாசமுனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாகவே விஷ்ணு பூமியில் பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருந்தது.\n==> சாந்தி பிரியா & தமிழ்த் தாமரை\nஇந்த வரியின் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்\nPosted in அதிசயங்கள் - Wonders, ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged 10 அவதாரங்கள், Ambareesha, Avathar, avatharam, Bajan, Dasadharam, Dasavatharam, Devotee, Dhurvasar, Ekadasi, full moon day, King, Munivar, Pournamy, Rishi, song, Sriman Narayanan, Sun, Thurvasar, Thuvadasi, Vishnu, அம்பாரிஷா, அவதாரம், ஆட்சி, ஏகாதசி, சாபம், சூரிய வம்சம், த பஜனைப் பாடல், தசம், தசாவதாரங்கள், தசாவதாரம், துர்வாச, துர்வாச முனிவர், துர்வாசர், துவாதசி, பக்தன், பத்து, பெளர்ணமி, மன்னன், முனிவர், விரதம், விஷ்ணு, ஸ்ரீமான் நாராயணன், ஹரி\nPrev42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை தொடர்ச்சியாக குடித்து வந்தால்\nNext\"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்\" – நடிகை ஸ்ரீதிவ்யா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவ��ும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍வித��கள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,637) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/cm-on-mekethatu-issue.html", "date_download": "2020-10-28T16:38:10Z", "digest": "sha1:QI3PPD72QOTTREX3T5IIARE6QU4DLGFM", "length": 7636, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விளக்கம்", "raw_content": "\nவானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா கார்த்தி சிதம்பரம் கேள்வி ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nமேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விளக்கம்\nதெலங்கானா ஆளுநராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை சாலிகிராமம் இல்லத்துக்குச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழன���ச்சாமி சந்தித்துப்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விளக்கம்\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 22:16:04 IST\nதெலங்கானா ஆளுநராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை சாலிகிராமம் இல்லத்துக்குச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசினார்.\nமரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.\nதமிழக அரசு மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, கர்நாடகா அணை கட்டக் கூடாது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தின் 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nமூதாட்டி வீட்டின் முன் சிறுநீர் கழித்தவர் எய்ம்ஸ் மருத்துவர் குழுவில் சேர்ப்பு - வலுக்கும் எதிர்ப்பு\n'என் உயிருக்கு ஆபத்து' - இயக்குநர் சீனு ராமசாமி அதிர்ச்சித் தகவல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_9835.html", "date_download": "2020-10-28T16:40:20Z", "digest": "sha1:KFOSEUFILZFMBKH26FGZWT5YS3Y4CKFW", "length": 3349, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "100 கோடி வசூலித்து சாதனை படைத்தது சென்னை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n100 கோடி வசூலித்து சாதனை படைத்தது சென்னை எக்ஸ்பிரஸ்\nஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படம் நான்கே நாட்களில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஷாருக்கான்- தீபிகா படுகோன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ்.\nஇப்படம் கடந்த 8ம் திகதி உலகம் முழுவதும் வெளியானது. மேலும் தமிழகம் உட்பட சில பகுதியில் ரம்ஜான் ஸ்பெஷலாக 9ம் திகதி வெளியானது.\nஇதற்கிடையே விஜய்யின் தலைவா படமும், பவன் கல்யாண் நடிப்பில் உருவான தெலுங்கு படமும் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதனால் அந்த படங்களுக்காக புக் செய்து வைத்திருந்த திரையரங்குகளில் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியானது.\nஅதாவது, உலகம் முழுவதும் 3500 அரங்குகளில் வெளி���ாகி வசூலைக் குவித்து வருகிறது. முதல் நாளில் 33.12 கோடியும், இரண்டாம் நாளில் 28.05 கோடியும், மூன்றாம் நாளில் 32.50 கோடியும் வசூலித்து 100 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது சென்னை எக்ஸ்பிரஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/sql-nosql-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-28T17:47:37Z", "digest": "sha1:33MF7K4EC52A6W2PEQPEH2SUREMPZMLT", "length": 21253, "nlines": 217, "source_domain": "www.kaniyam.com", "title": "SQL , NoSQL ஆகிய தரவுத்தளங்களுக்கு இடையிலான உண்மையான வேறுபாடுகள் – கணியம்", "raw_content": "\nSQL , NoSQL ஆகிய தரவுத்தளங்களுக்கு இடையிலான உண்மையான வேறுபாடுகள்\nகவிமொ(SQL) என சுருக்கமாக அழைக்கப்பெறும் கட்டமைக்கப்பட்ட வினவுமொழிகள் ( Strutured Query Languages) கவிமொஇல்லாதது( NoSQL) கட்டமைக்கப்படாத வினவுமொழிகள் (Not Only Strutured Query Languages) ஆகிய இரண்டு தரவுத்தளங்களும் தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சேகரிக்க பயன் படுத்தப் படுகின்றன .மேலும் SQL , NoSQL ஆகியஇவ்விரண்டும் தரவுகளை சேமிக்கவும், நிர்வகிக்கவும், அணுகவும் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான தரவுத்தள தொழில்நுட்பங்களாகவும் அமைந்துள்ளன.\nஅதனால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய தரவுகளை நிர்வகிக்க SQL அல்லது NoSQL ஆகிய இரண்டில் ஏதாவதொன்றினை பயன்படுத்திகொள்கின்றன.\nகணினி அறிவியல் பின்னணியைச் சேர்ந்தவர் என்றால், இந்த SQL ,NoSQL ஆகிய இரண்டு சொற்களையும் அல்லது விதிமுறைகளையும் பற்றிய விவரங்கள்அவருக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருக்கும்.\nஇருப்பினும், SQL அல்லது NoSQL என்றால் என்ன என்று தெரியாத புதியவர்கள் எனில், சரியான வரை யறையின் உதவியுடன் இவ்விரண்டையும் பற்றி அறிந்துகொள்க. இவ்விரண்டிற்கான வரையறை பின்வருமாறு\nகவிமொ(SQL) என்பது கட்டமைக்கப்பட்ட வினவல் மொழிகளைக் ( Strutured Query Languages)குறிக்கிறது. அதாவதுதொடர்புடைய தரவுத்தளங்களில், தரவுகளை கையாளுவதற்கும்இந்த கவிமொ(SQL) என்பது பயன் படுத்தப்படுகிறது.\nகவிமொஇல்லாதது( NoSQL) என்பதுகட்டமைக்கப்படாத வினவுமொழிகள் (Not Only Strutured Query Languages) அதாவது கவிமொஇல்லாதது( NoSQL) என்பதைகொண்டு SQL மட்டுமல்ல. ஒரு தொடர்புடைய தரவுத்தளத்தில் தரவுகளைக் கையாளுதல்,மட்டுமல்லாமல் அவ்வாறான தரவுகளைமீட்டெடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nஇப்போது SQL, NoSQL ஆகிய இரண்டின் வரையறை தெரிந்துகொண்டோம். அதனை தொடர்ந்து இவ்விரண்டு தொழில்நுட்பங்களுக்கிடையிலான வேறுபாடுகளை மட்டும் ஆழமாகப் பார்த்திடுவோம்,\nSQL , NoSQL ஆகியஇவ்விரண்டையும் வகைப்படுத்துவதற்கு முன், முதலில் தொடர்புடைய தரவுத்தளத்திற்கும் தொடர்பற்ற தரவுத்தளத்திற்கும் உள்ள வேறுபாட்டினை மட்டும் முதலில் புரிந்துகொள்க.\nRDBMS எனசுருக்கமாக அழைக்கப்பெறும் தொடர்புடைய தரவுதளமானது ஒருவருக்கொருவர் தொடர்புடைய தரவுகளை சேமிக்கவும் நிருவகிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது தொடர்புடைய மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.அதேசமயம் தொடர்புஅல்லாத தரவுத்தளமானது தொடர்புடைய மாதிரியைப் பயன்படுத்தாது மேலும் நெகிழ்வான தரவுகளின் மாதிரியைப் பின்பற்றுகிறது.\nதொடர்ந்து SQL , NoSQL ஆகியவற்றின் தரவுகளின் அமைப்பு எந்த பிரிவின் கீழ் வரும் என ஒப்பிடும்போது\nSQL என்பது தொடர்புடையதரவுதளநிருவாக அமைவை பின்தொடர்கிறது, அதே நேரத்தில் NoSQL என்பது தொடர்புஅல்லாத தரவுதளநிருவாகஅமைவைப் பின்பற்றுகிறது.\nSQL செங்குத்து அளவைப் பயன்படுத்துகிறது, அதாவது இதனுடைய கணக்கீட்டு சக்தியை அதிகரிக்க ஒற்றை சேவையகத்தின் அல்லது தரவுத்தளத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். ஆனால் NoSQl கிடைமட்ட அளவைப் பயன்படுத்துகிறது, அதாவது இதனுடைய கணக்கீட்டு சக்தியை அதிகரிக்க ஒற்றை சேவையகத்திற்கு பதிலாக ஒன்றிற்கு மேற்பட்ட பல்வேறு சேவையகங்களாக அவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.\nஅமைப்புமுறைகள் என்பது தரவுத்தள பொருட்களின் தொகுப்பாகும், இது தரவுத்தளத்தின் தருக்க கட்ட மைப்பை தீர்மானிக்கிறது. அதனடிப்படையில் ஒப்பிடும்போது SQL ஆனது முன் வரையறுக்கப்பட்ட செயல்திட்டத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால் NoSQL தரவுத்தளத்திற்கான இயக்கநேர அமைப்புமுறைகளைப் பயன்படுத்துகிறது.\nதரவை சேமிக்கவும், மீட்டெடுக்கவும் , நிருவகிக்கவும் SQL ஆனது அட்டவணைகளைப் பயன்படுத்துகிறது. எனவே, அடிப்படையில் SQL என்பது அட்டவணையின் அடிப்படையிலான தரவுத்தளமாகும். அதற்குபதிலாக NoSQL என்பது திறவுகோள் மதிப்பு(Key-value )தரவுகள், வரைபட தரவுத்தளங்கள், ஆவண தரவுத்தளங்கள் , நெடுவரிசை சார்ந்த தரவுத்தளங்கள்.ஆகிய நான்கு வகைகளாக இருக்கலாம்\n5. படிநிலை தரவு சேமிப்பு\nதரவுத்தளத்தில், படிநிலை தரவு சேமிப்பு என்பது ஒரு தரவுத்தள மாதிரியாகும், இது பெற்றோர்-��ிள்ளை உறவு அல்லது மரம் போன்ற கட்டமைப்பைப் பின்பற்றுகிறது.அதனடிப்படையில் இவைகளை ஒப்பிடும்போது SQL ஆனது, படிநிலை தரவு சேமிப்பகத்திற்கு மிகவும் பொருத்தமானது அன்று. அதேசமயம், படிநிலை தரவு சேமிப்பகத்திற்கு NoSQL மிகவும் பொருத்தமானது.\nஎல்லா SQL தரவுத்தளங்களுக்கும், நாம் பயன்படுத்தும் வினவல் மொழி SQL (கட்டமைக்கப்பட்ட வினவல் மொழியாகும்).ஆனால், NoSQL க்கு குறிப்பிட்ட வினவல் மொழிகள் எதுவும் இல்லை, அடிப்படையில் NoSQL இல் தரவைக் கையாள பயன்படும் மொழியை UnQL (கட்டமைக்கப்படாத வினவல் மொழி) என்று அழைக்கப்படுகிறது.\n7. சிக்கலான வினவல்கள்(Complex Queries)\nசிக்கலான வினவல்களுடன் பணியாற்ற SQL சிறந்ததாகும். சிக்கலான வினவல்களைக் கையாள NoSQL ஆனது ஒரு நல்ல வழி அன்று.இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்னவென்றால், SQL தரவுத்தளங்கள் கட்டமைக்கப்பட்டவை ,இதனுடைய அட்டவணைகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. எனவே, இதில் சிக்கலான வினவல்களை (எடுத்துக்காட்டு – உள்ளமைக்கப்பட்ட வினவல்கள்) எளிதாக இயக்கலாம்.\nஆனால், NoSQL ஒரு கட்டமைக்கப்படாத தரவுத்தளமாகும், எனவே, சிக்கலான வினவல்களை இங்கு இயக்குவது மிகவும் கடினமாகும்.\nSQL தரவுத்தளமானது சிறிய, நிலைத்தன்மையுடைய, தனிமைப்படுத்தப்பட்ட, நிலைத்த(Atomicity, Consistency, Isolation, Durability)(ACID)) எனும் மாதிரியைப் பின்பற்றுகிறது. அதற்குபதிலாக, NoSQL தரவுத்தளமானது அடிப்படையாக கிடைக்கிறது, மென்மையான நிலை, இறுதியில் நிலைத்தன்மை (Basically Available, Soft State, Eventually Consistency( Base))எனும் மாதிரியைபின்பற்றுகிறது.\nSQL ஐ 1970 களில் ஐபிஎம் உருவாக்கியது. ஆனால், NoSQL ஐ 1998 இல் கார்லோ ஸ்ட்ரோஸி உருவாக்கியுள்ளார். SQL ஆனது NoSQL ஐ விட பழையது என்பதால் SQL இன் சமூக ஆதரவு NoSQL ஐ விட அதிகம். இதன் விளைவாக, NoSQL உடன் ஒப்பிடும்போது SQL தொடர்பான பல மன்றங்கள் , சமூககுழுக்கள் பயன்பாட்டில் இருப்பதை காணலாம்.\nSQL தரவுத்தள மேலாண்மை அமைப்பில் MySQL, Oracle, Microsoft SQL Server , Sybase ஆகியவை நடைமுறை யில் உள்ள ஒருசில பிரபலமான எடுத்துக்காட்டுகளாகும் . அதற்குபதிலாக, NoSQL தரவுத்தள மேலாண்மை அமைப்பில் MongoDB, Neo4js, Hbase ஆகியவை நடைமுறையிலுள்ள ஒரு சில பிரபலமான எடுத்துக்காட்டுகளாகும் .\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2018/02/food-log-week-39.html", "date_download": "2020-10-28T16:46:46Z", "digest": "sha1:ZNL2LKQLO43NXVKYJRNGFAJEFDXBPRDU", "length": 6502, "nlines": 149, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Food Log - Week 39", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://kathir.news/india/china-announces-stricter-regulations-for-muslims-haj-20649", "date_download": "2020-10-28T17:39:09Z", "digest": "sha1:MDZUXW2VFYP733SK3GW4W2UQMQ545VWV", "length": 13552, "nlines": 96, "source_domain": "kathir.news", "title": "முஸ்லிம்களுக்கு கிடுக்குப்பிடி போடும் சீனா - ஹஜ் யாத்திரை செல்ல கெடுபிடி.! | China announces stricter regulations for Muslims haj", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு கிடுக்குப்பிடி போடும் சீனா - ஹஜ் யாத்திரை செல்ல கெடுபிடி.\nஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை செய்து சவூதி அரேபியாவுக்கு செல்லும் முஸ்லிம்களுக்கு சீனா கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, சீன இஸ்லாமிய சங்கத்தால் மட்டுமே ஹஜ் யாத்திரை ஏற்பாடு செய்ய முடியும். புதிய ஒழுங்குமுறை, மொத்தம் 42 பிரிவுகளுடன் உள்ளது. ஹஜ், சீன சட்டங்களின்படி ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றும் சீன முஸ்ல��ம்கள் மத தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கின்றது.\nவேறு எந்த அமைப்பும் அல்லது தனிநபரும் ஹஜ் யாத்திரை நடத்தக்கூடாது என்றும் ஹஜ் விண்ணப்பிக்கும் சீன குடிமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றது.\n\"ஹஜ் செய்ய வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் சீனாவின் மற்றும் செல்லும் நாட்டின் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட வேண்டும், மேலும் விதிமுறைகளின்படி மத தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும். தொடர்புடைய அரசாங்கத் துறைகள், தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவும் சட்டவிரோத ஹஜ் நடவடிக்கைகளை தடை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன\" என்று குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nடிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் இந்த கட்டுப்பாடு, சீன முஸ்லிம்களின் யாத்திரைகளை எளிதாக்குவதோடு, பயணத்தின் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் மற்றும் மத குழுக்கள் குளோபல் டைம்சுக்கு தெரிவித்துள்ளனர்.\nஒவ்வொரு ஆண்டும் ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. COVID-19 ஊரடங்கினால், ஏழு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 4 முதல் உம்ரா யாத்திரைக்காக சவுதி அரேபியா மக்காவை மீண்டும் திறந்தது.\nதற்போது ஜெர்மனியில் யாரும் வசித்து நாடுகடத்தப்பட்ட உலக உய்குர் காங்கிரஸின் தலைவர் டாலகுன் ஈசா, உய்குர் முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் சீனாவின் ஆட்சியின் கீழ் பெறும் இன்னல்களை விவரித்தார். கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உய்குர் முஸ்லிம்கள் மற்றும் சீனாவின் மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட வெபினாரில் அவர் இது தொடர்பாக பேசினார்.\nஅவர் கூறுகையில், முஸ்லிம்கள் நோன்பு இருக்கும் புனித ரமலான் மாதத்தில் கூட உய்க்குர் முஸ்லிம்கள் சாப்பிடாமல் இருக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சமூக சமயலறைகள் (Community Kitchens) மூலம் பலவந்தமாக அவர்களுக்கு உணவு திணிக்கப் படுவதாகவும் கூறினார்.\nமுஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதப் பெயர்களுடன் பெயரிட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சிறுபான்மையினராக இருக்கும் உய்க்குர் முஸ்லிம்களின் மனித உரிமைகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மீறி வருவதாகக் குற்றம் சாட்டினார். சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில் அடிமைகளாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறிய அவர், நாடு கடத்தப்பட்ட உய்குர் ஆக்டிவிஸ்ட் களை கூட சீனா துன்புறுத்துவதாகவும் சீன அரசாங்கத்தின் மனித உரிமை மீறலுக்கு எதிராக பேசும் உய்குர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், துரத்தவும் இன்டர்போல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.\nகம்யூனிச ஆட்சியில் மனித உரிமைகள் எதுவும் இல்லை என்று கூறியவர் உலகம் இப்பொழுது சீன பொருட்களையும் அல்லது சீன வணிகங்களையும் தடுக்கவில்லை என்றால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்பன கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாறி போயிருக்கும் என்று எச்சரித்தார்.\nகிழக்கு துருக்கிஸ்தான் சுதந்திர இயக்கத்தின் தலைவர் ரெபியா கதீர் ஒரு பேட்டியில், \"கிழக்கு துருக்கிஸ்தான் எப்போதும் சீனாவின் ஒரு பகுதி\" என்ற கருத்தை முன்வைப்பதன் மூலம் சீனர்கள் எங்கள் கல்வி முறையை தவறாக பயன்படுத்துகின்றனர், அதே நேரத்தில் கிழக்கு துருக்கியின் ஒவ்வொரு குடிமகனும் நாங்கள் சீனாவின் காலனி மட்டுமே என்பதை அறிவோம். அவர்கள் முதலில் எங்கள் எல்லைகளை அழித்தனர். பின்னர் அவர்கள் எங்களை கொல்ல முயன்றனர் இதில் தோல்வியுற்ற பிறகு, கிழக்கு துருக்கியில் மில்லியன் கணக்கான ஹான்களை குடியேற்றுவதன் மூலம், எங்கள் சொந்த நாட்டில் எங்களை விட அதிகமாக இருப்பதன் மூலம் அவர்கள் இப்போது நம் அடையாளத்தை அழித்து வருகின்றனர்.\nஅவர்கள் எங்கள் நிலத்தையும், இயற்கை வளங்களையும் விரும்புகிறார்கள். நாங்கள் இயற்கை வளங்களில் மிகவும் பணக்காரர்கள். கடந்த எழுபது ஆண்டுகளில் எங்களுக்கு எதிராக நிலைமை ஏற்றப்பட்ட போதும் நாங்கள் கைவிடவில்லை. இப்போது உலக கருத்து எங்களுக்கு ஆதரவாக மாறும் போது கைவிட மாட்டோம் \" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kxip", "date_download": "2020-10-28T17:54:26Z", "digest": "sha1:4VEIBBQGOGF7EHO7WJMLV76ZHVJEMYTC", "length": 15863, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kxip: Latest News, Photos, Videos on kxip | tamil.asianetnews.com", "raw_content": "\nகெய்ல் - மந்தீப் சிங் அபார பேட்டிங்.. கேகேஆரை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்\nநீயா நானா போட்டியில் கேகேஆரை வீழ்த்தி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது.\nKKR vs KXIP: கேஎல் ராகுலின் மிகச்சரியான முடிவு.. டாஸ்லயே பாதி ஜெயித்த பஞ்சாப்\nகேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார்.\nKKR vs KXIP: உன்னை நம்பியே நாங்க கெட்டது போதும்.. கிளம்புப்பா உனக்கு புண்ணியமா போகும்\nகேகேஆர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.\nவெற்றியை தாமாக முன்வந்து பஞ்சாப்புக்கு தாரைவார்த்த சன்ரைசர்ஸ்.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பஞ்சாப்\n127 ரன்கள் என்ற எளிய இலக்கை அடிக்கமுடியாமல் 114 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி, 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.\nபஞ்சாப் அணி படுமோசமான பேட்டிங்.. சன்ரைசர்ஸுக்கு வெற்றி வாய்ப்பு\nசன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 126 ரன்கள் மட்டுமே அடித்து 127 ரன்கள் என்ற எளிய இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.\nKXIP vs SRH: பஞ்சாப் அணியில் அதிர்ச்சிகர மாற்றம்.. மெயின் தலையே டீம்ல இல்ல..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பவுலிங்கை தேர்வு செய்தார்.\nஐபிஎல் 2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் திடீர் எழுச்சி.. முக்கியமான 3 காரணங்கள்.. ஓர் அலசல்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் எழுச்சிக்கான காரணங்கள் குறித்த அலசலை பார்ப்போம்.\nஐபிஎல் 2020: செம பேட்டிங்டா தம்பி.. உன்னை பார்த்தால் எனக்கு அவரு ஞாபகம் வருது..\nநிகோலஸ் பூரானின் பேட்டிங்கை வெகுவாக புகழ்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.\nஆரம்பத்தில் ’அம்பி’யாக பம்மி, அப்புறம் ‘அந்நியன்’ஆக உருவெடுத்த பஞ்சாப்.. அரண்டுபோய் கிடக்கும் டாப் அணிகள்\nடெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.\nஐபிஎல் 2020: ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை சூப்பர் ஓவர��க்கு கொண்டு போறாய்ங்க..\nமும்பை இந்தியன்ஸுக்கு எதிராக எளிதாக ஜெயிக்க வேண்டிய போட்டியை சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்றதால் பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் செம கடுப்பாகிவிட்டார்.\nஷமி Bhai, நீங்கதான் ஆட்டநாயகன்.. உங்களால் முடியும்னு எனக்கு தெரியும்..\nமும்பை இந்தியன்ஸுக்கு எதிரான த்ரில்லான போட்டியில் பஞ்சாப் அணி 2வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற நிலையில், அந்த போட்டியின் ஆட்டநாயகன் ஷமி தான் என்று அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்.\nஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2 சூப்பர் ஓவர்.. செம த்ரில்லான போட்டியில் போராடி வென்ற பஞ்சாப்\nஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. 2வது சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7ம் இடத்திற்கு முன்னேறியது.\nMI vs KXIP: பஞ்சாப் பவுலிங்கை பொளந்துகட்டிய பொல்லார்டு.. வழக்கமா செய்ற தவறை செவ்வனே செய்து சிக்கிய பஞ்சாப்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 176 ரன்களை குவித்து 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.\nMI vs KXIP: எதிர்காலத்தை மனதில் வைத்து மும்பை இந்தியன்ஸின் அதிரடி முடிவு..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.\nஐபிஎல் 2020: ஆர்சிபியை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 172 ரன்கள் என்ற இலக்கை கடைசி பந்தில் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூ���்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/blog-post_401.html", "date_download": "2020-10-28T17:38:19Z", "digest": "sha1:EZ2KYAQ64YJN5LTSSEYROCVMOXHTDVSY", "length": 9188, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எவ்வித சுற்றறிக்கைகளும் வௌியிடப்படவில்லை .. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எவ்வித சுற்றறிக்கைகளும் வௌியிடப்படவில்லை ..\nவைத்தியசாலைகளில் வழமையாக நடத்தப்படும் சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எவ்வித சுற்றறிக்கைகளும் வௌியிடப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...\nவைத்தியசாலைகளில் வழமையாக நடத்தப்படும் சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எவ்வித சுற்றறிக்கைகளும் வௌியிடப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nசில கட்டுப்பாடுகளுடன் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என அறிக்கை ஒன்றினூடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ���ூறினார்.\nஎனினும், ஒரு பகுதி ஊழியர்களை வீட்டிலிருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதற்கு அமைய, நாளாந்த செயற்பாடுகள் குறைந்த ஊழியர்களுடனேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதனால் வழமையான சேவைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கான பணியாட்கள் போதுமானளவு இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.\nஎனினும், வழமையாக முன்னெடுக்கப்படும் சத்திர சிகிச்சைகள் மற்றும் புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்படவில்லை என அவர் கூறினார்.\nஇதேவேளை, பிற்போடக்கூடிய சத்திர சிகிச்சைகள் தொடர்பில் தேவையான வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எவ்வித சுற்றறிக்கைகளும் வௌியிடப்படவில்லை ..\nசத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எவ்வித சுற்றறிக்கைகளும் வௌியிடப்படவில்லை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2020/10/astrology-quiz-16-10-2020.html", "date_download": "2020-10-28T17:10:20Z", "digest": "sha1:3B7QP2V7L42S6MQNZ6RMIGZLBYWWMOMR", "length": 38357, "nlines": 592, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: Quiz: புதிர்: 16-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!", "raw_content": "\nAstrology: Quiz: புதிர்: 16-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 16-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nகேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து அன்பர் அனுஷ நட்சத்திம். மிதுன லக்கினக்காரர். ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக் கொண்டுவிட்டன. அதாவது பிரச்சினைகள் உண்டாகி விவாகரத்தில் முடிந்துவிட்டது. ஜாதகப்படி அத்தோல்விகளுக்கு என்ன காரணம் ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள் ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்\nபதில்: ஜாதகருக்கு கடுமையான கேந்திராதிபதி தோஷம். 7ம் வீட்டுடன் சம்��ந்தப்பட்டது. 7ம் வீட்டில் குரு பகவான் சொந்த வீட்டில் கேந்திராதிபதி தோஷத்துடன் உள்ளார். அவரால் 7ம் வீட்டிற்குரிய பலன்கள் அடிபட்டுப் போய் விட்டன. இரண்டு முறைகள் திருமணம் நடந்தும் இரண்டு திருமணங்களுமே கெட்டுப் போனதற்கு அதுவே காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,\nஇந்தப் புதிரில் 11 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.\nஅடுத்த வாரம் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்\nSridhar commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nகளத்திர காரகன் சுக்கிரன் 8 இல் மறைவு 1 மற்றும் 4 ஆம் அதிபதி புதன் 8 இல் மறைவு குடும்ப ஸ்தானதில் மாந்தி நவாம்சத்தில் செவ்வாய் பார்வையில் சுக்ரன் மற்றும் புதன் மேற்கூறிய காரணங்களால் திருமண முறிவு ஏற்பட்டது\nRajam Anand commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nஅன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள் ஜாதகர் 20-02-1949ல் பிறந்துள்ளார். ஜாதகரின் 7ம் வீட்டில் 7ம் அதிபதி வக்கிர நிலையுள் இருந்து மிதுன லக்கினமாகி கேந்திராதிபதி தோசத்தை பெற்று பலனிளந்த நிலையிலுள்ளார். ஆகவேதான் முதலாம் திருமணம் விவாகரத்துள் முடிந்தது. அட்டமாதிபதியின் வீட்டில் களஸ்திரானாதிபதி லக்னாதிபதியுடன் சேர்ந்துள்ளார். 2ம் கல்யாணத்தை நடத்துவருமான 11ம் வீட்டதிபதி செவ்வாயின் பார்வையில். எல்லாம் சிக்கலில். ஆகவேதான் இரண்டாம் திருமணமும் விவாகரத்துள் முடிந்தது. அன்புடன் ராஜம் ஆனந்த்\narun commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nவணக்கம் ஐயா, 7ஆம் அதிபதி, 7ஆம் பாவத்தில் இருந்தாலும் , திரிகோணத்தில் ராகுவின் சேர்க்கை . திருமண வாழ்க்கை தொல்லை, பிரச்சனை. இரண்டாம் பாவம் குடும்ப அமைப்பை குறிக்கும். அதன் அதிபதி சந்திரன், ராகுவின் சேர்க்கை (பிருகு நந்தி நாடி முறையில்).ராகுவின் பார்வை குரு பெற்று சந்திரன் மீது விழச்செய்வார். 7ஆம் மற்றும் 2ஆம் அதிபதி ராகுவின் கட்டுப்பாட்டில். முதல் திருமணம் நிலைக்கவில்லை . இங்கே சூரியன், சனி பரிவர���த்தனை. சூரியன் தனது சிம்ம வீட்டில் இருந்து, குரு மீது பார்வை. இரண்டாம் திருமணம் குறிக்கும் 11ஆம் பாவம் , அதன் அதிபதி செவ்வாய் 9இல். ஆகையால் இரண்டாம் திருமணம் வாய்ப்பும் வந்தது. இருந்தும் கேதுவின் திரிகோணத்தில் பார்வை பெற்று செவ்வாய் 12க்கு உடைய சுக்கிரனும்,லக்கினாதிபதி புதன் 8இல். திருமண காலம் நடக்கும் போது சுக்கிர திசை , 5கும் 12கும் உடைய சுக்கிரன் 8இல் இருந்து தனது திசை நடத்துகிறார். திருமண வாழ்க்கை பிரிவினை, வம்பு,வழக்கு தந்தது. இரண்டு முறை திருமணம் நடந்தும் நிலைக்கவில்லை. நன்றி ஐயா.\nRAMVIDVISHAL commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\ncsubramoniam commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nகேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி புதன் எட்டில் மறைவு காரகன் சுக்கிரனுடன் ௨.இரண்டில் மாந்தி 3.மேலும் விரயாதிபதி சுக்கிரனின் பார்வை இரண்டாம் வீட்டின் மேல் ஜாதிக்கரின் திருமண முறிவிற்கு இரண்டில் அமர்ந்த மாந்தி யே காரணமாக இருக்கும் நன்றி , தங்களின் பதிலை ஆவலுடன்\nudhay commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nkmr.krishnan commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nஜாதகர் 20 ஆகஸ்டு 1949 அன்று பிற்பகல் 3 மணி 25 நிமிடங்கள் போலப் பிற்ந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன். 1.லக்கினாதிபதி புதன் எட்டில் மறைந்தது. 2. களத்திரகாரகன் சுக்கிரகன் எட்டில் மறைந்தது. 3. சூரியன், சனி பரிவர்தனை இது தைன்ய பரிவர்தனை எனப்படும் மோசமான தீய விளைவுகளைத்தரும் பரிவர்தனை.செவ்வாய் சனி எதிர் எதிர் நின்றது.பகையைக்கிளப்பும் அமைப்பு. 4. குடுமபஸ்தானத்தில் மாந்தி. 5. 7ம் வீட்டில் 7ம் வீட்டுக்காரனே அமர்வது அவ்வளவு சிலாக்கியமில்லை. 6.12ம் இடம் என்னும் படுக்கை இன்ப ஸ்தானத்திற்கு சனி செவ்வாய் இருவர் பார்வையும். 7.3,7,11 ஆகிய இடங்கள் திருமணத்திற்குப் பார்க்க வேண்டிய இடங்கள்.11ல் ராகுவும், 3ல் சனியும் அமர்ந்துள்ளனர். 8.ந‌வாம்சத்தில் லக்கினத்திலேயே 8ம் வீட்டுக்காரன் சனி. 7ம் இடத்தில் சூரியன் ,குரு மாந்தி.ராசி நவாம்சம் இரண்டிலும் சூரியனும் சனியும் எதிர் எதிர் நின்றது. 9.ஜாதகரின் திருமண வயதான் 21முதல் 28 வரை கேதுதசா நடந்தது. இவையெல்லாம் ஜாதகருடைய இரண்டு திருமணங்களையும் செல்லாமல் ஆக்கியது.\nAnbumani commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nலக்னாதிபதி 1st house lord புதன் 8 இல் மறைந்து விட்டார்,மேலும் குடும்ப அதிபதி 2nd house lord moon 6 இல் நீசம் அடைந்து மறைந்து விட்டார்,மேலும் மாந்தி 2 இல் இருப்பது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கி பிரித்து வைத்து விட்டார்.5 ஆம் இடத்தில் கேது மற்றும் 5 ஆம் அதிபதி 8 இல் மறைந்து emotional and feelings... பாதிக்க பட்டு இருப்பதால் கருத்து வேறுபாடு வர காரணமாக அமைந்தது எனலாம்...\nC Jeevanantham commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nஜகதீஸ்வரன் commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: 7 ஆம் அதிபதி குரு 7ல் ஆட்சி மற்றும் வர்கோத்தமம். பாப கிரகங்களின் தொடர்பு இல்லை. கேந்திராதிபத்ய தோஷம் மற்றும் பாதகாதிபதி வலு. ராசிக்கு 7 ஆம் இடத்திற்கு சனி செவ்வாய் பார்வை.\nP. CHANDRASEKARA AZAD commented on \"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்\nவணக்கம் கடந்த இரண்டு வாரங்களாக திருமண விவாகரத்து சம்பந்தமான கேள்விகளே வருகிறது. தலைவருக்கு என ஆயிற்று தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில் மிதுன லக்கின, அனுஷ நக்ஷத்திர விருச்சிக ராசி ஜாதகர் திருமண வாழ்வை நிலைக்க செய்வது, ஜாதகரின் ஏழு, இரண்டு மற்றும் பனிரெண்டாம் இடங்களாகும். இவரின் ஏழாம் இடத்தில் மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதி குரு ஏழாம் இடத்தில் அதாவது களத்திர ஸ்தானத்திலேயே அமர்ந்து லக்கினத்தை தன் பார்வையில் வைத்து உள்ளார். மேலும் இவர் வர்கோத்தம மாக உள்ளதால் ஜாதகரின் திருமணம் நிலைக்க வில்லை. மேலும் லக்கின அதிபதி புதன் எட்டில் , பனிரெண்டாம் வீடு அதிபதி சுக்கிரனுடன் மறைந்து உள்ளார். மேலும் இரண்டாம் வீடு அதிபதி சந்திரன் ஆறில் மறைந்து திருமண வாழ்வை நிலைக்க நீடிக்க செய்யவில்லை. இரண்டாம் இடத்தில் இருந்த மாந்தி அதற்கு துண�� போனது. மேலும் பாக்கிய அதிபதியும் எட்டாம் வீட்டு அதிபதியு மான சனி பகை வீடான சிம்மத்தில் சூரியன் வீட்டில் அமர்ந்து சூரியன் மற்றும் செவ்வாய் போன்ற பகை கிரகங்களால் பார்க்க படுவதால் திருமண வாழ்வு நீடிக்க செய்ய இயலவில்லை . நன்றி இப்படிக்கு ப. சந்திரசேகர ஆசாத் கைபேசி: 8879885399\nபழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com\nவகுப்பறை ஜோதிடம் பகுதி 2\nஎலும்பு முறிவிற்கு நாட்டு முறையில் சிகிச்சை\nமுதல் மரியாதை உருவான கதை\nAstrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு திருமணம் ஆகாது...\nஉங்கள் வீட்டிற்கு புது முகவரி வரப்போகிறது - தெரியுமா\nஉங்கள் வங்கிக் கணக்கின் மூலம் உங்களுக்கு காப்பீடு ...\nஅறியாமை சுகமும் ஆன்மீக சுகமும்\nஆவலுடன் எதிபார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2...\nஇதைப் படியுங்கள் உங்களுக்கு மிகுந்த தைரியம் வரும்\nஎன் வாயில் இருப்பது சனிதான்\nஎன்ன குறியீடு சாமி அது\nதியானத்திற்கு ரமண மகரிஷி சொன்ன விளக்கம்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் ...\nநமக்காகக் காத்திருக்காத விஷயங்கள் எவை\nAstrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீண்ட ஆயுள் என...\n*அனுமதி*---- *சிறுகதை* BY *சுஜாதா*.....\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரம���த்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-10-28T17:19:42Z", "digest": "sha1:WVE6PK2CK5ZQSDIU4MWJO7M4ONNR4B3Z", "length": 29305, "nlines": 249, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இராணுவ Archives - Tamil France", "raw_content": "\nஇராணுவ மயமாக்கல் குறித்து 10 மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை\nஇலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் தென்படுவதாக 10 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரித்துள்ளதுடன் சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்...\nஇராணுவ சிப்பாய் தாக்கி ஒருவர் சாவு\nகளுத்துறையில் இராணுவ சிப்பாய் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇராணுவத் தளபதி பேருந்தில் வந்தால் ‘சோதனை’ புரியும்\nஇராணுவ தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தினரின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில்...\nகருணாவிடம் 7 மணி நேரம் சிஐடி விசாரணை\nபோரில் இராணுவ வீரர்களை கொன்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று (25) காலை சிஐடியில் ஆஜரான கருணா எனும் வி.முரளிதரனிடம் 7 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு 7...\nபோரில் இராணுவ வீரர்களை கொன்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க கருணா எனும் வி.முரளிதரன் இன்று (25) சற்றுமுன் சிஐடியில் ஆஜராகியுள்ளார். ‘புலிகளுடன் இ���ுந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ...\nஇராணுவ முகாம்முன் வெடிப் பொம்மையை வீசியதாக ஒருவர் கைது – ரிஐடியிடம் ஒப்படைப்பு\nவல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத...\nதேர்தல் பிரசாரத்திற்கு படையினரால் இடையூறு\nயாழ்ப்பாணத்தில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி...\nமக்கள் நாயகன் என்று சம்பந்தன் கூறுவது அரசியல் கபடத்தனம் என்கிறார் தவராஜா\nஇலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வித்திடப்பட்டுள்ளதாக வெளிவரும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில்...\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nகாஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி அம்பாறை...\nகொரோனாவால் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது\nபொலிவியாவின் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானக்குழு உறுப்பினர்கள் மற்றும் நான்கு ஸ்பானிஷ் குடிமக்கள் பலியாகினர் என்று நாட்டின் விமானப்படை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு நகரமான டிரினிடாட் அருகே பீச் கிராஃப்ட்...\nவாழ்க்கை தலை கீழாக மாறிவிட்டது: நண்பர்களிடம் வருந்திய பிரித்தானிய இளவரசர்…\nஇராணுவ பணியை மிகவும் நேசித்த பிரித்தானிய இளவரசர் ஹரி, தமது வாழ்க்கை தலை கீழாக மாறிவிட்டது என நெருங்கிய நண்பர்களிடம் வருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா அரச குடும்பத்தில் மூத்த...\nவிசேட படைப்பிரிவின் இராணுவ கப்டனுக்கும் கொரோனா\nசீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் இராணுவ கப்டன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளத��க கூறப்படுகின்றது. அதனையடுத்து விசேட படைப்பிரிவின் குறித்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது அத்துடன்...\nதடுப்பு முகாமுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிக்கும் கொரோனா\nஇராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இதனை, உறுதிப்படுத்தியுள்ளார். வெளிநாட்டில் இருந்து நாடும் திரும்பும் பயணிகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க...\nசவேந்திர சில்வாவின் பயணத்தடை ஆத்திரமூட்டும் செயல்\nஇராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் மீது பயணத்தடை விதித்ததன் மூலம் அமெரிக்கா ஆத்திரம் மூட்டியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அமெரிக்காவின்...\nசவேந்திரவின் தடையை வரவேற்றார் விக்கி\nஇராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க விதித்த தடை தொடர்பில் மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகிறேன் என்று முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று...\nஎம்.சீ.சீ. உடன்படிக்கையை கிழித்தெறிய சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது….ஹிருணிகா பிரேமச்சந்திர\nஇராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா நாட்டுக்குள் வர தடைவிதித்துள்ள நிலைமையில், தற்போதைய அரசாங்கம் முன்னர் கூறியது போல், அமெரிக்காவுடன் கையெழுத்திட உள்ள எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறிய...\nஜனாதிபதி செயலகம் முன்பாக இருவேறு போராட்டங்கள்\nஇராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய சக்தி அமைப்பானது ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. யுத்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய முப்படையினர் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையின்...\nசவேந்திரவின் தடை குறித்து தூதுவரிடம் இலங்கை ஆட்சேபனை\nஇலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை தனது ஆட்சேபனையை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரிடம் இன்று...\nசவேந்திரவின் தடையால் வருந்துகிறார் சஜித்\n���ராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்திற்கு அமெரிக்கா பயணத் தடை விதித்தது வருந்தத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nபொறுப்புக்கூறலை உறுதி செய்ய அமெரிக்கா ஒருபோதும் தடுமாறாது\nஇலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்...\nரஷ்ய இராணுவ தளபதி – ஜனாதிபதி இடையே சந்திப்பு\nரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை சந்தித்தார். கடந்த 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர் 72 ஆவது...\nமண்மேடு சரிந்ததில் 4 இராணுவத்தினர் பலி\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் 4 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர். மண் மேடொன்றிலிருந்த மண்ணை அகற்றுவதற்கு முயற்சித்த சிப்பாய்கள் மீதே இன்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்திருந்தாக...\nவவுனியாவில், இராணுவ முகாமிற்கு அருகில் இன்று மாலை ஏற்பட்ட வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் நோக்கி...\nஇராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய 63 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில், 63 இராணுவ அதிகாரிகள், நான்கு மேஜர் ஜெனரல்கள், 25...\nஇராணுவ முகாம்களை அகற்றுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்\nநாட்டில் இரா­ணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையாது நாட்டையும் மக்களையும் பாது­காப்­பிற்கே அன்றி சிறு­பான்மை மக்­களை துன்­பப்­ப­டுத்­து­வ­தற்கு அல்ல என மல்­வத்தை பீடத்தின் அனு­நா­யக்கர் வண. திம்­புல்­கும்­புறே விம­ல­தம்ம தேரர் தெரி­வித்­துள்ளார். உயர்­கல்வி...\nஇராணுவ அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nகிரிதலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன் கேணல் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் 9 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில்...\nஇராணுவத்தினர் முன் மஹிந்த – கோத்தாபய மண்டியிட வேண்டும்\nஇராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான காணியை விற்று அதிலும் தேசிய நிதியை கொள்ளையடித்து இராணுவத்தினையே கேள்விக்குறியாக்கிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தார் இராணுவத்தினர், மற்றும் நாட்டு மக்கள் முன்னிலையிலும் மண்டியிட்டு...\nஇராணுவ வீரர்களை பாதுகாக்கும் ஒருவர் என்றால் ஒருபோதும் நான் பொறுப்பல்ல. இதற்கு எனது அண்ணா பொறுப்பல்ல. இதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பு கூற வேண்டும் என கூறியிருக்க மாட்டார் என்று...\nமாலித் தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலி\nஇரண்டு இராணுவ நிலையங்களை இலக்கு வைத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 மாலி இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, 60 பேரைக் காணவில்லை எனறும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. புர்கினா...\nஇராணுவம் நடாத்திய கால்பந்தாட்ட தொடரில் நவிண்டில் கலைமதி சம்பியன்\nஎள்ளங்குளம் இராணுவ படையணியினரால் இளைஞர்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் வடமராட்சியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட தொடரில் நவிண்டில் கலைமதி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். இதன்...\nசார்லி எப்தோ வெளியிட்ட துருக்கி ஜனாதிபதியின் கேலி சித்திரம்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்… நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகமலுக்கு எழுதிய கதை – விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஅமெரிக்காவின் இராஜாங்க செயலாளருக்கு பதிலடி கொடுத்தது சீனா..\nகொழும்பில் திருமணத்திற்கு சென்றவருக்கு கொரோனா..\nமகன் பாசத்திற்காக ஏங்கும் அர்ச்சனா\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2015/07/", "date_download": "2020-10-28T16:41:57Z", "digest": "sha1:DBB4UV4Y3FZCGU2YEVXDS7PTF64VHUUW", "length": 13769, "nlines": 271, "source_domain": "www.tamilvaasi.com", "title": "July 2015 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nநான் எழுதிய CNC PROGRAMMING & OPERATIONS தொடரை பார்த்து வருகிற மாணவர்கள் புத்தகம் கிடைக்குமா என அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆம். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்ட புத்தகம் உள்ளது. தேவைப்படும் நபர்கள் thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வெளியூரில் இருப்பவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nமேலும் வாசிக்க... \"CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nதிருக்குறள் - அதிகாரம் - 73. அவையஞ்சாமை\nகுஷ்பு கைது எனும் கிரிகாலன் மேஜிக்\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில�� முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E3%81%A8%E3%81%82%E3%82%8B%E7%99%BD%E3%81%84%E7%8C%AB", "date_download": "2020-10-28T17:44:06Z", "digest": "sha1:VJNON524W6GOD4X5SIJY2Q4Q4JO7AK57", "length": 4867, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "とある白い猫 இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nFor とある白い猫 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிமூலம்விக்கிமூலம் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுஆசிரியர்ஆசிரியர் பேச்சுபக்கம்பக்கம் பேச்சுஅட்டவணைஅட்டவணை பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n18:13, 16 மார்ச் 2008 வேறுபாடு வரலாறு +579‎ பேச்சு:முதற் பக்கம் ‎\n12:32, 10 சூலை 2007 வேறுபாடு வரலாறு +19‎ வார்ப்புரு:Tl ‎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/relatives", "date_download": "2020-10-28T16:58:48Z", "digest": "sha1:YLHM45PTODA4D2MF7QVT5Y72QX6ZPXOJ", "length": 18225, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "relatives: Latest News, Photos, Videos on relatives | tamil.asianetnews.com", "raw_content": "\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nமறைந்த மனைவிக்கு சிலை வடித்த கணவர். கண்கலங்கிப்போன உறவினர்கள். புதுமனை புகுவிழாவில் அசத்திய கணவர்.\nஷாஜஹான் தன் மனைவி மீது கொண்ட காதலால் தாஜ்மகாலை கட்டியதோடு கட்டிடக்கலைக்கு இன்று வரைக்கும் வரலாற்று பொக்கிஷமாக விளங்கி வருகின்றது.ஷாஜஹானைப்போன்ற பலபேர் தன் மனைவிக்காக சிலை வடித்துள்ளனர். இதுயெல்லாம் மனைவி மீது கொண்ட காதல் அன்பு ஆகியவற்றால் மட்டுமே இப்படி நடந்துகொள்ள முடியும். பிரபல தொழிலதிபர் தான் கட்டிய வீட்டிற்கு மறைந்த மனைவியின் உருவத்தை மெழுகு பொம்மையாக உருவாக்கி அவர் வீட்டிற்கு வரும் உறவினர்களை வரவேற்பது போன்று உருவாக்கியிருந்தது வரவேற்பை பெற்றுள்ளது.\nபிரபல நடிகர் நிதின் திருமணத்தில் கலந்து க���ண்டவர்களுக்கு கொரோனா உறுதி..\nநடிகர் நிதின் - ஷாலினி திருமணம் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடந்து முடித்த நிலையில், இவருடைய திருமணத்தில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நிதின் குடுபத்தினர் பீதியில் உள்ளனர்.\nபாலிவுட்டை உலுக்கும் கொரோனா... பிரபல நடிகரின் அம்மா, சகோதரருக்கு தொற்று உறுதி...\nஇந்த செய்தி ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து பலரும் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nகொரோனா பாதிக்கப்பட்ட மணமகன் மரணம்... திருமணத்தில் பங்கேற்ற 100 பேர் பாதிப்பு... அலறும் உறவினர்கள்..\nகொரோனா பாதிக்கப்பட்டவரின் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nமும்பையில் அடக்கம் செய்யப்படாமல் காத்திருக்கும் சடலங்கள்.. உடலை வாங்க அஞ்சும் உறவினர்கள்..\nஅதேநேரத்தில் மருத்துவமனையின் சவக்கிடங்கில் சடலங்களை வைக்க இடமில்லாதநிலை ஏற்பட்டுள்ளது, இறந்தவர்களின் உறவினர்கள் உடல்களை பெற்றுச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.\nபார்க்க மறுத்த உறவினர்கள்.. கொரோனாவால் உயிரிழந்த உடலை தூக்கி வீசப்படும் காட்சி..\nபார்க்க மறுத்த உறவினர்கள்.. கொரோனாவால் உயிரிழந்த உடலை தூக்கி வீசப்படும் காட்சி..\nமனைவி தற்கொலையை வாட்ஸ் அப்பில் லைவ்வாக கணவருக்கு அனுப்பிய மனைவி. புருசனை பொளந்து கட்டிய உறவினர்கள்.\nதர்மபுரி மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல், இவர் டிவி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்கள் காதலித்து 6 மாதத்திற்கு முன் திருமணம் செய்துள்ளனர். தற்போது தீபா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ராகுல் வழக்கம்போல் கடைக்கு வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த தீபா சமையல் செய்தபோது அடுப்பில் இருந்து தீ பிடித்ததாக சொல்லப்பட்டது. உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்தார்.\nமணப்பெண்ணிற்கு கிளுகிளுப்பாக முத்தம் கொடுத்த விருந்தாளிகள்..\nமணப்பெண்ணிற்கு கிளுகிளுப்பாக முத்தம் கொடுத்த விருந்தாளிகள்..\nவாயில் விஷம் ஊற்றி மூதாட்டி கொடூரக்கொலை..\nதிருநெல்வேலி அருகே சொத்துக்களுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nபொங்கல் கொண்டாட வந்த இடத்தில் பயங்கரம்... ஒரே சேலையில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை... கதறி துடித்த உறவினர்கள்..\nஆரணி அருகே பொங்கல் கொண்டாட வந்த புதுமண தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதம்பி மனைவியிடம் அத்துமீறிய அண்ணன்..\nநேற்று முன்தினம் கனகா வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ராமர், கனகாவின் கையை பிடித்து இழுத்து மீண்டும் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனகா கூச்சல் போட்டார்.\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\n நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற உறவினர்கள்.. 6 கிலோமீட்டர் நடந்தே சென்ற அவலம்..\nபர்கூர் அருகே பிரசவ வழியில் துடித்த கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 6 கிலோமீட்டர் தூரம் உறவினர்கள் தொட்டிலில் தூக்கி சென்றுள்ளனர்.\nதவறான சிகிச்சை... பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி பெண்..\nஆரணியில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்ததை கண்டித்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நிய���ஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2505518", "date_download": "2020-10-28T18:22:05Z", "digest": "sha1:OSFV3MSDFPPKFZIGIWL72PGMG6Y4SRGT", "length": 22413, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "நகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு| Dinamalar", "raw_content": "\n'பிளே ஆப்' சுற்றில் மும்பை; பெங்களூருவை வீழ்த்தியது\nமலை பகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரிஜெஸ்டிரேசன் ...\n30 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு - அக்., 31-ல் ...\nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு ...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி:இலங்கை ... 5\nசென்னையில் இதுவரை 1.97லட்சம் பேர் டிஸ்சார்ஜ் 1\nஸ்மிருதி இரானிக்கு தொற்று: டுவிட்டரில் தகவல் 4\nபா.ஜ.,மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் 20\nஅமைச்சர் நிதின்கட்காரியுடன் முதல்வர் பழனிசாமி ... 2\nதமிழகத்தில் இதுவரை 6.79 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nநகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு\nகமுதி : கூட்டுறவு வங்கி லாக்கரை ஜாதகம் பார்ப்பவர் வீட்டில் அமைத்திருப்பதால், அடகு வைக்கப்பட்ட நகைகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கமுதி அருகே கே.பாப்பாங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், பத்தாண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டடத்தில் பாது காப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கே.பாப்பாங்குளம், செம்மனேந்தல், சீமனேந்தல் உட்பட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகமுதி : கூட்டுறவு வங்கி லாக்கரை ஜாதகம் பார்ப்பவர் வீட்டில் அமைத்திருப்பதால், அடகு வைக்கப்பட்ட நகைகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகமுதி அருகே கே.பாப்பாங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், பத்தாண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டடத்தில் பாது காப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கே.பாப்பாங்குளம், செம்மனேந்தல், சீமனேந்தல் உட்பட சுற்றுவட்டார கிராம விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.இந்நிலையில், குறைந்த வட்டியில் நகைக் கடன், பயிர் கடன் உட்பட பல்வேறு கடன்களை பெற்ற விவசாயிகள் முக்கிய ஆவணங்களை கொடுத்தும், நகைகளை அடகு வைத்தும் கடன்களை பெறுகின்றனர்.\nவிவசாயிகள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஆவணங்கள், நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கி லாக்கர் தற்காலிகமாக செயல்படும் ஓட்டு வீட்டில் உள்ள, ஜாதகம் பார்க்கும் நபர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.தினமும் ஜாதகம் பார்ப்பதற்காக நுாற்றுக்கும் மேற்பட்டோர் வரும் இடத்தில் வங்கி லாக்கர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வங்கி லாக்கரை எலி அல்லது பூனைகள் தொட்டு விட்டால் அலாரம் அடிக்கடி அடிப்பதால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தொல்லையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nகே.வேப்பங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்த கட்டட வசதிகள் ஏற்படுத்தி, தற்காலிகமாக இ சேவை மையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெங்கல் சூளை எரிபொருளாக பனைமரங்கள் வெட்டி அழிப்பு\nஉரிமமின்றி செயல்பட்ட 25 கடைகளுக்கு சீல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெங்கல் சூளை எரிபொருளாக பனைமரங்கள் வெட்டி அழிப்பு\nஉரிமமின்றி செயல்பட்ட 25 கடைகளுக்கு சீல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2553632", "date_download": "2020-10-28T17:30:31Z", "digest": "sha1:ROD2NDJHI6YP65ST6RIKJ3HGDISX5SJW", "length": 20239, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா| Russia reports 8,984 new coronavirus cases in a single day | Dinamalar", "raw_content": "\nமலை பகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரிஜெஸ்டிரேசன் ...\n30 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு - அக்., 31-ல் ...\nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு ...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி:இலங்கை ... 5\nசென்னையில் இதுவரை 1.97லட்சம் பேர் டிஸ்சார்ஜ் 1\nஸ்மிருதி இரானிக்கு தொற்று: டுவிட்டரில் தகவல் 4\nபா.ஜ.,மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் 20\nஅமைச்சர் நிதின்கட்காரியுடன் முதல்வர் பழனிசாமி ... 2\nதமிழகத்தில் இதுவரை 6.79 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா\nமாஸ்கோ; ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,67,673 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 134 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5,859 பேர் பலியாகி உள்ளனர்.உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் பலி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமாஸ்கோ; ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nஇதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,67,673 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 134 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5,859 பேர் பலியாகி உள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை பாதிப்பை பொருத்தமட்டில் குறைவாக உள்ளது. இது வரை அந்நாட்டில் மொத்தம் 2,26,731 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு : அறிக்கை தாக்கல்(6)\n13 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி ஆம்புலன்சிலேயே உயிரிழப்பு(17)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவ��யுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு : அறிக்கை தாக்கல்\n13 மணி நேர���் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி ஆம்புலன்சிலேயே உயிரிழப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/04/blog-post_52.html", "date_download": "2020-10-28T17:49:31Z", "digest": "sha1:QWML5J2ZLHVGHIW66EGDNUFQVJTYCWVF", "length": 12200, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "தி.மு.க ஒரு கார்ப்ரேட் கம்பெனி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ம.க தலைவர் ராமதாஸ் கடும்தாக்கு......... - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / தி.மு.க ஒரு கார்ப்ரேட் கம்பெனி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ம.க தலைவர் ராமதாஸ் கடும்தாக்கு.........\nதி.மு.க ஒரு கார்ப்ரேட் கம்பெனி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ம.க தலைவர் ராமதாஸ் கடும்தாக்கு.........\nசென்னை பெரம்பூர் தொகுதிககுட்பட்ட கொடுங்கையூரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் வட.செ. பாரளுமன்ற தே.மு.தி.க வேட்பாளர் திரு. மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் தொகுதி சட்டமன்றஅ.தி.மு.க வேட்பாளர் திரு.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து பா.ம.க தலைவர் மருத்துவர். திரு. ராமதாஸ் அவர்கள் இன்று பிரச்சாரம் வேற்கொண்டார்.\nஅப்போது பேசிய அவர் திரவிட முன்னேற்ற கழகத்தினை கடுமையாக சாடினார். கலைஞர் திரு. கருணாநிதி மறைவிற்க்கு பிறகு தி.மு.க ஒரு கட்சி அல்ல அது ஒரு பன்னாட்டு நிறுவனம் போல் செயல்படுவாதவும் அதன் தலைவராக திரு.ஸ்டாலின் அவர்கள் உள்ளதாகவும் அதன் செயல் இயக்குநர்களாக அவருடைய மகன் மற்றும் மருமகன் ஆகியோர் உள்ளதாகவும் என்னை பற்றியும என்னுடைய அரசியல் வாழ்ககை பற்றியும் திரு.ஸ்டாலின் அவர்கள் மிக தரக்குறைவாக பேசி வருவதாகவும் அதை பற்றி தாம் கவலை கொள்ள போவதில்லை எனவும் இந்த தேர்தல்தான் தி.மு.கவிற்க்கு கடைசி தேர்தல் எனவும் அதற்கான முடிவுரையை திரு. ஸ்டாலின் எமுதி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியில் வட.செ.பாரளுமன்ற வேட்பாளர் திரு.மோகன் ராஜ் அவர்களுக்கு முரசு சின்னத்திலும் பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் திரு.ஆர்.எஸ் ராஜேஷ் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்கமாறு அவர் கேட்டு கொண்டார்.\nஇந்த பொது கூட்��த்திற்க்கான ஏற்பாட்டினை பா.ம.க துனை பொது செயலாளர் வழக்கறிஞர் திரு.ராதா கிருஷ்ணன் செய்து இருந்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிண���் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/18-admk-mlas-disqualify-case-chennai-high-court-3rd-judge-will-start-inquiry-from-tomorrow/", "date_download": "2020-10-28T17:05:03Z", "digest": "sha1:PRMSSX4JZ6MBQETZQ3CETHAHSRGYBM2O", "length": 11685, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு…3வது நீதிபதி முன்பு நாளை விசாரணை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு…3வது நீதிபதி முன்பு நாளை விசாரணை\n18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு…3வது நீதிபதி முன்பு நாளை விசாரணை\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வது நீதிபதி முன்பு நாளை விசாரணை தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் வரையில் விசாரணை நடைபெற உள்ளது.\nஅ.தி.மு.கவை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.\n3வது நீதிபதியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த விசாரணை நாளை தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் வழக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.\n18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு திமுக கண்டனம் 18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு….3வது நீதிபதி முன்பு டிடிவி தரப்பு வாதம் நிறைவு பாடகி சுசீலாவுக்கு கின்னஸ் அங்கீகாரம்\nPrevious இன்று இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்பும்….5 ஆ���்டுக்கு பின் 120 அடியை எட்டுகிறது\nNext காவிரி நீர் கடைமடை வரை வராது : விவசாய சங்கத் தலைவர்\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – முதல் பொதுநல வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bombay-high-court-tells-police-to-ensure-children-are-not-injured-on-muharram/", "date_download": "2020-10-28T17:46:23Z", "digest": "sha1:DNOL7IMN54CRUVJJKNAHWHXWW6OUVRW5", "length": 14885, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "முகரம் ஊர்வலத்தில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது!! போலீசாருக்கு நிதிமன்றம் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுகரம் ஊர்வலத்தில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது\nமுகரம் ஊர்வலத்தில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது\nமுகரம் ஊர்வலத்தில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிறுவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிகா சமுதாயத்தின் முகரம் பண்டிகை ஊர்வலத்தின் போது அவர்களுக்கு காயம் ஏற்படுத்தப்படுகிறதா என்பதை மும்பை தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீதிபதிகள் சவந் மற்றும் ஜாதவ் தலைமையிலான அமர்வு பைசல் பனர்சவாலா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்தனர். ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி நடக்கும் இந்த முகரம் பண்டிகை ஊர்வலத்தில் கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் மூலம் உடலின் பின் பகுதி, தலைகளில் காயம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் சிறுவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று முந்தைய அமர்வுகளில் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நடைமுறை ஆயிரத்து 300 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிகா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. அதோடு இத்தகைய ஊர்வலத்தை போலீசார் கண்காணித்து வீடியோவில் பதிவு செய்ய வேண் டும் என்று கடந்த டிசம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஊர்வலத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்ப டுவதில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.\nநீதிபதி சவாந் கூறுகையில், ‘‘ குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தீவிர பிரச்னை. தென் மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரவீன் பத்வால், சிகா சமுதாயத்தை சேர்ந்த ஊர்வல அமைப்பாளர்களிடம் பே ச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nஇதில் குழந்தைகள் கையில் ஆயுதங்கள் வழங்குதல், காயம் ஏற்படுத்துதல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக பதில் அறிக்கையை காவல் துறை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.\nஇன்று: பிப்ரவரி 11 IPL 2016: கோஹ்லி சதம், பெங்களூர் தோல்வி அசாம் தத்தளிப்பு: வெள்ளத்தால் 12 லட்சம் பேர் பாதிப்பு\nPrevious டெல்லியில் மப்டி பெண் காவலரிடம் சில்மிஷம்\nNext பேரக்குழந்தைகள் புடை சூழ திருமணம் : உ பி யில் அதிசயம்\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத���தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/has-three-voter-id-cards-complaint-against-actor-prakash-raj/", "date_download": "2020-10-28T16:27:30Z", "digest": "sha1:5PR4CXRMPCX5PLV7QL3L7EC6PNXHBOZW", "length": 12619, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மூன்று வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்!: நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமூன்று வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்: நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்\nமூன்று வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்: நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்\nபிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் மீது மூன்று வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக புகார் கூறப்பட்டிருக்கிறது.\nதமிழ் உட்பட பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகர் புரிகாஷ்ராஜ். சமீப காலமாக அரசியல் குறித்தும் அதிரடியாக பல கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.\nஇந்த நிலையில் ஜெகன்குமார் என்பவர் பிரகாஷ்ராஜ் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளார். அவர் தனது புகாரில், பிரகாஷ்ராஜிடம் சட்டத்துக்குப் புறம்பாக மூன்று தேர்தல் அடையாள அட்டைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மூன்றிலும் வெவ்வேறு முகவரிகள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் ஜெகன்குமார் புகார் தெரிவித்துள்ளார் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக ���ூறப்படுகிறது.\nஅதிரடியாக அரசியல் கருத்துக்களைக் கூறிவரும் நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான இந்தப்புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபடையப்பா ரஜினியாக மாறிய சிம்பு.. தாதாசாகேப் பால்கே பிறந்த நாள்: கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவம் காலா திரைப்படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு\n: Complaint against actor Prakash Raj, மூன்று வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்: நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்\nPrevious சில்க் ஸ்மிதா: ஆணாதிக்கத்தால் உருகிய பொன்மேனி\nNext என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்பீர்களா: பு.த. தொலைக்காட்சிக்கு வைகோ கண்டனம்\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – முதல் பொதுநல வழக்கு\nமும்பைக்கு 165 ரன்களை இலக்கு வைத்த பெங்களூரு அணி\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nபிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா – சம்பளம் ரூ.18.5 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/small-drones-entering-indian-border-order-to-shoot/", "date_download": "2020-10-28T17:51:39Z", "digest": "sha1:ZS6UIVPKSSWNO6OMUHXLGA7J6CDYMU6D", "length": 14616, "nlines": 171, "source_domain": "www.theonenews.in", "title": "இந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்கள் : சுட்டுத் தள்ள உத்தரவு - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் இந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்கள் : சுட்டுத் தள்ள உத்தரவு\nஇந்திய எல்லையில் நுழையும் சிறிய டிரோன்கள் : சுட்டுத் தள்ள உத்தரவு\nபாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய எல்லையில் சிறிய டிரோன்கள் நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சிறிய டிரோன்கள் பஞ்சாப் சர்வதேச எல்லையை கடந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர்.\nஅந்த டிரோன்கள் துப்பாக்கிகளையும், போதைப்பொருட்களையும் கடத்தி வருவதற்கு உபயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த திங்கட் கிழமை இரவு நேரத்தில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் ஹுசானிவாலா எல்லைப்பகுதியின் மேல் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லையில் ஒரு டிரோன் பறந்து செல்வதை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.\nஇதன் காரணமாக ஆயிரம் அடிக்கு கீழ் பறக்கும் சிறிய டிரோன்களை சுட்டுத்தள்ள எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious articleஅப்துல் கலாமின் 88-வது பிறந்த நாள் விழா\nNext articleரபேல் விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைத்தது இந்திய கலாசாரம்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஅதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன் டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி\nபிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்\n92வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா\nஇன்றைய ராசிபலன் – 13.11.2019\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\nஇந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது\nஇன்ற���ய ராசிபலன் – 27.11.2019\nஇன்றைய ராசி பலன் – 04-10-2019\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/radio", "date_download": "2020-10-28T16:36:03Z", "digest": "sha1:UMVNIPRCNFXFBFWG6A7Z4B7HBBPOHJHZ", "length": 8597, "nlines": 154, "source_domain": "index.lankasri.com", "title": "Live Music Radio Stations - Listen Music Online Live FM Radio", "raw_content": "\nகனடாவில் வாழ்ந்த கணவருக்கு தெரியாமல் புது காதலரை தேடிக்கொண்ட மனைவி: உண்மை தெரியவந்தபோது\nலண்டனில் வீட்டை இழந்து தெருவுக்கு வந்த இளம்தம்பதி அவர்களுக்கு நடந்தது என்ன\nஅக்காவுக்கு தனது அறையை கொடுத்துவிட்டு கல்லூரிக்கு சென்று திரும்பிய தங்கை: அறையில் கண்ட மோசமான காட்சி\n2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய ரஷ்ய இளைஞர் காரணம் என்ன\nகோடிக்கணக்கான பணத்தை வைத்து நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை கொள்ளையன் முருகனை நினைவிருக்கா\nஎகிறும் கொரோனா தொற்று வீதம்: இன்று புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கிறது சுவிஸ் அரசு\nதிருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பிரபல தமிழ் திரைப்பட நடிகைகளை தெரியுமா\nஇலங்கையில் இருந்து அகதியாக கனடாவுக்கு குடி பெயர்ந்த சிறுபான்மை தமிழன்\n12 ராசியில் இந்த ராச���க்காரர்களிடம் சற்று கவனமாக இருங்க... உறவில் உண்மை தன்மை இருக்காதாம்\nஐபிஎல்லில் கலக்கி வரும் தமிழனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நன்றி என உருக்கம்\nபிரித்தானியா மகராணி அரண்மனையில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதெருவில் இறந்து கிடந்த பெண் காப்பாற்றாமல் 35 வயது நபர் செய்த மோசமான செயல்: சிசிடிவில் பதிவான காட்சி\nபிரித்தானியாவில் 22 வயது இளம் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட பெரும் அபராதம் என்ன தவறுக்காக தெரியுமா\nமுதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை காட்டடி மிரண்டு போன டெல்லி: ஹதராபாத் அபார வெற்றி\nஉங்கள் வீட்டிலும் செல்வம் பெருகனுமா இந்த மூலிகையை கொண்டு தீபம் ஏற்றினால் போதும்\nமிகவும் வயிறு வலிப்பதாக கூறிய 15 வயது சிறுமி மருத்துவ பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரிந்து சென்ற கணவனைத் தேடிச்சென்ற மனைவி: வேறொரு பெண் கதவைத் திறந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா ரூமிலிருந்து அலறியடித்து ஓட்டம் \nகோவிலுக்கு சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண் நடுவழியில் திடீரென செய்த செயலால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியாவில் 60,000ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nநடிகை குஷ்பு செய்யப்பட்டதற்கு இது தான் காரணம் அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை\nசவுதி விமான நிலையத்தில் முக்கிய பகுதி தாக்கி அழிப்பு\nயாஷிகாவையே மிஞ்சும் அளவிற்கு அவரது தங்கை எடுத்த போட்டோ ஷுட்- இதோ பாருங்க\n இனி இது கட்டாயம்: அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரான்ஸ் போர் விமானங்களை விரட்டியடித்த ரஷ்ய விமானம் என்ன நடந்தது அந்தரத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/44-november-2011/322-2011-10-28-08-40-21.html", "date_download": "2020-10-28T17:22:37Z", "digest": "sha1:XVX55EIJFLFR2HWEIS6SAWCRG53CYGWP", "length": 7546, "nlines": 59, "source_domain": "www.periyarpinju.com", "title": "உலக நாடுகள்", "raw_content": "\nHome 2011 நவம்பர் உலக நாடுகள்\nபுதன், 28 அக்டோபர் 2020\nஆப்ரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ள நாடு\nஅலுவலக மொழிகளாக ஆங்கிலம், ஷோனா (Shona), டெபேலெ (Ndebele) உள்ளன.\nஅங்கீகரிக்கப்பட்ட சுதந்திர நாள்: ஏப்ரல் 18, 1980\nகுடியரசுத் தலைவர் : ராபர்ட் முகபே (Robert Mugabe)\nபிரதமர் : மோர்கன�� ட்ஸ்வாங்கிரை (Morgan Tsvangirai)\nஇங்குள்ள வங்கி நிலக்கரி வயல் உலகின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கமாகும்.\nசெசில் ரோட்ஸ் என்னும் ஆங்கிலேயரால் கி.பி.1887இல் உருவாக்கப்பட்டது. இவரது\nபெயரிலேயே ரொடீஷியா என்றழைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசிடமிருந்து 1923இல் நிருவாகத்தை இங்கிலாந்து பெற்றுக் கொண்டது. 1961ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டாலும் வாக்குரிமை வெள்ளையருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.\n1965 நவம்பர் 11 அன்று பிரதமராக இருந்த கியான் ஸ்மித் தன்னிச்சையாக ரொடீஷியா சுதந்திர நாடு என்று அறிவித்தார். நிரந்தரமான வெள்ளைச் சிறுபான்மையினர் ஆதிக்கத்தை நிலைநாட்டத் திட்டமிட்டார். இதனால், அங்கிருந்த கருப்பு இனத்தவர்கள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்டனர். 1979இல் வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் நடைபெற்ற முதல் தேர்தலில் பிஷப் அபுல் முசோரியின் அய்க்கிய ஆப்ரிக்க தேசியக் கட்சி வெற்றி பெற்றது. 1980 ஏப்ரல் 18 அன்று சட்டப்பூர்வமாக விடுதலை பெற்ற ரொடீஷியா, ஜிம்பாப்வே என்ற பெயரினைப் பெற்றது.\nபுதிய அரசியல் சட்டத்திற்கான முன்வரைவு ஒரு அவசரச் சட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, எந்தவித நஷ்டஈடும் வழங்காமல் வெள்ளையினத்தினரின் பண்ணைகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் அரசிற்கு வழங்கப்பட்டது.\nஇதனையடுத்து, சுமார் 800 வெள்ளையினப் பண்ணைகள் கைப்பற்றப்பட்டு, ஏழை சிம்பாப்வே மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.\nஇந்நாட்டின் வடக்குப் பகுதியில்தான் புகழ்வாய்ந்த விக்டோரியா நீர்வீழ்ச்சி உள்ள சாம்பசி நதி ஓடுகிறது.\nஆப்பிரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது. முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட நாடு. கிழக்கில் மொசாம்பிக், வடக்கில் சாம்பியா, மேற்கில் போஸ்ட்வானா, தெற்கில் தென்ஆப்ரிக்கா அமைந்துள்ளன.\nகாபி, புகையிலை, சோளம், வேர்க்கடலை, பருத்தி ஆகியன முக்கிய விளைபொருள்களாகும்.\nபுகையிலை, சர்க்கரை, துணி, தங்கம், ஆஸ்பெஸ்டாஸ், செம்பு, குரோமியம்.\nகோதுமை, போக்குவரத்துச் சாதனங்கள், பெட்ரோலியம், பெட்ரோலியப் பொருள்கள்\nநிலக்கரி, தங்கம், குரோமியம், செம்பு, நிக்கல், ஆஸ்பெஸ்டாஸ்.\nஆரம்பப் பள்ளியில் 9 வருடங்களும் மேல்நிலைப் பள்ளியில் 6 வருடங்களும் படித்த பின்பே அங்குள்ள பல்கலைக்கழகத்திலோ அல்லது பிறநாட்டுப் பல்கலைக்கழகங்களிலோ சேரும் தகுதியை மாணவர்கள் பெறுவர். ஏழு பல்கலைக்கழகங்களுள் யுனிவர்சிட்டி ஆப் சிம்பாப்வே 1952இல் முதலில் கட்டப்பட்ட பெரிய பல்கலைக்கழகமாகும்.\nஉலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளில் சிம்பாப்வே அணியும் ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20?page=3", "date_download": "2020-10-28T17:37:34Z", "digest": "sha1:RX6BBC6FKHZ2PKUSXHTJO6LPHFBSRWRU", "length": 4560, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரஜினிகாந்த்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ...\nகுழந்தைகள் நலனை மத்திய, மாநில அர...\nகஜா புயல்: நடிகர் ரஜினிகாந்த் ரூ...\nபரபரப்பு பேச்சும் ரஜினிகாந்த் இய...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\nஅந்த 7 பேரை தெரியாத அளவிற்கு முட...\n“நம்மை யாராலும் பிரிக்க முடியாது...\nஇடைத்தேர்தலில் ரஜினி மக்கள் மன்ற...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ர...\n“கருணாநிதிக்கு மெரினாவில் இடம் க...\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ...\nமேற்குவங்க ஆன்மிக மடத்திற்கு ரஜி...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/2011-01-11-11-04-31/95-14710", "date_download": "2020-10-28T16:42:30Z", "digest": "sha1:7W5USPB2DMMN4QCWBRBYKPH25EW433BT", "length": 20618, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மக்களுக்கு பணியாற்றுவதற்கு அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கவேண்டியதில்லை : மனோ கணேசன் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்ன��� மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் மக்களுக்கு பணியாற்றுவதற்கு அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கவேண்டியதில்லை : மனோ கணேசன்\nமக்களுக்கு பணியாற்றுவதற்கு அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கவேண்டியதில்லை : மனோ கணேசன்\nமக்களுக்கு பணியாற்றுவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளை தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபடியே மக்களுக்கு பணியாற்றலாம் என்பதற்கு இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் குமரோதய தமிழ் வித்தியாலயம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.\nகொழும்பு கிழக்கு கிருலப்பனையில் மேல்மாகாணசபை உறுப்பினரும், முன்னணியின் பொதுச்செயலாளருமான கலாநிதி ந.குமரகுருபரன் முயற்சியினால் கூட்டிணைக்கப்பட்டு மேல்மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பிலவினால் திறந்து வைக்கப்பட்ட குமரோதய தமிழ் வித்தியாலய நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன்\nஇவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,\nஎனது நண்பர் அமைச்சர் உதய கம்மன்பில மேல் மாகாணத்தை ஆளுகின்ற ஒரு அமைச்சராவார்;. மேலும் அவர் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும் ஆவார். எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் குமரகுருபரன் மாகாணசபையில் எதிரணியை சார்ந்த ஒரு உறுப்பினரவார்;. எங்களது கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத ஒரு உறுதியான எதிர்க்கட்சியாகும். அரசியல் ரீதியாக வௌ;வேறு நிலைப்பாடுகளில் இருந்தாலும் மக்கள் பணியாற்றுவதற்காக இன்று புரிந்துணர்வுடன் செயற்பட்டுள்ள கம்மன்பில, குமரகுருபரன் ஆகிய இருவரையும் நான் பாராட்டுகின்றேன். அரசாங்கத��திற்கு வந்தால்தான் ஒத்துழைப்பேன் என்று அமைச்சர் சொல்லவில்லை. தனித்துவத்தைவிட்டு விட்டு குமரகுருபரனும் செயற்படவில்லை. பொது தேவைக்காக இருவரும் இணைந்து செயற்பட்டுள்ளது இந்த கொழும்பு மாவட்டத்திற்கே ஒரு முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றது.\nதனித் தமிழ் பாடசாலை என்பது வேறு. பன்மொழி பாடசாலையின் தமிழ் மொழி பிரிவு என்பது வேறு. நாராஹென்பிடியவில் அமைந்திருந்த மஹாவத்தை தமிழ் பாடசாலை தனியான ஒரு பாடசாலையாகும். இந்த தனித் தமிழ் மொழிமூல பாடசாலை இன்னொரு பாடசாலையின் தமிழ் பிரிவாக மாற்றப்படவிருந்தது. இந்த அபாயத்தையே இன்று குமரகுருபரன் தடுத்து நிறுத்தியுள்ளார். இன்று இப்பாடசாலையின் தனித்துவம் பாதுகாக்கப்பட்டு தனியான ஒரு கட்டிடத்திலே இந்த புதிய பாடசாலை கூட்டிணைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.\nஅதேவேளையில் இந்த கட்டிடத்தில் இயங்கிவந்த சிங்கள பாடசாலை பராக்கிரம, சுஜாதா ஆகிய பாடசாலைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு புதிய பாடசாலையாக உருவாகின்றது. இது தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகள் மூலமும் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் நடைமுறை சாத்தியமான தீர்வாக அமைந்திருக்கின்றது.\nஅமைச்சர் கம்மன்பில தனது உரையில் யுத்தம் நடைபெற்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்த இன்றைய யுகத்திலே தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுதருவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். யுத்தம் நிகழ்த்தப்பட்ட முறைமை குறித்து நான் மகிழ்ச்சியடைய முடியாது. ஆனால் யுத்தம் நிறைவு பெற்றதை நினைத்து நானும் மகிழ்ச்சி அடைகின்றேன். யுத்தத்தின்போது நிகழ்ந்த துன்பங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு கடந்தகாலத்திலேயே வாழும்படி தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் சொல்வதில்லை. எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டும். தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான விடைகளை நாங்கள் இராமாயண இலங்கையில்; தேடமுடியாது. சிங்கள அரசியல்வாதிகளும் இன்றைய பிரச்சினைகளுக்கான விடைகளை மகாவம்சத்தில் தேடக்கூடாது. இந்த புரிந்துணர்வு இருக்குமானால் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள்ளே தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒரே நாட்டு மக்களாக வாழுகின்ற சூழலை நாங்கள் உ��ுவாக்கலாம். இத்தகைய சோரம்போகாத தனித்துவத்துடனும், அதேவேளையில் பெரும்பான்மை அரசியல்வாதிகளுடனான புரிந்துணர்வுடனுமே நாங்கள் செயற்படுகின்றோம்.\nஇன்று எம்மால் தனிநாயகம் அடிகளார் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள கொழும்பு வணாத்தமுல்லை தமிழ் பாடசாலையின் மைதானம் பக்கத்தில் அமைந்துள்ள விமானப்படை முகாமினால் கையகப்படுத்தப்படும் அபாயம் அன்று ஏற்பட்டது. அவ்வேளையில் மாகாணசபை உறுப்பினராக இருந்த நான் அதை தடுத்து நிறுத்தியிருந்தேன். பின்னாளில் நாடாளுமன்றம் சென்ற பிறகு மத்திய கொழும்பு இந்து வித்தியாலயத்தையும், கணபதி இந்து மகளிர் வித்தியாலயத்தையும் அடிப்படை மாற்றங்களுடன்கூடிய தூரநோக்குடன் உருவாக்கியிருந்தேன்.\nஅவ்வேளையில் பிரபலமாகியிருந்த நவோதயா உலக வங்கி திட்டத்திலே கொழும்பு வலய தமிழ் பாடசாலைகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இந்த அநீதியை துடைத்தெறிந்து தெமட்டகொடை விபுலானந்தா, கொட்டாஞ்சேனை நல்;லாயன் வித்தியாலயங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவந்தேன். பாமன்கடையில் அமைந்துள்ள வெள்ளவத்தை தமிழ் பாடசாலை கட்டிடத்தில் காலை, மாலை என இரண்டு பாடசாலைகள் இயங்கிவந்த அலங்கோலத்தை மாற்றி அங்கு இராமகிருஷ்ண தமிழ் வித்தியாலயத்தை உருவாக்கினேன். இப்படியே நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.\nஇதில் முக்கியமானது என்னவென்றால், இவை அனைத்தையும் நான் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே செய்ததாகும். தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல் நான் எனது முயற்சிகளை உறுதியுடன் முன்னெடுத்ததால், எனது நன்முயற்சிகளை புரிந்துகொண்டு ஆளுங்கட்சியில் இருந்த பெரும்பான்மையின அரசியல்வாதிகளும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். கொழும்பு வலயத்தின் தமிழ் பிரதி கல்வி பணிப்பாளரும், சம்பந்தப்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் என்னுடன் ஒத்துழைத்தார்கள். இவர்களது ஒத்துழைப்புகள் இல்லாவிட்டால் எனக்கு இந்த பணிகளை ஆற்றியிருக்கவே முடியாது. இதனால்தான் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய கொழும்பு தமிழ் கல்வி சமூகம் என்னை மறக்காமல் இருக்கின்றது. இன்றும் இந்த பாரம்பரியத்தின்; தொடர்ச்சியாக குமரகுருபரன் கொழும்பு மாவட்ட தமிழ் கல்வி வளர்ச்சியை முன்னெடுக்கின்றார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்��ம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/video/ertugrul-series-6/", "date_download": "2020-10-28T17:37:20Z", "digest": "sha1:GD6ESICQH3MALFFIWOTZF2Y7N43IYTYS", "length": 16724, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "எர்துருல் சீசன் 01 தொடர் 06 - வீடியோ! - இந்நேரம்.காம்", "raw_content": "\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த…\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome வீடியோ எர்துருல் - தொடர் எர்துருல் சீசன் 01 தொடர் 06 – வீடியோ\nஎர்துருல் சீசன் 01 தொடர் 06 – வீடியோ\nஅலெப்போ அரண்மனையில் எர்துருலைக் கொலை செய்வதற்கான முயற்சி நடக்கிறது. அதிலிருந்து அவர் தப்பிக்கிறார். கொலையாளியை விரட்டி செல்லும்போது, டெம்ப்ளர்களின் கையாள் தளபதி நாசிர் அவனைப் பிடித்து எர்துருல் கையில் சிக்காமல் இருப்பதற்காக கொலை செய்துவிடுகிறார். இதனால் எர்துருலுக்கு நாசிர் மீது சந்தேகம் வருகிறது.\nஎர்துருலைக் கொலை செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் கொந்தளிக்கும் டைட்டஸ், அவர் கேட்டு வந்த நிலத்தைக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய தளபதி நாசிரிடம் சொல்கிறார். டெம்ப்ளர்களின் படைதளத்தின் அருகேயுள்ள அந்த நிலத்தில் காயிகள் குடியேறும்போது, எர்துருலுடன் மொத்த காயி கோத்திரத்தையுமே அழித்துவிடலாம் என்பதற்காக இம்முடிவுக்கு வந்ததாக கூறுகிறார். எர்துருல் கேட்டு வந்த நிலத்தைத் தந்து அங்கு வசிக்க காயி கோத்திரத்தினருக்கு அனுமதிக்கிறார், எல் அஜீஸ் .தாங்கள் குடியேற புதிய நிலம் கிடைத்த மகிழ்ச்சியில் வெற்றியோடு கோத்திரத்துக்குத் திரும்புகிறார், எர்துருல் \nகோத்திர தயாரிப்புக்களை விற்பதற்கான வியாபாரப் பயணத்துக்குரிய ஏற்பாடுகளில் குண்டோக்டு மூழ்குகிறார். கரடோய்கர் வியாபாரக் கூட்டத்தின்மீது தாக்குதல் நடத்த இருப்பதால், அப்பயணத்துக்குத் தலைமை தாங்குவதிலிருந்து குண்டோக்டுவை விலக்கச் செய்ய குர்தோக்லு முயற்சி செய்கிற��ர். ஆனால், அதிலிருந்து பின்வாங்காமல் உறுதியாக நிற்கிறார் குண்டோக்டு.\nவியாபாரத்துக்கான விரிப்புகள் தயாரிக்கும் பணியில் உதவும் ஹலீமா – வுக்கு நல்ல பெயர் கிடைக்காமல் இருக்க, துணிகளை வெளுக்க வைத்திருந்த கலவையில் மூலிகைகளைக் கலந்துவிடுகிறார் செல்சன். இதனால் துணிகள் எதுவும் வெளுக்காமல் கெட்டுப்போகிறது. அய்கிஸும் ஹலீமாவும் அதிர்ச்சியில் உறைகின்றனர். அதே சமயம், வியாபாரத்துக்குக் கொண்டு செல்ல தரமான விரிப்புகளைச் சரியான நேரத்தில் தயார் செய்து கொடுத்து அன்னை ஹேமிடம் நல்ல பெயர் வாங்குகிறார் செல்சன். ஹலீமாவால் குறிப்பிட்ட நேரத்துக்குள் இனி தயார் செய்ய இயலாது எனவும் அதனால் முயற்சியைக் கைவிடும்படியும் கூறுகிறார் ஹேம். ஆனால், மறுநாள் கேரவன் புறப்படும் முன்னர் தயாரித்துவிடுவதாக வாக்குறுதியளிக்கிறார், ஹலீமா\nஎர்துருலைக் கொல்வதில் தோல்வியுடன் திரும்பிய டைட்டஸ், காயிகளுக்கு டெம்ப்ளர்களின் படைத்தளம் அருகில் நிலம் கொடுக்க வைக்க நாசிரிடம் சொல்லி ஏற்பாடு செய்ததாக உஸ்தாத் ஆஸமிடம் சொல்கிறார். இதனைக் கேட்டு ஆத்திரமடையும் உஸ்தாத், காயிகள் தம் எல்லைப் பகுதியில் குடியேறுவது சிலுவைபடையினரின் ஜெரூசலேமுக்கான பாதையில் முட்டுக்கட்டையினை எதிர்காலத்தில் ஏற்படுத்துமெனவும் என்ன விலைகொடுத்தாவது அவர்களை அங்குக் குடியேறுவதிலிருந்து தடுக்க வேண்டுமெனவும் உத்தரவிடுகிறார்.\nமுஸ்லிமாக மாறிய தம் சகோதரரை டெம்பளர்கள் கோட்டையின் நிலவறையில் அடைத்து வைத்துள்ளார் உஸ்தாத் ஆஸம். சிலுவைப் படையினரிடமிருந்து கைப்பற்றிய புனிதச் சின்னங்கள் அடங்கிய பெட்டியொன்று இப்னு அரபியின் கைவசம் இருக்கிறது. அதனைத் திரும்பவும் கைப்பற்றுவது உஸ்தாதின் எண்ணம். அதற்கு, இப்னு அரபி வழிகாட்டலில் முஸ்லிமான தம் சகோதரர் உதவாததாலேயே சிறையில் அடைத்துள்ளார், உஸ்தாத் ஆஸம். அவரை முஸ்லிம்கள் கொன்றுவிட்டதாக, அவரின் இரு மகள்களிடம் பொய்க்கூறி ஏமாற்றி நம்பவைத்திருக்கிறார் உஸ்தாத்.\nகாயி கோத்திரத்தின் வியாபாரப் பொருட்கள் விற்பனைக்குக் கொண்டு செல்ல கேரவன் புறப்படும் நேரத்தில், ஹலீமா கூறியபடி தரமான விரிப்புகளைத் தயாரித்து கொண்டுவருகிறார். கேரவன் புறப்படுகிறது.\nசெல்சனின் சகோதரி கோக்சேவை எர்துருலுக்குத் திருமணம் செய்துவைக்க அன்னை ஹேம் செல்சனிடம் பேசுகிறார். கேரவன் செல்லும் வழியில் கரடோய்கரின் ஆட்கள் தாக்குதல் நடத்தி மொத்தப் பொருட்களையும் கொள்ளையடிப்பதோடு, குண்டோக்டுவையும் சிறைபிடிக்கின்றனர்.\nஎர்துருல் சீசன் 1 தொடர் 5 | எர்துருல் சீசன் 1 தொடர் 7\n⮜ முந்தைய செய்திகொரோனாவே போ போ..PART -2. அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஅடுத்த செய்தி ⮞கோயில்கள் அருகே டயர்களை எரித்து பரபரப்பை கிளப்பிய கஜேந்திரன் என்பவர் கைது\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nகொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117549/", "date_download": "2020-10-28T18:13:33Z", "digest": "sha1:DCANGIOLNUL3XIV72L445S5J4FQRZ7PJ", "length": 31454, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலைநடையில்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகாலையில் நடைசெல்வதை சிலநாட்களாக எனக்கே கட்டாயமாக்கிக்கொண்டிருக்கிறேன். சில மேலதிகக் கட்டாயங்களும். காலையில் நடைசென்று திரும்பிவருவதுவரை மின்னஞ்சல்கள் பார்ப்பதில்லை. செய்தித்தாள்கள் படிப்பதோ செய்திகளை அறிந்துகொள்வதோ இல்லை. எழுந்ததுமே நேராக டீக்கடைக்கு செல்வேன். அங்கே ஒரு ‘சாயா’. கடி கடி என ஆசைகாட்டும் பருப்புவடைகள் பழம்பொரிகளை திரும்பிப்பார்ப்பதில்லை – ஓரக்கண்ணால் பார்ப்பதுடன் சரி. ஆனால் பொன்னிறமான பழம்பொரிகளின் துடிக்கும் இளமை.\nஆன்மாவின் கட்டுகள் அறுந்து சிலசமயம் கையில் எடுத்துவிடுவதும் உண்டு. ஏசுராஜ் வாத்தியார் சொன்னார். “அப்டித்தான் தோணும் சார். நாம மனுசங்கதானே கை நீளும் பாருங்க அப்ப சொல்லிப்போடணும், எனக்க பொறத்தாலே போ சாத்தானேன்னுட்டு”. ஆனால் அவரே சுவர்பக்கமாக சற்றே திரும்பிநின்று வடை தின்பதை பார்த்தேன். சாத்தான் அவருக்கு பின்னால் நின்று என்னைப்பார்த்து ‘இருக்கட்டும் இப்பம் என்ன கை நீளும் பாருங்க அப்ப சொல்லிப்போடணும், எனக்க பொறத்தாலே போ சாத்தானேன்னுட்டு”. ஆனால் அவரே சுவர்பக்கமாக சற்றே திரும்பிநின்று வடை தின்பதை பார்த்தேன். சாத்தான் அவருக்கு பின்னால் நின்று என்னைப்பார்த்து ‘இருக்கட்டும் இப்பம் என்ன” என்று புன்னகை செய்தார்.\nசாத்தானை நான் எளிதில் அடையாளம் கண்டுகொள்வேன். அவர் ஒரு நாஞ்சில்நாட்டு சைவவேளாளர். என்னிடம் “உளுந்துவடை நல்லதாக்கும்.. உளுந்துண்ணா ஆண்மையில்லா” என்றார். அவரே இன்னொருநாள் “பருப்புவடை புரோட்டினாக்கும் பாத்துக்கிடுங்க” என்றார். உளுந்துவடையில் வைட்டமின் பி, பருப்புவடையில் புரதம், சுகியனில் வைட்டமின் ஏ, பழம்பொரியில் பழச்சத்து, வெங்காயவடையில் நார்ச்சத்து என சரிவிகித உணவில் நம்பிக்கை கொண்டவர்.\nசெய்தித்துறப்பு நன்று. ஆனால் நாளிதழ்களில் செய்திகள் கூவிக்கொண்டிருக்க தவிர்ப்பது எளிதல்ல. ஓரக்கண்ணால் பார்த்தால் சந்தேகப்படுகிறார்கள். “உங்களப்பத்தி இண்ணைக்கு தப்பாட்டு ஒண்ணும் வரேல்ல கேட்டேளா” என்றார் சாமிதாஸ். “சர்க்கார் படம் வந்தப்பம் வேணும்போல எளுத்திட்டான்லா” என்றார் சாமிதாஸ். “சர்க்கார் படம் வந்தப்பம் வேணும்போல எளுத்திட்டான்லா” என்றார் சந்திரன். அனுதாபத்துடன் சொல்கிறாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்து ராஜப்பன் கண்டக்டர் ஆவலாக “சாரைப்பத்தி கிசுகிசு உண்டுமா” என்றார் சந்திரன். அனுதாபத்துடன் சொல்கிறாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்து ராஜப்பன் கண்டக்டர் ஆவலாக “சாரைப்பத்தி கிசுகிசு உண்டுமா” என்றார். “உண்டு” என்று சொல்லி மனதுக்குள் ஆரம்பித்தேன். ‘நாயில் தொடங்கி ராவில் முடியும் நடிகை…’ நாயில் தொடங்குவதா” என்றார். “உண்டு” என்று சொல்லி மனதுக்குள் ஆரம்பித்தேன். ‘நாயில் தொடங்கி ராவில் முடியும் நடிகை…’ நாயில் தொடங்குவதா அதுவும் ராவில் முடிப்பது வேறு. சகுனமே சரியில்லை.\nஉண்மையில் காலைநடை இந்த டீக்கடையில் இருந்து ஆரம்பமாகிறது. ஆனால் பலபேருக்கு இங்கேயே அது முடிந்தும் விடுகிறது. டிராக்சூட், டிஷர்ட், கேன்வாஸ் ஷூ போட்டு தொப்பையுடன் கம்பீரமாகக் கிளம்பும் முன்னாள் வனத்துறை அதிகாரியான மாணிக்கம் நான் திரும்பி வந்து எழுதி வாசித்து டிபன் சாப்பிட்டுவிட்டு ஓய்வாக கடைச்சாமான் வாங்குவதற்காக செல்லும்போதும் டீக்கடையிலேயே அமர்ந்து அஹ் அஹ் அஹ் என சிரித்துக்கொண்டிருப்பார். “ஒரு முக்கியமான காரியமாக்கும் சார் சொல்லுகது… அந்தால உக்காந்தாச்சு.”\nபெரும்பாலும் அவர் முக்கியமான காரியங்களைத்தான் சொல்கிறார். ஏனென்றால் அவர் சாத்தான். மனிதர்களின் விருப்புறுதிக்கு எதிரானவர். சபலங்களின் அதிபன். காலைநடைக்கு எதிராக அவர் எல்லாதரப்பிலிருந்தும் வாதிடுகிறார். ’இன்னைக்கு முன்னாடியே விடிஞ்சுபோட்டு, எளவு, இருட்டால்ல இருக்கு.’ மறுநாளே ‘நல்லா வெயிலாயாச்சு. இனிமே என்னத்த போயி என்னத்த திரும்பி வர.’ கைகால் குடைச்சல் என்றாலும் போவதை தவிர்க்கலாம். ‘நல்ல உற்சாகமான நாளு… இதை சும்மா வாக்கிங் போயி வீணடிக்கப்பிடாது. என்னமாம் செய்வோம்’ என்றும் தவிர்க்கலாம்.\nநடைசெல்லும்போது செல்பேசியில் பேசுவதில்லை என்பதும் ஒரு விருப்புறுதி. ஆனால் உற்சாகமான எண்ணங்களை என்ன செய்வது அற்புதமான விடியலில் வேளிமலை அடிவாரத்தில் பச்சைவயல்களின் நடுவே நின்றிருக்கையில் ஈரோடு கிருஷ்ணனை வெறுப்பேற்றாவிட்டால் அந்த அனுபவத்திற்கு என்ன மதிப்பு அற்புதமான விடியலில் வேளிமலை அடிவாரத்தில் பச்சைவயல்களின் நடுவே நின்றிருக்கையில் ஈரோடு கிருஷ்ணனை வெறுப்பேற்றாவிட்டால் அந்த அனுபவத்திற்கு என்ன மதிப்பு “கிருஷ்ணன், இப்ப இங்க இருந்தீங்கன்னு வைங்க… செத்திருவீங்க.’ கிருஷ்ணன் போர்வையை சேர்த்துச் சுருட்டிக்கொண்டு திரும்பிப்படுத்து “நீங்க செத்தா நியூஸ் வரும்சார், பாத்துக்கிடுறேன்.” வேறு எவரை வெறுப்பேற்றுவது “கிருஷ்ணன், இப்ப இங்க இருந்தீங்கன்னு வைங்க… செத்திருவீங்க.’ கிருஷ்ணன் போர்வையை சேர்த்துச் சுருட்டிக்கொண்டு திரும்பிப்படுத்து “நீங்க செத்தா நியூஸ் வரும்சார், பாத்துக்கிடுறேன்.” வேறு எவரை வெறுப்பேற்றுவது திரும்பிப்போய் அருண்மொழியிடம் எதையாவது சொல்லவேண்டியதுதான். “வாக்கிங் போயி தொப்பை வளருற பத்துபேரு சாரதா நகரிலே மட்டும்தான் இருக்காங்க” என்று அவள் திருப்பி வெறுப்பேற்றக்கூடும். அவர்கள் தமிழகம் முழுக்க இருக்கிறார்கள் என்று தெரியாத இற்செறிப்புள்ள குலமகள்.\nகாலைநடையில் நடுவே ‘போலாம் ரைட், ஏய் வலத்தாலே போ’ என்ப��ுபோல கைகால்களை வீசுவது, ’என்னது நூறுரூபாயா தரையிலே கெடக்கு” என்பதுபோல அவ்வப்போது நின்று குனிந்து உடற்பயிற்சி செய்வது கூடாது. அது கத்துகுட்டித்தனம். நாய்களுக்கும் நம் செயல்கள் புரியாமல் போய் அவை தலையிட நேரலாம். பராக்குபார்க்கலாம், ஆனால் இடப்பக்கமாக திரும்பிச் செல்லவேண்டும். வலப்பக்கம் பேச்சிப்பாறை சானலில் காலையில் குளித்துக்கொண்டிருக்கும் பொதுங்கன் ஆச்சிகள் தங்கள் கற்பு பங்கப்பட்டுவிட்டதாக நினைக்கலாம். நேர்கொண்ட பார்வை நன்று, அது கிழக்காக இருந்தால் சூரியன் கண்ணுக்குள் அடிக்கும்.\nமலைகளைப் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். காலையொளியில் இளநீல நிறமாக அலையலையாக. நின்று பார்த்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் நின்றிருந்த போர்வை போர்த்தி காலைநடை வந்த ஒருவர் “நல்ல மலை இல்ல அளகாட்டு இருக்கு” என்று வியந்தார். பின்னர் “இந்தால ஒரு கயிறு இருக்குன்னு வச்சுக்கிடுங்க. அதைப்பிடிச்சு இளுத்தா அப்டியே சுருங்கி சுருங்கி ஸ்கிரீனாட்டு ஒருபக்கமா இளுத்து வச்சிடலாம்…” என்றார். பழைய நாடகங்கள் பார்ப்பாரோ அளகாட்டு இருக்கு” என்று வியந்தார். பின்னர் “இந்தால ஒரு கயிறு இருக்குன்னு வச்சுக்கிடுங்க. அதைப்பிடிச்சு இளுத்தா அப்டியே சுருங்கி சுருங்கி ஸ்கிரீனாட்டு ஒருபக்கமா இளுத்து வச்சிடலாம்…” என்றார். பழைய நாடகங்கள் பார்ப்பாரோ ஆனால் என்ன ஒரு கற்பனை ஆனால் என்ன ஒரு கற்பனை மலைகள் அப்படி விலகினால் 1923-க்குப்பின் மழையே பெய்யாத பணகுடிப் பொட்டல் அல்லவா தெரியும்\nஉண்மையில் பார்வதிபுரத்திற்கு இரண்டே ஸ்க்ரீன்சேவர்கள்தான். ஒன்று வேளிமலை அடுக்குகள். இன்னொன்று கணியாகுளம் வயல்கள். வேறு ‘ஆப்ஷன்களே’ இல்லை. பனிமலைமுகடுகளை கேட்கவில்லை. குளிரும். வேறேதாவது இருக்கலாம். தொலைதூரக் கடல். மலைச்சரிவில் தன்னந்தனியான மண்குடிசை. ஆடுமேய்க்கும் இடையன் அமர்ந்திருக்கும் சமவெளி. ‘தீம்’ கூட அதிகம் மாறுவதில்லை. ஒரே பச்சை நிறம்.\nபெரும்பாலும் உடன்நடையர்கள் ஓய்வுபெற்றவர்கள். “ஏடூ எஃப் த்ரீ பார் த்ரீ னைன்டீன் எய்ட்டி எய்ட். அதை நான் படிச்சிருக்கேன். இப்ப அப்டி ஒரு ஃபைலே இல்லேங்கான்… சுப்பாராவ கூப்பிட்டு கேட்டா முளிக்காரு” என்று பேசிக்கொண்டு செல்லும் குண்டரை சூழ்ந்து நான்குபேர் மூச்சிரைக்க. எதிரே வரும் ஆளைப்பார்த்து “என��ன ஜிஎஸ் முடிச்சாச்சு போல” ஜிஎஸ் தலையாட்டி “ஆமா, எட்டு ரவுண்டு. நான்லாம் பிரம்ம முகூர்த்ததிலே எந்திரிச்சிடுறது… பிரம்ம முகூர்த்தம்னா சரஸ்வதிக்குள்ளதாக்கும். மூளைக்கு நல்லது..” ஈனஸ்வரத்தில் ஒருவர் “பிரம்மான்னுல்லா சொல்லுகது” ஜிஎஸ் தலையாட்டி “ஆமா, எட்டு ரவுண்டு. நான்லாம் பிரம்ம முகூர்த்ததிலே எந்திரிச்சிடுறது… பிரம்ம முகூர்த்தம்னா சரஸ்வதிக்குள்ளதாக்கும். மூளைக்கு நல்லது..” ஈனஸ்வரத்தில் ஒருவர் “பிரம்மான்னுல்லா சொல்லுகது” என்றார். “பிரம்மா சரஸ்வதிக்க ஹஸ்பெண்டுல்லா” என்றார். “பிரம்மா சரஸ்வதிக்க ஹஸ்பெண்டுல்லா\nஎன்னிடம் ஜிஎஸ் ஒருமுறை “சாருக்கு சுகரா” என்றார். “இல்ல” என்றேன். “பிரஷருக்கு நீங்க வேகமா நடக்கப்பிடாது.” “பிரஷர் இல்ல” என்றேன். “ஹார்ட்டுக்கு அப்பப்ப இருந்து நடக்கணும் பாத்துக்கிடுங்க.” நான் பவ்யமாக “ஹார்ட்டும் நல்லாத்தான் இருக்கு” என்றேன். அவர் குழப்பமாக என்னை ஓரக்கண்ணால் பார்த்தார். எந்த நோயும் இல்லாதவர்களுக்கான நடையாலோசனை கைவசம் இல்லை. சென்றதுமே எவரிடமாவது கேட்பார் போல. நாளையே என்னிடம் “சார், இப்ப நாம நமக்கு ஒண்ணுமே இல்லாம இருக்கிறப்ப நடக்கப்போறம்னு வைங்க” என்று ஆரம்பிப்பார்.\nஆனால் அனைவரும் அப்படி நம்மை நோயற்றவர் என நினைப்பதில்லை. சமீபமாக பார்வதிபுரம் கணியாகுளம் சாலையில் ஏராளமான புற்கள் எழுந்து மென்பூக்குலை சூடி நின்றிருக்கின்றன. காலை இளவெயிலில் பொன்னென்றும் வெள்ளியென்றும் செம்பென்றும் அவை சுடர்விடும் அற்புதம். நான் அவற்றை உருவி பறக்கவிட்டுக்கொண்டே செல்லும்போது வெண்முரசின் கொடூரமான கொலைக்களக் காட்சிகளை கற்பனை வளத்துடன் விரிவாக்கிக் கொள்ளமுடிகிறது. வழியில் ஒருவர் என்னைப்பார்த்து சினேகமாக சிரித்து “சார் நல்லாருக்கேளா\n “இருக்கேன்” என்றேன். “சாருக்கு எங்க” என்றார். “சாரதா நகர், தொண்ணூத்துமூணு வீடு.” அவர் மேலும் அன்பை காட்டி “தனியா வாறீய” என்றார். “சாரதா நகர், தொண்ணூத்துமூணு வீடு.” அவர் மேலும் அன்பை காட்டி “தனியா வாறீய” என்றார். “நான் எப்பமும் தனியாத்தான்….” வாசகர் போலத் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் தத்துவார்த்தமாக ஏதாவது சொல்லலாமோ” என்றார். “நான் எப்பமும் தனியாத்தான்….” வாசகர் போலத் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் தத்துவார்த்தமாக ஏதாவது சொல்ல���ாமோ “நான் தனியா வர்ரதுனாலே…” ஆனால் சரியாக வரவில்லை. அவர் “அதாக்கும் நான் கேக்கேன். சார தனியா விட்டிருக்காங்க “நான் தனியா வர்ரதுனாலே…” ஆனால் சரியாக வரவில்லை. அவர் “அதாக்கும் நான் கேக்கேன். சார தனியா விட்டிருக்காங்க” என்றார். இவர் வேறு. நான் 2.0 வின் எழுத்தாளர் என தெரிந்தவர். “தனியா போறதிலே ஒரு இது இருக்குல்ல…” என்றேன். இன்னும் கொஞ்சம் கெத்தா இருக்கலாமோ” என்றார். இவர் வேறு. நான் 2.0 வின் எழுத்தாளர் என தெரிந்தவர். “தனியா போறதிலே ஒரு இது இருக்குல்ல…” என்றேன். இன்னும் கொஞ்சம் கெத்தா இருக்கலாமோ\n“ஆமா…” என்றார். “ஆனா இங்க புள்ளக்குட்டிக உள்ள எடமாக்கும். சார் வேற தனியாட்டு வாறீக” என்றார். நான் புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மேலும் நயமாக “இல்ல, இப்பம், சார் எங்கியாம் வளியளிஞ்சு போய்ட்டீகன்னா எங்க கிட்டல்லா வந்து கேப்பாக அதான் தனியாட்டு விட்டிருக்காகன்னுட்டு கேட்டேன்.” நான் “ஓ” என்றேன். பின்னர் “நான் சும்மாதான் வந்தேன்” என்றேன். “ஆமா, சும்மாதான் வாறீக. இப்டி புல்லுபறிச்சு பறத்தி விட்டுட்டு தானா பேசிட்டு போறீய இல்லா அதான் தனியாட்டு விட்டிருக்காகன்னுட்டு கேட்டேன்.” நான் “ஓ” என்றேன். பின்னர் “நான் சும்மாதான் வந்தேன்” என்றேன். “ஆமா, சும்மாதான் வாறீக. இப்டி புல்லுபறிச்சு பறத்தி விட்டுட்டு தானா பேசிட்டு போறீய இல்லா அதாக்கும் கேட்டது… வாறேன், சோலி கெடக்கு.”\nஅவர் செல்வதை கொஞ்சநேரம் நோக்கி நின்றேன். உண்மையில் தனியாக காலைநடை வரக்கூடாதோ\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 85\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF.html", "date_download": "2020-10-28T16:31:00Z", "digest": "sha1:FB43MY5DSNYHC3QUKGLTBOKQ72O6H2XS", "length": 2111, "nlines": 21, "source_domain": "www.vasavilan.net", "title": "அமரர் இரத்தினம் மேரி ஜெயசீலி (ஜெயராணி) – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nஅமரர் இரத்தினம் மேரி ஜெயசீலி (ஜெயராணி)\nஅமரர் இ.மேரிஜெயசீலி அவர்களுடை இறுதி அஞ்சலி 30.08.2020 மதியம் 1.30 மணியளவில் யாழ் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிஅஞ்சலிக்காக வைக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇவரின் ஆன்மா ”இறைவனின் அன்பில் சாந்தி” அடைய,வயவையின் அனைத்து குலதெய்வங்களையும் வேண்டுகிறோம்\n← வயாவிளான் வடமூலை பாடசாலைக்கு 50000/- இலங்கை ரூபா நிதி உதவி வழங்கிய வயாவிளான் இணையம்\nதிருமதி ஆசீர்வாதம் மரியம்மா →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/145620/", "date_download": "2020-10-28T17:17:47Z", "digest": "sha1:ZZ3NQEXY4CI5CUEO6LURM5CBQCQKM6KQ", "length": 9753, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.மாநகர சபை சட்ட ஆலோகர் நீக்கம் - GTN", "raw_content": "\nஇலங���கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை சட்ட ஆலோகர் நீக்கம்\nயாழ்.மாநகர சபை சட்ட ஆலோசகர், சபையின் எதிர்ப்பினால் நீக்கப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் கடமையாற்றி வந்தார். அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்,தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில் அவர் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் , தனது முகநூல் உள்ளிட்டவற்றில் ,மாநகர சபை தொடர்பிலும் , அதன் உறுப்பினர்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் முன் வைப்பதாக சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டு , அவரை மாநகர சபை சட்ட ஆலோசகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.\nஅதற்காகமைவாக அவர் நேற்றைய தினம் யாழ்.மாநகர சபை சட்ட ஆலோகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். #யாழ்மாநகரசபை #சட்டஆலோகர் #நீக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணியை பதவி நீக்க இடைக்கால தடை\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 14ம் திருவிழா\nயாழ்.மாநகர சபை நடவடிக்கையில் ஆர்னோல்ட் தலையீடு \nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்…. October 28, 2020\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு October 28, 2020\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு October 28, 2020\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன October 28, 2020\nஅச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு October 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள��ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://probation.gov.lk/newsdetails_t.php?nid=50&id=5", "date_download": "2020-10-28T18:00:30Z", "digest": "sha1:EZUYAOU74JNK57ECVYDRJC4VWUMDBXA7", "length": 4648, "nlines": 88, "source_domain": "probation.gov.lk", "title": "News : Department of Probation and Child Care Services", "raw_content": "நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nமகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு.\nஎமது நோக்கு மற்றும் செயற்பணி\nகற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ......\nதேசிய சிறுவர் ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையம்\nபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை\nநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,\n3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/112-feb-2017/2930-2017-02-03-08-18-01.html", "date_download": "2020-10-28T17:43:53Z", "digest": "sha1:EF6ON2BNM647KX2VMIVDIQMVJUC6SVGF", "length": 13029, "nlines": 61, "source_domain": "www.periyarpinju.com", "title": "வானுக்கு வந்த மழை!", "raw_content": "\nHome 2017 பிப்ரவரி வானுக்கு வந்த மழை\nபுதன், 28 அக்டோபர் 2020\nரொம்ப நாளா காட்ல மழையே இல்ல தண்ணீர் இல்லாம செடி, மரமெல்லாம் வாடிப் போச்சு. விலங்குகளும் தண்ணீருக்கு பெரும் சிரமப்பட்டன. இந்த வருசம் எப்படியும் மழை பெய்யும்னு அவைகள் பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தன.\nகாட்டு உயிர்களின் நம்பிக்கை வீண் போகலை, ஆகாயத்துக்கும் _ பூமிக்கும்ன�� மழை இடைவெளி இல்லாம கொட்டித் தீர்த்தது. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், செடி, கொடிகளுக்கும் அளவில்லாத மகிழ்ச்சி.\nயானை, சிங்கம், புலி, கரடி, மான்னு காட்டுல இருந்த எல்லா விலங்குகளும் மழைல ஆட்டம் போட தொடங்கின. வராது வந்த விருந்தாளி போல மழையைக் கொண்டாடி வரவேற்றன. காட்டுல தேங்கியிருந்த மழைத் தண்ணீரை ஒவ்வொரு விலங்கின் மீதும் தெளித்து சேட்டை பண்ணியது குட்டியானை.\nகரடிக்குட்டியைச் சொல்லவே தேவையில்லை. மழைக்குப் பயந்துட்டு குகையில் ஒளிந்து ஒளிந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த புலிக்குட்டியை மெதுவா பின்னாடி வந்து மழைல தள்ளிவிட்டது கரடிக்குட்டி.\nஇன்னொரு பக்கம் மயில், பருந்து, கழுகு, கரிக்குருவி உள்ளிட்ட பறவைகள் எல்லாம் தேக்கு மரத்து இலையில் கப்பல் செய்து மழைத் தண்ணீரில் விட்டன.\nபல விலங்குகள் மழையில குளியல் போட்டு, தங்களைச் சுத்தம் செய்துகொண்டன.\nகட்டெறும்புகளும், வண்டுகளும் பறவைகள் விட்ட கப்பலில் ஏறி காட்டை வலம் வந்தன.\nகுரங்குகளின் சேட்டைக்கு அளவே இல்லை. மரத்திற்கு மரம் தாவி உற்சாக ஆட்டம் போட்டன.\nஇந்த மழையினால காடே விழாக்கோலம் ஆகிவிட்டது. பல மணிநேரம் கொட்டித் தீர்த்த மழை ஓய்வெடுக்கச் சென்றதைப் போல மெதுவாக நிற்கத் தொடங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் மழை முற்றிலுமாக ஓய்ந்துவிட்டது.\nவிலங்குகள் எல்லாம் அதனதன் இடத்திற்குச் சென்றுவிட்டன. மைனா மட்டும் ஒரு மரத்தடியில் ஆழ்ந்த யோசனையில் இருந்தது. இதைப் பார்த்து அங்கு வந்த மயில், மரத்தின் ஒரு கிளையை ஆட்டி மீண்டும் ஒரு சின்ன மழையை வரவழைத்து மைனாவின் யோசனையைக் கலைத்தது.\n“என்ன மைனா நீண்ட யோசனை’’ என ஆரம்பித்தது மயில்.\n“எனக்கொரு சந்தேகம், நானும் நிறைய பேருகிட்ட கேட்டுட்டேன்; ஆனா, யாரும் அதைத் தீர்த்து வைக்கல’’ என்றது மைனா.\n“அப்படி என்ன உனக்கு சந்தேகம் சொல்லு, தெரிஞ்சா நான் தீர்த்து வைக்கிறேன்’’ என முற்பட்டது மயில்.\n“அப்ப, உன்னால என் சந்தேகத்தைப் போக்க முடியுமா’’ என உற்சாகம் பொங்கக் கேட்டது மைனா.\n“மொதல்ல, உன் சந்தேகத்தைச் சொல்லு, அப்புறம் பார்க்கலாம்’’ என்றது மயில்.\n“இந்த மழை எப்படி பெய்யுது... அது எங்கிருந்து வருது...’’ எனக் கேள்வி மழையைத் தொடங்கியது மைனா.\n மழை, மேல வானத்தில் இருந்து வருது’’ எனப் பெருமிதத்தோட விடைகூறி முடித்தது ���யில்.\n வானத்திற்கு மழை எப்படி போச்சு என்கிறதுதான் என் சந்தேகம். இதுக்கு இதுவரைக்கும் யாருமே பதில் சொல்லவே இல்லை’’ என சோக பாணியில் சொல்லி முடித்தது மைனா.\n என்னோடு வா, உனக்கு செய்முறையின்படி சொல்றேன்’’ என தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது மயில்.\nதன் வீட்டில் இருந்த அடுப்பில் தீ மூட்டி ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி அதன்மீது வைத்தது. அந்தப் பாத்திரத்தின் மீது இன்னொரு தட்டை வைத்து மூடியது.\nமைனாவிற்கு ஒன்றுமே புரியல.. நாம மழை எப்படி வானத்துக்குப் போச்சுன்னு கேட்டா, மயில் என்னென்னமோ பண்ணுதே’’ என குழப்பத்தோடு நடப்பதை கவனித்தது மைனா.\nகொஞ்ச நேரத்தில் அந்தப் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் சூடாகத் தொடங்கியது. தண்ணீர் நன்கு சூடானதும் தன் விளக்கத்தைத் தொடர்ந்தது மயில்.\n“மழை எப்படி வானத்துக்கு போச்சுன்னு கேட்டியே, இப்படித்தான் போச்சு’’ என அந்தப் பாத்திரத்தின் மீதிருந்த தட்டை மெல்ல எடுத்தது மயில்.\nஏற்கனவே பாதி குழப்பத்தில் இருந்த மைனா இப்பொழுது முழு குழப்பத்தில் மூழ்கிப் போனது. அதனுடைய சந்தேகம் மேலும் மேலும் பெருகிக்கொண்டே போனது.\nமைனாவின் முகத்தைப் பார்த்தவுடன் அதன் முழு மனநிலையையும் உணர்ந்து கொண்டது மயில்.\n“நான் சொல்லறத நல்லா கேட்டுக்கோ’’ என ஆரம்பித்தது மயில்.\n“இந்தத் தட்டு இருக்கே இதுதான் வானம்னு நெனைச்சுக்கோ. இந்த நெருப்புதான் சூரியன். சூரியன் என்கிற நெருப்பால் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் சூடாக, அது நீராவியா மாறி தட்டு என்கிற வானத்துல போயி சேருது’’ என்றது மயில். அதைக் கேட்டதும் மைனாவின் முகத்தில் பாதித் தெளிவு பிறந்தது.\n“இது போலத்தான் பூமியில இருக்கிற ஆறு, குளம், குட்டை, கடல்ல இருக்குற தண்ணீர் எல்லாம் சூரிய வெப்பத்துல நீராவியா மாறி வானத்தில் போய் சேருது, கொஞ்சநாள் கழித்து அது மறுபடியம் மழையா மீண்டும் பூமிக்கு வருது. இப்படித்தான் மழை வானத்திற்கு வருது’’ எனக் கூறி முடித்தது மயில்.\nஇத்தனை நாட்கள் மழை எப்படி பெய்கிறது மழை எப்படி வானத்திற்குப் போகுது என குழம்பிக் கிடந்த மைனாவிற்கு, மயிலின் விளக்கமும், பதிலும் அதன் சந்தேகத்தைப் போக்கியதோடு பெரும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. இயற்கையின் சக்தியைக் கண்டு பெருமிதமும் கொண்டது மைனா.\nபலத்த இடி சத்தத்தோடு வானில் ���ீண்டும் மழை வருவது போல் இருந்தது. தன் சந்தேகத்தைப் போக்கிய மயிலுக்கு நன்றி கூறிவிட்டு, தன் கூட்டை நோக்கி பறந்தது மைனா.\nஅன்றிலிருந்து ஒவ்வொருநாளும் மழை பெய்யும்போது ஒவ்வொரு வீடாகச் சென்று அதன் காரணத்தை விளக்கியது மைனா.\n மழை நாள்கள்ல உங்க வீட்டுக்கும் மைனா வந்திருக்குமே இன்னும் வரலையா இனிவரும் மழை நாட்கள்ல உங்க வீட்டிற்கும் மைனா வரக்கூடும். வந்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20?page=4", "date_download": "2020-10-28T17:59:40Z", "digest": "sha1:X6HBXLFXSL26WG2WEYBHXTO7KETFBBON", "length": 4550, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரஜினிகாந்த்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகோச்சடையான் கடன் வழக்கு: லதா ரஜி...\nபுகழையோ பணத்தையோ தேடி போகாதவர் ப...\n‘திமுக தலைவரின் குரலை கேட்க காத்...\nகாவல்துறை மீது கை வைப்பதா\nதமிழை பேசினால் மட்டும் தமிழ் வளர...\nஎம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன்: ரஜின...\nஆத்மா பரமாத்மாவுடன் இணைந்தது - ர...\nஜனநாயகம் மலர்ந்த நன்னாள்.. ரஜினி...\nஎன் முதல் காதல் தோல்வியில் முடிந...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/aadi-month-thengai-suduthal/", "date_download": "2020-10-28T17:34:06Z", "digest": "sha1:ZFYJAK3T5MXA6GOBFA35R2HDRHNQDFVW", "length": 9991, "nlines": 131, "source_domain": "aanmeegam.co.in", "title": "ஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்? | Aadi month coconut burning ritual - Aanmeegam", "raw_content": "\nஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\n*🥥பிறந்தது ஆடி… ஏன் இன்னைக்கு தேங்காய் சுடுரோம்னு தெரியுமா\n*🌟 தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், அம்பாள் மாதம் என்றும் சிறப்பாக கூறுவர். இம்மாதத்தில் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞ��யிறு சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. அது போல ஆடி பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.*\n*🥥ஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\n*🌟 ஆடி மாதம் முதல் நாளான இன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தேங்காய் சுடும் பண்டிகையானது மகாபாரதப் போருடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றது.*\n*🌟 அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில் மகாபாரத போர் நடைபெற்றது. இந்தப் போரானது ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று மகாபாரதப் போர் ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது.*\n*🌟 இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டி பூஜை செய்கிறார்கள். மேலும், இந்த பூஜையின்போது தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது.*\n*🌟 ஒரு தேங்காயை எடுத்து அதன் மேல் பகுதியில் உள்ள நார்களை அகற்றிவிட்டு பின் தேங்காய் மேற்பகுதியில் உள்ள ஓடு மெலிதாகும் அளவிற்கு தரையில் தேய்க்க வேண்டும். பின் அதன் கண்ணில் துளையிட்டு தேங்காய் தண்ணீரை வெளியேற்றி தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் ஆகியவை கலந்த கலவையை போட்டு, ஒரு கூரிய முனையுடைய அழிஞ்சிமர குச்சியில் அந்த தேங்காயை சொருக வேண்டும்.*\n*🌟 பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை அடைக்க வேண்டும். பின் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை சுட வேண்டும்.*\n*🌟 ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின், அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு முன்பு படைத்துவிட்டும் உண்பார்கள்.*\n96 வகை சிவலிங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் | 96 Types Sivalingam\nஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் | Interesting aanmeegam facts\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு | Sivarathri...\nஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம் | ratha saptami...\nநினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\n96 வகை சிவலிங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் | 96...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t105-topic", "date_download": "2020-10-28T16:34:43Z", "digest": "sha1:MZJ3JFPTOTF6QFMMR4XVPCUB3R276EPE", "length": 4562, "nlines": 74, "source_domain": "athigaaran.forumta.net", "title": "இவர்தான் போஜ்பூரியின் சன்னி லியோனாம்..!", "raw_content": "\nமும்பை: போஜ்பூரி சினிமாவின் சன்னி லியோன் என்ற அடைமொழியுடன் நடிகை மோனலிசா அந்த சினிமாவில் படு களேபரமாக அறிமுகமாகிறார்.\nஏகப்பட்ட ஆபாசப் படங்களில் நடித்த நடிகைதான் மோனலிசா. இப்போது அவர் போஜ்பூரி படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். ஏக் பார் பிர் மைனே பியார் கியா என்ற படத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம் மோனலிசா. படம் முழுக்க மோனலிசாவின் படுக்கை அறைக் காட்சிகளும் பிறகவர்ச்சிக் காட்சிகளும் இறைந்து கிடக்கின்றனவாம். தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் டபுள் மடங்காக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.\nவிரைவில் இப்படம் உ.பி. மற்றும் பீகாரில் வெளியாகப் போகிறது. இப்படம் குறித்த பேச்சுதான் தற்போது இந்த மாநிலங்களில் படு சூடாக உள்ளது. வித்யா பாலனை மிஞ்சி விடுவார் மோனலிசா என்றும், அடுத்த சன்னி லியோன் இவர்தான் என்றும் பேச்சாக இருக்கிறது.\nஆனால் இந்தப் படம் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் சாயல் கிடையாது என்றும் ஒரிஜினல் படம் என்றும் படத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், மோனலிசா இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக கவர்ச்சிகரமாக நடித்துள்ளதாகவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.\nபடம் வெளியான பின்னர் மோனலிசா அலை போஜ்பூரி திரையுலகத்தை கலக்கப் போவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்..\nஇவர்தான் போஜ்பூரியின் சன்னி லியோனாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnaroyalfamily.org/", "date_download": "2020-10-28T16:26:57Z", "digest": "sha1:2LOMKACXGXLGSMRJ5VYO4AHNDPUR4KHP", "length": 3626, "nlines": 76, "source_domain": "jaffnaroyalfamily.org", "title": "The Royal Family of Jaffna", "raw_content": "யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n“��லங்கை மக்களுக்கும் மற்றும் உலகம் முழுவதும் பரந்து வாழும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.” மேலும் வாசிக்க...\nயாழ் இரண்டாம் சங்கிலி செகராசசேகரன் மன்னனை களங்கப்படுத்திய வீரமாகாளியம்மன் குருக்கள்\nயாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தலைநகராக ... Read more >\nயாழ்ப்பாண ராஜதானி நிலையத்திலிருந்து முக்கிய அறிவிப்பு\nயாழ்ப்பாண இராச்சியத்தின் பண்டைய அரச கோயிலான ஶ்ரீ கைலாசநாதர் ... Read more >\n\"வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்\". – ஒளவையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=tent%20parks", "date_download": "2020-10-28T16:43:35Z", "digest": "sha1:WCSHPITMR7CND74IKI75AD6WINM3RTWV", "length": 6137, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"tent parks | Dinakaran\"", "raw_content": "\nராஜபாளையம் அருகே சமூகவிரோதிகளின் கூடாரமாகும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்\nரூ.8.76 ேகாடி மதிப்பீட்டில் அணை பூங்காக்கள் நவீன மயம்\nசுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது\nபொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு\nபுதர்கள் மண்டியதுடன் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வரும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்: விரைந்து சீரமைத்து நூலகம் அமைக்க மக்கள் கோரிக்கை\nவிழுப்புரம் அருகே கோலியனூரில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அம்மன் கோயில்குளம்\nமத்திய அரசின் 5-ம் கட்ட தளர்வுகளின்படி, பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இன்று முதல் திறக்க அனுமதி\nஆண்டிபட்டியில் பாதியில் நிற்கும் நெசவு பூங்கா திட்டம்: சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்\nகொரோனா பாதித்த தாய்க்கு ‘டென்ட்’ : வாங்கிக் கட்டிக் கொண்ட மகன்கள்\nபூங்காக்களில் திண்பண்டங்கள் விற்கவும், எடுத்துச்செல்லவும் அனுமதி இல்லை : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், நூலகங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் திறப்பு : இயல்புநிலைக்கு தமிழகம் திரும்பியது\nதமிழகத்தை கட்டுக்கடங்காமல் கதற விடும் கொரோனா: வந்தாரை வாழவைக்கும் சென்னையை வைரஸ் கூடாரமாக்கிய கொரோனா: ஒரே நாளில் 5,928 பேருக்கு தொற்று\nவடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை நாளை இயங்கும்: கூடாரம் அமைக்கும் பணியில் வியாபாரிகள் தீவிரம்\nசெய்யூர் அருகே நைனார் குப்பம் கிராமத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி: சுற்றுச்சுவர் இல்லாததால் மர்மநபர்கள் அட்டகாசம்\nகொரோனா கூடாரமாக மாறிய ராஜ்பவன்: மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி...\nதிருக்கோவிலூர் அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் தரைப்பாலம்: மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை\nபெரியபாளையம் அருகே சமூக விரோதிகளின் கூடாரமான பழைய கால்நடை மருத்துவமனை\nலடாக்கில் ராணுவ கமாண்டர்கள் இடையே 4ம் கட்ட பேச்சுவார்த்தை: எல்லையில் கூடாரத்தை அடியோடு காலி செய்ய சீனாவை வலியுறுத்துகிறது இந்தியா\nபிரதமர் மோடி ஆய்வு எதிரொலி: கல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம் நீக்கம்; 2 கி.மீ வரை சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல்..\nபூட்டியே கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கால்நடைத்துறை துணை இயக்குனர் அலுவலகம்: போளிவாக்கத்தில் அரசு பணம் ரூ.75 லட்சம் வீண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Stalin-condemned-for-cheap-politics!-39091", "date_download": "2020-10-28T16:32:34Z", "digest": "sha1:ZIMGJRESWMFVXQPLWYAY4VJGF5X4WDYG", "length": 12432, "nlines": 126, "source_domain": "www.newsj.tv", "title": "மலிவான அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு கண்டனம்!", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் ��ீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nமலிவான அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு கண்டனம்\nஉலகையே அச்சுறுத்தும் கொள்ளைநோய் கொரோனா பரவும் காலத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார வெறி பிடித்து அலையும் சதிகார திமுகவின் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்ள ஆள் வைத்து நாளொன்றுக்கு ஒரு அறிக்கை வெளியிடுவதாக சாடியுள்ளார்.\nWHO மற்றும் ICMR பாராட்டும் வகையில் கொரோனாவில் இருந்து தமிழக மக்களை காக்க, தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் அறிக்கையில் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.இரவு பகல் பாராமல் உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்ட மனம் இல்லாமல், விடியா மூஞ்சித்தனமாக ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.கட்சியில் உள்ள தலைசிறந்த ஊழல் பெருச்சாளிகளை தேர்ந்தெடுத்து, அவர்களின் பெயரிலேயே கற்பனையான குற்றச்சாட்டுகளை கடை சரக்காக்கி விற்பனை நடத்த ஸ்டாலின் பெரும்பாடு படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nசேது சமுத்திரம் திட்டம் துவங்கி ஏராளமான திட்டங்களில் ஊழல் செய்த டி.ஆர் பாலுவை வைத்து அரசுக்கு எதிராக அறிக்கை விடுவதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பதாக அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளா��்.கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எந்த ஆலோசனையும் வழங்காமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அரசை குறை கூறி அறிக்கை வெளியிடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடியுள்ளார்.பிறப்பு சான்றிதழை மட்டுமே தகுதியாக வைத்துக் கொண்டு, பின்வழியில் தலைமைக்கு வந்தவர்களிடம் இதை தான் எதிர்பார்க்க முடியும் என்று பொதுமக்கள் வருந்துவதாகவும், இரவு பகல் பாராமால் உழைக்கும் தமிழக அரசு மீது பழி போட்டு வந்தால் கொரோனா ஒழிவதற்கு முன்பே தமிழக அரசியலில் இருந்து திமுக ஒழிந்துபோகும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டமாக விமர்சித்துள்ளார்.\n« கடும் கட்டுப்பாடுகளுடன் ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று தொடக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் »\nதிமுக தொண்டர்கள் யாரும் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்\nஇலவசமாக பிரியாணி கேட்டு ரகளையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 2 பேர் தற்காலிகமாக நீக்கம்\nதிமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aishwarya-rai-in-andathoon-tamil-remake/", "date_download": "2020-10-28T18:06:01Z", "digest": "sha1:LXZ4VZ3QPSPFVE3ETMRYUVMR44GBX5JR", "length": 12425, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராய்……? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராய்……\n‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராய்……\nஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற��பைப் பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் வென்றது.\nஇந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். முதலில் இயக்குநராக மோகன் ராஜா ஒப்பந்தமானார்.\nதற்போது ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் இயக்குநர் பொறுப்பிலிருந்து மோகன் ராஜா விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. . மோகன் ராஜாவுக்குப் பதிலாக ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.\nதற்போது, ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் யார் என்பது குறித்து பல்வேரு முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.\n‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் பிரசாந்துடன் கார்த்திக், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nவறுமையில் வாடும் மஹாபாரத இந்திரன் நடிகர் சதீஷ் கவுல்…. வனிதா டிவிட்டரை விட்டு வெளியேற நயன்தாரா காரணம் வனிதா டிவிட்டரை விட்டு வெளியேற நயன்தாரா காரணம் எஸ்பிபி பெயரில் தேசிய விருது வழங்க மத்திய அரசுக்கு தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை….\nPrevious சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம், நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி: சொத்து வரி வழக்கை வாபஸ் பெற்றார் ரஜினி\nNext சினிமா தயாரிப்பாளர்களுக்கு க்யூப் நிறுவனம் சலுகை….\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/appeal-to-the-supreme-court-seeking-a-ban-on-ttv-dinakaran-to-compete/", "date_download": "2020-10-28T17:43:44Z", "digest": "sha1:QEDTUXYYVV3JNNUX4O2V6P372S7PXOQG", "length": 15114, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "தினகரன் போட்டியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதினகரன் போட்டியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nதினகரன் போட்டியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nசென்னையை சேர்ந்த பி.ஏ.ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், 1994-95-ம் ஆண்டுகளில் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம், 1972-ன் பிரிவுகள் 8, 9, மற்றும் 14 ஆகியவற்றை மீறும் வகையில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி அந்நிய செலாவணியை பெற்று இருக்கிறார்.\nவெளிநாட்டு வங்கிகளின் கணக்குகள் மூலம் அந்நிய செலாவணியை வழங்க அங்கீகாரம் பெறாதவர்களிடம் இருந்து பெரும் தொகையை டிடிவி தினகரன் பெற்று இருக்கிறார்.\nசம்பந்தப்பட்ட நீதிமன்றம் இவர் மீதான குற்றத்தை நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்து 31 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கும் கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறானது என கருதுகிறோம்\nஏனென்றால், இது பொதுவாழ்க்கையில் பொருளாதார ரீதியான விதிமுறைகள் மற்றும் பொதுவாழ்வில் நேர்மையை கடைபிடித்தல் போன்ற கொள்கைகளுக்கு எதிரானதாகும். இதுபோன்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியும் என்று கூறுவது அந்நிய செலாவணி சட்டத்தின் நோக்கத்தை தோல்வி அடையச் செய்துவிடும்.\nஅந்நிய செலாவணி விதிமீறல்களுக்காக நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதும் கிரிமினல் வழக்கில் ஒருவர் தண்டிக்கப்படுவதும் சமமாக நடத்தப்பட வேண்டும்.\nஇந்த விஷயத்தை கருத்தில் கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர் டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதே போல, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை பி.ஏ. ஜோசப் சார்பில் வழக்கறிஞர் சிவபாலமுருகன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\n தலையை தனியே எடுத்து வீசிய கொடூரம் 2008 வழக்கு: 1405 கைதிகளை விடுவித்தது செல்லும் 2008 வழக்கு: 1405 கைதிகளை விடுவித்தது செல்லும் சென்னை உயர் நீதிமன்றம் ரூ.1 கோடி: பாண்டிச்சேரி போத்தீஸ் துணிகடையில் வருமானவரித்துறை ரெய்டு\n, தினகரன் போட்டியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறைய���டு\nPrevious விவசாயிகளுக்காக போராடிய இயக்குநர் வ.கவுதமன், மாணவர்கள் கைது\nNext இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ.: தர்மபுரியில் பொறுப்பேற்றார்\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pakistan-government-permits-to-admit-nawaz-sharif-at-hospital/", "date_download": "2020-10-28T17:19:05Z", "digest": "sha1:MGMKQST74BINXAXLHPB5AZNWJUIQJDEV", "length": 12085, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "நவாஸ்ஷெரீபை மருத்துவமனையில் சேர்க்க அரசு அனுமதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநவாஸ்ஷெரீபை மருத்துவமனையில் சேர்க்க அரசு அனுமதி\nநவாஸ்ஷெரீபை மருத்துவமனையில் சேர்க்க அரசு அனுமதி\nஉடல் நலக்குறைவால் அவதிப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை மருத்துவமனையில் சேர்க்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் மையத்தின் டாக்டர் குழு சிறைக்கு சென்று பரிசோதனை செய்தது. இதய செயல்பாட்டில் பிரச்னை இருப்பது இசிஜி சோதனையில் தெரியவந்தது.\nநவாஸ் ஷெரீபை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் டாக்டர்கள் என பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று கொண்ட பாகிஸ்தான் இடைக்கால அரசு, நவாஸ் ஷெரீபை இஸ்லாமாபாத் மருத்துவ அறிவியல் மையத்தில் அனுமதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபள்ளிக்குள்ளேயே மாணவர்கள் புகைபிடிக்க அனுமதி துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது பிரபல சர்க்கஸ் நிறுவனத்துக்கு நாளை பிரியா விடை\nPrevious ஒரே நாளில் 16 பில்லியன் டாலர் இழந்த மார்க் ஜூகர்பெர்க்: ஏன் தெரியுமா\nNext அமெரிக்காவில் பிஹெச்.டி படிப்பை தொடங்கும் 15 வயது கேரளா சிறுவன்\nபிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா – சம்பளம் ரூ.18.5 லட்சம்\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு\nமகாராஷ்டிரா��ில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\n‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20?page=5", "date_download": "2020-10-28T18:16:18Z", "digest": "sha1:MXHDE76THZVE3GHSTLV65SPCL4MYR2IS", "length": 4570, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரஜினிகாந்த்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப��பு விவசாயம்\nஏன் அரசியலுக்கு வருகிறேன்: ரஜினி...\nவாடகை பிரச்னை: லதா ரஜினிகாந்த் க...\nஅவசரம் தேவையில்லை: ரஜினிகாந்த் ப...\nகிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பய...\nஇமையமலையில் ரஜினிகாந்த் கட்டும் ...\nதொடரும் மெர்சல் சர்ச்சை: படக்குழ...\nபாரத் யாத்ராவில் லதா ரஜினிகாந்த்\nமாணவி அனிதா மரணத்திற்கு ரஜினிகாந...\nநில உரிமையாளர் தொல்லை கொடுக்கிறா...\nவாடகை பாக்கி கொடுக்காத ரஜினிகாந்...\nபாஜக பிடியில் ரஜினிகாந்த் சிக்கி...\nபோர் வரும்போது பார்த்துக் கொள்ளல...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21234/", "date_download": "2020-10-28T17:06:41Z", "digest": "sha1:VBJRGJHVER2DJOQFGUPBQ5ANBZMGLIWY", "length": 16362, "nlines": 278, "source_domain": "www.tnpolice.news", "title": "உயிர் நீத்த காவலரை இழந்து வறுமையில் வாடிய அவரது குடும்பத்திற்கு தங்களால் முடிந்த நிதி திரட்டி உதவிய காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nபொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்\nஉயிர் நீத்த காவலரை இழந்து வறுமையில் வாடிய அவரது குடும்பத்திற்கு தங்களால் முடிந்த நிதி திரட்டி உதவிய காவல்துறையினர்\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 20.11.2019 ,குமரி மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.காட்வின் டோனி (PC 1794) அவர்கள் 23.10.2019 அன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தானாக முன் வந்து 10,73000/- ரூபாயை வழங்கினர். அந்த ரூபாயை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் காவலர் காட்வின் டோனியின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.\n\" வெல்வோம் \" குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா\n31 மதுரை: மதுரை மாநகரில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் இன்று 20.11.2019 மாலை 06.30 மணிக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பாக “வெல்வோம்” என்ற குற்றத் தடுப்பு […]\nதிண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேர் கைது\nதமிழகம் முழுவதும் 50 DSP -கள் பணியிடமாற்றம் (முழு தகவலுடன்)\nஉயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்\nதண்ணீர் லாரியின் அசல் ஆவணங்களை சரிபார்க்க காவல் அதிகாரிகளுக்கு ADGP உத்தரவு\nஹோட்டல், விடுதி, ரிசார்ட் உரிமையாளர்களுக்கு செங்கல்பட்டு SP அறிவுரை\nகவரபேட்டை காவல் நிலையம் சார்பில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் மற்றும் முகக்கவசங்களை குமிடிப்பூண்டி ஆய்வாளர் சக்திவேல் வழங்கினார்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,944)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,170)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,070)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,838)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,742)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,726)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/food/03/173294?ref=archive-feed", "date_download": "2020-10-28T16:54:39Z", "digest": "sha1:OFPQDCUTRDK7Q6T2A6XFOFOETK4J3JS6", "length": 10697, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "பாகற்காயை எந்த நோய் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகற்காயை எந்த நோய் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும்\nபாகற்காயில் விட்டமின் A, B, C, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.\nஎனவே இதனை நீரிழிவு நோய், தொடர் இருமல், சளி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பாதிக்கப்பட்ட நோயில் இருந்து எளிதில் விடுபடலாம்.\nஆனால் கசப்புத்தன்மை பாகற்காயில் அதிகம் உள்ளதால் பலரும் அதை வெறுகின்றனர். அந்த கசப்பை முற்றிலும் நீக்க முடியாவிட்டாலும் குறைக்க முடியும்.\nஇதோ, பாகற்காயின் கசப்பைக் குறைக்க சில வழிகள்..\nபாகற்காயின் கசப்பைக் குறைப்பது எப்படி\nபாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கி அதில் சிறிது உப்பு, புளித்தண்ணீர் தெளித்து ஊறவைத்து பின் அந்த நீரை வடிக்கட்டி சமைத்தால் கசப்பு குறையும்.\nபாகற்காயை மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி, அதை நன்கு பிழிந்து எடுத்த பின் நீரில் கழுவி மசாலா சேர்த்து வறுத்தால் கசப்பு குறைவாக இருக்கும்.\nமெலிதாக நறுக்கிய பாகற்காயை 30 நிமிடம் புளி தண்ணீரில் ஊறவைத்து சமைத்தால் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை குறைவாக இருக்கும்.\nபாகற்காயை சமைக்கும் முன், நன்கு கொதிக்கும் தண்ணீரில் சிறிது உப்புடன் சேர்த்து பாகற்காயை 2-3 நிமிடங்கள் வரை வேகவைத்து, அந்த நீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் கழுவி சமைக்க வேண்டும்.\nபாகற்காயை மிக மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொட்டைகளை நீக்கி விட்டு அதில் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து சமைக்கலாம்.\nபாகற்காயை சமைக்கும் போது சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொண்டால் புளிப்பு குறைவாகத் தெரியும்.\nமெலிதாக நறுக்கிய பாகற்காயுடன் உருளைக்கிழங்கு, சீஸ் ஆகியவற்றைச் சேர்த்து சமைத்தால் கசப்பு இருக்காது.\nவினிகரையும் சர்க்கரையையும் சமஅளவு கலந்து நன்கு கொதிக்க விட்டு, பின் அந்த கலவையை பாகற்காய் சமைக்கும் போது ஊற்றலாம்.\nபுளிக்காத மோரில் சிறிது உப்பு சேர்த்து அதில் பாகற்காயை ஊறவைத்து சிறிதுநேரம் கழித்து சமைத்தால் பாகற்காயின் கசப்புத்தன்மை குறைந்து விடும்.\nபாகற்காயின் தோலை நன்கு சீவி விட்டு, அதை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் நன்கு ஊறவைத்து கழுவிய பின் சமைக்கலாம்.\nமேற்கண்ட அனைத்து குறிப்புகளிலுமே பாகற்காயின் கொட்டைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu/26/6/2019/end-result-doctors-protest-against-tasmac", "date_download": "2020-10-28T16:45:23Z", "digest": "sha1:FLS5FOB7P6E7RBSYJVHXIQFWESILKCRX", "length": 30410, "nlines": 287, "source_domain": "ns7.tv", "title": "டாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..! | The end result of the Doctor's protest against Tasmac ! | News7 Tamil", "raw_content": "\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - ICMR\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nபோதையில் வாகனம் ஓட்டும் இளைஞர்கள் ஏற்படுத்தும் விபத்துக்களால், பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அப்படி ஒரு கோரமான விபத்து கோவையில் மரணத்தை ஏற்படுத���தியிருக்கிறது. அந்த மரணம் ஒரு டாஸ்மாக் கடையையும் மூட வைத்திருக்கிறது.\nகால ஓட்டத்தில், இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் வெகுசிலரே. அவர்களில் ஒருவர் தான் கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். இயற்கையின் மீது தீராத காதல் கொண்ட இவர், மருத்துவம் படித்தவர். மருத்துவத்தை தொழிலாக செய்யாமல், சேவையாக செய்து வரும் அவரது வாழ்வில், போதை இளைஞர்களால் இருள் சூழ்ந்துள்ளது. ஆனைகட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சாந்தலா தேவியை அழைத்துக் கொண்டு, ரமேஷின் மனைவி ஷோபனா ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.\nஜம்புகண்டி என்ற இடத்தில் வந்தபோது, மது போதையில் அதிவேகத்தில் வந்த இளைஞர்களின் இருசக்கர வாகனம், ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், ஷோபனா சம்பவ இடத்திலே பலியானார். அவரது மகள் சாந்தலாதேவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்பான மனைவி இறந்ததை அறிந்து பதறிபோய், சம்பவ இடத்திற்கு ஓடினார் மருத்துவர் ரமேஷ். மனைவியின் உடலைப் பார்த்து கதறிய அவர், அந்த இடத்திலேயே தமது மனைவியின் உடலுடன், தன்னந்தனியாய் போராட்டத்தை தொடங்கினார்.\n\"டாஸ்மாக்கிற்கு என் மனைவியே கடைசி பலியாக இருக்கட்டும்” என்ற கண்ணீர் கோரிக்கையுடன், அந்த பகுதியிலிருந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் திரண்டனர். ஆறு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்தால் அந்தக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.\nகடல் சார் ஆராய்ச்சிகள், பல் உயிர் அறிதல் ஆராய்ச்சி என பல ஆராய்ச்சிகளிலும், பல போராட்டங்களில் மக்களுக்கு ஆதரவாகவும் களமிறங்கிய மருத்துவர் ரமேஷ், போதை இளைஞர்களால் மனைவியை இழந்து நிற்கிறார். வெறும் 30 ரூபாய் கட்டணத்தில் பழங்குடி மக்களுக்காக மருத்துவ சேவை ஆற்றி வந்த அவர், பழங்குடியின மக்களின் முறைப்படி, விபத்து நடந்த ஜம்புகண்டி பகுதியிலேயே தமது மனைவியின் உடலை அடக்கம் செய்துள்ளார்.\nமனைவி இறந்து போனதை பற்றி சிந்திக்காமல், மகள் மருத்துவமனையில் இருப்பதை பற்றிக்கூட யோசிக்காமல், சமூகத்துக்காக போராடிய மருத்துவர் ரமேஷின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n​'திருமணம் செய்ய வற்புறுத்தல்: சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து\n​'பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளரானார் ஷ்ரேயாசி சிங்\n​'மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா உறுதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - ICMR\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nமருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது - உச்சநீதிமன்றம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்தது\nஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அமல்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,25,23,469 மாதிரிகள் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் ஏவுதளம் அமைத்து, செயற்கோள்களை தயாரித்து ஏவிக்கொள்ளலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nநீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.சண்முகம்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்\nமு.க ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது வழக்கு\nஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு\nமார்ச் To ஆகஸ்ட்: ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி\nஅடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை கடந்தது\nவரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nபுறநகர் ரயில் சேவையை இயக்க வலியுறுத்தி முதல்வர் ரயில்வே அமைச்சருக்கு கடிதம்\nவெங்காயம் விலையேற்றம் தற்காலிகமானது; விரைவில் சரி செய்யப்படும்\nராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்\nகல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி\nசென்னையில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுதுக்கோட்டையில் புதிதாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்\nபுதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nNEP2020: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை\nதமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்\nஇங்கிலாந்தில் எல்டிடிஈ அமைப்புக்கு எதிரான தடை நீங்குகிறது\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்\nதமிழகத்தின் பல பகுதிகளில் சதம் அடித்த வெங்காய விலை\nதமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பரவல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.\nதி.நகர் - ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்வு\nஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - NCTE\nபோலி மதச்சார்பின்மையுடன் மக்களை திமுக ஏமாற்றுகிறது - எல்.முருகன்\nபஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.\nமத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் மட்டும் 73 பேர் கைது\nசென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை\nதமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது\nபாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்\nSRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது\n\"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்\"\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.\nஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.\n2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு\n\"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\" - அமைச்சர் அன்பழகன்\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\n5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\n#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது\nமண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது\nதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்\nநடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் ப���விக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nமுதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.\n11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.\nஇறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.\nதடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்\nமுதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல்\nநவ.3 அனைத்து கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு\nதி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்வு.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் காலமானார்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Paul Milgrom, Robert Wilson ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு\nபாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு\nகாங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்.\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு நீக்கம்.\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66,732 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனாவை கண்டறிய பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ���யர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen/articles3", "date_download": "2020-10-28T17:53:08Z", "digest": "sha1:KT54VEWJDVD2YQLA2WNLRDQMPPYTOCT4", "length": 80356, "nlines": 1130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:P.M.Puniyameen/articles3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 நான் தொடங்கிய 21 வது நூறு கட்டுரைகள்\n3 நான் தொடங்கிய 22 வது நூறு கட்டுரைகள்\n4 நான் தொடங்கிய 23 வது நூறு கட்டுரைகள்\n5 நான் தொடங்கிய 24 வது நூறு கட்டுரைகள்\n6 நான் தொடங்கிய 25 வது நூறு கட்டுரைகள்\n7 நான் தொடங்கிய 26 வது நூறு கட்டுரைகள்\n8 நான் தொடங்கிய 27 வது நூறு கட்டுரைகள்\n9 நான் தொடங்கிய 28 வது நூறு கட்டுரைகள்\n10 நான் தொடங்கிய 29 வது நூறு கட்டுரைகள்\n11 நான் தொடங்கிய 30 வது நூறு கட்டுரைகள்\n12 தமிழ்விக்கியில் தொடங்கிய ஆயிரம் கட்டுரைகள்\nநான் தொடங்கிய 21 வது நூறு கட்டுரைகள்\nஅர்னால்ட் ஃபோதர்கில்- 05 மே 2011 (2001)\nபிரெட் கிரேஸ்- 05 மே 2011 (2002)\nடபிள்யு. ஜி. கிரேஸ்- 05 மே 2011 (2003)\nடொம் கிரவெனி- 05 மே 2011 (2004)\nமொஹான் லால் கிரேரோ- 06 மே 2011 (2005)\nஹேமல் குணசேகர- 06 மே 2011 (2007)\nடோனி கிரெய்க்- 07 மே 2011 (2009)\nஇயன் கிரெய்க்- 07 மே 2011 (2010)\nஅன்றூ கிரீன்வூட்- 07 மே 2011 (2011)\nடாமி கிரீன்ஹோ- 07 மே 2011 (2012)\nபேசில் கிரீவ்- 07 மே 2011 (2013)\nபில்லி கிரிப்பிஃத்- 07 மே 2011 (2014)\nவில்லியம் கன்- 07 மே 2011 (2015)\nஆஃப்தாப் ஹபீப்- 07 மே 2011 (2018)\nஇசுக்கோஃபீல்ட் ஹை- 07 மே 2011 (2020)\nசார்லி ஃகாலோஸ்- 07 மே 2011 (2021)\nகெவின் ஹாமில்டன்- 07 மே 2011 (2022)\nஜோன் ஹாம்சயர்- 07 மே 2011 (2023)\nவேல்லி ஹாம்மண்ட்- 07 மே 2011 (2024)\nவால்லி ஹார்டிஞ்- 07 மே 2011 (2025)\nஸ்டீவ் ஹார்மிசன்- 07 மே 2011 (2026)\nஜார்ஜ் ஹரீஸ்- 08 மே 2011 (2027)\nஜான் ஹாட்லி- 08 மே 2011 (2028)\nமார்ட்டின் ஹாக்- 08 மே 2011 (2029)\nஜோ ஹாட்ஸ்டாப் (இளையவர்)- 08 மே 2011 (2030)\nஜோ ஹாட்ஸ்டாப் (மூத்தவர்)- 08 மே 2011 (2031)\nஏர்ணி ஹேயஸ்- 08 மே 2011 (2033)\nஃபரேங் ஹேயஸ்- 08 மே 2011 (2034)\nடொம் ஹேவார்ட்- 08 மே 2011 (2035)\nடீன் ஹெட்லீ- 08 மே 2011 (2036)\nஅலெக் ஹர்ன்- 08 மே 2011 (2037)\nஃபிராங் ஹர்ன்- 08 மே 2011 (2038)\nஃபிராங்க் ஹர்ன்- 08 மே 2011 (2039)\nவாரென் ஹெக்- 09 மே 2011 (2040)\nஜே. டப்ளியு. ஹர்ண்- 09 மே 2011 (2042)\nஉலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியா - 2011- 09 மே 2011 (2043)\nமுஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்கள்- 09 மே 2011 (2044)\nபெட்சி ஹென்ரன்- 09 மே 2011 (2045)\nமைக் ஹென்றிக்- 09 மே 2011 (2046)\nகிரி���்டோபர் ஹசேல்டன்- 09 மே 2011 (2047)\nகிரயேம் ஹிக்- 09 மே 2011 (2048)\nகென் ஹிக்ஸ்- 09 மே 2011 (2049)\nஆர்தர் ஹில்- 10 மே 2011 (2051)\nமால்கம் ஹில்டன்- 10 மே 2011 (2052)\nஜார்ஜ் ஹர்ஸ்ட்- 10 மே 2011 (2053)\nபில் ஹிட்ச்- 10 மே 2011 (2054)\nரொபின் ஹோப்ஸ்- 10 மே 2011 (2055)\nமேத்தியூ ஹோகார்ட்- 10 மே 2011 (2056)\nஎரிக் ஹோலிஸ்- 10 மே 2011 (2057)\nஆடம் ஹொலியோக்- 10 மே 2011 (2058)\nபின் ஹொலியோக்- 10 மே 2011 (2059)\nஆன்மீக இன்பம் (சிற்றிதழ்)- 11 மே 2011 (2060)\nஆஸாத் (சிற்றிதழ்)- 11 மே 2011 (2061)\nஇக்ரஃ (சிற்றிதழ்)- 11 மே 2011 (2062)\nஇதயக்குரல் (சிற்றிதழ்)- 11 மே 2011 (2063)\nஇதய வாசல் (சிற்றிதழ்)- 11 மே 2011 (2064)\nஇந்திய ஒளி (சிற்றிதழ்)- 11 மே 2011 (2065)\nஇந்தியன் மைனாரிட்டீஸ் (சிற்றிதழ்)- 11 மே 2011 (2066)\nஇலங்கை சோனகர் (இதழ்)- 11 மே 2011 (2067)\nஇளம் பிறை (1945 சிற்றிதழ்)- 11 மே 2011 (2068)\nஇளம் பிறை (1965 சிற்றிதழ்)- 11 மே 2011 (2069)\nஇளைஞன் (சிற்றிதழ்)- 11 மே 2011 (2070)\nஇளைஞன் குரல் (சிற்றிதழ்)- 11 மே 2011 (2071)\nஇலங்கா ஜோதி (சிற்றிதழ்)- 11 மே 2011 (2073)\nஇளைய நிலா (1983 சிற்றிதழ்)- 11 மே 2011 (2074)\nஇளைய நிலா (1992 சிற்றிதழ்)- 11 மே 2011 (2075)\nஇறை அமுதம் (சிற்றிதழ்)- 11 மே 2011 (2076)\nஇறை ஞானப் பூங்கா (சிற்றிதழ்)- 11 மே 2011 (2077)\nஇனிப்பு (சிற்றிதழ்)- 11 மே 2011 (2078)\nமார்க் அல்லெய்ன்- 11 மே 2011 (2079)\nஇயன் ஆஸ்ட்டின்- 11 மே 2011 (2080)\nஅலி பிரவுண்- 11 மே 2011 (2081)\nடகி பிரவுண்- 11 மே 2011 (2082)\nகிளேன் செப்பல்- 11 மே 2011 (2083)\nஜேமி டாரிலிம்ப்பிள்- 11 மே 2011 (2084)\nஸ்டீவன் டேவிஸ்- 11 மே 2011 (2085)\nமேத்தியூ பிளேமிங்- 11 மே 2011 (2087)\nஇஸ்லாமிய தாரகை (சிற்றிதழ்) - 12 மே 2011 (2088)\nஇஸ்லாமிய பிரசார நேசன் (சிற்றிதழ்) - 12 மே 2011 (2089)\nஇஸ்லாமிய மித்திரன் (இதழ்) - 12 மே 2011 (2090)\nஇஸ்லாமிய முரசு (இதழ்) - 12 மே 2011 (2091)\nஇஸ்லாமியர் இதயக்குரல் (சிற்றிதழ்) - 12 மே 2011 (2092)\nஇஸ்லாம் (1923_சிற்றிதழ்) - 12 மே 2011 (2093)\nஇஸ்லாம் மித்திரன் (இதழ்) - 12 மே 2011 (2094)\nபோல் கிரேசன் - 12 மே 2011 (2095)\nபோல் பிரேங்ஸ் - 12 மே 2011 (2096)\nஎரோல் ஹோம்ஸ் - 12 மே 2011 (2097)\nபெர்சி ஹோம்ஸ் - 12 மே 2011 (2098)\nலேலண்ட் ஹோன் - 12 மே 2011 (2099)\nலென் ஹொப்வூட் - 12 மே 2011 (2100)\nநான் தொடங்கிய 22 வது நூறு கட்டுரைகள்\nமார்ட்டின் ஹோட்டன் - 12 மே 2011 (2102)\nரவூப் ஹக்கீம் - 12 மே 2011 (2103)\nசுனில் ஹந்துன்நெத்தி - 12 மே 2011 (2104)\nஜயரத்ன ஹேரத் - 12 மே 2011 (2106)\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா - 12 மே 2011 (2107)\nகபீர் ஹாசிம் - 12 மே 2011 (2108)\nஎச். எம். எம். ஹரிஸ் - 12 மே 2011 (2109)\nஜெப் ஹம்பேஜ் - 13 மே 2011 (2110)\nநைஜல் ஹொவார்ட் - 13 மே 2011 (2111)\nடிக் ஹோவொர்த் - 13 மே 2011 (2113)\nஜோ ஹம்ஃபிரீஸ் - 13 மே 2011 (2114)\nநாசர் ஹுசைன் - 13 மே 2011 (2115)\nகென்னத் ஹச்சிங்ஸ் - 13 மே 2011 (2116)\nஇசாஅத்துல் இஸ்லாம் (சிற்றிதழ்) - 13 மே 2011 (2117)\nஇசாஅத்துல் இஸ்லாம் (இலங்கை சிற்றிதழ்) - 13 மே 2011 (2118)\nரிச்சர்ட் ஹட்டன் - 13 மே 2011 (2120)\nஆலன் இக்லிஸ்டன் - 13 மே 2011 (2122)\nரே இல்லிங்வர்த் - 13 மே 2011 (2124)\nரிச்சர்ட் இல்லிங்வர்த் - 13 மே 2011 (2125)\nஇசாஅத் (சிற்றிதழ்) - 13 மே 2011 (2126)\nஈத் மலர் (ஆண்டு மலர்) - 13 மே 2011 (2127)\nஉங்கள் தூதுவன் (சிற்றிதழ்) - 13 மே 2011 (2128)\nஉண்மை குரல் (சிற்றிதழ்) - 13 மே 2011 (2129)\nஉதய சூரியன் (1936 சிற்றிதழ்) - 13 மே 2011 (2130)\nஉதய சூரியன் (1943 சிற்றிதழ்) - 13 மே 2011 (2131)\nஉதய சூரியன் (1959 சிற்றிதழ்) - 13 மே 2011 (2132)\nஉதய தாரகை (சிற்றிதழ்) - 13 மே 2011 (2133)\nமார்க் இலொட் - 14 மே 2011 (2135)\nரோன்னி இரானி - 14 மே 2011 (2137)\nரொபின் ஜாக்மன் - 14 மே 2011 (2138)\nலெஸ் ஜாக்சன் - 14 மே 2011 (2139)\nஸ்டான்லி ஜாக்சன் - 14 மே 2011 (2140)\nஸ்டீவ் ஜேம்ஸ் - 14 மே 2011 (2141)\nஜான் ஜேம்சன் - 14 மே 2011 (2142)\nடக்ளஸ் ஜார்டீன் - 14 மே 2011 (2143)\nஉத்தம மித்திரன் (இதழ்) - 14 மே 2011 (2144)\nஉமர் கய்யாம் (சிற்றிதழ்) - 14 மே 2011 (2145)\nஉம்மத் (இலங்கை சிற்றிதழ்) - 14 மே 2011 (2146)\nஉம்மத் (இந்திய சிற்றிதழ்) - 14 மே 2011 (2147)\nஉரிமைக் குரல் (இதழ்) - 14 மே 2011 (2148)\nஉண்மை ஒளி (சிற்றிதழ்) - 14 மே 2011 (2150)\nஎழுச்சிக்குரல் (இலங்கை இதழ்) - 14 மே 2011 (2151)\nஎழுச்சிக்குரல் (இந்திய இதழ்) - 14 மே 2011 (2152)\nஎழுத்தாணி (இதழ்) - 14 மே 2011 (2153)\nஎம். ஐ. எம். செய்தி மடல் - 14 மே 2011 (2154)\nஒளிச்சுடர் (சிற்றிதழ்) - 14 மே 2011 (2155)\nஒளிமயம் (சிற்றிதழ்) - 14 மே 2011 (2156)\nஒளி விளக்கு (சிற்றிதழ்) - 14 மே 2011 (2157)\nகடல் (சிற்றிதழ்) - 14 மே 2011 (2158)\nகடலோசை (சிற்றிதழ்) - 14 மே 2011 (2159)\nகண்மலர் (சிற்றிதழ்) - 14 மே 2011 (2160)\nகத்தரிக்கோல் (சிற்றிதழ்) - 14 மே 2011 (2161)\nகந்தூரி (சிற்றிதழ்) - 14 மே 2011 (2162)\nகர்ஜனை (சிற்றிதழ்) - 14 மே 2011 (2163)\nகருவூலம் (சிற்றிதழ்) - 14 மே 2011 (2164)\nகல்வி (சிற்றிதழ்) - 14 மே 2011 (2165)\nகலாச்சாரம் (சிற்றிதழ்) - 14 மே 2011 (2166)\nபோல் ஜார்விஸ் - 15 மே 2011 (2167)\nரொலி ஜென்கின்ஸ் - 15 மே 2011 (2168)\nகில்பர்ட் ஜெசொப் - 15 மே 2011 (2169)\nரிச்சர்ட் ஜான்சன் - 15 மே 2011 (2170)\nவிஜித்த ஹேரத் - 15 மே 2011 (2171)\nஜயலத் ஜயவர்தன - 15 மே 2011 (2174)\nசந்திராணி பண்டார ஜயசிங்கா - 15 மே 2011 (2175)\nஆர்தர் ஜோன்ஸ் - 15 மே 2011 (2176)\nஜெரேன்ட் ஜோன்ஸ் - 15 மே 2011 (2177)\nஜெஃப் ஜோன்ஸ் - 15 மே 2011 (2178)\nசைமன் ஜோன்ஸ் - 15 மே 2011 (2179)\nவேலன்ஸ் ஜுப் - 15 மே 2011 (2181)\nகலைச்சுடர் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2182)\nகவிஞன் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2183)\nகலைமுரசு (சிற்றிதழ்) - 16 மே 2011 (2184)\nகவிதை (சிற்றிதழ்) - 16 மே 2011 (2185)\nகளஞ்சியம் (இதழ்) - 16 மே 2011 (2186)\nநெவில் நொக்ஸ் - 16 மே 2011 (2187)\nஜிம் லாக்கர் - 16 மே 2011 (2189)\nஜேம்ஸ் லென்கிறிட்ஜ் - 16 மே 2011 (2192)\nடொனால்ட் நைட் - 16 மே 2011 (2193)\nவெய்ன் லார்க்கின்ஸ் - 16 மே 2011 (2194)\nஅல்பிரட் நைட் - 16 மே 2011 (2195)\nடேவிட் லார்ட்டர் - 16 மே 2011 (2197)\nஜேம்ஸ் கர்ட்லி - 16 மே 2011 (2198)\nசெப் கின்னியர் - 16 மே 2011 (2199)\nநான் தொடங்கிய 23 வது நூறு கட்டுரைகள்\nஹரால்ட் லார்வூட் - 16 மே 2011 (2201)\nராய் கில்னர் - 16 மே 2011 (2202)\nடொம் கிள்ளிக் - 16 மே 2011 (2203)\nஅம்ஜாத் கான் - 16 மே 2011 (2204)\nடொன் கென்யொன் - 16 மே 2011 (2206)\nஅலெக் கென்னடி - 16 மே 2011 (2207)\nவால்டர் கீட்டன் - 16 மே 2011 (2208)\nமார்க் லாத்வெல் - 16 மே 2011 (2209)\nடேவிட் லோரன்ஸ் - 16 மே 2011 (2210)\nஎட்டி லெட்பீட்டர் - 16 மே 2011 (2211)\nகனியமுதம் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2212)\nகஸ்புர்ரான் அன் கல்பில் ஜான் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2213)\nகாம்ரோடு (சிற்றிதழ்) - 16 மே 2011 (2214)\nகாயிதே மில்லத் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2215)\nகுர்ஆனின் குரல் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2216)\nகுரல் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2217)\nகுவ்வத் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2218)\nகூவ்வத் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2220)\nசத்திய ஜோதி (சிற்றிதழ்) - 16 மே 2011 (2221)\nசம்சுல் அக்பர் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2222)\nசம்சுல் ஈமான் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2223)\nசம்சுல் ஹுதா (சிற்றிதழ்) - 16 மே 2011 (2224)\nசமரசம் (சிற்றிதழ்) - 16 மே 2011 (2225)\nஜெஃப்ரி லெக்- 17 மே 2011 (2228)\nவோல்ட்டர் லீஸ்- 17 மே 2011 (2229)\nசால்ஸ் லெஸ்லி- 17 மே 2011 (2230)\nபீட்டர் லீவர்- 17 மே 2011 (2232)\nஎச். டீ. ஜீ. லீவசன் கோவர்- 17 மே 2011 (2233)\nஹொப்பர் லெவட்- 17 மே 2011 (2234)\nகிறிஸ் லூயிஸ்- 17 மே 2011 (2235)\nஜொன் லெவிஸ்- 17 மே 2011 (2236)\nடோனி லெவிஸ்- 17 மே 2011 (2237)\nமோரிஸ் லேலண்ட்- 17 மே 2011 (2238)\nசமரசம் (1980 சிற்றிதழ்)- 17 மே 2011 (2239)\nசமாதானம் (1947 சிற்றிதழ்)- 17 மே 2011 (2240)\nசமாதான வழி (சிற்றிதழ்)- 17 மே 2011 (2241)\nசமுதாயக் குரல் (சிற்றிதழ்)- 17 மே 2011 (2242)\nசமுதாய முழக்கம் (சிற்றிதழ்)- 17 மே 2011 (2243)\nசரந்தீப் (சிற்றிதழ்)- 17 மே 2011 (2244)\nசன்மார்க்கச் சங்கு (1955 சிற்றிதழ்)- 17 மே 2011 (2245)\nசர விளக்கு (சிற்றிதழ்)- 17 மே 2011 (2246)\nசலாமத் (சிற்றிதழ்)- 17 மே 2011 (2247)\nசவ்துல் ஹக் (சிற்றிதழ்)- 17 மே 2011 (2248)\nசன்மார்க்கச் சங்கு (1946 சிற்றிதழ்)- 17 மே 2011 (2249)\nஜேம்ஸ் லிலீவைட்- 17 மே 2011 (2251)\nவில்லியம் லொக்வூட்- 18 மே 2011 (2253)\nபீட்டர் லோடர்- 18 மே 2011 (2254)\nடேவிட் லொயிட்- 18 மே 2011 (2255)\nஆண்டி லொயிட்- 18 மே 2011 (2256)\nஜோர்ஜ் லோமான்- 18 மே 2011 (2257)\nஃபிரேங் லாசன்- 18 மே 2011 (2258)\nபிரயன்ட் லுக்ஹார்ட்- 18 மே 2011 (2260)\nஅல்பிரட் லைடெல்டன்- 18 மே 2011 (2261)\nசாந்தி (சிற்றிதழ்)- 18 மே 2011 (2262)\nசாந்தி உலகம் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2263)\nசாந்திச்சுடர் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2264)\nசிங்கை வர்த்தமானி (சிற்றிதழ்)- 18 மே 2011 (2265)\nசிராஜ் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2266)\nசிராஜுல் மில்லத் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2267)\nசிலாங்கூர் வித்தியா பாஸ்கரன்- 18 மே 2011 (2268)\nசிறு தொண்டன் (இதழ்)- 18 மே 2011 (2269)\nசுஊனுல் இஸ்லாம் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2270)\nசுதந்திர இந்தியா (சிற்றிதழ்)- 18 மே 2011 (2271)\nசுதந்திர நாடு (இதழ்)- 18 மே 2011 (2272)\nசுதேச நண்பன் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2273)\nசெம்பிறை (1950 சிற்றிதழ்)- 18 மே 2011 (2274)\nசெம்பிறை (1960 சிற்றிதழ்)- 18 மே 2011 (2275)\nசெய்திச்சுடர் (இதழ்)- 18 மே 2011 (2276)\nசெய்தி மலர் (இதழ்)- 18 மே 2011 (2277)\nசேரன் முரசு (சிற்றிதழ்)- 18 மே 2011 (2278)\nசைபுல் இஸ்லாம் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2279)\nசௌத்துல் உலமா (சிற்றிதழ்)- 18 மே 2011 (2280)\nஞானக் கடல் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2281)\nஞானக் கடல் (1948 சிற்றிதழ்)- 18 மே 2011 (2282)\nஞானச் சுரங்கம் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2283)\nஞான சூரியன் (சிற்றிதழ்)- 18 மே 2011 (2284)\nஜாக் மெக்பிராயன்- 24 மே 2011 (2284)\nஜோர்ஜ் மெக்கோலே- 24 மே 2011 (2285)\nதமிழ் முழக்கம் (இதழ்)- 24 மே 2011 (2286)\nதர்பார் சபா (சிற்றிதழ்)- 24 மே 2011 (2287)\nதமிழ் முஸ்லிம் ஜமாஅத் தகவல் மடல்- 24 மே 2011 (2288)\nதமிழ்நாடு முஸ்லிம் மிசன் (சிற்றிதழ்)- 24 மே 2011 (2289)\nதமிழ் அமிழ்தம் (சிற்றிதழ்)- 24 மே 2011 (2290)\nதப்லீகுல் இஸ்லாம் (சிற்றிதழ்)- 24 மே 2011 (2291)\nதத்துவ இஸ்லாம் (சிற்றிதழ்)- 24 மே 2011 (2292)\nதங்கை நேசன் (இதழ்)- 24 மே 2011 (2293)\nஞானாசிரியரன் (இதழ்)- 24 மே 2011 (2294)\nஞான ரதம் (சிற்றிதழ்)- 24 மே 2011 (2295)\nஞானதீப சங்காரம் (சிற்றிதழ்)- 24 மே 2011 (2296)\nநமதூர் (சிற்றிதழ்)- 25 மே 2011 (2297)\nநம் குரல் (மலேசிய சிற்றிதழ்)- 25 மே 2011 (2299)\nநான் தொடங்கிய 24 வது நூறு கட்டுரைகள்\nதௌலத் (சிற்றிதழ்)- 25 மே 2011 (2301)\nதீன் தமிழ் (சிற்றிதழ்)- 25 மே 2011 (2302)\nதீன்குலம் (சிற்றிதழ்)- 25 மே 2011 (2303)\nதீன்குரல் (சிற்றிதழ்)- 25 மே 2011 (2304)\nதினத் தபால் (இதழ்)- 25 மே 2011 (2305)\nதியாகத் தென்றல் (சிற்றிதழ்)- 25 மே 2011 (2306)\nதாவூஸ் (1976 சிற்றிதழ்)- 25 மே 2011 (2308)\nதாருல் குர்ஆன் (சிற்றிதழ்)- 25 மே 2011 (2309)\nதாமரை (இலங்கை இதழ்)- 25 மே 2011 (2313)\nதவ்ஹீத் (சிற்றிதழ்)- 25 மே 2011 (2314)\nதர்பிய்யத்துல் இஸ்லாம் (சிற்றிதழ்)- 25 மே 2011 (2315)\nதமிழ் சினிமா (இதழ்)- 25 மே 2011 (2316)\nபாண்டி நேசன் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2317)\nபறக்கும் பால்யன் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2318)\nபள்ளிவாசல் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2319)\nபத்ஹுல் இஸ்லாம் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2320)\nநேர்வழி (1991 சிற்றிதழ்)- 26 மே 2011 (2321)\nநேர்வழி (1959 சிற்றிதழ்)- 26 மே 2011 (2322)\nநூறுல் ஹக் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2323)\nநூருல் ஜுமான் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2324)\nநூருல் இஸ்லாம் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2325)\nநுஸ்ரத் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2326)\nநிலா (சிற்றிதழ்)- 26 மே 2011 (2327)\nநற்சிந்தனை (சிற்றிதழ்)- 26 மே 2011 (2328)\nநவயுகம் (1950 இலங்கை சிற்றிதழ்)- 26 மே 2011 (2329)\nநவயுகம் (1950 இந்தியச் சிற்றிதழ்)- 26 மே 2011 (2330)\nதொழில் சுற்றுலா (சிற்றிதழ்)- 26 மே 2011 (2332)\nதேன் கிண்ணம் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2334)\nதேச சேவகன் (இதழ்)- 26 மே 2011 (2335)\nதென்றல் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2336)\nதூது (சிற்றிதழ்)- 26 மே 2011 (2337)\nதூதன் (சிங்கப்பூ��் இதழ்)- 26 மே 2011 (2338)\nஅந்தோனி மெக்கிரா- 26 மே 2011 (2339)\nசார்லி மெக்கெஹே- 26 மே 2011 (2340)\nஜிம் மெக்கொனன்- 26 மே 2011 (2341)\nமார்டின் மெக்கேக்- 26 மே 2011 (2342)\nதீனுல் இஸ்லாம் (சிற்றிதழ்)- 26 மே 2011 (2343)\nலக்ஷ்மன் கிரியெல்ல- 27 மே 2011 (2344)\nரவி கருணாநாயக்க- 27 மே 2011 (2345)\nகயந்த கருணாதிலக்க- 27 மே 2011 (2346)\nதயசிரி ஜயசேகர- 27 மே 2011 (2347)\nஅச்சல ஜாகொடகே- 27 மே 2011 (2348)\nபிரேமலால் ஜயசேகர- 27 மே 2011 (2349)\nகரு ஜயசூரிய- 27 மே 2011 (2350)\nசுமேதா ஜயசேன- 27 மே 2011 (2351)\nபிசாசு (சிற்றிதழ்)- 27 மே 2011 (2352)\nபாரத கேசரி (சிற்றிதழ்)- 27 மே 2011 (2353)\nமுபல்லிக்ஃ (சிற்றிதழ்)- 28 மே 2011 (2355)\nபூவிதழ் (சிற்றிதழ்)- 28 மே 2011 (2356)\nபூபாளம் (சிற்றிதழ்)- 28 மே 2011 (2357)\nபுதுவை மலர் (சிற்றிதழ்)- 28 மே 2011 (2358)\nபுதுப்பாதை (சிற்றிதழ்)- 28 மே 2011 (2359)\nபுதிய ஒளி (சிற்றிதழ்)- 28 மே 2011 (2360)\nபிரியநிலா (சிற்றிதழ்)- 28 மே 2011 (2361)\nபிர்தௌஸ் (சிற்றிதழ்)- 28 மே 2011 (2362)\nஹெரி மெக்பீஸ்- 28 மே 2011 (2363)\nசஜித் மஹ்முத்- 28 மே 2011 (2364)\nஜோசப் மெக்மாஸ்டர்- 28 மே 2011 (2366)\nஆச்சி மெக்லரன்- 28 மே 2011 (2367)\nஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்- 28 மே 2011 (2368)\nபிரான்சிஸ் மெக்கினன்- 28 மே 2011 (2369)\nஆத்தர் மெக்கின்டெயர்- 28 மே 2011 (2370)\nமத்ஹுல் இஸ்லாம் (இதழ்) - 29 மே 2011 (2371)\nமக்கா (சிற்றிதழ்) - 29 மே 2011 (2372)\nமக்கள் நேசன் (சிற்றிதழ்) - 29 மே 2011 (2373)\nமக்கள் குரல் (சிற்றிதழ்) - 29 மே 2011 (2374)\nகற்பகம் (சிற்றிதழ்) - 30 மே 2011 (2375)\nகலைமதி (சிற்றிதழ்) - 30 மே 2011 (2376)\nஇலக்கு (சிற்றிதழ்) - 30 மே 2011 (2377)\nகனவு (சிற்றிதழ்) - 30 மே 2011 (2378)\nகதைவளம் (சிற்றிதழ்) - 30 மே 2011 (2379)\nஆலய மணி (சிற்றிதழ்) - 30 மே 2011 (2380)\nகம்பியூட்டர் ருடே (சிற்றிதழ்) - 30 மே 2011 (2381)\nசிறிலங்கா (சிற்றிதழ்) - 30 மே 2011 (2382)\nஅனுபவ தீபம் (சிற்றிதழ்) - 30 மே 2011 (2383)\nகிழக்கொளி (சிற்றிதழ்) - 30 மே 2011 (2385)\nகிருதயுகம் (சிற்றிதழ்) - 30 மே 2011 (2386)\nகாலரதம் (சிற்றிதழ்) - 30 மே 2011 (2387)\nதமிழீழம் (இதழ்) - 30 மே 2011 (2388)\nகீழைக்காற்று (சிற்றிதழ்) - 30 மே 2011 (2389)\nஅக்கினிக் குஞ்சு (சிற்றிதழ்) - 30 மே 2011 (2390)\nஅகவிழி (சிற்றிதழ்) - 30 மே 2011 (2391)\nகலாவள்ளி (சிற்றிதழ்) - 30 மே 2011 (2392)\nஅஸ்டின் மேத்யூஸ் - 30 மே 2011 (2394)\nபீட்டர் மார்ட்டின் - 30 மே 2011 (2396)\nஜாக் மார்ட்டின் - 30 மே 2011 (2397)\nஃபெட்ரிக் மார்ட்டின் - 30 மே 2011 (2398)\nசார்லஸ் மேரியட் - 30 மே 2011 (2399)\nவிக் மார்க்ஸ் - 30 மே 2011 (2400)\nநான் தொடங்கிய 25 வது நூறு கட்டுரைகள்\nஃபிரேங் மான் - 30 மே 2011 (2402)\nநீல் மெலன்டர் - 30 மே 2011 (2403)\nடெவன் மால்க்கம் - 30 மே 2011 (2404)\nபன்னாட்டு குழந்தைகள் நாள்- 31 மே 2011 (2405)\nஆர்தர் மிச்செல்- 31 மே 2011 (2406)\nஆர்தர் மில்ட்டன்- 31 மே 2011 (2407)\nஜியாஃப் மில்மேன்- 31 மே 2011 (2408)\nஃப்ரேங்க் மி��்லிகன்- 31 மே 2011 (2409)\nஜியாஃப் மில்லர்- 31 மே 2011 (2410)\nஓட்லி மில்லர்- 31 மே 2011 (2411)\nகொலின் மில்பர்ன்- 31 மே 2011 (2412)\nபில்லி மிட்வின்டர்- 31 மே 2011 (2413)\nவால்டர் மீட்- 31 மே 2011 (2414)\nமெத்திவ் மேனார்ட்- 31 மே 2011 (2416)\nஉதித் லொக்குபண்டார- 31 மே 2011 (2418)\nகாமினி லொகுகே- 31 மே 2011 (2419)\nசனி ரோஹன கொடிதுவக்கு- 31 மே 2011 (2420)\nநிர்மல கொத்தலாவல- 31 மே 2011 (2421)\nஅகில விராஜ் காரியவசம்- 31 மே 2011 (2422)\nஅஜித் குமார (பாராளுமன்ற உறுப்பினர்)- 31 மே 2011 (2423)\nஜீவன் குமாரதுங்க- 31 மே 2011 (2424)\nஜயந்த கெடகொட- 31 மே 2011 (2425)\nதிஸ்ஸ கரலியத்த- 31 மே 2011 (2426)\nபியங்கரா ஜயரத்ன- 31 மே 2011 (2427)\nஎல்லாவல மேதாநந்த தேரர்- 1 சூன் 2011 (2428)\nபைசர் முஸ்தபா- 1 சூன் 2011 (2429)\nநூர்தீன் மசூர்- 1 சூன் 2011 (2430)\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார- 1 சூன் 2011 (2431)\nசை. பீர்முகம்மது (இருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டது)- 1 சூன் 2011\nமார்டின் மொக்சன்- 1 சூன் 2011 (2432)\nஆலன் மோஸ்- 1 சூன் 2011 (2433)\nஜான் மோர்ட்டிமர்- 1 சூன் 2011 (2434)\nஜோன் மோரிஸ்- 1 சூன் 2011 (2435)\nஹியூ மோரிஸ்- 1 சூன் 2011 (2436)\nஃப்ரெட் மோர்லி- 1 சூன் 2011 (2437)\nலென்னர்ட் மூன்- 1 சூன் 2011 (2438)\nஆர்தர் மால்ட்- 1 சூன் 2011 (2439)\nமேண்டி மிட்ச்சல் இன்னெஸ்- 1 சூன் 2011 (2440)\nதாமஸ் மிட்ச்சல்- 1 சூன் 2011 (2441)\nஃப்ரேங் மிட்ச்சல்- 1 சூன் 2011 (2442)\nஜாக் ஓ கானர்- 2 சூன் 2011 (2443)\nடிம். ஓ' பிரயன்- 2 சூன் 2011 (2444)\nஆலன் ஓக்மன்- 2 சூன் 2011 (2445)\nஸடான் நிக்கொலஸ்- 2 சூன் 2011 (2446)\nஃபில் நியூபோர்ட்- 2 சூன் 2011 (2447)\nபில்லி நியூஹம்- 2 சூன் 2011 (2448)\nவிஜய் (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2449)\nகலர் திரை (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2450)\nஇவள் புதியவள் (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2451)\nவிகடகவி (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2452)\nதாய் (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2453)\nசோதிட பூமி (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2454)\nஜோன் முரே- 2 சூன் 2011 (2455)\nபில்லி முர்டாக்- 2 சூன் 2011 (2456)\nமல்லிகை மகள் (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2457)\nமுருகு ஜோதிடக் கலை (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2458)\nபொத்துவில் அஸ்மின்- 2 சூன் 2011 (2459)\nசுப வரம் (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2460)\nமெட்ரோ நியூஸ்- 2 சூன் 2011 (2461)\nபுதிய தலைமுறை கல்வி- 2 சூன் 2011 (2462)\nடிம் முண்டன்- 2 சூன் 2011 (2463)\nஅலன் முளாலி- 2 சூன் 2011 (2464)\nவண்ணத்திரை (சிற்றிதழ்)- 2 சூன் 2011 (2465)\nகண்மணி கிருஷ்ணன்- 2 சூன் 2011 (2466)\nசார்லி பார்க்கர்- 3 சூன் 2011 (2468)\nபீட்டர் பார்பிட்- 3 சூன் 2011 (2469)\nமான்டி பனேசார்- 3 சூன் 2011 (2470)\nகென் பாமர்- 3 சூன் 2011 (2471)\nசார்ல்ஸ் பாமர்- 3 சூன் 2011 (2472)\nமு. கருப்பையா- 3 சூன் 2011 (2473)\nகா. கலியபெருமாள்- 3 சூன் 2011 (2474)\nபி. கிருஷ்ணன்- 3 சூன் 2011 (2475)\nப. கிருஷ்ணன்- 3 சூன் 2011 (2476)\nலயனல் பெலேரெட்- 3 சூன் 2011 (2477)\nகோ. கிருஷ்ணன்- 3 சூன் 2011 (2478)\nதே. கிருஷ���ணன்- 3 சூன் 2011 (2479)\nக. கிருஷ்ணசாமி (மலேசிய எழுத்தாளர்)- 3 சூன் 2011 (2480)\nகு. கிருஷ்ணன்- 3 சூன் 2011 (2481)\nமா. கருப்பண்ணன்- 3 சூன் 2011 (2482)\nஜோர்ஜ் பெய்ன்- 3 சூன் 2011 (2484)\nடக் பெட்கெட்- 3 சூன் 2011 (2485)\nஜேம்ஸ் ஓர்மண்ட்- 3 சூன் 2011 (2486)\nகிரஹாம் ஒனியன்ஸ்- 3 சூன் 2011 (2487)\nபடி ஓல்ட்பீல்ட்- 3 சூன் 2011 (2488)\nசுப இராம கருப்பண்ணன்- 3 சூன் 2011 (2489)\nமுரு. கந்தசாமி- 3 சூன் 2011 (2490)\nகமலாட்சி ஆறுமுகம்- 3 சூன் 2011 (2491)\nகிறிஸ் ஓல்ட்- 3 சூன் 2011 (2492)\nஎடி பெயின்டர்- 4 சூன் 2011 (2493)\nடெரன் பாட்டின்சன்- 4 சூன் 2011 (2494)\nமின் மகேஸ் பட்டேல்- 4 சூன் 2011 (2495)\nஇப்திக்கார் அலி கான் பட்டோடி- 4 சூன் 2011 (2496)\nஜிம் பார்க்ஸ் (இளையவர்)- 4 சூன் 2011 (2497)\nஜிம் பார்க்ஸ் (மூத்தவர்)- 4 சூன் 2011 (2498)\nசெக் பார்க்கின்- 4 சூன் 2011 (2499)\nகில்பர்ட் பார்க்ஹவுஸ்- 4 சூன் 2011 (2500)\nநான் தொடங்கிய 26 வது நூறு கட்டுரைகள்\nபோல் பார்க்கர்- 4 சூன் 2011 (2501)\nஎம். பி. பாரூக்- 4 சூன் 2011 (2502)\nநிசாந்த முத்துஹெட்டிகம- 4 சூன் 2011 (2503)\nஎஸ் சீ. முத்துகுமாரண- 4 சூன் 2011 (2504)\nபெ. கோவிந்தன்- 4 சூன் 2011 (2505)\nபி. கோவிந்தசாமி- 4 சூன் 2011 (2506)\nசெ. கோபாலன்- 4 சூன் 2011 (2507)\nபே. குருநாதன்- 4 சூன் 2011 (2508)\nஎம். குமரன்- 4 சூன் 2011 (2509)\nபா. குப்புசாமி- 4 சூன் 2011 (2511)\nஆ. குணநாதன்- 4 சூன் 2011 (2512)\nஜி. குணசேகரன்- 4 சூன் 2011 (2513)\nஎம். எஸ். குணசீலன்- 4 சூன் 2011 (2514)\nக. கார்த்திகேயன்- 4 சூன் 2011 (2515)\nஹில்ட்டன் பிலிப்சன்- 4 சூன் 2011 (2516)\nரெக் பர்க்ஸ்- 4 சூன் 2011 (2517)\nஃப்ரேங்க் பென்- 4 சூன் 2011 (2518)\nபொபி பீல்- 4 சூன் 2011 (2519)\nஇயன் பீப்பிள்ஸ்- 4 சூன் 2011 (2520)\nடெட் பீட்- 4 சூன் 2011 (2521)\nரெ. கார்த்திகேசு- 4 சூன் 2011 (2522)\nநா. கல்யாணி- 4 சூன் 2011 (2523)\nபொ. சந்தியாகு‎ - 5 சூன் 2011 (2524)\nம. சவரிமுத்து‎‎ - 5 சூன் 2011 (2525)\nசாமி மூர்த்தி‎ - 5 சூன் 2011 (2526)\nபி. எல். சிங்காரம்‎ - 5 சூன் 2011 (2527)\nபி. எம். எ. சாகுல் ஹமீது‎ - 5 சூன் 2011 (2528)\nவீ. சாமிக்கண்ணு‎ - 5 சூன் 2011 (2529)\nசரஸ்வதி அரிகிருஷ்ணன்‎ - 5 சூன் 2011 (2531)\nசெ. சந்தனசாமி‎ - 5 சூன் 2011 (2532)\nசா. சண்முகம்‎ - 5 சூன் 2011 (2533)\nசங்கு. சண்முகம்‎ - 5 சூன் 2011 (2534)\nமா. சந்திரசேகரன்‎ - 5 சூன் 2011 (2535)\nசன்னி கண்ணன்‎ - 5 சூன் 2011 (2536)\nஇர. சா. சண்முகம்‎ - 5 சூன் 2011 (2537)\nமா. சண்முகசிவா‎ - 5 சூன் 2011 (2538)\nஆர். சண்முகம் (மலேசிய எழுத்தாளர்)‎ - 5 சூன் 2011 (2539)\nரெ. கோவிந்தராசு‎ - 5 சூன் 2011 (2547)\nவி. கோவிந்தம்மா‎ - 5 சூன் 2011 (2548)\nசரஸ்வதி அருணாசலம் - 5 சூன் 2011 (2549)\nது. சுந்தரி - 5 சூன் 2011 (2550)\nச. சுந்தராம்பாள் - 6 சூன் 2011 (2551)\nஎம். கே. சுந்தரம் - 6 சூன் 2011 (2552)\nவெ. சுகுமார் - 6 சூன் 2011 (2553)\nவே. சீரங்கசாமி - 6 சூன் 2011 (2554)\nடோனி பிகொட் - 6 சூன் 2011 (2555)\nடிக் பில்லிங் - 6 சூன் 2011 (2556)\nவி��்ஸ்டன் பிளேஸ் - 6 சூன் 2011 (2557)\nலியம் பிளன்கட் - 6 சூன் 2011 (2558)\nபெட் பொகொக் - 6 சூன் 2011 (2559)\nடிக் பொல்லார்ட் - 6 சூன் 2011 (2560)\nகே. சிவநாதன் - 6 சூன் 2011 (2561)\nசிறில் பூல் - 6 சூன் 2011 (2562)\nந. சின்னப்பன் - 6 சூன் 2011 (2563)\nஜார்ஜ் போப் - 6 சூன் 2011 (2564)\nடிக் போகர் - 6 சூன் 2011 (2565)\nஃப்ரெட் பிரைஸ் - 6 சூன் 2011 (2566)\nஅ. சிதம்பரம் - 6 சூன் 2011 (2567)\nவீ. கு. சந்திரசேகரன் - 6 சூன் 2011 (2568)\nஜான் பிரைஸ் - 6 சூன் 2011 (2569)\nஅ. சந்திரசேகரன் - 6 சூன் 2011 (2570)\nரோஜர் பிரிடியூ - 6 சூன் 2011 (2571)\nடெரெக் பிரிங்கிள் - 6 சூன் 2011 (2572)\nஜியோஃப் புல்லர் - 6 சூன் 2011 (2573)\nஎஸ். பி. சத்தியபாமா - 6 சூன் 2011 (2574)\nகொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் - 6 சூன் 2011 (2575)\nமா. சுப்பிரமணியம்- 7 சூன் 2011 (2576)\nபொ. சுப்பிரமணியம்- 7 சூன் 2011 (2577)\nசாந்தா கிருஷ்ணன்- 7 சூன் 2011 (2578)\nசரவண நாராயணசாமி- 7 சூன் 2011 (2579)\nந. சந்திரன்- 7 சூன் 2011 (2580)\nசு. சுப்பிரமணியம்- 7 சூன் 2011 (2581)\nசி. சுப்பிரமணியம் (மணியரசன்)- 7 சூன் 2011 (2582)\nசுக. சுப்ரமணியம்- 7 சூன் 2011 (2583)\nகோ. சுப்பிரமணியம்- 7 சூன் 2011 (2584)\nகெ. சுப்பிரமணியம்- 7 சூன் 2011 (2585)\nஏ. ஆர். சுப்பிரமணியம்- 7 சூன் 2011 (2586)\nசுப்பிரமணியம் (மலேசிய எழுத்தாளர்)- 7 சூன் 2011 (2587)\nசு. சுப்பிரமணியன்- 7 சூன் 2011 (2588)\nஆர். எம். சுப்பிரமணி- 7 சூன் 2011 (2589)\nகி. சுந்தர்ராஜ்- 7 சூன் 2011 (2590)\nடெரெக் ராண்டல்- 7 சூன் 2011 (2591)\nமார்க் ராம்பிரகாஷ்- 7 சூன் 2011 (2592)\nகிளைவ் ரெட்லி- 7 சூன் 2011 (2593)\nநீல் ராட்ஃபோர்ட்- 7 சூன் 2011 (2594)\nதமிழ்வாணன் (சிற்றிதழ்)- 7 சூன் 2011 (2595)\nஆதவன் (இதழ்)- 7 சூன் 2011 (2596)\nநங்கூரம் (பொலனறுவை சிற்றிதழ்)- 7 சூன் 2011 (2597)\nஅறிவிசை (சிற்றிதழ்)- 7 சூன் 2011 (2598)\nசெம்பாதகை (சிற்றிதழ்)- 7 சூன் 2011 (2599)\nநடுகை (இதழ்)- 7 சூன் 2011 (2600)\nநான் தொடங்கிய 27 வது நூறு கட்டுரைகள்\nஜாக் ரிச்சர்ட்ஸ் - 8 சூன் 2011 (2601)\nவில்பிரட் ரோட்ஸ் - 8 சூன் 2011 (2602)\nஸ்டீவ் ரோட்ஸ் - 8 சூன் 2011 (2603)\nஹரல்ட் ரோட்ஸ் - 8 சூன் 2011 (2604)\nஅல்பிரட் ரெல்ஃப் - 8 சூன் 2011 (2605)\nடேர்மொட் ரீவ் - 8 சூன் 2011 (2606)\nவோல்டர் ரீட் - 8 சூன் 2011 (2607)\nமோரிஸ் ரீட் - 8 சூன் 2011 (2608)\nஹாப்பர் ரீட் - 8 சூன் 2011 (2609)\nகிறிஸ் ரீட் - 8 சூன் 2011 (2610)\nகே. எஸ். ரஞ்சித்சிங்ஜி - 8 சூன் 2011 (2611)\nஆர். லட்சுமணன் - 9 சூன் 2011 (2612)\nசேவியர் டேவிட் - 9 சூன் 2011 (2614)\nவீ. செல்வத்துரை - 9 சூன் 2011 (2615)\nவே. செல்லையா - 9 சூன் 2011 (2616)\nக. அ. செல்லையா - 9 சூன் 2011 (2617)\nசு. செந்தாமரை - 9 சூன் 2011 (2618)\nபெ. சா. சூரியமூர்த்தி - 9 சூன் 2011 (2619)\nஅ. சுப்ரமணியம் - 9 சூன் 2011 (2620)\nம. சுப்பையா - 9 சூன் 2011 (2621)\nநா. சுப்பையா - 9 சூன் 2011 (2622)\nமு. பெருமாள் - 9 சூன் 2011 (2623)\nசு. சுப்பையா - 9 சூன் 2011 (2624)\nகே. சுப்பையா - 9 சூன் 2011 (2625)\nமீட்ச�� (இதழ்) - 9 சூன் 2011 (2626)\nபூங்குன்றம் (சிற்றிதழ்) - 9 சூன் 2011 (2627)\nபோது (சிற்றிதழ்) - 9 சூன் 2011 (2628)\nவிளக்கு (சிற்றிதழ்) - 9 சூன் 2011 (2629)\nநூலகவியல் (சிற்றிதழ்) - 9 சூன் 2011 (2630)\nவிடிவு (1988 சிற்றிதழ்) - 9 சூன் 2011 (2631)\nக. பாக்கியம்- 10 சூன் 2011 (2632)\nந. பாலகிருஷ்ணன்- 10 சூன் 2011 (2633)\nஅ. பழனியாண்டி- 10 சூன் 2011 (2634)\nஎஸ். ஆர். எம். பழநியப்பன்- 10 சூன் 2011 (2635)\nசெ. பராசக்தி- 10 சூன் 2011 (2636)\nபத்மினி ராஜமாணிக்கம்- 10 சூன் 2011 (2637)\nசோ. பரஞ்சோதி- 10 சூன் 2011 (2639)\nப. பத்மா தேவி- 10 சூன் 2011 (2640)\nபெ. பாலகிருஷ்ணன்- 10 சூன் 2011 (2641)\nகு. பாலசுப்ரமணியம்- 10 சூன் 2011 (2642)\nபாலகோபாலன் நம்பியார்- 10 சூன் 2011 (2643)\nபவுல் நிக்சன்- 10 சூன் 2011 (2644)\nபீல் முஸ்தாத்- 10 சூன் 2011 (2645)\nதிமித்ரி மர்கானியஸ்- 10 சூன் 2011 (2646)\nஅருள் ஒளி (சிற்றிதழ்)- 10 சூன் 2011 (2647)\nஅம்மா (சிற்றிதழ்)- 10 சூன் 2011 (2648)\nஅம்பு (சிற்றிதழ்)- 10 சூன் 2011 (2649)\nமா. பார்வதி- 10 சூன் 2011 (2652)\nமு. பத்மாவதி- 10 சூன் 2011 (2653)\nஅ. பத்துமலை- 10 சூன் 2011 (2654)\nமு. பக்ருதீன்- 10 சூன் 2011 (2655)\nஎல். எம். பகதூர்- 10 சூன் 2011 (2656)\nக. லோகநாதன்- 10 சூன் 2011 (2657)\nஜாக் ரசல்- 10 சூன் 2011 (2658)\nஎரிக் ரசல்- 10 சூன் 2011 (2659)\nஅம்பலம் (சிற்றிதழ்)- 10 சூன் 2011 (2661)\nஅன்புநெறி (சிற்றிதழ்)- 10 சூன் 2011 (2662)\nஅஞ்சலி (சிற்றிதழ்)- 10 சூன் 2011 (2663)\nவர்ணன் ரொய்ல்- 10 சூன் 2011 (2664)\nபிராயன் ரோஸ்- 10 சூன் 2011 (2665)\nஃபிரெட் ரூட்- 10 சூன் 2011 (2666)\nகிரஹெம் ரூப்- 10 சூன் 2011 (2667)\nடிம் ராபின்சன்- 10 சூன் 2011 (2668)\nவால்டர் ராபின்ஸ்- 10 சூன் 2011 (2669)\nஜெக் ரொபட்சன்- 10 சூன் 2011 (2670)\nஃபிரெட் ரிஜ்வே- 10 சூன் 2011 (2671)\nடொம் ரிச்மான்ட்- 10 சூன் 2011 (2672)\nடொம் ரிச்சர்ட்சன்- 10 சூன் 2011 (2673)\nபீட்டர் ரிச்சர்ட்சன்- 10 சூன் 2011 (2674)\nடிக் ரிச்சர்ட்சன்- 10 சூன் 2011 (2675)\nகோ. தனசேகரன் - 11 சூன் 2011 (2677)\nமு. தங்கவேலு - 11 சூன் 2011 (2678)\nமைக் செல்வே - 11 சூன் 2011 (2679)\nஜோன் செல்பீ - 11 சூன் 2011 (2680)\nவில்லியம் ஸ்கொட்டன் - 11 சூன் 2011 (2681)\nசான்போர்ட் ஷல்ட்ஸ் - 11 சூன் 2011 (2682)\nகிறிஸ் ஸ்கோபீல்ட் - 11 சூன் 2011 (2683)\nடெரெக் சேக்கல்டன் - 11 சூன் 2011 (2684)\nஅஜ்மல் ஷாஷாத் - 11 சூன் 2011 (2686)\nஆண்டி சேன்ட்ஹாம் - 11 சூன் 2011 (2687)\nஇயன் செலிஸ்பரி - 11 சூன் 2011 (2688)\nசு. தங்கவேலு - 11 சூன் 2011 (2689)\nமார்ட்டின் செகர்ஸ் - 11 சூன் 2011 (2690)\nஎட்மன் ஜோய்ஸ் - 11 சூன் 2011 (2692)\nரேவர் ஜெஸ்டி - 11 சூன் 2011 (2693)\nகிரேய்க் கீஸ்வெட்டர் - 11 சூன் 2011 (2694)\nமாண்ட்டி லின்ச் - 11 சூன் 2011 (2695)\nஅலெக்ஸ் லூடன் - 11 சூன் 2011 (2698)\nகிரஹம் லொயிட் - 11 சூன் 2011 (2699)\nஎடில் ரசீட் - 11 சூன் 2011 (2700)\nநான் தொடங்கிய 28 வது நூறு கட்டுரைகள்\nசமித் பட்டேல் - 11 சூன் 2011 (2701)\nஆறு. நாகப்பன் - 12 சூன் 2011 (2702)\nநடராஜா முனியப்பன் - 12 சூன் 2011 (2703)\nகு. தேவேந்திரன் - 12 சூன் 2011 (2704)\nவெ. தேவராஜுலு - 12 சூன் 2011 (2705)\nதுளசி சுந்தரம் - 12 சூன் 2011 (2708)\nஎம். ஜே. கே. சிமித் - 12 சூன் 2011 (2709)\nஜிம் சிமித் - 12 சூன் 2011 (2710)\nஎட் சிமித் - 13 சூன் 2011 (2712)\nடொனால்ட் சிமித் - 13 சூன் 2011 (2713)\nஆர்னி சைட்பொட்டம் - 13 சூன் 2011 (2714)\nரயான் சைட்பொட்டம் - 13 சூன் 2011 (2715)\nகிறிஸ் சில்வர்வூட் - 13 சூன் 2011 (2716)\nஜோர்ஜ் சிம்ப்சன் ஹேவார்ட் - 13 சூன் 2011 (2717)\nஜிம் சிம்சு - 13 சூன் 2011 (2718)\nரெக் சின்பீல்ட் - 13 சூன் 2011 (2719)\nவில்ப் சிலெக் - 13 சூன் 2011 (2720)\nடேவிட் சிமித் - 13 சூன் 2011 (2722)\nகிறிஸ் சிமித் - 13 சூன் 2011 (2723)\nசீ. ஆப்ரே சிமித் - 13 சூன் 2011 (2724)\nஅலன் சிமித் - 13 சூன் 2011 (2725)\nகிளாட்ஸ்டன் சிமோல் - 13 சூன் 2011 (2726)\nபிராங்க் சிமைல்ஸ் - 13 சூன் 2011 (2727)\nகென் செடில்வர்த் - 13 சூன் 2011 (2728)\nஜோன் சூட்டர் - 13 சூன் 2011 (2729)\nஆத்தர் சுரூஸ்புரி - 13 சூன் 2011 (2730)\nமொடெகேய் சர்வின் - 13 சூன் 2011 (2731)\nடேவிட் ஷெப்பர்ட் - 13 சூன் 2011 (2732)\nகரு. திருவரசு - 13 சூன் 2011 (2733)\nஆர். தாமோதரன் - 13 சூன் 2011 (2734)\nபெரு. அ. தமிழ்மணி - 13 சூன் 2011 (2736)\nசு. திருமாமணி - 13 சூன் 2011 (2737)\nடி. வி. எஸ். தமிழ் இராஜன் - 13 சூன் 2011 (2738)\nஅல்பிரட் ஷா - 13 சூன் 2011 (2739)\nபீல் ஷார்ப் - 13 சூன் 2011 (2740)\nஜோன் ஷார்ப் - 13 சூன் 2011 (2741)\nஜாக் ஷார்ப் - 13 சூன் 2011 (2742)\nஅரசாங்க பாசைகள் (இதழ்) - 13 சூன் 2011 (2745)\nஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ் - 14 சூன் 2011 (2746)\nபில் ஸ்டோரர் - 14 சூன் 2011 (2747)\nஆன்ட்ரூ ஸ்டோடார்ட் - 14 சூன் 2011 (2748)\nமிக்கி ஸ்டுவார்ட் - 14 சூன் 2011 (2749)\nஅலெக் ஸ்டுவார்ட் - 14 சூன் 2011 (2750)\nகிரஹாம் ஸ்டீவன்சன் - 14 சூன் 2011 (2751)\nகிரென்வில் ஸ்டீவன்ஸ் - 14 சூன் 2011 (2752)\nடேவிட் ஸ்டீல் - 14 சூன் 2011 (2754)\nபிரியன் ஸ்டேபல்ஸ் - 14 சூன் 2011 (2756)\nசேம் ஸ்டெப்பல் - 14 சூன் 2011 (2757)\nரொனி ஸ்டெனிபோத் - 14 சூன் 2011 (2758)\nரெஜி ஸ்பூனர் - 14 சூன் 2011 (2759)\nடிக் ஸ்பூனர் - 14 சூன் 2011 (2760)\nஜேம்ஸ் சதர்ட்டன் - 14 சூன் 2011 (2761)\nஅன்றூ மைக்கல் சிமித் - 14 சூன் 2011 (2763)\nஜெரால்ட் சிமித்ஸன் - 14 சூன் 2011 (2764)\nடைகர் சிமித் - 14 சூன் 2011 (2765)\nரொபின் சிமித் - 14 சூன் 2011 (2766)\nபீட்டர் சிமித் - 14 சூன் 2011 (2767)\nநிர்மலா ராகவன் - 14 சூன் 2011 (2768)\nகே. ஐ. நாராயணன் - 14 சூன் 2011 (2769)\nபெ. நாராயணசாமி - 14 சூன் 2011 (2770)\nமுரு. சொ. நாச்சியப்பன் - 14 சூன் 2011 (2771)\nஏ. எஸ். பிரான்சிஸ் - 14 சூன் 2011 (2772)\nமுரசு. நெடுமாறன் - 15 சூன் 2011 (2774)\nபோல் டெர்ரி - 15 சூன் 2011 (2775)\nமைக்கல். ஜே. சிமித் - 15 சூன் 2011 (2776)\nஜெரமி சினேப் - 15 சூன் 2011 (2778)\nவிக்ரம் சொலன்கி - 15 சூன் 2011 (2779)\nஃபிரெட் டேட் - 15 சூன் 2011 (2780)\nமாரீசு டேட் - 15 சூன் 2011 (2781)\nரோய் டெட்டர்சல் - 15 சூன் 2011 (2782)\nஹெர்பட் சட்கிளிஃப் - 15 சூன் 2011 (2783)\nஃபிரேங்க் சக் - 15 சூன் 2011 (2784)\nபீட்டர் சச் - 15 சூன் 2011 (2785)\nராமன் சுப்பா ராவ் - 15 சூன் 2011 (2786)\nலயனல் டென்னிசன் - 15 சூன் 2011 (2787)\nபோல் டெய்லர் - 15 சூன் 2011 (2788)\nலெஸ் டெய்லர் - 15 சூன் 2011 (2789)\nகென் டெய்லர் - 15 சூன் 2011 (2790)\nபொப் டெய்லர் - 15 சூன் 2011 (2791)\nஜார்ஜ் ஸ்டட் - 15 சூன் 2011 (2792)\nசாள்ஸ் ஸ்டட் - 15 சூன் 2011 (2793)\nஹார்பட் ஸ்ரூட்விக் - 15 சூன் 2011 (2794)\nஜார்ஜ் ஸ்ட்ரீட் - 15 சூன் 2011 (2795)\nநேசமணி ஜோன் - 15 சூன் 2011 (2796)\nகிறிஸ் டவாரே - 15 சூன் 2011 (2797)\nநிர்மலா பெருமாள் - 15 சூன் 2011 (2798)\nவீ. செல்வராஜ் - 15 சூன் 2011 (2799)\nசி. சொக்கலிங்கம் - 15 சூன் 2011 (2800)\nநான் தொடங்கிய 29 வது நூறு கட்டுரைகள்\nசு. ரவிச்சந்திரன் - 16 சூன் 2011 (2801)\nடி. எஸ். பொன்னுசாமி - 16 சூன் 2011 (2803)\nமா. பெருமாள் - 16 சூன் 2011 (2805)\nகோவி. பெருமாள் - 16 சூன் 2011 (2806)\nகு.சா. பெருமாள் - 16 சூன் 2011 (2807)\nம. பெரியசாமி - 16 சூன் 2011 (2809)\nபுஷ்பலீலாவதி - 16 சூன் 2011 (2811)\nகோ. புண்ணியவான் - 16 சூன் 2011 (2812)\nஅ. ரெங்கசாமி - 16 சூன் 2011 (2813)\nவீ. ருக்மணி லோகநாயகி - 16 சூன் 2011 (2814)\nஞான. ராயப்பன் - 16 சூன் 2011 (2815)\nஎஸ். ராஜமூர்த்தி - 16 சூன் 2011 (2816)\nமார்கஸ் ட்ரஸ்கொதிக் - 17 சூன் 2011 (2816)\nமொரிஸ் டெம்லெட் - 17 சூன் 2011 (2817)\nலெஸ்லி டவுன்சென்ட் - 17 சூன் 2011 (2818)\nடேவிட் டவுன்சென்ட் - 17 சூன் 2011 (2819)\nகிரேக் தோமஸ் - 17 சூன் 2011 (2820)\nஜார்ஜ் தாம்சன் (துடுப்பாட்டம்) - 17 சூன் 2011 (2821)\nஇயன் தாம்சன் - 17 சூன் 2011 (2822)\nகிரஹாம் தோப் - 17 சூன் 2011 (2823)\nசார்லி டவுன்சென்ட் - 17 சூன் 2011 (2824)\nரோஜர் டொல்சார்ட் - 17 சூன் 2011 (2825)\nஆதி குமணன் - 17 சூன் 2011 (2826)\nபொன்முகம் - 17 சூன் 2011 (2827)\nசுசந்த புஞ்சிநிலமே - 17 சூன் 2011 (2828)\nமனுசா நாணயக்கார - 17 சூன் 2011 (2829)\nஎஸ். பி. நாவின்ன - 17 சூன் 2011 (2830)\nஜிம் டிரஃப்டன் - 18 சூன் 2011 (2831)\nஜார்ஜ் வெர்னான்- 18 சூன் 2011 (2833)\nஜெனட் ஆஸ்பினால்- 18 சூன் 2011 (2834)\nபெட்டி ஆர்க்டேல்- 18 சூன் 2011 (2835)\nஹெட்லி வெரிட்டி- 18 சூன் 2011 (2836)\nமைக்கல் வோகன்- 18 சூன் 2011 (2837)\nபிரையன் வாலன்டின்- 18 சூன் 2011 (2838)\nடெரெக் அன்டர்வுட்- 18 சூன் 2011 (2839)\nஜார்ஜ் உலைட்- 18 சூன் 2011 (2840)\nசான் உடால்- 18 சூன் 2011 (2841)\nஃபிராங்க் டைசன்- 18 சூன் 2011 (2842)\nடெட் டைலர்- 18 சூன் 2011 (2843)\nஎட்வர்ட் டைல்கோட்- 18 சூன் 2011 (2844)\nஜொன்னீ டெல்டெஸ்லே- 18 சூன் 2011 (2845)\nஆர்னஸ்ட் டெல்டெஸ்லே- 18 சூன் 2011 (2846)\nடிக் டைல்டெஸ்லே- 18 சூன் 2011 (2847)\nமொரிஸ் டர்ன்புல்- 18 சூன் 2011 (2848)\nஃபில் டஃப்நெல்- 18 சூன் 2011 (2849)\nநெவில் டஃப்நெல்- 18 சூன் 2011 (2850)\nஅலெக்ஸ் டியூடர்- 18 சூன் 2011 (2851)\nஃபிரெட் ட்ரூமன்- 18 சூன் 2011 (2852)\nஅல்பட் ட்ரொட் - 18 சூன் 2011 (2853)\nசி. வடிவேலு- 18 சூன் 2011 (2854)\nபொன் நாவலன் - 18 சூன் 2011 (2855)\nகரோலின் அட்கின்ஸ் - 19 சூன் 2011 (2856)\nஜானி வார்டில் - 19 சூன் 2011 (2857)\nஇயன் வார்ட் - 19 சூன் 2011 (2858)\nஅல்பர்ட் வார்ட் - 19 சூன் 2011 (2859)\nஅலன் வார்ட் - 19 சூன் 2011 (2860)\nசிரில் வால்டர்சு - 19 சூன் 2011 (2861)\nஎனிட் பேக்வெல் - 19 சூன் 2011 (2862)\nபீட்டர் வாக்கர் - 19 சூன் 2011 (2863)\nடெட் வெய்ன்ரைட் - 19 சூன் 2011 (2864)\nஎட்னா பார்க்கர் - 19 சூன் 2011 (2865)\nஜோசப்பீன் பெட்சன் - 19 சூன் 2011 (2866)\nபெட்டி பெல்டன் - 19 சூன் 2011 (2867)\nஏப் வேடிங்டன் - 19 சூன் 2011 (2868)\nபெட்டி பிர்ச் - 19 சூன் 2011 (2870)\nஜூன் பிராகர் - 19 சூன் 2011 (2871)\nஅர்ரன் பிரிண்டில் - 19 சூன் 2011 (2872)\nஜேன் பிரிட்டின் - 19 சூன் 2011 (2873)\nகேத்தரின் பிரவுண் - 19 சூன் 2011 (2874)\nசான்ட்ரா பிரவுண் - 19 சூன் 2011 (2875)\nமால்லி சைல்ட் - 19 சூன் 2011 (2876)\nஜீன் கிளார்க் - 19 சூன் 2011 (2877)\nஜோ சேம்பர்லென் - 19 சூன் 2011 (2878)\nகேத்தரின் பிரண்ட் - 19 சூன் 2011 (2879)\nசெ. சீனி நைனா முகம்மது - 19 சூன் 2011 (2880)\nஅலன் வெல்ஸ் - 20 சூன் 2011 (2881)\nஆர்தர் வெலாட் - 20 சூன் 2011 (2882)\nவில்லி வாட்சன் - 20 சூன் 2011 (2884)\nமைக் வாட்கின்சன் - 20 சூன் 2011 (2885)\nஅலன் வாட்கின்ஸ் - 20 சூன் 2011 (2886)\nஸ்டீவ் வாட்கின் - 20 சூன் 2011 (2887)\nசிரில் வாஷ்புரூக் - 20 சூன் 2011 (2888)\nஅர்னால்ட் வார்ரென் - 20 சூன் 2011 (2889)\nபெல்ஹம் வார்னர் - 20 சூன் 2011 (2891)\nலாரா ஹார்ப்பர் - 20 சூன் 2011 (2892)\nஜாய்ஸ் ஹேடில்சி - 20 சூன் 2011 (2893)\nஜென்னி கன் - 20 சூன் 2011 (2894)\nமென்டி கொட்லிமன் - 20 சூன் 2011 (2896)\nசார்லட் எட்வர்ட்சு - 20 சூன் 2011 (2897)\nஜோன் டேவிஸ் - 20 சூன் 2011 (2898)\nஜாக்லின் கோர்ட் - 20 சூன் 2011 (2899)\nகிளேர் கானர் - 20 சூன் 2011 (2900)\nநான் தொடங்கிய 30 வது நூறு கட்டுரைகள்\nஹொலி கொல்வின் - 20 சூன் 2011 (2901)\nசாரா கொல்லியர் - 20 சூன் 2011 (2902)\nஆட்ரி காலின்ஸ் - 20 சூன் 2011 (2903)\nலெஸ்லி கிளிஃப்பர்ட் - 20 சூன் 2011 (2904)\nஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த - 20 சூன் 2011 (2905)\nபிளிக்ஸ் பெரேரா - 20 சூன் 2011 (2906)\nநியோமல் பெரேரா - 20 சூன் 2011 (2907)\nடிலான் பெரேரா - 20 சூன் 2011 (2908)\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா - 20 சூன் 2011 (2909)\nகாமினி ஜயவிக்கிரம பெரேரா - 20 சூன் 2011 (2910)\nஎஸ்மி இர்வின் - 21 சூன் 2011 (2911)\nமோலி ஹன்ட் - 21 சூன் 2011 (2912)\nகிளைனிஸ் ஹுல்லாஹ் - 21 சூன் 2011 (2913)\nடான் ஹோல்டன் - 21 சூன் 2011 (2914)\nஷிர்லி ஹாட்ஜஸ் - 21 சூன் 2011 (2915)\nகெரோல் ஹொட்ஜஸ் - 21 சூன் 2011 (2916)\nஹெலீன் ஹெகார்டி - 21 சூன் 2011 (2917)\nமியுரியல் ஹெடில்சே - 21 சூன் 2011 (2919)\nமோனா கிறீன்வூட் - 21 சூன் 2011 (2920)\nஜூலியா கிரீன்வூட் - 21 சூன் 2011 (2921)\nலிடியா கிரீன்வே - 21 சூன் 2011 (2922)\nரோஸ்மேரி குட்சைல்ட் - 21 சூன் 2011 (2924)\nஜெனட் கொட்மென் - 21 சூன் 2011 (2925)\nசுசான் கோட்மன் - 21 சூன் 2011 (2926)\nஎன்னி கீவ்ஸ் - 21 சூன் 2011 (2927)\nகரோல் எவன்ஸ் - 21 சூன் 2011 (2928)\nஜெக்குலின் எலெட்ஜ் - 21 சூன் 2011 (2929)\nஜுன் எட்னி - 21 சூன் 2011 (2930)\n���ேரி டுகான் - 21 சூன் 2011 (2931)\nஷிர்லி டிரிஸ்கோல் - 21 சூன் 2011 (2932)\nஆட்ரி டிஸ்பரி - 21 சூன் 2011 (2933)\nஹீதர் டூட்னி - 21 சூன் 2011 (2934)\nபீட்டா டெய்லர் - 21 சூன் 2011 (2935)\nகிளேர் டெய்லர் - 21 சூன் 2011 (2936)\nகிளயார் டெய்லர் - 21 சூன் 2011 (2937)\nபார்பரா டேனியல்ஸ் - 21 சூன் 2011 (2938)\nஜீன் கம்மின்ஸ் - 21 சூன் 2011 (2939)\nஜில் கிரவீஸ் - 21 சூன் 2011 (2940)\nஜேன் சவுத்கேட் - 21 சூன் 2011 (2941)\nஹெலன் ஸ்டொதர் - 21 சூன் 2011 (2942)\nஜில் ஸ்டொக்டேல் - 21 சூன் 2011 (2943)\nடெப்ரா ஸ்டாக் - 21 சூன் 2011 (2944)\nஅமேண்டா ஸ்டின்சன் - 21 சூன் 2011 (2945)\nஜுன் ஸ்டீபன்சன் - 21 சூன் 2011 (2946)\nஎவ்ரில் ஸ்டாலின் - 21 சூன் 2011 (2947)\nமேரி ஸ்பிரை - 21 சூன் 2011 (2948)\nலோரா ஸ்பிராக் - 21 சூன் 2011 (2949)\nமேரி ஸ்பியர் - 21 சூன் 2011 (2950)\nபெட்டி ஸ்னோபோல் - 21 சூன் 2011 (2951)\nமேரி ரிச்சர்ட் - 21 சூன் 2011 (2952)\nலூசி பியர்சன் - 21 சூன் 2011 (2953)\nஜோய் பாட்டிரிஜ் - 21 சூன் 2011 (2954)\nலாரா மார்ஷ் - 21 சூன் 2011 (2955)\nமைர்ட்டில் மெக்லகன் - 21 சூன் 2011 (2956)\nஜோய் லீபர்ட் - 21 சூன் 2011 (2957)\nராக்கேல் ஃபிளின்ட் - 21 சூன் 2011 (2959)\nஜாக்கி ஹாக்கர் - 21 சூன் 2011 (2960)\nசி. மணிக்குமரன் - 21 சூன் 2011 (2961)\nபெ. மங்கள கௌரி - 21 சூன் 2011 (2962)\nஎம். மகேந்திரன் - 21 சூன் 2011 (2964)\nபெ. முருகையா - 22 சூன் 2011 (2966)\nசாரா பொட்டர் - 22 சூன் 2011 (2968)\nபாபரா பொண்ட் - 22 சூன் 2011 (2969)\nஹெலன் பிலிம்மர் - 22 சூன் 2011 (2970)\nஷீலா பிளாண்ட் - 22 சூன் 2011 (2971)\nமேரி பிலிங் - 22 சூன் 2011 (2972)\nலாரா நியூட்டன் - 22 சூன் 2011 (2974)\nபார்பரா மறீ - 22 சூன் 2011 (2975)\nகேத்தரின் மோவாட் - 22 சூன் 2011 (2976)\nகிறேஸ் மோர்கன் - 22 சூன் 2011 (2977)\nபெத் மோர்கன் - 22 சூன் 2011 (2978)\nசூசன் மெட்காஃப் - 22 சூன் 2011 (2979)\nடெப்ரா மேபரி - 22 சூன் 2011 (2980)\nபாலி மார்சல் - 22 சூன் 2011 (2982)\nடாரத்தி மெக்பார்லேன் - 22 சூன் 2011 (2983)\nடொரத்தி மெக்கெவோய் - 22 சூன் 2011 (2984)\nஜில்லியன் மெக்கொன்வே - 22 சூன் 2011 (2985)\nரூத் லுப்டன் - 22 சூன் 2011 (2986)\nமியுரியல் லோவ் - 22 சூன் 2011 (2987)\nமேகன் லோவ் - 22 சூன் 2011 (2988)\nமார்கரெட் லொக்வுட் - 22 சூன் 2011 (2990)\nகேத்ரின் லெங் - 22 சூன் 2011 (2991)\nவினிபிரெட் லீச் - 22 சூன் 2011 (2992)\nமேகன் லியர் - 22 சூன் 2011 (2994)\nசூசி கிட்சன் - 22 சூன் 2011 (2995)\nமேரி ஜான்சன் - 22 சூன் 2011 (2996)\nகெரன் ஜொப்லிங் - 22 சூன் 2011 (2997)\nசஜித் பிரேமதாச - 22 சூன் 2011 (2999)\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ - 22 சூன் 2011 (3000)\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஆயிரம் கட்டுரைகள்[தொகு]\nநான் தொடங்கிய முதலாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய இரண்டாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய நான்காவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஐந்தாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nந���ன் தொடங்கிய ஆறாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஏழாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய எட்டாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஒன்பதாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2020, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/if-kanyakumari-bjp-canidate-win-in-byelection-will-become-cabinet-minister-says-l-murugan-398294.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-28T18:33:52Z", "digest": "sha1:NILAA7IIK32CXXTIOLIS3SB7K7MRREGH", "length": 19970, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன் | If Kanyakumari BJP Canidate win in ByElection will become Cabinet Minister, says L Murugan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜோ பிடன் வெற்றி பெறுவதையே விரும்பும் அரபு அமெரிக்கர்கள்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nபொண்ணுக்கு வயசு 15 தான்.. பையனுக்கு 17.. கொஞ்ச நாள்தான்.. அதற்குள் நடந்த கொடுமை\nதொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்\nதண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nஐஏஎஸ் ஆகி போலீஸ்காரர்களை கேள்வி கேட்கணும்.. விஷம் குடித்துவிட்டு மகளிடம் உருகிய குமரி டாக்டர்\n\"இங்கிலீஷில்தான் பேசுவியா.. தமிழ் வராதா\".. ஒருமையில் திட்டிய டிஎஸ்பி.. விஷத்தை குடித்த திமுக டாக்டர்\nகன்னியாகுமரி எங்க தொகுதி.. கண்டிப்பா போட்டியிடுவோம்.. அழகிரி பளிச்\nகன்னியாகுமரி இடைத்தேர்தல்... களப்பணியில் காங்கிரஸ்.. விஜயதரணிக்கு விட்டுக்கொடுப்பாரா விஜய்வசந்த்..\nபெட்ரூமில்.. வீடியோ காலில்.. கணவருடன் பேசிக் கொண்டே..\"பை பை\" சொல்லி.. பதற வைத்த ம���ைவி.. ஷாக்\nகடும் விமர்சனங்களால் தர்மசங்கடத்தில் குஷ்பு.. ஆதரவு கரம் நீட்டிய பொன் ராதாகிருஷ்ணன்\nSports களைகட்டிய கேக் சண்டை... சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு... உற்சாக டேவிட் வார்னர்\nLifestyle பல வருடங்களாக கருத்தரிக்க முயற்சி செய்றீங்களா ஆனா முடியலையா அப்ப கட்டாயம் இத படிங்க...\nMovies எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nAutomobiles ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nFinance லிஸ்டில் RIL, அதானி போர்ட்ஸ் உண்டு.. FPI முதலீட்டாளர் செய்த காரியம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வசந்தகுமார் காலமானார்.\nஇதனால் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோரது பெயர்கள் வேட்பாளர்களாக அடிபடுகிறது. காங்கிரஸ் கட்சியில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் பெயரும் சொல்லப்படுகிறது.\nசாதிய, மதவாத கட்சிகள் என்று திருமா ஏன் அப்படி சொன்னார்.. இதுதான் விஷயமா.. அப்படின்னா பாஜக\nதினமும் 2,000 பேர் இணைகின்றனர்\nஇந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் பங்கேற்று பேசியதாவது: கன்னியாகுமரியில் பாஜக விதைத்த விதை இன்று விருட்சமாக சென்னை வரை வளர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2,000 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டு வருகின்றனர்.\nதமிழ்க் கடவுளான முருகனை கறுப்பர் கூட்டம் இழிவுபடுத்தியது. கறுப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டியடிப்போம். கறுப்பர் கூட்டத்தின் செந்திலுக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு என கேட்ட கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை பதில்தரவில்லை. திமுகவில் 1 கோடி இந்துக்கள் உள்ளனரே.. அப்படியானால் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாதா சமூக நீதியை பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது\nதிமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர 3-வது மொழி எதனையும் கற்பிக்க மாட்டோம் என அறிவித்து அட்மிஷன் போட முடியுமா கொரோனா காலத்தில் அத்தனை அரசியல் கட்சிகளும் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள்தான் இன்று வரையும் மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் நடைபெறும். இந்த தொகுதியில் வெற்றி பெறும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நிச்சயம் மத்தியில் அமைச்சராவார். ஆகையால் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு எல். முருகன் பேசினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"நான் கிறிஸ்டியன்.. அவர் முஸ்லீம்.. மீறி கல்யாணம் செஞ்சோம்.. மிரட்டறாங்க\".. இளம்பெண்ணின் கண்ணீர்\nExclusive: எடப்பாடி பழனிசாமி நல்ல பெர்ஃபார்மர்... பாராட்டுப்பத்திரம் வாசிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்\n5 ஆண்டுகளாக முகமது யாசினுடன் காதல்.. கணேஷை திருமணம் செய்தும் விட மனமில்லாத காயத்ரி\nசுனாமிக்கு முன் நடந்த அதே சம்பவம்.. கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்..பரபரப்பு\nபெட்ரூம் உள்ளே புகுந்த போலீஸ்.. நடந்தது \"அது\".. நடத்தியது லதா.. அதிர்ந்து போன மார்த்தாண்டம்\nவிவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல 4 கோடி செலவில் சூப்பர் டூப்பர் படகு.. கோவாவிலிருந்து குமரி வருகை\nநடுராத்திரி.. பெட்ரூமில் தூங்கி கொண்டிருந்த தங்கம்.. அருகில் சென்ற கணவன்.. அடுத்தடுத்து நடந்த ஷாக்\n50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொ���ுத்த திமுக\nமோடியே முடிவெடுத்துட்டார்.. ஸ்கெட்ச்சும் போட்டாச்சு.. \"அவர்\"தான் வர போகிறார்.. மிரட்சியில் கட்சிகள்\nகுளச்சல் அருகே.. நீதிமன்ற பெண் ஊழியரை கொடூரமாக எரித்து கொல்ல முயன்ற கணவன்\nபசி, பட்டினியால் தவித்த கொடுமை.. வயது மூப்பால் இறந்த கணவர்.. விரக்தியால் தாயும் மகளும் தற்கொலை\nநின்றால் காங்கிரசுக்கே வெற்றி.. ஆனால் திமுக முடிவெடுத்தால்.. குமரியில் மையம் கொள்ளும் தேர்தல் புயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanyakumari loksabha by election bjp murugan கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் பாஜக முருகன் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2396225", "date_download": "2020-10-28T18:22:24Z", "digest": "sha1:EGP77ZSUZCDAIGCBYTDZQXGIOHYJAY2Q", "length": 22546, "nlines": 323, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹரியானாவில் தொங்கு சட்டசபை?| Dinamalar", "raw_content": "\n'பிளே ஆப்' சுற்றில் மும்பை; பெங்களூருவை வீழ்த்தியது\nமலை பகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரிஜெஸ்டிரேசன் ...\n30 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு - அக்., 31-ல் ...\nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு ...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி:இலங்கை ... 5\nசென்னையில் இதுவரை 1.97லட்சம் பேர் டிஸ்சார்ஜ் 1\nஸ்மிருதி இரானிக்கு தொற்று: டுவிட்டரில் தகவல் 4\nபா.ஜ.,மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் 20\nஅமைச்சர் நிதின்கட்காரியுடன் முதல்வர் பழனிசாமி ... 2\nதமிழகத்தில் இதுவரை 6.79 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nபுதுடில்லி : ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமையும் நிலை உருவாகியுள்ளது.ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்.,21 அன்று தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் தொடர்ந்து பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. இருப்பினும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமையும் நிலை உருவாகியுள்ளது.\nஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்.,21 அன்று தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் தொடர்ந்து பா.ஜ., ���ுன்னிலையில் இருந்து வருகிறது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமைகிறது.\nபா. ஜ., - 40 வெற்றி\nகாங் - 31 வெற்றி\nமற்றவை - 19 வெற்றி\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பா.ஜ. ஹரியானா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை\nமஹாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., 168ல் முன்னிலை(8)\nகாமராஜர் நகர் : காங்., முன்னிலை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த நிலை=இல் பிஜேபி காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே மற்ற மலை காலை விலைக்கு வாங்குவாங்கர்கள்.\nநாளை நாடு முழுக்க தந்த்ரஸ் உங்கள் ஊரில் கொண்டாடுவார்கள் மக்கள் நகை எலக்ட்ரானிக் goods வாங்கி ( பருந்தே= இன்னும் சேரனும் ) என்று கொண்டாடுவார்கள் நம்ம அமித் ஷா ஹரியானா விரைந்து CONGRESS MLA க்களை விலைக்கு வாங்குவார் இது தான் BJP பவிசு ஆட்சி எங்களது ஆனால் MLA காங்கிரஸ் காரன் சிரிப்பா வருது\nசெரியா சொன்னீங்க அமெரிக்கரே... மோதலோ EVM னு கூவோணும். அது சரிபட்டு வராதுன்னு தெரியசொல்லோ ஒடனே குத்ரே ஓடுதூ பார் வ்யாவாராம் நடக்குது பார்னு கூவனும். ஆகா மொத்தம் கூவுவது நம் கடமை......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமஹாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., 168ல் முன்னிலை\nகாமராஜர் நகர் : காங்., முன்னிலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506682", "date_download": "2020-10-28T17:51:37Z", "digest": "sha1:S2PVDSX4CXHU6G7GB4N2ORXTQVFYT4GM", "length": 24330, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "100 கிராம் சில்லி சிக்கன் ரூ.10: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த அதிரடி| Dinamalar", "raw_content": "\nமலை பகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரிஜெஸ்டிரேசன் ...\n30 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு - அக்., 31-ல் ...\nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு ...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி:இலங்கை ... 5\nசென்னையில் இதுவரை 1.97லட்சம் பேர் டிஸ்சார்ஜ் 1\nஸ்மிருதி இரானிக்கு தொற்று: டுவிட்டரில் தகவல் 4\nபா.ஜ.,மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் 20\nஅமைச்சர் நிதின்கட்காரியுடன் முதல்வர் பழனிசாமி ... 2\nதமிழகத்தில் இதுவரை 6.79 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\n100 கிராம் சில���லி சிக்கன் ரூ.10: 'கொரோனா' விழிப்புணர்வு ஏற்படுத்த அதிரடி\nநாமக்கல்: 'கொரோனா' பீதியில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 100 கிராம் சில்லி சிக்கன், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.'கொரோனா' வைரஸ் தொற்று, கோழிகள் மூலம் பரவியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால், கறிக்கோழி, முட்டை விற்பனை, வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. அதன் மூலம், பண்ணையாளர்களுக்கு, 1,350 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்: 'கொரோனா' பீதியில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 100 கிராம் சில்லி சிக்கன், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n'கொரோனா' வைரஸ் தொற்று, கோழிகள் மூலம் பரவியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால், கறிக்கோழி, முட்டை விற்பனை, வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. அதன் மூலம், பண்ணையாளர்களுக்கு, 1,350 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பண்ணையாளர்கள் நேரடியாக களம் இறங்கியுள்ளனர். கிராமம் கிராமமாக சென்று, முட்டையை குறைந்த விலைக்கு நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதேபோல், கறிக்கோழி கடை உரிமையாளர்களும், ஆங்காங்கே அதிரடி விலை குறைப்பு செய்து, விற்பனை செய்து வருகின்றனர். மூன்று கிலோ சிக்கன், 99 ரூபாய், இலவசமாக சிக்கன் வறுவல், ஒரு கிலோ சிக்கனுக்கு, நான்கு முட்டை என, கறிக்கடை உரிமையாளர்கள், சலுகை அறிவித்து, விற்பனையை செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூரில், ஒரு கிலோ சிக்கன், 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், 100 கிராம் சில்லி சிக்கன், 10 ரூபாய், கால் கிலோ, 25 ரூபாய், ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இரண்டு நாட்களுக்கு மட்டும் என, அறிவித்து இரண்டு நாட்கள் இந்த விற்பனையை மேற்கொண்டார். அதன் மூலம், ஒரே நாளில், 50 கிலோ சில்லி சிக்கன் விற்பனையாகியுள்ளது. இதுகுறித்து, கடை உரிமையாளர் குமரவேல் கூறியதாவது: 'கொரோனா வைரஸ்' கோழிகள் மூலம் பரவவில்லை என, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், மக்கள் அவற்றை நம்பாததால், முட்டை, கறிக்கோழி விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்க��க, இந்த சலுகையை அறிவித்தேன். அதன்படி, 100 கிராம் சில்லி சிக்கன், 10 ரூபாய், கால் கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். இரண்டு நாட்கள் நடந்த இந்த விற்பனையில், ஒரே நாளில், 50 கிலோ சில்லி சிக்கன் விற்பனையானது. மற்ற நாட்களில், 15 கிலோ சில்லி சிக்கன் விற்பனையானது. இவ்வாறு, அவர் கூறினார்.\nவிலை குறையாத ஆம்லெட்: ஒரு முட்டை கொள்முதல் விலை, 195 என, 'நெக்' நிர்ணயித்துள்ளது. பண்ணைகளில், 125 முதல், 150 காசுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், ஓட்டல்களில், ஒரு ஆம்லெட், 15 முதல், 18 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். பண்ணைகளில் கொள்முதல் விலை, 450 காசாக இருந்த போது, ஒரு ஆம்லெட், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை சரிந்துள்ள நிலையிலும், ஆம்லெட் விலை குறைக்கப்படவில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபல்லாங்குழி சாலை சீரமைப்பு: கிராம மக்கள் மகிழ்ச்சி\nபள்ளிகள் விடுமுறை: சத்துணவு முட்டை நேரடியாக வினியோகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபல்லாங்குழி சாலை சீரமைப்பு: கிராம மக்கள் மகிழ்ச்சி\nபள்ளிகள் விடுமுறை: சத்துணவு முட்டை நேரடியாக வினியோகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509355", "date_download": "2020-10-28T17:40:52Z", "digest": "sha1:7YLVW2KYYEPFK2T2GEBLXTEU7KBQY5EE", "length": 21074, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மதுரை: ஆதரவற்றோருக்கு உணவளிக்க ஏற்பாடு| Dinamalar", "raw_content": "\nமலை பகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரிஜெஸ்டிரேசன் ...\n30 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு - அக்., 31-ல் ...\nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு ...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி:இலங்கை ... 5\nசென்னையில் இதுவரை 1.97லட்சம் பேர் டிஸ்சார்ஜ் 1\nஸ்மிருதி இரானிக்கு தொற்று: டுவிட்டரில் தகவல் 4\nபா.ஜ.,மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் 20\nஅமைச்சர் நிதின்கட்காரியுடன் முதல்வர் பழனிசாமி ... 2\nதமிழகத்தில் இதுவரை 6.79 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மதுரை: ஆதரவற்றோருக்கு உணவளிக்க ஏற்பாடு\nமதுரை:கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், நேற்று மதுரை நேற்று வெறிச்சோடியது.சிலர் டூவீலர், கார்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பினர். சில மளிகை கடைகள், ஓட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. இன்று ஊரடங்கை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.நகரில் உள்ள ஆதரவற்றோர், மாநகராட்சி சார்பில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை:கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், நேற்று மதுரை நேற்று வெறிச்சோடியது.\nசிலர் டூவீலர், கார்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பினர். சில மளிகை கடைகள், ஓட்டல்கள் மட்டும் திறந்திருந்தன. இன்று ஊரடங்கை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.நகரில் உள்ள ஆதரவற்றோர், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட 4 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் உணவு தயாரிக்கப்படுகிறது. ஒரு வேளையில் 600 பேர் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் 12 'அம்மா' உணவகங்களும் செயல்படுகின்றன.நகர் முழுவதும் 6 வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கியுள்ளது. 3 வாரங்கள் இப்பணி தொடரும். இதை கமிஷனர் விசாகன் பார்வையிட்டார்.திருமங்கலம்நகராட்சி கமிஷனர் சுருளிநாதன் உத்தரவுபடி சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் பணியாளர்கள்,ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாதுகாப்பாக தங்கியுள்ள 4,000 தபால் ஊழியர்கள்\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப��பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாதுகாப்பாக தங்கியுள்ள 4,000 தபால் ஊழியர்கள்\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/228122/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2020-10-28T18:16:49Z", "digest": "sha1:ZQKUTPSCJ2KH53CKCL7J6LG4KOVTYKJP", "length": 3458, "nlines": 74, "source_domain": "www.hirunews.lk", "title": "இரா.சம்பந்தன் விடுத்துள்ள அதிரடி செய்தி.. - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇரா.சம்பந்தன் விடுத்துள்ள அதிரடி செய்தி..\nதமிழ் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்...\nகொரோனா தொற்றாளர்கள் செய்துள்ள காரியம்...\nயாழில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே சாரதி பலி...\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்...\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீள திறக்கப்பட்ட மெல்பர்ன் நகரம்..\nபீகார் மாநில சட்ட சபைக்கான தேர்தல் இன்று...\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-7/", "date_download": "2020-10-28T18:14:40Z", "digest": "sha1:R6GUKKXCWSJYKOUR43HMGLTVNUURFWZL", "length": 31043, "nlines": 190, "source_domain": "www.madhunovels.com", "title": "தீரா மயக்கம் தாராயோ - 7 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome ரிலே ஸ்டோரி தீரா மயக்கம் தாராயோ தீரா மயக்கம் தாராயோ – 7\nதீரா மயக்கம் தாராயோ – 7\nஉள்ளே நுழைந்த ஸ்ருதியின் பார்வை முதலில் விழுந்தது அங்கே கம்பீரமாக அமர்ந்து இருந்த மகிழ்வேந்தனின் மீது..\nவயதான ஒருவரை எதிர்பார்த்து வந்தவள்… அங்கே இருந்த அழகான கம்பீரமான 6 அடி ஆண் மகனை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை… அதுவும் கே.கேவை அவள் சத்தியமாக அங்கே மகிழ்வேந்தனாக எதிர்பார்க்கவில்லை என்று அவளது விழிகள் கூறியது…\nஅதற்கும் அடுத்து அவள் பார்வை அவன் அருகில் நின்று இருப்பவனிடம் திரும்ப .. அங்கே ரகுராம் அவனது விழிக���ில் காதல் , தவிப்பு , கவலை, பயம் என அத்தனை உணர்வுகளையும் தாங்கிக்கொண்டு ஸ்ருதியை பார்த்து கொண்டு இருந்தான்….\nஆனால் அதற்கும் நேர்மாறாக ரகுவை பார்த்த ஸ்ருதியின் கண்களில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு வெறுப்பு தென்பட்டது… அவளது கண்கள் என்ன உணர்வு சற்று முன் வெளிப்படுத்தியது என்று அவள் எதிரே இருந்த இருவரும் ஆராய்வதற்குள்… தன் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காமல் வெறுமையாக மாற்றி இருந்தாள்….\nஅரை நொடிக்குள் அவளின் முக மாற்றங்கள் நடந்து முடிந்திருக்க அதை ஒரு ஜோடி கண்கள் தவறாமல் உள்வாங்கி இருந்தது…\n“உட்காருங்க ஸ்ருதி” என்று மகிழ்வேந்தன் கூற அவனுக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள்..\n“ரகுராம் யூ டூ பிலீஸ் பி சீட்டெட்…” என வேந்தன் கூற ரகு ஸ்ருதிக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான்….\n“ஸ்ருதி இவர் ரகுராம்… இந்தியன் டைம்ஸ்ல ஜெர்னலிஸ்ட்டா இருக்காரு… அவன் பக்கம் திரும்பிய ஸ்ருதி… வணக்கம் மிஸ்டர் ரகுராம்” என்று அழகாக கைகளைக் குவித்தாள்… தலை அசைவுடன் அவள் வணக்கத்தை ஏற்றுக் கொண்டவன்.. அவளுடைய முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆராய்ந்தான்… பாவம் அவனுக்கு விடை என்னவோ பூஜ்யம் தான் கிடைத்தது…\n“ஸ்ருதி… இந்தியன் டைம்ஸ்ல கர்நாடிக் மியூசிக் பற்றி ஒரு கட்டுரை போட முடிவு எடுத்து அதுக்கான யங் டலேண்ட்ஸ் பற்றி ரீசேர்ச் செஞ்சப்போ உங்களை பத்தி தெரிஞ்சு இருக்கு… உங்களோட இசை வாழ்வை பற்றியும் கர்னாடிக் மியூசிக் பற்றியும் உங்ககிட்ட இன்டெர்வியூ எடுக்கணும்னு சொன்னாரு… அதான் உங்களை பார்க்க வர சொன்னேன்” என்று கூறி முடிக்க…\n“சாரி மிஸ்டர் மகிழ்வேந்தன் … எனக்கு இதுல இஷ்டம் இல்ல … இதுக்கு தான் வர சொல்லி இருந்தீங்கன்னா நான் இப்போ கிளம்பறேன்.. “என்று கூறி இருக்கையில் இருந்த அவள் ஏழ…\n“ஏன் இவ்ளோ அவசரம் சுருதி… நம்ம காண்ட்ராக்ட் பற்றி பேச தான் நான் உங்கள முக்கியமா வர சொன்னேன்… வெயிட் பண்ணுங்க எனக்கு இப்போ ரொம்ப முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்கு… நான் அது முடிஞ்சதும் ஒரு 20 நிமிஷத்துல வரேன் …. அது வரைக்கும் இங்கயே வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு ரகுவிடம் திரும்பியவன் “ஐ அம் சாரி ரகுராம்… ஷீ இஸ் நாட் இன்ட்ரெஸ்டட்… நீங்களே வேணா நான் ம���ட்டிங் முடிச்சு வரதுக்குள்ள அவங்ககிட்ட பேசிப் பாருங்க … அவங்க ஒத்துக்கலாம்…” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்….\nவெளியேறிய மகிழ்வேந்தனின் மனதில் … ஸ்ருதி ரகு மீது செலுத்திய வெறுப்பான பார்வையை இருக்க… மீட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்லாமல் வேறு அறைக்குள் நுழைந்தான்….\nமகிழ்வேந்தன் அந்த அறையை விட்டு சென்றவுடன் … அங்கே பலத்த நிசப்தம் நிலவ…. அதை கலைக்க நினைத்து ரகு பேச ஆரம்பித்தான்…\n“ஸ்ருதி இன்னும் என் மேல கோவமா தான் இருக்கியா\n5 நிமிஷத்துக்கு முன்னாடி பார்த்த உங்க மேல நான் ஏன் ரகுராம் சார் கோபப்பட போறேன்….”\n“ஸ்ருதி நான் பண்ணுனது எல்லாமே தப்பு தான்… என்ன மன்னிச்சுரு.. ப்ளீஸ் இன்னும் எவ்ளோ நாள் இப்படியே இருப்ப அங்கே அப்பா அம்மா எல்லாம் நீ பேசாததால மனசு உடஞ்சு போய் இருக்காங்க…. அவங்களுக்காகவாது எல்லாத்தையும் மறந்துட்டு வா ஸ்ருதி…. “\n நீ பண்ணுனதுக்கு பேரு துரோகம்…\n சொல்லு எதை மறக்க சொல்ற என்னோட அப்பாவும் அம்மாவும் உன்னால செத்து போனங்களே அதை மறக்க சொல்றியா என்னோட அப்பாவும் அம்மாவும் உன்னால செத்து போனங்களே அதை மறக்க சொல்றியா\nஉன்னோட அப்பா அம்மா மனசு வருத்தப்படுதா\nஅவங்களும் நீ செஞ்சது அத்தனையும் பார்த்துட்டு சும்மா தானே இருந்தாங்க…உன்னை எதுவும் சொல்லலேயே…அப்போ அவங்க நீ செஞ்சதை எல்லாம் தப்புன்னு சொல்லி இருந்தா நான் இன்னைக்கு அனாதையா இருந்து இருக்க மாட்டேன்….\nஉன்னையும் உன்னோட பெத்தவங்களையும் நான் என்னைக்கும் மன்னிக்க மாட்டேன்… உங்க மூஞ்சில எல்லாம் முழிக்க கூடாதுன்னு தான் நான் என்னோட நாட்டை விட்டு இவ்ளோ தூரம் வந்துட்டேன்… இனிமேலும் என்ன பார்க்க வந்தேனா நான் இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்….”\n“ஸ்ருதி என்னவோ நான் மட்டும் தான் தப்பு பண்ணுன மாதிரி பேசாத..\nஅந்த முகுந்தனும் தான் இதுக்கு எல்லாத்துக்கும் காரணம்… அவன் எங்கே உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுருவானோன்னு தான் நான் அப்படி பண்ணுனேன்…\nநியாப்படி பார்த்தா நீ அவன் மேல தான் கோபப்படனும்…. ஆனா நீ அவனை மணிச்சுட்ட….. சொல்லு இதுக்கு என்ன அர்த்தம் இன்னும் உனக்கு அவன் மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கா இன்னும் உனக்கு அவன் மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கா\n“சீ… நீ திருந்தவே மாட்ட… இப்போ கூட உனக்கு சந்தேகம் தா���்…\nஉன்னோட இந்த சந்தேக புத்தியால தான் நான் இன்னைக்கு இப்படி தனியா நிக்கறேன்…\nநான் முகுந்தை மன்னிச்சது உண்மை தான்… ஏன்னா முகுந்த் என்ன லவ் பன்னுணதை தவிர வேற எந்த தப்பும் செய்யல… அதை தப்புன்னு கூட சொல்ல முடியாது…\nஅவருக்கு என்ன பிடிச்சு இருந்தது அதை என்கிட்ட சொன்னாரு…\nஆனா நான் அவரை ஒரு நல்ல ப்ரெண்ட்டா தான் பார்த்தேன்… அதை நான் அவர்கிட்ட தெளிவா சொன்ன பிறகும் என்னோட லவ்வுக்காக நிறைய போராடினாரு….\nஆனா அதுக்காக அவரு அவரோட எல்லையை என்னைக்கும் மீறுனது இல்லை…. இன்னும் கொஞ்ச நாள் நீ எந்த பிரச்சனையும் செய்யாமல் இருந்திருந்தா நான் அவருக்கு புரிய வெச்சு இருப்பேன்..\nஆனா அதுக்குள்ள நீ என் மேல சந்தேகப்பட்டு என்னோட வாழ்கையையே நரகமா மாத்திட்ட…. நான் எவ்ளோ உன்கிட்ட எடுத்து சொல்லியும் கேட்காம அத்தனை பிரச்சனை பண்ணி கடைசியா என்னோட அப்பா அம்மாவையும் என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட…” என்று கூறியவள் அந்த நாளின் நினைவுகளுக்கு சென்றாள்…\n“ரகு அத்தான்…. நான் சொல்றத தயவு செஞ்சு கேளுங்க … நீங்க நினைக்கிற மாதிரி நான் உங்களை ஏமாத்தல..\nமுகுந்த் என்கிட்ட அவரோட காதலை சொன்னது உண்மை தான்… ஆனா நான் அவரை ஒரு நல்ல நண்பனா தான் பார்த்தேன் அத்தான்… இதை நான் அவர்கிட்டயே தெளிவா சொல்லிட்டேன்…\nநீங்க என்னோட வாங்க… நம்ம முகுந்க்கிட்ட பேசலாம்….\nஅவரே சொல்லுவார்…. பிளீஸ் நான் சொல்றதை நம்புங்க அத்தான்…”\n“நீ சொல்றதை கேட்க அந்த முகுந்த் மாதிரி ஒரு மடையனை பாரு… “\nஎன்று கூறிவிட்டு ஸ்ருதியின் தந்தைக்கு அழைத்தான்…\n“அத்தை மாமா நீங்களாவது சொல்லுங்க… ப்ளீஸ்….” என்று இவள் ரகுவின் பெற்றோரிடமும் கெஞ்ச அவர்கள் ரகுவின் கோபத்திற்கு பயந்து பேசாமல் நின்றுக்கொண்டனர்….\nசுந்தரம் காயத்திரியுடன் சுருதியின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க காரில் சென்றுக்கொண்டு இருந்தவர்… ரகு அழைப்பதை பார்த்து உடனே அழைப்பை ஏற்று…\n அப்படி என்னை கூப்பிடாதீங்க மாமா… “\n தீடீர்னு ஏன் இப்படி பேசறீங்க\n“உங்களோட செல்ல பொண்ணு அவளே உங்களுக்கு வேற மாப்பிள்ளையை பார்த்துட்டா…. அவனை போய் கொஞ்சுங்க….\nஇந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்ல தான் நான் போன் போட்டேன்…\nஆனா என்னை நம்ப வெச்சு கடைசில ஏமாத்திட்டீங்கல்ல…. எப்படி கல்யாணத்தை நடத்தறீங்கன்னு நானும் பாக்கறேன��… இனி எப்படி தலை நிமிர்ந்து நடக்கறீங்கன்னும் பாக்கறேன்…”\n“என்ன மாப்பிள்ளை என்னென்னவோ சொல்றீங்க எனக்கு மனசு எல்லாம் அடிச்சுக்குது…. என் பொண்ணு எந்த தப்பும் செஞ்சு இருக்க மாட்டா….நான் அவளை அப்படி வளர்க்கலைப்பா…” என்று பேசிக்கொண்டு இருந்தவர் நெஞ்சை பிடித்துக்கொள்ள….\nஹயோ நெஞ்சு வலிக்குதா சொல்லுங்கோன்னா…” என்று காயத்ரி கதறினார்….\nஅவரது கதறல்கள் எதுவும் அவரது காதில் விழாமல் போக… அவர் ஒட்டிக்கொண்டு இருந்த காரும் அவரது கட்டுப்பாட்டை இழந்து…\nஇங்கே ரகுவோ காயத்திரி கத்த ஆரம்பித்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவன் செய்த தவறு அவனுக்கு புரிய ஆரம்பித்தது… இவை அனைத்தையும் கேட்க கேட்க அவனுடைய முகம் பதட்டம் அடைய…\nஸ்ருதி ரகுவின் போனை பிடிங்கி தன் காதில் வைத்தால்…\nதன் அம்மாவின் கதறல்கள் அவள் காதில் விழுந்தது….\n“அம்மா…. அம்மா….. என்ன ஆச்சும்மா… பேசும்மா….அப்பாக்கு என்ன ஆச்சுஎங்கே இருக்கீங்க”என்று இவள் கேட்டுக்கொண்டு இருக்க இருக்க… அங்கே கட்டுப்பாட்டை இழந்த அவர்களது கார் தடம் புரண்டு… விபத்துக்கு உள்ளானது….\n“ஸ்ருதி ஸ்ருதி ….” என்று ரகு அவளை அழைக்க…\n“இன்னும் எங்கே அம்மா கதறனுனது என்னோட காதுல கேட்டுட்டே இருக்கு தெரியுமா எல்லாத்துக்கும் உன்னோட சந்தேக புத்தி தான் காரணம்… தயவு செஞ்சு என்னோட கண்ணு முன்னாடி நிக்காத… போய்டு…. நான் உன்னை என்ன பண்ணுவேணு எனக்கே தெரியாது” என்று ஸ்ருதி பைத்தியம் பிடித்தவள் போல் கத்த….\nஇவர்கள் இருவர் பேசுவதையும் வேறு ஒரு அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த மகிழ்வேந்தன் ஸ்ருதி தன் கட்டுப்பாட்டை இழந்து பேசுவதை கேட்டு வேகமாக அவர்கள் இருக்கும் அறைக்கு விரைந்தான்….\nகதவு திறக்கும் சத்தம் கேட்டு ஸ்ருதி அமைதியாக….\nஉள்ளே நுழைந்தவனின் பார்வையோ ஸ்ருதியை விட்டு இம்மியும் அசையவில்லை….\nநேராக சென்று தன் இருக்கையில் அமர்ந்தவன் ரகுவிடம்…\n“ரகுராம் ஐ திங்க யுவர் டைம் வாஸ் ஓவர் … இட்ஸ் மை டைம்…. டூ டாக் வித் ஸ்ருதி… சோ நைஸ் டு மீட் யூ….” என்று கை கொடுக்க…\nவேந்தனுடன் கை குலுக்கி விட்டு.. ஸ்ருதியின் மீது கடைசியாக யாசிக்கும் பார்வையை செலுத்தி வெளியில் சென்றான்….\n“ஸ்ருதி ….. இந்தாங்க தண்ணி குடிங்க….” என்று தண்ணீர் இருந்த டம்ளரை அவளிடம் நகர்த்த…. அதை எடுத்து குடித்தவள்…\n��கிழ்வேந்தனை பார்த்தாள் …இருவருடைய கண்களும் ஒரு நொடி நேராக சந்தித்துக்கொள்ள….ஸ்ருதி தன் பார்வையை சற்று தளர்த்தினாள்….\n“இப்போ நம்ம டீல் பத்தி பேசலாமா” என்று கேட்டவனின் முகத்தில் முதல் முறையாக மென்னகை இருந்தது… அவன் அளவாக சிரித்தாலும் அவனுடைய கன்னத்து குழி அழகாக தெரிந்தது….\n“ஸ்ருதி இன்னைக்கு உங்களோட கடைசி கச்சேரி தானே நம்ம கம்பெனில\n“ஆமா சார்…. இந்த கம்பெனியோட எம்.டி முன்னாடி …. அதாவது உங்க முன்னாடி… இந்த கச்சேரியோட நம்ம காண்ட்ராக்ட் முடியுது சார்…”\n“யா ஐ நோ… அதை பத்தி பேச தான் உங்களை வர சொன்னேன்… அப்படியே ரகுராம் இன்டெர்வியூ பத்தியும் பேசலாம்னு வர சொல்லி இருந்தேன்.. நீங்க ஏன் இன்டெர்வியூக்கு ஒதுக்கல… நீங்க இன்னும் பேமஸ் ஆகுவீங்க… இந்தியாவிலேயே நம்பர் ஒன் பத்திரிக்கை அது…”\n“சார் நான் பாட்டு பாடுறது என்னோட மன அமைதிக்காகவும் கடவுளை சீக்கிரமா அடைய இசை ஒன்னு தான் சிறந்த வழி… அதனால தான் நான் பாடுறேன்… மத்தப்படி எனக்கு பேமஸ் ஆகணும்னு எல்லாம் ஆசை இல்லை…”.\n“இன்டெர்ஸ்டிங் புகழுக்கு மயங்காத மங்கை… “\nமெலிதாக புன்னகைத்தவள் … “புகழோ பணமோ மட்டும் வாழ்க்கை இல்ல… சார்… உங்களை மாதிரி இருக்கவங்களுக்கு அது என்னைக்கும் புரியாது…..”\n“ஏன்மா என் மேல இவ்ளோ நல்ல எண்ணம்… நான் அப்படி என்ன பணத்துக்காகவும் புகழுக்காகவும் செஞ்சது நீ பார்த்த” என்று அவன் ஒருமைக்கு தாவ..\nஸ்ருதியின் முகத்தில் அவன் ஒருமையாக அழைத்ததால் பிடித்தமின்மை அப்பட்டமாக தெரிய… அவன் தன் புருவங்களை உயர்த்தினான் …\n“எப்படியும் நான் உன்னை விட ஒரு 7 வருஷம் பெரியவன்னா தான் இருப்பேன்.. நான் உன்னை ஒருமையா பேசுனதே உனக்கு பிடிக்கல… ஆனா முன்ன பின்ன தெரியாத என்னை பத்தி நீ பணத்தாசை பிடிச்சவன்… புகழுக்கு அடிமையானவன்னு நீ சொன்னது எந்த விதத்துல நியாயம்…\nநீ பார்த்த ஒரு சிலரை வெச்சு மொத்த உலகத்தையும் எடை போடுறது தப்புமா…. போக போக என்ன பத்தி தெரிஞ்சுப்ப… என்று கூறி இம்முறை தன் பல்வரிசைகள் தெரியும் அளவிற்கு சிரிக்க… அவனது கன்னத்து குழி அழகாகவும் முன்னை விட ஆழமாக விழுந்தது….\nPrevious Postதீரா மயக்கம் தாராயோ – 6\nதீரா மயக்கம் தாராயோ இறுதி அத்தியாயம்\nதீரா மயக்கம் தாராயோ 31\nதீரா மயக்கம் தாராயோ – 29\nதீரா மயக்கம் தாராயோ 28\nதீரா மயக்கம் தாராயோ 27\nதீரா மயக்கம் தாராயோ 26\nதீரா மயக்கம் தாராயோ 25\nதீரா மயக்கம் தாராயோ 22\nதீரா மயக்கம் தாராயோ 21\nதீரா மயக்கம் தாராயோ 20\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nநிழலாய் ஒரு நினைவு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-28T17:04:59Z", "digest": "sha1:42NZLB5ECPKXYZ4DYL3RLG4XKC2BAGUM", "length": 8980, "nlines": 241, "source_domain": "www.madhunovels.com", "title": "படித்ததில் பிடித்தது - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nசுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை\nகணவன் மனைவி விவாகரத்து வழக்கு\nஅவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\n… என்ன கற்றுக் கொடுக்கிறோம்\nஉன் மனதில் நானா காவலனே8\nகாதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா1\nமின்னல் விழியே குட்டி திமிரே31\nவனமும் நீயே வானமும் நீயே3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/suicide-vest-explosives-recovered-from-home-of-suspected-isis-terrorist-2283930", "date_download": "2020-10-28T17:26:41Z", "digest": "sha1:7LGKDMPQJZKP67SL5KPMRSCMDMJELK6B", "length": 12989, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "ISIS உடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்து வெடி பொருட்கள் பறிமுதல்! | Abu Yusuf: Suicide Vest, Explosives Recovered From Home Of Suspected Isis Terrorist - NDTV Tamil", "raw_content": "\nISIS உடன் தொடர்புடையதாக கைது...\nமுகப்புஇந்தியாISIS உடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்து வெடி பொருட்கள் பறிமுதல்\nISIS உடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்து வெடி பொருட்கள் பறிமுதல்\nஇதற்கிடையில் என்.எஸ்.ஜி கமாண்டோக்களும் வெடிகுண்டு அகற்றும் குழுவினரும் டெல்லியில் சில பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nடெல்லியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டபோது சந்தேகத்திற்குரிய நபரிடமிருந்து இரண்டு வெடிபொருள் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன\nமுஸ்தகீம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக்கூறி கைது\nவெடிபொருள் தற்கொலை தாக்குதலுக்கு தேவையான உடைகளும் பறிமுதல்\nஐ.எஸ்.ஐ.எஸ் கொடியும், அவர்களுடன் தொடர்புடைய ஆவணங்களும் பறிமுதல்\nதேசிய தலைநகர் டெல்லியில் உள்ள தவுலா குவான் பகுதியில் முஹம்மது முஸ்தகீம் (யூசுப் அல்லது அபு யூசுப்) என்கிற நபர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக்கூறி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் உத்திர பிரதேசம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு செல் அதிகாரிகள் குழு இன்று நடத்திய சோதனையில் வெடிபொருள் சாதனங்களும் தற்கொலை தாக்குதலுக்கு தேவையான உடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nமுஸ்தகீம் கைது செய்யப்பட்டவுடன் அவரது கிரமத்திற்கு விரைந்த சிறப்பு அதிகாரிகள் முழுமையாக விசாரணையை மேற்கொண்டனர். இதில் அவர் பூமிக்கடியில் பல சிறிய ஐ.இ.டிகளை வெடித்து சோதனை மேற்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.\nஇத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியும், அவர்களுடன் தொடர்புடைய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மட்டுமல்லாமல் நான்கு தோட்டாக்களுடன் ஒரு கைத்துப்பாக்கியும், 15 கிலோ வெடி பொருட்களுடன் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனமாக(IEDs) மாற்றப்பட்ட இரண்டு பிரஷர் குக்கர்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.\nஇதற்கிடையில் என்.எஸ்.ஜி கமாண்டோக்களும் வெடிகுண்டு அகற்றும் குழுவினரும் டெல்லியில் சில பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக முஸ்தகீம் இல்லத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஐ.இ.டிக்களும் தற்கொலை தாக்குதலுக்கு தேவையான உடைகளும் முழுமையாகத் தயாராக இருந்ததாகவும், அதை செயல்படுத்த ஒரு டைமர் மட்டுமே தேவை என்றும் காவல்துறை கூறியுள்ளது.\nவெடிபொருள் சாதனங்களும் தற்கொலை தாக்குதலுக்கு தேவையான உடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன\n“அவர் சுதந்திர தினத்தன்று நகரத்தில் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டிருந்தார், ஆனால் பலத்த பாதுகாப்பு காரணமாக அவரது முயற்சி கைவிடப்பட்டுள்ளது” என டெல்லி காவல்துறை துணை ஆணையர் பி.எஸ். குஷ்வாஹா கூறியுள்ளார். மேலும், அவர் தனியாக செயல்படுகிறாரா அல்லது நாட்டின் பிற பகுதிகளில் கூட்டாளிகளைக் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய அவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார் என்றும் குஷ்வாஹா கூறியுள்ளார்.\n“அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக நான் வருந்துகிறேன். ���ுடிந்தால் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அவரது செயல் தவறானது. அவருடைய நடவடிக்கைகள் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால், எங்களை விட்டு வெளியேறும்படி நான் அவரிடம் கூறியிருப்பேன்” என முஸ்தகீம் தந்தை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருயுள்ளார்.\nமுஹம்மது முஸ்தகீம் (யூசுப் அல்லது அபு யூசுப்) வெள்ளிக்கிழமை இரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்\nமுஸ்தகீம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியும் உ.பியும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோல, “அவர் இங்கே துப்பாக்கி மற்றும் பிற பொருட்களை வீட்டில் சேமித்து வைத்திருந்தார். அவர் இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்று நான் அவரிடம் சொன்னபோது, ​​நான் அவரைத் தடுக்கக் கூடாது என்று சொன்னார். அவர் மன்னிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நான் எங்கே போவேன்” என்றும் முஸ்தகீம் மனைவி கூறியுள்ளார்.\nஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பெங்களூரில் ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்ட சில நாட்களில் டெல்லியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nகாங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சோனியா காந்தி\nசினிமா, சீரியல் படப்பிடிப்புகளை நடத்த மத்திய அரசு அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/20_19.html", "date_download": "2020-10-28T17:22:12Z", "digest": "sha1:NJ7S25RKE4DFWAG5IN5Z7YPXRDF4ASLW", "length": 8153, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "20 க்கு எதிரான செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்கும் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 20 க்கு எதிரான செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்கும் \n20 க்கு எதிரான செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்கும் \nதாயகம் அக்டோபர் 15, 2020\nநாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது\nதிருத்தத்திற்கு எதிராக ���ௌத்த மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்கள் இணைந்து குரல்கொடுப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, 20 வது திருத்தத்திற்கு எதிரான மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்குமென்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:\nதற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் இரத்துச்செய்யப்பட்டு அதற்குப்பதிலாக புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இரண்டு பௌத்த மகாசங்கங்கள் வலியுறுத்தியிருக்கின்றன. நாட்டிற்கு தேவையொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், மகாசங்கத்தினரின் பாரம்பரியத்தை நிலைநாட்டும் விதமாக அவர்கள் இத்தகைய முற்போக்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளமை மிகவும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.\nமதத்தலைவர்களும் சிவில் சமூகத்தலைவர்களும் தேசத்தை முன்னிறுத்தி ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவே மாதுலுவாவே சோபித தேரர் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை உருவாக்கினார். இந்நிலையில் தற்போது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக பௌத்த மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்கள் ஒன்றிணைந்து குரல்கொடுப்பது வெகுவாக ஊக்கமளிக்கிறது.\nநாட்டிலுள்ள மதத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கங்கள், ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மத்தியில் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் தொடர்பான கவலைகளும் விசனமும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்க்கும் நேர்மை அரசாங்கத்திற்கு இருக்கும் என்று நம்புகின்றேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திக���் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/23/students-protest-breaks-srm-univ-suppress-harrasment-complaint/", "date_download": "2020-10-28T18:16:11Z", "digest": "sha1:JSNBECRZRCZ2GHXGVTWAOMUXQU46UCIE", "length": 32417, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "SRM பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : நிர்வாகத்தைப் பணிய வைத்த மாணவர்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீத��ன வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி தமிழ்நாடு SRM பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : நிர்வாகத்தைப் பணிய வைத்த மாணவர்கள்\nSRM பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : நிர்வாகத்தைப் பணிய வைத்த மாணவர்கள்\nஎஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதி வளாகத்தில் ஒரு மாணவிக்கு நடத்தப்பட்ட பாலியல் தொல்லையை மறைத்து மூடப் பார்த்த நிர்வாகத்தை போராட்டத்தால் பணிய வைத்தனர் மாணவ மாணவியர்.\nசென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிலகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று (22-11-2018) இரவு வளாகத்தில் திரண்டனர். கல்லூரி வளாகத்தில் நடந்த தமது சக மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறைக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநேற்று (22-11-2018) மதியம் 2 மணியளவில் இரண்டாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்திலிருக்கும் விடுதியில் லிஃப்ட் மூலமாக தனது அறை இருக்கும் தளத்திற்குச் சென்றார்.\nஅந்த மாணவி மட்டும் இருந்த லிஃப்ட்டில் ஏறிய புதிய நபர் ஒருவர் அந்த மாணவியின் முன்னர் வக்கிரத்துடன் “சுய இன்பம்” (Masterbation) செய்திருக்கிறார். இதனைக் கண்டு அலறிய அந்த மாணவி, பாதி தளத்திலேயே லிஃப்ட்டை நிறுத்தி தப்பி வெளிவந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி வார்டனிடம் புகாரளித்துள்ளார்.\n♦ பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன \n♦ பெண்கள் மீதான பாலியல் வன்முறை | தியாகு | ஓவியா உரை\nஅதற்கு அந்த வார்டன் முதலில் அந்தப் பெண்ணை அறைக்குச் சென்று வேறு உடை மாற்றுமாறு அறிவுரை கூறியிருக்கிறார். குட்டையான உடைகளை அணிவதால்தான் இது போல நடைபெறுகிறது என்றும், அந்தப் பெண்ணின் உடையின் காரணமாக அவளுக்கு இது நடந்திருக்கிறது என்றும் தத்துவம் பொழிந்திருக்கிறார் அந்த வார்டன். பாதிக்கப்பட்ட நபரையே அசிங்கப்படுத்தும் இழிவான நடைமுறையை பின்பற்றி அம்மாணவியின் வாயை மூடிவிடலாம் என முயற்சித்திருக்கிறார் அந்த வார்டன்.\nஒன்று திரண்ட மாணவியரின் போராட்டம்\nஇவ்விவகாரம் விடுதி வளாகம் முழுவதும் பரவி மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த பிறகுதான், விடுதி வளாகத்தின் சிசிடிவி பதிவை எடுத்துப் பார்த்து குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டியிருக்கின்றனர்.\nஅதன் பின்னர் அங்கு வந்த துணைவேந்தர், மாணவிகளை இவ்விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என மாணவிகள் கேட்டதற்கு பதிலளிக்காமல் சென்றிருக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்திலிருக்கும் விடுதி மாணவர்களுக்கும் தகவல் பரவி அவர்களும் மாணவிகளும் வளாகத்திலேயே முழக்கமிடத் தொடங்கியிருக்கின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்றும், பா��ிக்கப்பட்ட பெண்ணையே அவமானப்படுத்திய வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் மாணவிகள். நள்ளிரவிலும் இந்தப் போராட்டம் தொடர்ந்துள்ளது.\nமுதலில் மாணவிகளை வாய்மூட வைத்துவிடலாம் என நினைத்தும் போலீசின் மூலம் தவறான செய்திகளைப் பரப்பியது.\nஇதுகுறித்து பத்திரிகையாளர்கள் போலீசிடம் கேட்டதற்கு நிர்வாகத்தின் தரப்பு வக்கீலாகப் பேசியிருக்கிறது போலீசு. வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் தேர்வை நிறுத்துவதற்காகவே மாணவர்கள் இவ்வாறு செய்வதாக வெட்கமற்றுக் கூறியிருக்கிறது.\nஇந்தப் பிரச்சினை சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்திய அளவில் பரவி விட்டபடியால் வேறு வழியின்றி சிசிடிவியில் அடையாளம் காட்டப்பட்ட நபரைத் தேட போலீசை முடுக்கிவிட்டது நிர்வாகம்.\nஒன்று திரண்ட மாணவிகளும், சிசிடிவியில் பதிவான இளைஞனின் படமும்\nஎஜமானர்களின் உத்தரவைத் தொடர்ந்து 26 வயதான அர்ஜீன் என்ற நபரைக் கைது செய்திருக்கிறது போலீசு. அர்ஜூன் விடுதி வளாகத்தில் பழைய உணவை அகற்றும் பணியில் இருப்பவர் என்றும் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விருப்பதாகவும் தெரிவித்துள்ளது போலீசு.\nவிடுதி வார்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதுவரையில் அவர் விடுதி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் எஸ்.ஆர்.எம் நிர்வாகம் கூறியுள்ளது.\n♦ பெண்கள் தற்கொலை : உலக சராசரியை விட இந்தியாவில் 210% அதிகம் \n♦ எஸ்.ஆர்.எம் விருதுகளை புறக்கணியுங்கள் – ம.க.இ.க அறிக்கை\nஒரு பெண்ணின் மீது ஒரு பாலியல் வன்முறை நடத்தப்பட்டது என்றவுடன் அதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது, குற்றவாளியை எப்படிப் பிடிப்பது, இனி அது போல குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன செய்வது என்பதுதான் சாதாரண மனிதர்களின் சிந்தனையில் வரும்.\nஆனால் கல்விக் கொள்ளையர்களான எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தின் தலையிலோ, அடுத்த ஆண்டு அட்மிசன் பாதிக்குமா, நன்கொடை பாதிக்குமா, இதை எப்படி வெளிவராமல் அமுக்குவது\nஇந்த இழிசிந்தனையை தங்களது போராட்டத்தின் மூலம் சம்மட்டி கொண்டு தாக்கியுள்ளனர். இது முதல் அடிதான். இதனால் பாஜக-வின் கூட்டணியில் இருக்கும் பச்சமுத்துவுக்கு பெரும் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படித்தான் பணிய வைக்கவேண்டும் என்ற படிப்பினையை மாணவர்கள் மனதில் பதிய வ���த்திருக்கிறது இந்த அடி\nமீ டூவிற்காக பல விவாத நிகழ்ச்சிகள் நடத்திய புதிய தலைமுறை தன்னுடைய ஓனரின் கல்லூரியில் நடந்த மாணவர்களின் போராட்டம் குறித்து விவாதம் நடத்துமா புதிய தலைமுறை தொலைக்காட்சியி அப்படி நடத்துவதற்கு மாணவர்கள் அந்த அடியை இன்னும் ஓங்கி இடி போல செய்ய வேண்டும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜேப்பியார் கல்லூரித் தொழிலாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு \nஜேப்பியார் நிர்வாகத்திற்கு தரகுவேலை செய்யும் நீதிமன்றம் \nதொழிலாளர்களை மிரட்டும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் \nசில ஆண்டுகளுக்கு முன்பு பாரிவேந்தரை பாராட்டி பேசிய சீமான் இந்த விஷயத்தில் என்ன கருத்து சொல்வார்(ரா) என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nமுதலில் SRM நிர்வாகம் பெண்கள் விடுதியில் ஒரு ஆணை பணிக்கு அமர்த்தியது பெரும் தவறு, வீதி மீறிய செயல் .. குற்றம் செய்தவன் மட்டுமல்லாமல், நிர்வாகமும் இதற்க்கு சேர்த்து தண்டிக்க பட வேண்டும்\nஐயா குற்றம் செய்தவர் கே. ஷண்முகமாமே, அதுவும், தலித் விரோத – வினவு விரோத – ம.க.இ.க விரோத பற்றாளராமே, உண்மையா என்று ஒரு வாட்சப் வதந்தி வைரலாகியிருக்கிறது.அதை நாங்கள் நம்பவில்லை. நீங்களும் அந்த செய்தியை நம்பி மனச்சோர்வு அடைய வேண்டாம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய...\nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற��றுப்போன சட்டங்கள் \nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/584213-ruth-bader-ginsburg.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-28T16:57:09Z", "digest": "sha1:SOG5H3O2LVTJQWONR2E57DZV6MPOIIOL", "length": 19245, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல் | ruth bader ginsburg - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க் செப்டம்பர் 18 அன்று, 87 வயதில் மறைந்தார். பெண்களை நித்தமும் பின்னுக்குத் தள்ளும் அடக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து, பெண்களுக்கான புதுப்பாதையை அமைத்துக்கொடுத்த பேராளுமைகளில் ஒருவர் அவர். அவரது மறைவு ஒட்டுமொத்த அமெரிக்காவை, குறிப்பாக அமெரிக்க இளையோரைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇன்றைய தலைமுறை அமெரிக்க இளையோரைப் பொறுத்தவரை, கின்ஸ்பெர்க் ஒரு ராக் ஸ்டார். அவர்களின் ஆதர்ச நாயகி. அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகாட்டி.\nநியூயார்க்கில் 1933ஆம் ஆண்டு கின்ஸ்பெர்க் பிறந்தார். அப்பா கம்பளி வியாபாரி, அம்மா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர். அவருடைய தொடக்கக் கால வாழ்க்கைக்குப் பெரும் உந்துதலாக இருந்த அவருடைய அம்மா, கின்ஸ்பெர்க் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னரே புற்றுநோயால் மறைந்துவிட்டார்,\n1954-ல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்று கின்ஸ்பெர்க் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டில் மார்டினை மணந்தார். திருமணத்துக்குப் பின்னர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கத் தொடங்கினார்.\n1956-ல் ஹார்வர்டில் படித்தபோது, அவருடைய கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தச் சூழ்நிலையிலும் ஹார்வர்டில் முதலிடம் பெற்றதுடன், தன் கணவர் படிப்புக்குப் பெரும் உந்துதலாகவும் ஆசிரியராகவும் கின்ஸ்பெர்க் திகழ்ந்தார். ஆணாதிக்க மனோபாவம் உச்சத்திலிருந்த காலகட்டம் அது. பாலின பேதம் தலைவிரித்தாடிய ஹார்வர்டில் அவர் சந்தித்த சவால்களும் அவமானங்களும் ஏராளம்.\nசட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பெண் எனும் ஒரே காரணத்துக்க��க, அவரை எல்லா சட்ட நிறுவனங்களும் புறக்கணித்தன. பேராசிரியர் ஒருவரின் பரிந்துரையால், வேலை கிடைத்தது. அங்கே ஆண்களைவிடக் குறைவான ஊதியமே அவருக்கு வழங்கப்பட்டது. 1970களில் அமெரிக்க சிவில் லிபர்ட்டீஸ் யூனியனின் செல்வாக்குமிக்க மகளிர் உரிமைகள் திட்டத்தை இவர் வடிவமைத்தார். அந்தக் காலகட்டத்தில், பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்துக்கும் தலைமை வகித்தார்.\nபாலினப் பாகுபாட்டைக் குறித்த ஆழமான புரிதலையும் பரந்த பார்வையையும் கின்ஸ்பெர்க் கொண்டிருந்தார். பெண்களுக்காக மட்டுமல்லாமல், ஒடுக்கப்படும் ஆண்களுக்காகவும் கின்ஸ்பெர்க் போராடினார், வாதாடினார்.\nஅமெரிக்காவில் பெண்ணுரிமைக்கு வித்திட்ட ஆறு முக்கிய வழக்குகளில் வாதிட்டு, வெற்றியும் பெற்றார். 1980இல் கொலம்பியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். 1983இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மறையும்வரை அந்தப் பதவியில் அவர் தொடர்ந்தார்.\nகின்ஸ்பெர்கின் தொடர் முன்னெடுப்பால் பெண்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கும் சட்டம் 2009இல் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில் ஒபாமாவுடன் இணைந்து கின்ஸ்பெர்க்கும் கையெழுத்திட்டிருந்தார்.\nவலியை மீறி எழும் வலு\nநீதி வழங்குவதில், அவருடைய பாணி தனித்துவமானது. பாலினப் பாகுபாடுகளை ஒட்டுமொத்தமாக மறுவரைவுக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக, அதன் குறிப்பிட்ட கூறுகளையும், பெண் உரிமை மீறல்களையும் குறிவைத்து அவர் தாக்கினார். எந்தச் சமூக மாற்றமும் நீதிமன்றங்களிலிருந்து வரக் கூடாது, அது நாடாளுமன்றங்களிலிருந்தும் மக்களிடமிருந்தும் வர வேண்டும் என்பதே அவரது அணுகுமுறை.\nதனிப்பட்ட இழப்புகளும் அவற்றின் சோகங்களும் தன்னைப் பாதிக்க கின்ஸ்பெர்க் ஒருபோதும் அனுமதித்ததில்லை. கணையப் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையிலும்கூட நீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருந்தார். 2010இல், கணவர் காலமானதற்கு மறுநாளே பணிக்குத் திரும்பினார். வலியை மீறி எழுந்துநிற்கும் வலு பெண்களுக்கு இயல்பிலேயே உண்டு. கின்ஸ்பெர்க்குக்கு அந்த வலு அதிமாகவே இருந்தது. அதுதான் தலைசிறந்த ஆளுமையாக மக்கள் மனத்தில் அவரை நிலைத்திருக்கச் செய்திருக்கிறது.\nRuth bader ginsburgபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க்அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகின்ஸ்பெர்க்: அமெரிக்காவிலிருந்து ஒரு சேதி\nமுதல் முறையாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தின் ஸ்ரீ சீனிவாசன்...\nதவளைக்குள் சென்று உயிருடன் வெளிவரும் வண்டு\nமாய உலகம்: ஒரு கதை சொல்லட்டுமா\nஇது புதுசு: தாடிக்குப் பின் தாரகை\nகற்றலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் டிஜிட்டல் நூலகம்\nதள்ளிப் போ, தள்ளிப் போ\nமருத்துவ வளர்ச்சி: வைரஸ் ஒழிப்பு - நம்பிக்கை தரும் நோபல் பரிசு\nமருத்துவக் கனவை நிறைவேற்றும் அசர்பைஜான்\nபெண்கள் 360: முதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/children/", "date_download": "2020-10-28T16:36:12Z", "digest": "sha1:NKXDKP44VUVJ6YCV5XF5STFDPAMT74I3", "length": 4374, "nlines": 38, "source_domain": "ohotoday.com", "title": "children | OHOtoday", "raw_content": "\nஇயற்கை மருத்துவம் – பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்\nபெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம் திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ […]\n“நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு” ஒரு எச்சரிக்கை – ரிப்போர்ட்\nநிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா நம்புங்கள் என்கிறார்… அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. ‘இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=25&Bookname=EZEKIEL&Chapter=30&Version=Tamil", "date_download": "2020-10-28T17:00:18Z", "digest": "sha1:KVHONODJYWM555HOJHEJQFASVUP2I2WS", "length": 15502, "nlines": 94, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:30|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்���ேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n30:1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n30:2 மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ\n30:3 நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம்.\n30:4 பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகா வேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும்.\n30:5 எத்தியோப்பியரும், ஏத்திரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.\n30:6 எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிகதோல்முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n30:7 பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்.\n30:8 நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.\n30:9 நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.\n30:10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.\n30:11 இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.\n30:12 அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.\n30:13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியுமிரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,\n30:14 பத்ரோசைப் பாழாக்கி சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,\n30:15 எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோபட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.\n30:16 எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.\n30:17 ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.\n30:18 எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.\n30:19 இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.\n30:20 பதினோராம் வருஷம் முதலாம்மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n30:21 மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.\n30:22 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,\n30:23 எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.\n30:24 பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.\n30:25 பாபிலோன் ராஜ��வின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.\n30:26 நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/02/24/azmin-keluar-parti-pkr-bersama-10-ahli/", "date_download": "2020-10-28T18:28:04Z", "digest": "sha1:EJWFUWXKYCLTVZACZFVOP5DQCHBR6XVX", "length": 5235, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "Azmin keluar parti PKR bersama 10 ahli | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nகேஎல்ஐஏ பணிகள் சீரடைகிறது – நெரிசல் குறைகிறது\nபேராக்கில் 134 தமிழ்ப்பள்ளிகளில் 1,848 மாணவர்கள் பதிவு: 6 பள்ளிகளில் பூஜ்ஜியம்\nபாகிஸ்தானில் இந்து மாணவி உயிரிழந்த விவகாரம்: நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு\nகீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nடி.வி. தலையில் விழுந்து குழந்தை உயிரிழப்பு\nமாணவரை அடித்து மிரட்டிய இருவர் கைது- மேலும் ஒருவரை போலீஸ் தேடுகிறது\nஅரசாங்கத்தின் கடைசி நிமிட தெளிவுபடுத்தல் நேரத்தை வீணடிப்பதாகும் : டத்தோ ஶ்ரீ அன்வார்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995636", "date_download": "2020-10-28T17:32:26Z", "digest": "sha1:Q36YU3B6PTMYFOKBM2YXO7OB46IOWEBV", "length": 7490, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தேன்கனிக்கோட்டையில் மாற்று கட்சியினர் 200 பேர் திமுகவில் இணைந்தனர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வே���ி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேன்கனிக்கோட்டையில் மாற்று கட்சியினர் 200 பேர் திமுகவில் இணைந்தனர்\nதேன்கனிக்கோட்டை, செப்.30: தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 3, 4 மற்றும் 10வது வார்டுகளில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய அசேன்ராஜா, அப்பு, மகேந்திரன், பீட்டர், அஜித், மாதேஷ், ஆனந்த், சிதம்பரம், பாண்டி, கிருஷ்ணன், பிரேம்குமார் உட்பட 200 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி பேளகொண்டப்பள்ளியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் மணிவண்ணன், எல்லப்பன், சீதர், அண்ணாதுரை, லிங்கோஜிராவ், சுப்பிரமணி, கோபி, நஞ்சப்பன், அவின்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகிருஷ்ணகிரி அணைக்கு 1126 கனஅடி நீர்வரத்து\nகால்கள் செயலிழந்த 59 பேருக்கு ₹14.75 லட்சத்தில் உபகரணங்கள்\nவாரிசு சான்றிதழ் வழங்க மறுப்பு கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மனு\nவெங்கடேஸ்வரா கிளாசிக் ராஜதுரை ரெசிடென்சி திறப்பு விழா\nதேன்கனிக்கோட்டை அருகே 5 யானைகள் அட்டகாசம்; தக்காளி தோட்டம் நாசம்\nகிருஷ்ணகிரியில் தீப்பற்றி எரிந்த கார்\nதீயணைப்பு நிலையம் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nபன்னப்பள்ளியில் எல்.இ.டி. மின் விளக்கு\nகெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஅடிப்படை வசதிகள் இல்லாத இருளர் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு மனுக்களை வாங்கினர்\n× RELATED தேன்கனிக்கோட்டை அருகே கிர��மத்தில் நுழைந்து 10 யானைகள் அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-28T16:40:03Z", "digest": "sha1:VWUFRM434C7GNEQKG7GFKGN43V4UZN24", "length": 3623, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "புளியஞ்சோலை ஆற்றில் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபுளியஞ்சோலை ஆற்றில் 4 ஏரிகள் நிரம்பி வழிகின்றன\nபுளியஞ்சோலை ஆற்றில் தொடர் மழை காரணமாக 4 ஏரிகள் நிரம்பி வழிந்து வருகின்றன. துறையூரை அடுத்து அமைந்துள்ள புளியஞ்சோலை ஆற்றில் தொடர் மழை காரணமாக அதன் அருகில் இருக்கும் ஜம்பேரி,…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T18:42:31Z", "digest": "sha1:Q6U4OTRNXEZ2NNFCQ4NQBSHC3XZJIWGU", "length": 21254, "nlines": 351, "source_domain": "ta.wikipedia.org", "title": "தம்போவ் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசியப் பண்: சுலாவியப் பெண்ணின் வழியனுப்புகை[1]\nஅரசாங்கம் (செப்டம்பர் 2014 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]\nமக்கள் தொகை (சனவரி 2014 est.)\nதம்போவ் மாகாணம் (Tambov oblast, உருசியம்: Тамбо́вская о́бласть, தம்போவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் தம்போவ் நகரம். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 1,091,994.[9]\nதம்போவ் ஓப்லஸ்து புல்வெளி காடுகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது இதன் எல்லைகளாக ரயாசன் ஒப்லாஸ்து, பென்சா ஒப்லாஸ்து, சராத்தவ் ஓப்லஸ்து, வரனியோஷ் ஒப்லாஸ்து, லிபெட்ஸ்க் ஒப்லாஸ்து ஆகியவை அமைந்துள்ளன.\nஓப்லஸ்தின் மக்கள் தொகை: 1,091,994 ( 2010 கணக்கெடுப்பு ); 1,178,443 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,320,763 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)\n2012 ஆண்டைய முதன்மை புள்ளிவிவரம்\nஉருசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 22.708 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை.[16]\nதம்போவ் ஓப்லஸ்தில் சமயம் (2012)[17][18]\nஇறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (7%)\nபிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (3.6%)\n2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[17] தம்போவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 78.4% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் இந்த மதப்பிரிவினர் உருசிய கூட்டமைப்பின் இந்த ஒப்லாஸ்துவில் தான் மிகுதியான விகிதாச்சாரத்தில் வாழ்கின்றனர். 1% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 7% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர், 10% நாத்திகர்கள், 3.6% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[17]\nரசியத் தென்கிழக்கு ரயில்வே மிச்சூரின்ஸ்க் வழியாக சென்று தெற்கு பகுதிகளையும் மையப் பகுதிகளையும் இணைக்கிறது. இங்கு கால்நடை வளர்ப்பில் ஆடு, பன்றி, கோழி வளர்ப்புத் தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்த���க் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 21:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-demands-trans-shipment-hub-in-thoothukudi-398297.html", "date_download": "2020-10-28T18:20:56Z", "digest": "sha1:K5HDOPYNVCZRFUB2D5MMBKQZWNWVYEZQ", "length": 18867, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனாவுக்கு செக்- தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக்கவேண்டும்: கனிமொழி | Kanimozhi demands trans shipment hub in Thoothukudi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\n\"திமுக என்ன சங்கரமடமா\".. அன்று சொன்னார் கருணாநிதி.. இன்று கையில் எடுக்கும் பிகே.. உதயநிதிக்கு ஜெர்க்\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக கடோச் நியமனம் 'சிறுநீர் சர்ச்சை' சுப்பையாவுக்கும் குழுவில் இடம்\nஐஏஎஸ் ஆகி போலீஸ்காரர்களை கேள்வி கேட்கணும்.. விஷம் குடித்துவிட்டு மகளிடம் உருகிய குமரி டாக்டர்\nசம்யுக்தாவின் ஒரிஜினல்.. வெளியே எட்டி பார்த்த பூனைக் குட்டி.. மிரண்டு போன ரசிகர்கள்\n\"திமுக என்ன சங்கரமடமா\".. அன்று சொன்னார் கருணாநிதி.. இன்று கையில் எடுக்கும் பிகே.. உதயநிதிக்கு ஜெர்க்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக கடோச் நியமனம் 'சிறுநீர் சர்ச்சை' சுப்பையாவுக்கும் குழுவில் இடம்\nசம்யுக்தாவின் ஒரிஜினல்.. வெளியே எட்டி பார்த்த பூனைக் குட்டி.. மிரண்டு போன ரசிகர்கள்\nசென்னை கோயம்பேட்டில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு\nவம்பாடு பட்டு என்ன பிரயோஜனம்.. வெறும் 8 பேருடன்.. கெத்து காட்டிய குஷ்பு.. \"பொங்கலில்\" பாஜக தலைகள்\nபிரதீபா, கண்ணன், இப்போ லோகேஷ்.. சென்னையில் அடுத்தடுத்து மருத்துவ மாணவர்கள் பலி.. என்ன நடக்கிறது\nMovies கல்லு போல இருந்த மனுஷன்யா பாலாஜி.. அவரை கு��ந்தை போல அழ வச்சுடுச்சு அர்ச்சனா.. கொதிக்கும் ஃபேன்ஸ்\nFinance தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. இது தங்கம் வாங்க சரியான நேரம் தான்.. இன்னும் குறையுமா\nSports யாராவது மௌனம் கலைக்க வேண்டும்.. தோனிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை.. சிக்கலில் மாட்டிய கோலி.. பின்னணி\nAutomobiles இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியும\nLifestyle ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவுக்கு செக்- தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக்கவேண்டும்: கனிமொழி\nசென்னை: இலங்கையில் முதலீடு செய்யும் சீனாவுக்கு பதிலடி தர தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைக்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.\nஇது தொடர்பாக லோக்சபாவில் கனிமொழி பேசியதாவது:\nதூத்துக்குடி துறைமுகம், பல்வேறு சர்வதேச கப்பல் போக்குவரத்தின் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. இத்தகைய சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையமாக அமைக்க தேவையான வசதிகள் அங்கே இருக்கிறது. ஆகையால் சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையமாக உடனடியாக அமைக்க வேண்டும்.\nதூத்துக்குடி துறைமுகமானது, சர்வதேச சரக்குக் கப்பல் போக்குவரத்துகளை அதிகமாக கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைப்பது இலங்கையில் முதலீடுகளை அதிகரித்து வரும் சீனாவுக்கு பதிலடியாக அமையும்.\nதற்போது, இந்திய சரக்குப் பெட்டகங்களில் 60 சதவிகிதத்துக்கும் மேல் கொழும்பில் பரிவர்த்தனை செய்து வருகின்றன. இதன் காரணமாக, நமது ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு சரக்குப் பெட்டகத்துக்கும் கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியா பின்தங்குவதோடு அல்லாமல், அந்நிய செலாவணி கூடுதலாக வெளியே செல்வதற்கும் வழிவகுக்கிறது.\nகன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வ��ட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்\nஇத்தகைய சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைப்பது, சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த ஒரு ஊக்கமாக அமைவதோடு, கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சரக்குப் பெட்டக பரிவர்த்தனை மையங்களை பயன்படுத்தாமல், கப்பல்கள் தூத்துக்குடி துறைமுக சரக்கு பெட்டக பரிமாற்ற முனையத்தை பயன்படுத்த உத்வேகம் அளிக்கும்.\nஇத்தகைய வசதி மேற்கொள்ளப்பட்டால், கப்பல்கள் இலங்கையை சுற்றிச் செல்லாமல் தூத்துக்குடி துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள வசதி ஏற்படுத்தும். இவ்வாறு கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமுரளி சினிமா விவகாரத்தால் மிரட்டல்கள்- விஜய்சேதுபதியுடன் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சி- சீனு ராமசாமி\nஅனிதாவின் அழுகையும் நெட்டிசன்களின் எரிச்சலும்... வலிமையை நிரூபிப்பாரா #Anithasampath\nஅரசியல் கட்சி தொடங்கும் முடிவையே கைவிடுகிறாரா ரஜினிகாந்த் எந்த நேரத்திலும் வெளியாகும் அறிக்கை\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nஇந்த மேடம் பேர் ஜெய்புன்னிசா.. பஸ் ஸ்டாண்டில் இவர் செய்த வேலை இருக்கே.. மிரண்ட சத்தியமங்கலம் போலீஸ்\n\"அக்கா இறந்தபோது எந்த மத சடங்கை கடைப்பிடித்தார் திருமாவளவன்\".. பாஜக மகளிர் அணி பகீர் தாக்கு\nபூங்கோதை ஆலடி அருணா மீதான புகார்... கான்ட்ராக்ட் ஒதுக்கீட்டில் என்ன பிரச்சனை..\nசரிவை நோக்கி சென்னை.. இன்று ஒரே நாளில் 695 பேர் தொற்றால் பாதிப்பு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகம்\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரோ... யாரை கேட்கிறார் குஷ்பு\nநேற்றைவிட இன்று பாதிப்பு குறைவு.. தமிழகத்தில் 2,522 பேருக்கு தொற்று.. இதுவரை 6.75 லட்சம் பேர் குணம்\nதிருமாவுக்கு எதிராக பாஜகவின் ஆவேசம்.. மொத்த தலித் வாக்குகளையும் இழக்கும் அபாயம்.. செம ஸ்கெட்ச்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparliament loksabha dmk kanimozhi thoothukudi நாடாளுமன்றம் லோக்சபா திமுக கனிமொழி தூத்துக்குடி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/category/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-28T17:27:12Z", "digest": "sha1:74OSSDZ7OX7VUZ2MVOXYAIS4HJHUINRJ", "length": 11131, "nlines": 110, "source_domain": "thetamiljournal.com", "title": "கௌசி Archives | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nஇருமனங்கள் இணையும் போது இதயம் நுழை அன்பு நிலைக்க வேண்டும். தாலி தாங்க மனம் விழைந்த போது தாங்கும் மனம் சேரவேண்டும். நாடு கடந்து வந்தபோது தேடிவரும்\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி காலை 9 மணியைச் சுழலும் கடிகாரம் சுட்டிக்காட்டியது. இன்னும் சில நிமிடங்களில் துணிவின் முடிவு நிரூபிக்கப்படப் போகின்றது. கட்டிலின் மேலே வைக்கப்பட்டிருந்த\nபாசம் வைத்தால் அது மோசம்\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி தன் முயற்சி பலித்தால், வாழ்க்கை வைரங்கள் மின்னுமாப் போல் உணர்வு தோன்றும். விண்ணைப் பிடிப்பதானால், இன்னும் முயற்சி வேண்டுமென உள்ளமும் உடலும்\n – By கௌசி காணொளியில் கதை\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி “இஞ்ச பாருங்கோ இது நான், நான் காசு கட்டி வாங்கின வோஸ்மெஸின். இதில் என்ர பிளளைகள்ட உடுப்பும், என்ர உடுப்பும்தான் கழுவலாம்.\nஆணே உன் கதி இதுதானா\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி பகலவன் கடமையைப் பங்கேற்றுக் கொண்ட வீதிவிளக்குகள், அசைவின்றி அமைதியைப் பேணிப் பாதுகாக்கும் சாலையோர மரங்கள், வியாபாரநிலையங்களின் விடிவிளக்குகள் மட்டுமே தமது கடமையைப்\nEvents – சமூக நிகழ்வுகள்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம்-இணையவழி உரையாடல் -30\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/rajinikanth-to-launch-his-political-party-activities-on-october-26/", "date_download": "2020-10-28T16:39:35Z", "digest": "sha1:TOBQYMW7IM6422MWNGIFMZUAIRR5E64X", "length": 9342, "nlines": 116, "source_domain": "www.cinemamedai.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பயணம் தொடங்குவது இந்த நாளிலா..? | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பயணம் தொடங்குவது இந்த நாளிலா..\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பயணம் தொடங்குவது இந்த நாளிலா..\nதமிழக அரசியலில் எப்போதும் பரபரப்பு ஒட்டிக்கொண்டே இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கு���் பணிகள் தொடங்கிவிட்டன. சசிகலா விடுதலை ஆனால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது.\nமக்களிடம் எழுச்சி அலை உருவாகும்போது கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்று சில மாதங்களுக்கு முன் தெரிவித்த ரஜினிகாந்த், கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.ஆனாலும், ஆதரவாளர்கள் அவரின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் அசைப்போட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த அறிகுறியையும் அறியமுடியவில்லை.\nமும்பை அணிக்கு 165 ரன்களை இலக்காக வைத்தது பெங்களூரு அணி\n2020 ஐபிஎல் போட்டி நடக்குமா நடக்காதா என யோசித்தோம் : பிசிசிஐ தலைவர் கங்குலி\nபெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு…\nஇன்றைய போட்டியில் இடம்பெறுவாரா ரோஹித் சர்மா\nவிவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் நியூ கெட்டப்…இணையத்தில் செம வைரல்..\nஅக்..,31 -ல் முடியும் ஊரடங்கு…பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு எப்போது..\n2020 ஐபிஎல் தொடரில் அபாரமான வெற்றியால் போட்டியை மேலும் சுவாரசியமாகியுள்ளது ஹைதராபாத் அணி\nஅர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி …வெளியான கண் கலங்க வைக்கும் வீடியோ\nஒருமுறை வந்து பாருங்க தல : ரசிகரின் அன்பான வேண்டுகோள்\n‘தளபதி 65’ படத்திற்காக விஜய் தனது டபுள் பிளாக்பஸ்டர் இயக்குநருக்கு ஓகே சொல்லிட்டாரா..\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் பிரபல இயக்குநருக்கு ஏற்பட்ட நிலைமை…பெரும் பரபரப்பு\nபிக்பாஸ் வீட்டின் புது காதல் ஜோடி இவங்கதான் போலையே..\nபேன்ட் போடாமல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி\nதனது பிறந்தநாள் விழாவின் போது தொழிலதிபர் போதைப்பொருள் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்...\nஅசோக்செல்வனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு..\nஇங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் உலகக்கோப்பை அணியில் இருந்து விலகல்\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30க்கும் பிறகு மேலும் நீட்டிக்கப்படுமா\nபஞ்சாப் அணி அசத்தல் வெற்றி\nரசாயன ஆலையில் மீண்டும் வாயு கசிவு:நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட மக்கள்…50க்கும் மேற்பட்ட வீரர்கள் போராட���டம்…\nஉலக பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி எத்தனையாவது இடம் தெரியுமா…\nஅஜித் ட்விட்டருக்கு வர வேண்டும் என்பதே எனது ஆசை…\n அசோக் செல்வன்- விஜய் சேதுபதியின் ‘ஓ மை கடவுளே’ படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/17931", "date_download": "2020-10-28T18:04:23Z", "digest": "sha1:KPCMEYAY4GJHNG3POGTHVRPRPMZUKXVB", "length": 7219, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வேலையில்லா பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும்: சம்பந்தன் – | News Vanni", "raw_content": "\nவேலையில்லா பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும்: சம்பந்தன்\nவேலையில்லா பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும்: சம்பந்தன்\nஅரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லாப் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் பல வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்றும் சுட்டிக்காட்டினார்.\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nவவுனியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக நிலையங்களை பூட்டி…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/29514", "date_download": "2020-10-28T17:10:09Z", "digest": "sha1:DRGJBQM7GDB4YREIJJ22VSY7OKHAUOZS", "length": 7081, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "யாரென்று தெரிகின்றதா? வித்தியாவின் அரிய புகைப்படங்கள்! – | News Vanni", "raw_content": "\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படுகொலை வழக்கின் தீர்ப்பை யாழ். மேல் நீதிமன்றில் வைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு இன்று அறிவித்துள்ளது.\nஇதன் போது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வித்தியா துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nபல கனவுகளுடன் வாழ்ந்து வந்த வித்தியா படுகொலை செய்யப்பட்ட நாள் முதல், இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் (சிறு வயதில் எடுக்கப்பட்டுள்ள) அரிய புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nவவுனியா��ில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக நிலையங்களை பூட்டி…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62946/Chennai-High-Court-bane-Darbar-movie-in-Malaysia", "date_download": "2020-10-28T18:03:42Z", "digest": "sha1:YSYFKY6DCY6C5J2TKB5AA7CYHAHIBTDL", "length": 8660, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.4.99 கோடியை டெபாசிட் செய்யும் வரை மலேசியாவில் ‘தர்பார்’ வெளியிடக்கூடாது - உயர்நீதிமன்றம் | Chennai High Court bane Darbar movie in Malaysia | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nரூ.4.99 கோடியை டெபாசிட் செய்யும் வரை மலேசியாவில் ‘தர்பார்’ வெளியிடக்கூடாது - உயர்நீதிமன்றம்\nரூ.4.99 கோடியை டெபாசிட் செய்யும் வரை ‘தர்பார்’ படத்தை மலேசியாவில் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மலேஷியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nபொன்னியின் செல்வன் குழுவில் வைரமுத்து ஏன் இல்லை\nஅதில், ரஜினிகாந்த நடித்த 2.0 பட தயாரிப்பு பணிக்காக லைகா நிறுவனத்திற்கு, 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 ட்சம் ரூபாயை வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.\nஇந்த வழக்கில் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், இன்று உத்தரவு பிறப்பித்தனர். ரூ.4.99 கோடியை டெபாசிட் செய்யும் வரை ‘தர்பார்’ படத்தை மலேசியாவில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. பணத்தை லைகா நிறுவனம் டெபாசிட் செய்தால் மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிடலாம் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் 7000 திரைகள்: முழு வீச்சில் களம் இறங்கியுள்ள தர்பார் குழு\nகூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை- அமைச்சரை ஒருமையில் பேசியதால் நடவடிக்கை\nகாதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் - சோகம் தாங்காமல் தற்கொலை\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க ஜெ.அன்பழகனுக்கு தடை- அமைச்சரை ஒருமையில் பேசியதால் நடவடிக்கை\nகாதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன் - சோகம் தாங்காமல் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2962298530212993300929653010297529943021-2012.html", "date_download": "2020-10-28T16:32:20Z", "digest": "sha1:GLBX3BVWNPCPNWG6YO53XTCQ6PHFUYAW", "length": 12527, "nlines": 199, "source_domain": "www.ourmyliddy.com", "title": "ஒன்றுகூடல் 2012 - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் 07/10/2012 இல் நடந்த கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பொது நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த\nபிரதம விருந்தினர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் பாராட்டுவதோடு அவர்களுக்கு எமது மனம் திறந்து நன்றி தெரிவிப்பதோடு, நோர்வேயிலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வருகைதந்து எமது நிகழ்வை சிறப்பித்ததோடு எமது மண்ணின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியமைக்கும் நன்றி கூறுகின்றோம்.\nமேலும் பிரான்சில் இருந்து வருகைதந்து எமக்கு உற்சாகமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவிப்பதோடு,\nஎமது நிகழ்வில் கலந்துகொண்டு திருக்குறள், தமிழ் சினிமா நடனம், தமிழ்ப் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், ஆங்கில நடனம்,\nசிறந்த குடும்பங்களுக்கான போட்டி, குறும்படம், கவிதை, பேச்சு (உரை), நகைச்சுவை நாடகம் என்பனவற்றைத் தந்து\nசிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது கோடான கோடி நன்றிகள் தெரிவிப்பதோடு, எமது நிகழ்வு சிறப்புடன் நடைபெற\nவாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மட்டற்ற மகிழ்ச்சியோடு நன்றிகள் தெரிவிக்கின்றோம்.\nமேலும் எமக்கு இந் நிகழ்வினை சிறப்புடன் நடாத்த பல வழிகளிலும் உதவிய அனைத்து நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும்\nநன்றிகள் தெரிவிப்பதோடு, எமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒத்துழைப்போடு ஓயாது உழைத்து\nஎமது பொது ஒன்றுகூடலை சிறப்புடன் நடத்தியமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nSangeetha Thenkili நாங்களும் வாழ்த்துக்கிறோம்...\nஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்புற நடைபெற மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.\nSangeetha Thenkili நாங்களும் வாழ்த்துக்கிறோம்...\nபிரான்ஸ் வாழ் மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்றுகூடல் 7/10/2012 அன்று சிறப்புற நடைபெற பிரித்தானியா வாழ் மயிலிட்டி மக்களின் சார்பில் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றோம்.\nவாழ்க மயிலிட்டி நிரந்தரம் வளர்க தமிழ்\nஒன்றுகூடல் 2012 கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/vaaname-ellai-kambangade-kambangade-song-lyrics/", "date_download": "2020-10-28T16:56:17Z", "digest": "sha1:DHVUAZQDOEXJC2YOKEBINZ27RGAF66AS", "length": 6254, "nlines": 142, "source_domain": "lineoflyrics.com", "title": "Vaaname Ellai - Kambangade Kambangade Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : மரகதமணி மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : கம்பங்காடு கம்பங்காடு\nபெண் : கன்னி காத்து கன்னி காத்து\nஎட்டு வச்சு எடம் பாத்து\nபொட்டு வச்சு என்ன சேர்த்து\nஆண் : அழுக்கு தீர்ந்திட குளிப்பாயா\nபெண் : ஆசை தீர்ந்திட அணைப்பாயா\nஆண் : இரண்டு கை தொட்டு எடுப்பாயா\nபெண் : எடுத்த காரியம் முடிப்பாயா\nஆண் : உன்னோடு மல்லுக்கட்ட\nபெண் : சந்திக்கும் ஜல்லிக்கட்டில்\nஆண் : அன்னமே அஞ்சுகமே\nஆனந்தக் கும்மி ஆட்டம் தொடங்கட்டுமே\nபெண் : மன்னனே மச்சினனே\nஆண் : கச்சேரியில் புது பாட்டு\nபெண் : கன்னி காத்து கன்னி காத்து\nஎட்டு வச்சு எடம் பாத்து\nபொட்டு வச்சு என்ன சேர்த்து\nபெண் : வரப்ப மறைக்குது வயக்காடு\nஆண் : குட்டியை மறைக்குது குரும்பாடு\nபெண் : தேனுக்குள் சிக்கி சிக்கி\nஆண் : பெண்ணோடு சிக்கி கொண்ட\nபெண் : என்னவோ என்னென்னவோ\nஆண் : அம்மம்மோ ஆனந்தம்மோ\nமுந்தானை வந்து ஆளை இழுக்கிறதே\nபெண் : மச்சான் மச்சான் என்ன கூத்து\nவச்ச கண்ண கொஞ்சம் மாத்து\nஆண் : கம்பங்காடு கம்பங்காடு\nபெண் : கன்னி காத்து கன்னி காத்து\nஎட்டு வச்சு எடம் பாத்து\nபொட்டு வச்சு என்ன சேர்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/college-final-year-students-are-allowed-to-look-at-the-book-and-write-the-exam-puducherry-universi-397998.html", "date_download": "2020-10-28T18:23:01Z", "digest": "sha1:STZ55XEKQUG3IHGP4PCFX3QE4OE4JJHP", "length": 22982, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புக்கை பார்த்து தேர்வு எழுத அனுமதி - புதுச்சேரி பல்கலை. தேர்வு ஆணையம் | College final year students are allowed to look at the book and write the exam - Puducherry University Examination Commission - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nபுதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் கொலை\nபுதுச்சேரி வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - இயந்திரங்கள் எரிந்து நாசம்\nராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்களுடன் உண்ணாவிரதம்\nபுதுவையில் அக்டோபர் 15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி.. மதுபானக் கடைகளுக்கான நேரமும் நீட்டிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nபோலீசுக்கே தண்ணி காட்டும் \"எழிலரசி\".. சிக்கினால் மறுபடியும் ஜெயில்தான்.. தேடுதல் வேட்டை தீவிரம்\nSports கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவத���\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புக்கை பார்த்து தேர்வு எழுத அனுமதி - புதுச்சேரி பல்கலை. தேர்வு ஆணையம்\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இறுதியாண்டு தேர்வை, மாணவர்கள் திறந்த புத்தக தேர்வு(Open Book Examination) முறையைப் பின்பற்றித் தேர்வெழுத அனுமதி அளித்துள்ளது பல்கலைக்கழக தேர்வு ஆணையம்.\nகொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏப்ரல் மாதம் நடக்க இருந்த புதுவைப் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.\nஇதனிடையே, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, இதர அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கான மதிப்பெண் கடந்த கால செமஸ்டர் தேர்வு மற்றும் இன்டர்னல் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும் எனப் புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.\nகொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்\nகொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nஇதனைத் தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது குறித்து புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில், \"மாணவர்களுக்கு நியாயமான தேர்வை உறுதி செய்யும் விதமாகப் புதுவை பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வுகள் எழுத ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் இரண்டும் கலந்த வகையில் மாணவர்கள் விரும்பும் வகையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி\nபல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின்படி திறந்த புத்தக தேர்வு (Open Book Examination) முறையைப் பயன்படுத்தி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களின் தேர்வைப் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களைப் பார்த்துத் தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுகிறது.\nஇந்த வழி��ுறையில், கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் எழுதும் போது அவற்றைப் பதில்களைப் பார்த்து எழுதாமல், கேள்விக்கான பதிலைப் புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் தேர்வின் போது மாணவர்கள் அவர்களுடைய புத்தகம் மற்றும் குறிப்பேடுகளைப் பரிமாறாமல் இருப்பதைத் தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார்.\nபொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதில் சிக்கல் இல்லை\nதமிழகத்தில் இறுதியாண்டு தவிர்த்த அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து\nதேர்வுகளின் கால நேரம், வினாத்தாள்களின் முறை மற்றும் பிற நிபந்தனைகள் ஆகியவற்றில் முன்பிருந்த முறையே பின்பற்றப்படும். அனைத்து கேள்விகளுக்கான பதிலையும் மாணவர்கள் ஏ4 வெள்ளைத் தாளில் கருப்பு மை கொண்டு பதிலளிக்க வேண்டும்.\nதேர்வு முடிந்து பிறகு அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து, ஒரே பிடிஎஃப்(.pdf) விடைத்தாளாக மாற்றி அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.\nமுதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடம், பிரிவு, தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு தங்கள் கையெழுத்தை முழுமையாக எழுத வேண்டும். இரண்டாம் பக்கத்திலிருந்து விடைகளை எழுதத் தொடங்க வேண்டும்,\" எனப் புதுவை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nநீட் விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை - உயர் நீதிமன்றம்\nஇலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.4500 வரை விற்கப்படுவதற்கான காரணம் என்ன\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா\n“வணக்கம். நான் இறந்தவன் பேசுகிறேன்” – இறுதிச் சடங்குகளில் வருமானம் ஈட்டும் நபர்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபுதுவையில் கொடூரம்.. மாடு சண்டைக்காக வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்\nஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 25 நாக பாம்புகள்.. அதுவும் வீட்டுக்கு பின்னால்.. உறைந்துபோன புவியரசன்\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி\nபுதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.. நாராயணசாமி பேட்டி\nபுதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி\nமருத்துவர் மீது தாக்குதல்.. நிர்வாகத்தை எதிர்த்து ஜிப்மர் மருத்துவர்கள் கண்டன பேரணி\nபுதுச்சேரி...அதிகரித்து வரும் கொரோனா தொற்று...ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரி மக்கள் நீதி மய்யத் தலைவர்... சுப்பிரமணியன்... கொரோனாவுக்கு உயிரிழப்பு\nகல்லூரியில் படிக்க கட்டணம் செலுத்த இயலாத கணவன்.. தூக்கில் தொங்கிய புதுப்பெண்.. புதுவையில் ஷாக்\nமாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர்\n120 கிமீ.. கட்டிய வேட்டியுடன்.. சைக்கிளில் மனைவியை கூட்டி வந்தும்.. புற்றுநோய்க்கு பறிகொடுத்த துயரம்\n\"ராகு கேது பெயர்ச்சி பலன் அளிக்க வாழ்த்துகள்\".. திமுக போட்ட அதிரடி விளம்பரம்.. புதுச்சேரியில் அடடே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry exam புதுச்சேரி தேர்வு\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்\nகாலேஜ் முடிந்தாலே இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மாதம் உதவி தொகை.. அசத்திய முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bharathiraja-strongly-condemns-vijay-sethupathi-800/", "date_download": "2020-10-28T18:17:45Z", "digest": "sha1:XWKIQYNGBJTEWCK6F3NC5TJSOIKDDZA7", "length": 18733, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "\"முத்தையா முரளிதரன் ஒரு இனத் துரோகி\" இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“முத்தையா முரளிதரன் ஒரு இனத் துரோகி” இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம்….\n“முத்தையா முரளிதரன் ஒரு இனத் துரோகி” இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம்….\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்நிலையில் இது குறித்து இயக்குனர் பாரதிராஜா தற��போது முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.\nவிளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன் எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார் எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார் மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர். அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிவிட்டரில் ‘ஷேம் ஆன் விஜய் சேதுபதி’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது\nஉலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.\nபின் குறிப்பு : 800 திரைப்படத்தை எடுக்க ��ருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன். 800 – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.. இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா \nஅனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள்.. பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது.\nஉண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில் , ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலகரங்கில் எடுக்க முன் வா… ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.” என்று தெரிவித்துள்ளார்.\n இந்தியன் 2 படத்தில் இணையும் பிரியா பவானி சங்கர்… ட்விட்டர் என்பது முற்றிலும் ஒருதலைப்பட்சமானது, இந்தியாவுக்கு எதிரானது : ரங்கோலி\nPrevious முதல் நாளே சுரேஷை வம்புக்கு இழுத்த விஜே அர்ச்சனா….\nNext சுரேஷ் : மனுஷன் ‘அவருக்கே’ tough குடுப்பாரு போல….\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த��் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/luxury-car-for-tamilnadu-ministers-tn-govt/", "date_download": "2020-10-28T17:10:09Z", "digest": "sha1:2E7GJ7DTTF5NRWO2CL4XXJZWSZGVYHKY", "length": 11090, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "அமைச்சர்களுக்கு விரைவில் சொகுசுகார்:- தமிழக அரசு ஏற்பாடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமைச்சர்களுக்கு விரைவ��ல் சொகுசுகார்:- தமிழக அரசு ஏற்பாடு\nஅமைச்சர்களுக்கு விரைவில் சொகுசுகார்:- தமிழக அரசு ஏற்பாடு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் 32 பேருக்கும் புதிய சொகுசு கார்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்காக, 32 சொகுசு கார்கள் வாங்கப்பட்டு தலைமைச் செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஒரு சொகுசு காரின் விலை 26 லட்சம் ரூபாய் என்றும், விரைவில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் இவற்றை அமைச்சர்களுக்கு வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. அதன்பின் அமைச்சர்கள் மக்கள் பணியாற்ற இந்தக்காரில்தான் பயணம் செய்வார்கள்.\nஅவசரம்: தன்னார்வலர்கள் கவனிக்க.. ஊழலை ஒழித்திட உழைத்திடுவோம்: கருணாநிதி பிறந்தநாள் செய்தி ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை: கருணாநிதி பிறந்தநாள் செய்தி ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை\nTags: luxury car for tamilnadu ministers: tn govt, அமைச்சர்களுக்கு விரைவில் சொகுசுகார்:- தமிழக அரசு ஏற்பாடு\nPrevious அதிரடிக்கு தயாராகிறாரா கமல்\nNext தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்துகிறது பாஜக\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – முதல் பொதுநல வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ratchasi-gets-u-certificate/", "date_download": "2020-10-28T16:45:12Z", "digest": "sha1:IKG3M4OLXB5UTVK6R7UGNOBONADM4OSY", "length": 11064, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' படத்துக்கு 'யு' சான்றிதழ் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்…\nஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்…\nஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ளார். இப்படத்தை கெளதம்ராஜ் இயக்கியுள்ளார்.\nஇம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் ரிலீசாகும் இப்படத்திற்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் ‘நீ என் நண்பனே’ எனத் தொடங்கும் பாடலை, சூர்யா – கார்த்தியின் சகோதரியான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார்.\nஜோதிகா நடிப்பில் உருவாகும் ‘ராட்சசி… ராட்சசி பிரஸ் மீட்… ‘ராட்சசி’ படத்தை பாராட்டிய மலேசியக் கல்வி அமைச்சர்….\nPrevious ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் திருநங்கை ஜீவா…\nNext நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த ரஜினி…\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\n‘கே.ஜி.எஃப் 2’ ரவீனா டண்டன் லுக் வெளியீடு…..\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – முதல் பொதுநல வழக்கு\nமும்பைக்கு 165 ரன்களை இலக்கு வைத்த பெங்களூரு அணி\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப���பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/seeman-didnt-pay-rent-for-19-years-elderly-person-saved-got-his-house-back-through-court/", "date_download": "2020-10-28T17:37:02Z", "digest": "sha1:MDMAT2O47KMJDEALQM5CQFZMXKZHF5PU", "length": 16849, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "19 வருடங்களாக வாடகை தராத சீமான்! நீதிமன்றம் மூலம் வீட்டை மீட்ட முதியவர்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n19 வருடங்களாக வாடகை தராத சீமான் நீதிமன்றம் மூலம் வீட்டை மீட்ட முதியவர்\n19 வருடங்களாக வாடகை தராத சீமான் நீதிமன்றம் மூலம் வீட்டை மீட்ட முதியவர்\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் குடியிருக்கும் வீட்டுக்கு 19 வருடங்களாக வாடகை தராமலும் காலி செய்ய மறுத்தும் வந்த நிலையில் வீட்டு உரிமையாளரான முதியவர், நீதிமன்றம் சென்று சீமானிடமிருந்து வீட்டை மீட்டுள்ளார். திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறார் சீமான். சாரதா என்பவரின் பெயரில் உள்ள அந்த வீட்டை அவரது கணவர் குமார் பராமரித்து வந்தார். குமார் வீட்டை காலி செய்யச் சொல்லியும் சீமான் மறுத்ததாகவும், 19 வருடங்களாக 45 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇது குறித்து வீட்டு உரிமையாளரின் வழக்கறிஞர் வி.எஸ். கோபு முகநூலில் பதிவிட்டுள்ளதாவது:\n“இந்த பதிவு சீமானை அசிங்கப்படுத்த அல்ல. இனி ஒரு காலம் இது போன்ற தவறை யாரும் செய்யாதீர்கள் என்பதற்கே.\nதான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தில் 19 ஆண்டுகாலமாக நுழைய முடியாமல் பரிதவித்த பெரியவரின் நிம்மதி பெருமூச்சை இன்று கண்டேன்.\nஆனந்த கண்ணீரோடு, அவரது இடத்தில் அங்குமிங்கும் நடந்து பார்த்து பரவசம் அடைந்தபோது என் கண்களும் கலங்கியது.\nஇத்தனை ஆண்டுகாலமாக 4500000 ற்கு மேல் வாடகை பாக்கி, பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல்.\nஒருவழியாக இன்று என்னால் அதற்கு தீர்வு கிடைத்தது என நினைக்கும் போ���ு ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். இத்தனைக்கும் சீமான் அவர் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல.\nஉண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குனராக தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார் .\nவாடகை நிர்ணயம் செய்த வழக்கில் வெற்றி, வீட்டை காலி செய்ய சொன்ன வழக்கில் வெற்றி, மேல்முறையீடு வழக்கில் வெற்றி, தீர்ப்பை செயல்படுத்தும் வழக்கிலும் இன்று இறுதி வெற்றி.\nஇன்று இதுவரை தான் செய்த தவறை உணர்ந்து, மனம்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான்.\nஒரு பக்கம் அவர் வாழ்ந்து வளர்ந்த வீட்டை, சட்டத்தின் வழியில் பிடுங்கி, உரிமையாளர் வசம் ஒப்படைக்கும்போது சீமானுக்காக சற்று கவலையுற்றாலும், சொத்தை சம்பாதித்தவரின் முகத்தில் மகிழ்ச்சியை காணும்போது நான் நேர்மையாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்துகிறேன் என மனம் நிம்மதி அடைகிறேன்.\nஇதன்மூலம் அதிகாரம் மிக்க தலைவர்களுக்கு நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.\nஅப்பாவி மக்களின் சொத்துக்களை பறித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல என்பதை ஜெயலலிதாவின் வாழ்க்கையை படித்து தெரிந்துகொள்ளுங்கள் என்பதே. நன்றி\nஅன்புடன் :வழக்கறிஞர் V.S.கோபு” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையம் மூலம் ஆதார் பணி தொடக்கம் 500-1000 செல்லாது: திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங். ஆர்ப்பாட்டம் 500-1000 செல்லாது: திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங். ஆர்ப்பாட்டம் வைகுண்டராஜன் நிறுவன குடோன்கள் சீல்: தூத்துக்குடி கலெக்டர் அதிரடி\nTags: 19 வருடங்களாக வாடகை தராத சீமான் நீதிமன்றம் மூலம் வீட்டை மீட்ட முதியவர் நீதிமன்றம் மூலம் வீட்டை மீட்ட முதியவர்\nPrevious அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை: அமைச்சர் முதல்வருக்கு கடிதம்\nNext 2 பதவி வைத்திருப்பவர்கள் 1 பதவியை ராஜினாமா செய்யுங்கள்: டி.ஆர்.பாலு அறிவிப்பு\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறு���ி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – முதல் பொதுநல வழக்கு\nமும்பைக்கு 165 ரன்களை இலக்கு வைத்த பெங்களூரு அணி\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nபிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா – சம்பளம் ரூ.18.5 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/suttu-pidikka-utharavu-official-trailer-mysskin-suseenthiran-vikranth-ramprakash-rayappa/", "date_download": "2020-10-28T17:56:25Z", "digest": "sha1:NJNJIMG4OS3RGCRAWVDMJ4IXQQBJJHPP", "length": 12315, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "இயக்குனர் மிஷ்கின் நடிக்கும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் டிரெய்லர் வெளியீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇயக்குனர் மிஷ்கின் நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nஇயக்குனர் மிஷ்கின் நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nஇயக்குனர் மிஷ்கின் நடிக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது.\nதமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன். இவர்கள் இருவருடன் நடிகர் விக்ராந்த் இணைந்து நடிக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.\nஏற்கனவே ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாள மயம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு தன்னை நடிகனாக்கிய இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவிற்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சுசீந்திரன்…. விஜய் சேதுபதி திரைக்கதை வசனத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த்:…\nPrevious பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின் டீசர்\nNext தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர��. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-parliamentary-monsoon-session-will-be-run-as-planned-parliament-speaker-om-birla/", "date_download": "2020-10-28T17:32:02Z", "digest": "sha1:XR3GY746FGLXLODXRTPHD37TKXXNTXYL", "length": 13755, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்... சபாநாயகர் ஓம்பிர்லா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்… சபாநாயகர் ஓம்பிர்லா\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்… சபாநாயகர் ஓம்பிர்லா\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் ந��ைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்து உள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் மாதம் தொடங்குமா\nஇந்தநிலையில் ஜூன் மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக, கடந்த 7ந்தேதி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதையடுத்து, வீடியோ மாநாடு மூலம் நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த முடியுமா என்று ஆராய இரு அவைகளின் செயலாளர்களிடம் கேட்டுக் கொண்டனர்.\nஇந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது:-–\nகடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை நடைபெற்றது.\nதற்போது கொரோனா நோய்த்தொற்று தொடர்பான சோதனையான காலமாக இருந்தாலும் மழைக்கால கூட்டத்தொடர் தடை ஏதும் இன்றி நடைபெறும் என்று உறுதியாக நம்புகிறேன். எனினும் அந்த நேரத்தில் நிலவும் சூழ்நிலையை பொறுத்தும் உள்ளது.\nஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தற்போது உள்ளது போல சமூக இடைவெளி கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டால் கூட்டம் நடத்துவது எந்த வகையில் சாத்தியம் என்ற கேள்விக்கு நேரம் வரும் போது, அந்த சூழ்நிலையை பொறுத்து இதற்கு தீர்வு காணப்படும்.\nஇங்கிலாந்து குடிமகன் ஆனார் விஜய் மல்லையா இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் – வழக்கறிஞர்கள் எச்சரிக்கை ரூபாய் பிரச்சினை: 5 முதல்வர்கள் கொண்ட ஆலோசனை குழு இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் – வழக்கறிஞர்கள் எச்சரிக்கை ரூபாய் பிரச்சினை: 5 முதல்வர்கள் கொண்ட ஆலோசனை குழு\nPrevious லாக்டவுனால் நீடிக்கும் வேலையிழப்பு: 2ம் கட்ட இழப்பீடு கோரும் கட்டுமான தொழிலாளர்கள்\nNext சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் உத்தவ் தாக்கரே….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன���று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/neet-exam-issue-k-s-alagiri-statement", "date_download": "2020-10-28T17:38:24Z", "digest": "sha1:HIUOOMWZSCCOSLHXUCPWUWX6XNH7ZLHA", "length": 14847, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! கே.எஸ் அழகிரி எச்சரிக்கை! | neet exam issue - k s alagiri statement - | nakkheeran", "raw_content": "\nகடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு கடந்த ஒரு மாத காலமாக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.\nஇந்த மசோதா கடந்த சட்டப்பேரவையில், செப்டம்பர் 15 இல், நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த உள் ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரி வருகின்றன. ஆனால் ஆளுநர் இந்த மசோதா குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதன் மூலம் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.\nஇப்பிரச்சனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருபாகரன் \"கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 11 பேருக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது\" என்கிற அதிர்ச்சி தகவலை மனுதாரர் கூறியபோது மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nமேலும் \"இந்த சட்டமசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு மாத கால அவகாசம் போதாதா\" என்று குறிப்பிட்டு \"ஏழை, ஏளிய கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே கிடையாதா\" என்று கூறி நீதியரசர் கிருபாகரன் கண்கலங்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nகடந்த காலங்களில் நீட் தேர்வு நடத்துவதற்கு முன்பு தமிழ்வழி கல்வி படித்தவர்களில் 2015 - 16 இல் 456 மாணவர்களுக்கும், 2016-17 இல் 438 மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தது.\nஆனால், நீட் தேர்வு அறிமுகமான பிறகு 2017-18 இல் அந்த எண்ணிக்கை 40 ஆக குறைந்தது. இதன்மூலம் 90 சதவீதம் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல தேர்வு எழுதுகிற மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.\nஇதன்மூலம் அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்வு மூலம் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால் அரசுப் பள்ளிகளில் படித்த 300 முதல் 400 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு தமிழக அரசு நடத்திய 412 பயிற்சி மையங்களில் பயின்ற 19,000 அரசுப்பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றிபெறவில்லை. இதைவிட ஒரு அவமானம் தமிழக அரசுக்கு வேறு இருக்கமுடியுமா நீட் பயிற்சி மையங்களை தொடங்கிய தமிழக அரசு தகுதியான ஆசிரியர்களை நியமிக்காததால் தான் இத்தகைய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பாகும்.\nஎனவே, தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும். அப்படி ஒப்புதல் வழங்குகிற வரை, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடரக்கூடாது என வலியுறுத்த விரும்புகிறேன். தமிழக ஆளுநர் தொடர்ந்து ஒப்புதல் வழங்காமல் அலட்சியப்போக்கோடு செயல்படுவாரேயானால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆளுநருக்கு பேனா அனுப்பும் போராட்டம்\n'கலைஞா் போராடி பெற்றாா்:எடப்பாடி பறிகொடுத்து விட்டார்'-கே.எஸ்.அழகிாி சாடல்\nநடிகர் திலகம் சிவாஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்க காங்கிரஸ் கோரிக்கை\nவிபத்தில் காலை இழந்த அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் 3 -ஆம் இடம்\n -கூட்டணிக்கு வேட்டு வைப்பதா என சலசலப்பு\nஒரு டஜன் வீடியோக்கள் ரெடி சசிகலா தரப்பு அதிரடி ப்ளான்\nஇட ஒதுக்கீடு வாய்ப்புகள் குறைவாகப் பெறுவது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமூகங்கள்தான் : ஈ.ஆர்.ஈஸ்வரன்\nபிரதமரை அனைத்துக் கட்சி குழு சந்திக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\n - சீனு ராமசாமி விளக்கம்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/03/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-28T16:27:24Z", "digest": "sha1:OJESIQTZY7PEJ4CAKIMVXL3LXZEBWU4D", "length": 4998, "nlines": 95, "source_domain": "www.kalviosai.com", "title": "விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள்:-பள்ளி வேலைநாட்கள் குறைவுநாட்களை ஈடுசெய்தல் சார்பு | கல்வி ஓசை", "raw_content": "\nHome விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள்:-பள்ளி வேலைநாட்கள் குறைவுநாட்களை ஈடுசெய்தல் சார்பு\nவிழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள்:-பள்ளி வேலைநாட்கள் குறைவுநாட்களை ஈடுசெய்தல் சார்பு\nவிழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள்:-பள்ளி வேலைநாட்கள் குறைவுநாட்களை ஈடுசெய்தல் சார்பு\nPrevious articleமத்திய அரசுஊழியர்களுக்குஅகவிலைப்படி 2%உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவைஒப்புதல்\nNext articleஉலகளவில் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் அதிகம்: ஐ.நா., தகவல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 5,130 ஓட்டுச்சாவடிகள்: விழுப்புரம் கலெக்டர் தகவல்\nPGTRB – 825 பேருக்கு புதிதாக அரசுப் பள்ளி ஆசிரியர் பணி\nSSA – தொடக்கக்கல்வி -3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தேசிய அடைவுத் தேர்வு –...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல் தாள் – வினாத்தாளில் உள்ள 7...\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி:பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\nSSA – Periodic Assessment Test – குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் அடைவு...\nஅலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா\nதாவர உலகம் எட்டாம் வகுப்பு (TRAIL VIDEO) \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/sathananthan-sadasarlingam/mandela-saanthan", "date_download": "2020-10-28T17:19:29Z", "digest": "sha1:TALAART32BDYCWENL4DOKIBRBU5U66Z3", "length": 9843, "nlines": 213, "source_domain": "www.ourmyliddy.com", "title": "சாந்தன் படைப்புக்கள் 2013 - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் பட��ப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nநெல்சன் மண்டேலா - மயிலை ச. சாந்தன்\nகறுப்பு இனதேசத்தின் விடிவெள்ளி போராளியே\nகலங்கா நெஞ்சுடன் விடுதலை உரம்மிட்டவனே\nஉன்யின மக்களுக்காக \"கறுப்பு சூரியனாக \"அவதாரம் எடுத்தவனே\nஉன் மரணத்தால் சாவு கூட மரணிக்கின்றதே\nஅடக்கு முறையை உடைத்த வீரனே\nபல ஆண்டுகள் சிறைவாசம் சென்றாலும்\nபுதுபொலிவுடன் மீண்ட புதுமை போராளியே\nசென்று வருக கரும் போராளியே\nமக்கள் மனங்களில் புனித பிறப்பெடுக்கிறாய்\nபூமிதாயின் ஒரு கோடியில் பூத்த கரும்பூவே\nகறுப்பினத்தின் வெண் நெஞ்சை புடம் போட்ட புதுமையே\nபுன்னகையினால் பலர் மனங்களை வென்ற வீரனே\nஉன் சரித்திரம் பல போராளிகளின் நெஞ்சுரமாகட்டும்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48263/No-mismatch-in-EVM-VVPAT-tally-says-EC.html", "date_download": "2020-10-28T18:14:35Z", "digest": "sha1:5OQOOHEENTJLUCXHRKZH5JNESCA7LPD5", "length": 8555, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம் | No mismatch in EVM-VVPAT tally says EC | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிவிபாட் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியது: தேர்தல் ஆணையம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிடப்பட்ட விவிபாட் இயந்திரங்கள் அனைத்திலும் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n2019 மக்களவைத் தேர்தலில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பதிவாகியுள்ள விவிபாட் வாக்குகளை எண்ண வேண்டுமென்று சில கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால் அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும் என்று தெரிவித்தது.\nஅதன்படி, 4000க்கும் மேற்பட்ட பேரவை தொகுதிகளில் தலா 5 விவிபாட் வீதம், 20ஆயிரத்துக்கும் அதிகமான விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு மின்னணு இயந்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவை முற்றிலும் துல்லியமாகப் பொருந்தியதாகவும், வாக்கு இயந்திர வாக்குகளுக்கும், விவிபாட் வாக்குகளுக்கும் வேறுபாடுகள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டும் விவிபாட் பயன்படுத்தப்பட்டன. 2017ம் ஆண்டு கோவா சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் பொருத்தப்பட்டது. இப்போது நடைபெற்ற 2019 மக்களைவைத் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர் கைது\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர் கைது\nபிரிந்து சென்றவர்கள் தாய் வீடு திரும்புமாறு அதிமுக அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/10/cnc-programming-operations-part-8.html", "date_download": "2020-10-28T17:49:55Z", "digest": "sha1:XGWEZRETGLPME2YONJLSAE6OTHF7R2KB", "length": 19167, "nlines": 349, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 8 | ! தமிழ��வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: CNC, MECHANICAL, தொழில் நுட்பம்\nநாம், மெக்கானிகல் துறையினருக்கான தொடர்... (CNC PROGRAMMING & OPERATIONS) என்ற பகுதி பார்த்துக்கொண்டு வருகிறோம். இன்று CNC MACHININGஇல் சில வடிவமைப்புகளை வீடியோவாக பார்க்க இருக்கிறோம்.\nநண்பர்களே, CNC MACHINE மூலமாக என்னென்ன செய்யமுடியும் என்பதை உங்களுக்கு விளக்குவதை விட இந்த மாதிரியான வீடியோக்களை பார்த்தாள் உங்களுக்கு புரியும் என நினைக்கிரேன். அதனால் தான் ஒவ்வொரு CNC பாகங்களில் வீடியோ இணைப்பு கொடுக்கபடுகிறது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: CNC, MECHANICAL, தொழில் நுட்பம்\nவணக்கம் நண்பர்களே, இன்டலி, TAMIL10 திரட்டிகளில் இணைத்து விடுங்கள். நன்றி\nமெக்கானிக்கல் துறையினருக்கும் மிகவும் பயனுள்ள பகிர்வு.\nMANO நாஞ்சில் மனோ said...\nசுற்றுலாத்துறை'க்கும் ஒரு பதிவு போடுங்க எசமான்...\nஇன்னைக்கு வீடீயோ இனைச்சி சொல்லிகொடுக்கீறீங்க சரி நடக்கட்டும்\nபயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி .\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகாணொளி காட்சியுடன் கற்பிப்பு கலக்கல் நண்பா..... நன்றி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்��� வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\nதிருக்குறள் - அதிகாரம் - 73. அவையஞ்சாமை\nகுஷ்பு கைது எனும் கிரிகாலன் மேஜிக்\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24145/", "date_download": "2020-10-28T16:52:10Z", "digest": "sha1:SJPTRJFBIH4GPKWMNGHYZQ3BPYP6RFU4", "length": 15571, "nlines": 279, "source_domain": "www.tnpolice.news", "title": "தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈட���பட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nபொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்\nதேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு பாராட்டு\nஇராமநாதபுரம் : மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட SSI திரு.மோகன் அவர்களின் மகள் செல்வி.ஐஸ்வர்யா, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nமாறுவேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை தடுத்த காவல் உதவி ஆய்வாளர்\n142 தூத்துக்குடி : தூத்துக்குடி மேட்டுபட்டி கடற்கரைப் பகுதியில் வடபாக உதவி ஆய்வாளர் மாறு வேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை தடுத்துள்ளார். தூத்துக்குடி […]\n66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க தினம் \n2–ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 23 ஆயிரம் பேர் எழுதினர்\nகாட்டுக்குள் பதுங்கி இருந்த கொரானா நோயாளியை மீட்ட இராமநாதபுரம் காவல்துறையினர்\nபெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nகாணாமல்போன மூன்று சிறுமிகளை 14 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்\nசிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தல்லாகுளம் சார்பு ஆய்வாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,944)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,170)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,070)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண���டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,838)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,742)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,726)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Brahmapureeswarar", "date_download": "2020-10-28T18:00:19Z", "digest": "sha1:GF2KRMSCPGD7PBFSQN72CRFZQJLV3R63", "length": 3834, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Brahmapureeswarar | Dinakaran\"", "raw_content": "\nமாசிமக திருவிழாவையொட்டி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி வீதியுலா\nமாசிமக திருவிழாவையொட்டி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி வீதியுலா\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\n32 மையங்களில் 7,902 பேர் எழுதுகின்றனர் மாசி மக திருவிழாவையொட்டி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சிம்ம வாகனத்தில் சுவாமி உலா\nபெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்ட விழா முகூர்த்தக்கால் உற்சவம்\nமழை பெய்ய வேண்டி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மண்டல யாகம் துவக்கம்\nபெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு திருக்கட்டமுது விழா\nபெரம்பலூரில் 5 ஆண்டுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்\nபெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்\nபிரம்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிக்காக தொல்லியல் துறை வல்லுனர் ஆய்வு\nபிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா : அன்ன, சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதியுலா\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை உற்சவம்\nபெரம்பலூரில் 5 ஆண்டுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம்\nபெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை உற்சவம்\nபெரம்பலூரில் 5 வருடங்களுக்கு பின் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபிரம்மபுரீஸ��வரர் கோயில் தேரோட்ட விழா அன்ன, சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதியுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/26/jaya.html", "date_download": "2020-10-28T16:29:58Z", "digest": "sha1:U55S5RSZLIKELLZ65O557YSY4NN7TQNJ", "length": 16998, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயேந்திரர்: பிரதமருக்கு ஜெயலலிதா பதில்! | Sankaracharya has been treated with utmost dignity: Jaya - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஒசூர் அருகே துணிகரம்.. லாரியை வழிமறித்த கொள்ளையர்கள்.. பல கோடி மதிப்புள்ள ரெட்மி போன்கள் கொள்ளை\nஒசூரில் அசத்தல்.. ஆன்லைனில் கம்ப்ளைன்ட் கொடுத்தால் போதும்.. போலீசே வீட்டுக்கு வரும்\nகிருஷ்ணகிரியில் கொலை குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. நள்ளிரவில் அதிர்ச்சி\nஒசூர் அருகே பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை.. மகன் பிறந்தநாளன்று சோகம்\nஓசூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி\nஓசூரில் விவசாய தோட்டத்தில் யானை மிதித்து இருவர் பலி.. மக்கள் போராட்டம்\nFinance இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\nMovies ரொம்ப பயமா இருக்கு.. விஜய் பட ஹீரோயினுக்கு கொலை, பலாத்கார மிரட்டல்.. பரபரப்பில் பாலிவுட்\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயேந்திரர்: பிரதமருக்கு ஜெயலலிதா பதில்\nசங்கராச்சாரியாரை மிக மரியாதையாகவே நடத்தி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்அனுப்பியுள்ளார்.\nசங்கராச்சாரியார் வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும், பலரால் மதிக்கப்படும் அவரது மாண்பும், உடல்நலனும் கெடும்வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்ற அறிவுரையுடன் ஜெயலலிதாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்அனுப்பியிருந்தார்.\nஇதற்கு பதில் அனுப்பியுள்ள ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:\nசங்கராச்சாரியாரின் வயதையும் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு அவரை மிக நல்ல முறையில் தான் நடத்தி வருகிறோம்.மேலும் அவரது சமூக அந்தஸ்து, ஆன்மீகப் பணி ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ப மிகமரியாதையுடன் தான் நடத்துகிறோம்.\nமருத்துவக் குழுக்களை அமைத்து அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர் நலமுடன்இருப்பதாகவே அந்தக் குழு கூறியுள்ளது. இதை சங்கராச்சாரியாரே கூட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது உடல்நலத்தைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.\nநீங்கள் கூறியுள்ளபடி சட்டம் தனது கடமையைச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். இதில் தலையிடுவது தவறாகும்.\nமிகக் கொடூரமான முறையில் சங்கரராமன் கொல்லப்பட்டார். அந்த வழக்கை மிக ஆழமாக, நேர்மையாக விசாரித்த பின்னர்கிடைத்த ஆதாரங்களை வைத்தே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார்.\nஇதே போல ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மிக பயங்கரமான கூலிப் படையினரால் தாக்கப்பட்ட வழக்கிலும் முழு விசாரணைக்குப்பின்னரே சங்கராச்சாரியாரின் பெயர் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளை சிறப்பு போலீஸ் படைகள் மிகஜாக்கிரதையாகவே கையாண்டு வருகின்றன.\nஇவ்வாறு ஜெயலலிதா தனது பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.\nஜெயேந்திரர்: ஜெயலலிதாவுக்கு பிரதமர் அறிவுரை\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2021-இல் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும்தான் போட்டி.. அர்ஜூன் சம்பத் சவால்\nமக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.���. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது\nமுழு ஊரடங்கு.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.. மீறினால் தடியடி\nகிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி - ஓசூர் மருத்துவமனையில் அனுமதி\nமன வளர்ச்சி குன்றியோர் வாழ்வில் ஒளியேற்றிய நிஹாரிகா - டயானா விருது கொடுத்த இங்கிலாந்து\nதமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக கர்நாடக எல்லைச் சென்ற 7 தமிழர்கள்.. பரப்பன அக்ரஹார சிறையில் அடைப்பு\nநெஞ்சில் ஆழமாக பாய்ந்த கத்தி.. 30 மணி நேரமாக போராடிய மல்லிகா.. காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை\n1 ரூபாய்க்கு விற்ற தக்காளி ஆறுதலாக ரூ20 வரை விற்பனை- வீணாக்கிய விவசாயிகள் வேதனை\nஒசூர் அம்மா உணவகங்களில், உணவுக்கான முழு செலவை ஏற்றது அதிமுக.. முதல்கட்டமாக ரூ.5 லட்சம் நிதி\n9வது நாளாக ஒசூரில் இலவச காய்கறி வினியோகம்.. அசத்தும் அதிமுக\nகர்நாடக-தமிழக எல்லையில் காலையிலேயே கலாட்டா, மாலை 4 மணிவரை வாகனங்களுக்கு சலுகை\nரூ.635 கோடி முதலீடு.. ஒசூர் நகரில் அமைகிறது எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை.. 4300 பேருக்கு வேலை வாய்ப்பு\nகொரோனா வைரஸ் பரவியது எப்படி.. சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய ஓசூர் மாணவர் பரபரப்பு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/combo-pack-tamil-tshirts-offer-sale.html", "date_download": "2020-10-28T17:46:17Z", "digest": "sha1:YHP7SXGN2PNRAZRGKI667GXGTVQZS2AX", "length": 5651, "nlines": 114, "source_domain": "www.tamiltshirts.com", "title": "நறவம் இணை | Tamiltshirts.com", "raw_content": "\nஅன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்\nவில்வா வழங்கும் இந்த சிறப்பு விலை விற்பனையில் தமிழ் காலர் ஆடைகள் ரூ.399 முதல் கிடைக்கும். இந்த இணை ஆடைகள் சலுகை இருப்பு உள்ள வரை மட்டும. இணை ஆடைகளில் உள்ள அனைத்தும் காலர் வகையை சேர்ந்த ஆடையே, ஆடைகள் உயர்தர பருத்தியில் தரித்து தயாரிக்கப்பட்டவை. ஆடைகள் Order செய்த 2 நாளில் விநியோகம்* செய்யப்படும். Cash on Delivery வசதி உள்ளதால் இணைய வழி பணப்பரிவர்த்தனை செய்ய தெரியாதவர்களும் ஆடை வாங்க முடியும்.\n\"இந்த இணையில் கற்றது தமிழ், வணக்கம் தமிழா மற்றும் யாம் அறிந்த மொழிகளிலே என்ற பாரதியின் வாசகம் அச்சிட்ட ஆடைகள் அடங்கியுள்ளது.\"\nஅன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்\nநிறம்: சிகப்பு, சாம்பல் , பெட்ரோல் ப்ளூ | Colour: Milange, Red, Petrol Blue\nசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine\n\"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்\"\nநமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும். காணொளி:\nவணக்கம் தமிழா | Vanakam Tamila\nதமிழின் இனிமை | Tamil Mozhi\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/484-25600718_19_j_%E0%B8%81%E0%B8%B2%E0%B8%A3%E0%B8%AD%E0%B8%9A%E0%B8%A3%E0%B8%A1%E0%B8%AD%E0%B8%B2%E0%B8%AB%E0%B8%B2%E0%B8%A3%E0%B9%84%E0%B8%97%E0%B8%A2_the_art_of_thai_cooking/486-%E0%B8%AD%E0%B8%9A%E0%B8%A3%E0%B8%A1%E0%B8%81%E0%B8%B2%E0%B8%A3%E0%B8%97%E0%B8%B3%E0%B8%AD%E0%B8%B2%E0%B8%AB%E0%B8%B2%E0%B8%A3/start-56&lang=ta_IN", "date_download": "2020-10-28T18:16:46Z", "digest": "sha1:KZTGQJOK6MZCEG6V2QV74B2ZCJOAWA73", "length": 5130, "nlines": 108, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் 25600718-19_J_การอบรมอาหารไทย The Art of Thai Cooking + อบรมการทำอาหาร | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/07/udaiyandakaddubridge.html", "date_download": "2020-10-28T17:24:32Z", "digest": "sha1:V7TS6WOWUD2IO4LDXCCUNK3IOF6PQTCX", "length": 10422, "nlines": 48, "source_domain": "www.aazathfm.com", "title": "3 1/2 கோடி ரூபா செலவில் உடையாண்ட கட்டுப்பாலம் - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் 3 1/2 கோடி ரூபா செலவில் உடையாண்ட கட்டுப்பாலம்\n3 1/2 கோடி ரூபா செலவில் உடையாண்ட கட்டுப்பாலம்\n3 கோடி 50 இலட்சம் ரூபாய் செலவில் சம்மாந்துறை மோறாவில்ஆற்றுக்கு குறுக்காக உடையாண்ட கட்டுக்கு பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 3 கோடி 50 இலட்சம் ரூபாய் செலவில் சம்மாந்துறை மோறாவில் ஆற்றுக்கு குறுக்காக உடையாண்ட கட்டுக்கு பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் ���ுழுவின்இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூரின் அயராத முயற்சியின் பலனாக இப்பிரதேச விவசாயிகளின் மிக நீண்டகாலத் தேவையாக இருந்த இப்பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் திருமதி எம்.எஸ். றிப்னாஸ் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப்பாலத்திற்கான அடிக்கல்லினை நட்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, மோறாவில் பிரிவு திட்ட முகாமைத்துவ குழுவின் தலைவரும், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவருமான கே.எம்.முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர்சட்டத்தரணி எம்.எம்.ஜௌபீர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇப்பாலமானது 20மீற்றர் நீளமும், 6மீற்றர் அகலமும் கொண்டது. மல்வத்தை, மல்லிகைத்தீவு, நெயினாகாடு கிராமத்திலிருந்து அம்பாறை, வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம் மற்றும் இறக்காமம் போன்ற கிராமங்களுக்கு விவசாயிகளும். பொதுமக்களும் மிக இலகுவாக இப்பாலத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளலாம். மேலும் மோறாவில் முதலாம், இரண்டாம் பிரிவுகளில் விவசாயத்தினை மேற்கொள்ளும் 3000ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரிதும் நன்மையடைவுள்ளனர்.\n3 1/2 கோடி ரூபா செலவில் உடையாண்ட கட்டுப்பாலம் Reviewed by Aazath FM on 23:48 Rating: 5\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199365/news/199365.html", "date_download": "2020-10-28T17:14:05Z", "digest": "sha1:KIP7VHHDBOBSDHZ6TQNECSURRTQ2YFNG", "length": 16397, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹேப்பி ப்ரக்னன்ஸி! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரில் முதல் டிரைமஸ்டர் பற்றி பார்த்து வருகிறோம். முதல் டிரைமஸ்டரில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் பற்றி பார்க்கும் முன்பு முதல் டிரைமஸ்டரின் ஒவ்வொரு நிலையிலும் கரு என்ன வடிவில் இருக்கும்… எப்படி இருக்கும் என்பதைப் பார்த்து விடுவோம்.\n1 & 2வது வாரங்கள்\nஇந்தக் காலக்கட்டத்தில் கர்ப்பம் தரித்திருப்பதே பெரும்பாலான பெண்களுக்குத் தெரிந்திருக்காது. இந்தக் கால கட்டத்தில்தான் ஆணின் உயிரணுவைச் சுமந்த கருமுட்டை ஃபெலோப்பியன் டியூப் வழியாகப் பயணித்து கர்ப்பப்பையை அடைந்திருக்கும். கண்விழியில் செவ்வரி படர்ந்திருப்பதைப் போன்ற நிலையிலேய��� கரு இந்த வாரங்களில் இருக்கும் என்பதால் அதன் வடிவத்தைத் தெளிவாக உணர முடியாது.\n3 & 4வது வாரங்கள்\nஇந்தக் காலகட்டத்தில் கரு குண்டூசியின் முனையளவே இருக்கும். ஒரு கருவைப்போல அல்லாமல், ஒன்றுடன் ஒன்று கூடி வேகமாகப் பல்கிப்பெருகும் பலநூறு செல்களின் திரட்டைப் போலத்தான் இருக்கும். இந்த செல்திரட்டின் வெளிப்பகுதி ப்ளெசென்ட்டாவாகவும், உட்பகுதி எம்ப்ரியோ எனும் கருவாகவும் உருவெடுக்கும். ஆரோக்கியமான ஒரு பெண்ணால், நான்காவது வாரத்தில் மாதவிலக்கு சுழற்சி தவறியதை வைத்துத்தான் கர்ப்பம் என்பதை ஒருவாறு அனுமானிக்க இயலும்.\nகரு இன்னமும் சின்னதாகவே இருக்கும். ஆனால், அடுக்கடுக்கான செல் அமைப்பு மூளையாகவும் இதயமாகவும் உருவெடுக்கத் தொடங்கும். கருவின் வளர்ச்சிக்கு உதவும் ப்ளெசென்ட்டா, கருவைப் பாதுகாக்கும் சுற்றுச்சூழல் போன்றவையும் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.\nதொப்புள்கொடி உருப்பெற்று தாய்க்கும் கருவுக்குமான பந்தம் உருவாகி இருக்கும். மாதவிலக்குத் தள்ளிப்போனதால் கர்ப்பம் என்று அறிவார்கள். அதிகாலை நேரத்தில் வாந்தி, தலைசுற்றல், மயக்கம், சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் மாறுபாடு, காம்புகள் கறுப்பு நிறமாதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.\nஇந்த வாரத்தில் கரு கிட்டதட்ட ஒரு குட்டித் தலைப்பிரட்டையின் வடிவில் இருக்கும். கண்கள் மற்றும் இமைகள் உருவாகி இருக்கும். அடுக்கடுக்கான செல் அமைப்பில் இருந்து இதயம் உருவாகி இருக்கும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் குழந்தையின் இதயத்துடிப்பை உணர முடியும்.\nசிலரின் எடை அதிகரித்து இருக்கும். மார்னிங் சிக்னெஸ் அதிகம் உள்ள பெண்கள் சிலருக்கு எடைக்குறைப்பும் நிகழ்ந்திருக்கும். இதுவும் இயல்பான விஷயம்தான். எனவே, அச்சப்படத் தேவை இல்லை. ஆடைகள் வயிற்றுப்பகுதியில் இறுக்கமாவது, கர்ப்பப்பை விரிவடைவது உட்பட உடலில் வெளிப்படையாகச் சில மாற்றங்களை உணர முடியும்.\nகரு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் காலம் இது. மூளை, இதயம், நுரையீரல், குடல், வயிற்றுப்பகுதிகள், முதுகெலும்பு, மூக்கு, வாய், கண்கள் என அனைத்தும் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் பருவம் இது. கர்ப்பமானது பிறர் கண்களுக்கு வெளிப்படையாக இன்னும் தெரியாது. ஆனால், மார்னிங் சிக்னெஸ் உள்ளிட்ட அறிகுறிகள் இன்னமும் நீங்கி இருக்காது.\nஉங்கள் கரு, குழந்தையாக வளரத் தொடங்கிய ஆறாவது வாரம் இது. முதல் டிரைமஸ்டர் வளர்ச்சியின் முக்கியமான வளர்ச்சிக் கட்டமும்கூட. கண் இமைகள் நன்கு வளர்ச்சி பெற்று, திறந்து மூட இயலும். கைகளில், கால்களில் வளர்ந்தும் வளராத பிஞ்சு விரல்கள் அரும்பியிருக்கும். கர்ப்பப்பையில் குழந்தை நீந்தத் தொடங்கும் காலம் இது. தாயின் உடலில் ரத்தம் பெருகும். இதயம் ரத்தத்தைச் செலுத்தும் வேகத்தை 50 சதவிகிதம் வரை அதிகரித்து, கருவளர்ச்சிக்குத் தேவையான ஊட்டத்தை வழங்கும். சிலருக்கு, சிலவகை வாசனைகளால் ஒவ்வாமை, படபடப்பு, எரிச்சல், அசெளகர்யமான மனநிலை இருக்கும்.\nவயிற்றில் உள்ள கரு ஒரு வேர்க்கடலையின் வடிவை அடையும் காலம் இது. கருவின் தலை மேலும் இறுக்கமாகி இருக்கும். கழுத்து உருவாகி இருக்கும். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் போது குழந்தையின் அசைவை உணர இயலும். ஆனால், தாயால் அசைவை உணர இயலாது. தாயின் கர்ப்பப்பை வளர்ந்துகொண்டே இருக்கும். வயிற்றுப்பகுதி மேடிடுவதை தாயால் மட்டும் உணர முடியும். ஆனால், மற்றவர்களுக்கு இன்னமும் வெளிப்படையாகத் தெரியாது. வாந்தி, மயக்கம், சோர்வு, நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு எடை அதிகரிப்பது இன்னமும் தொடங்கி இருக்காது.\nகரு இன்னமும் சிறிதாகவே இருக்கும். ஆனால், கை, கால்கள் அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும். மூட்டுகள் வளர்ச்சி பெற்றிருக்கும் என்பதால், கை, கால்களை மடக்க முடியும். முதல் மும்மாதங்களுக்கான அசதி, சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் தாய்க்கு இன்னமும் நீங்கி இருக்காது. சற்று தளர்வான ஆடைகளாக அணிவது நல்லது.\nமுதல் மும்மாத வளர்ச்சியின் இன்னொரு முக்கியமான வாரம் இது. குழந்தையின் பிறப்புறுப்புகள் வளர்ச்சியடையும் பருவம் இது. ஆனால், ஆணா பெண்ணா என்பதைத் தெளிவாக உணர முடியாது. ஆணோ பெண்ணோ ஆரோக்கியமாக வளர்வதுதான் முக்கியம் என்பதால் இதை விட்டுவிடுவோம். இந்தக் காலக்கட்டம் தாயின் உடலில் ப்ரக்னன்ஸி ஹார்மோன்கள் தீவிரமாக செயல்படும் பருவம். தாயின் உடலில் வேகமான நக வளர்ச்சி, கூந்தல் வளர்ச்சி இருக்கும். சிலருக்கு முகப்பரு பிரச்னை, எண்ணெய் பிசுக்கான சருமம் உருவாகும்.\nபல் முதல் கால் நகங்கள் வரை வயிற்றில் உள்ள கருவின் அனைத்து உடல் பாகங்களும் வளர்ச்சி அடையத் தொடங்கும��� காலம் இது. உட்புற உறுப்புகள், வெளிப்புற உறுப்புகள் அனைத்தும் வடிவு பெற்று வளரத்தொடங்கிவிட்ட காலம் என்பதால், இந்த வாரம் முதல் கரு கலைவதற்கான வாய்ப்புக் கணிசமாகக் குறைகிறது. தாயின் வயிறு ஓரளவு மேடிட்டு இருக்கும். உபாதைகள் இருக்கும் என்றாலும் அதை எதிர்கொள்வதற்கான தெம்பு உடலாலும் மனதாலும் உருவாகி இருக்கும். எடை அதிகரிக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/shoaib-malik", "date_download": "2020-10-28T17:09:09Z", "digest": "sha1:YXIXN4DQVMJFRLMSLGY2ZKQFLK33DLQX", "length": 17885, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "shoaib malik: Latest News, Photos, Videos on shoaib malik | tamil.asianetnews.com", "raw_content": "\nபவுலர்களாக கெரியரை தொடங்கி மிரட்டலான பேட்ஸ்மேன்களாக மாறிய 5 வீரர்கள்..\nஒரு பவுலராக தங்களது கிரிக்கெட் கெரியரை இளம் வயதில் தொடங்கி, பிற்காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக உருவெடுத்து, பேட்டிங்கை தங்களது அடையாளமாக மாற்றிய 5 வீரர்களை பார்ப்போம்.\nஅது விதி இல்லங்க.. திட்டமிட்ட சதி.. ஷோயப் மாலிக்குடனான முதல் சந்திப்பு.. சானியா மிர்ஸாவின் சொல்ல மறந்த கதை\nசினிமா பிரபல ஜோடிகளை விட மிகவும் பிரபலமான ஜோடி ஷோயப் மாலிக் - சானியா மிர்ஸா ஜோடி.\nடி20 கிரிக்கெட்டில் ஷோயப் மாலிக் அபார சாதனை.. அதிரடி மன்னர்களின் பட்டியலில் இணைந்தார்\nடி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக்.\nஅவருலாம் அவ்வளவுதான் சொன்னவங்க வாயை அடைத்த அதிரடி பேட்டிங்.. கரீபியன் ப்ரீமியர் லீக்கில் காட்டடி அடித்த சீனியர் வீரர்\nகரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்று ஜமைக்கா அணிக்கும் கயானா அணிக்கும் இடையேயான போட்டியில் மூத்த வீரர் ஒருவர் அதிரடியாக ஆடி தெறிக்கவிட்டார்.\nஷோயப் மாலிக்கிற்கு ரத்தம் இன்னும் சூடாத்தான் இருக்கு.. சும்மா தெறிக்கவிட்ருக்காரு.. இந்த வீடியோவ பாருங்க\nகனடா டி20 லீ���்கில் ஆடிவரும் மாலிக், வான்கூவர் நைட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். இந்த லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் வான்கூவர் நைட்ஸ் அணியும் ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியும் மோதின.\nஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஷோயப் மாலிக் ஓய்வு.. கண்ணீருடன் விடைபெற்ற வீடியோ\nஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து டக் அவுட்டானதால் அதன்பின்னர் ஆடிய போட்டிகளில் மாலிக் நீக்கப்பட்டார்.\nஇது என்ன கிளப் கிரிக்கெட்டா.. ஃபேர்வெல் போட்டிலாம் தேவையில்ல.. ஃபேர்வெல் டின்னர் கொடுத்து அனுப்புங்க.. கட் அண்ட் ரைட்டா பேசிய வாசிம் அக்ரம்\nஇந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின்னர் தான் அந்த அணி வெற்றி பெறவே தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஹாரிஸ் சொஹைல் ஆடினார். அந்த போட்டியில் பாகிஸ்தான் மரண அடி வாங்கியது. அதனால் அடுத்த போட்டியில் சொஹைல் நீக்கப்பட்டு ஷோயப் மாலிக் சேர்க்கப்பட்டார்.\nபாகிஸ்தான் சீனியர் வீரரின் 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனம்..\nவங்கதேசத்தை வீழ்த்தினாலும் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்ற நிலையில், வங்கதேசத்துடன் ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி. இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் தான் பாகிஸ்தான் அணி அதன் சிறந்த பிளேயிங் லெவன் வீரர்களை கண்டறிந்து நன்றாக செட் ஆனது.\nமுடிவுக்கு வந்த மூத்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை.. சொல்லாமல் சொல்லும் பாகிஸ்தான் அணி\nஇந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின்னர் தான் அந்த அணி வெற்றி பெறவே தொடங்கியது.\nபாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா.. 2 டீமுமே சீனியர் வீரரை தூக்கி போட்டுட்டுத்தான் ஆடுது.. பாகிஸ்தான் முதலில் பேட்டிங்\nஇந்த உலக கோப்பை பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்குமே படுமோசமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅவரோட கிரிக்கெட் வாழ்க்கை முடிஞ்சுது.. இனியும் அவர டீம்ல சேர்த்து தப்பு பண்ணாதீங்க\nப���கிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை வெற்றி ரெக்கார்டை தக்கவைத்தது.\nயாரு என்ன சொன்னாலும் அவர மட்டும் தூக்கவே மாட்டோம்.. பாகிஸ்தான் அணியில் 2 ஸ்பின்னர்கள்\nபாகிஸ்தான் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு பதிலாக ஸ்பின்னர் ஷதாப் கானும் ஆசிஃப் அலிக்கு பதிலாக இமாத் வாசிமும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவருலாம் தேவையே இல்லங்க.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் ஒருவரை நீக்குமாறு வக்கார் யூனிஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஉங்க டீமுல எதுவுமே செய்யாம ஒரு சீனியர் வீரர் சும்மாவே இருக்காரே.. நறுக் கேள்விக்கு சர்ஃபராஸ் சமாளிப்பு பதில்\nபாகிஸ்தான் அணி ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தோற்றது.\n சீனியர் வீரரை எப்போதுமே ஒதுக்கும் மிஸ்பா உல் ஹக்.. இவரு சொல்லிட்டா நடந்துருமா என்ன..\nபாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/582995-re-exam-for-students-who-did-not-appear-for-the-online-examination-tamil-nadu-open-university.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-28T17:03:59Z", "digest": "sha1:PIFCG7WEEPYM2SH6IBKYG2FOBYD2MHZM", "length": 17050, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்லைன் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு | Re-exam for students who did not appear for the online examination: Tamil Nadu Open University - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nஆன்லைன் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஆன்லைன் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகரோனா காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.\nயுஜிசி வழிகாட்டுதலின்படி, முதல் முறையாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்கிடையே ஆன்லைன் தேர்வுகளில் ஏராளமான மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை. இணைய இணைப்பு, அதன் வேகம் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுவதாக மாணவர்கள் மத்தியில் புகார் எழுந்தது.\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்.19-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில், மாணவர்கள் விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் ��ோனதாகக் குற்றம் சாட்டினர்.\nஇந்நிலையில், ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக மீண்டும் பல்கலைக்கழக இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதில், ஆன்லைன் தேர்வை எழுத முடியாத காரணத்தைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். சேர்க்கை எண், தேர்வு எழுத விரும்பும் பாடம் ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்.10-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ பதில்\nஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி\n10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ல் தொடக்கம்: சிஐஎஸ்சிஇ அறிவிப்பு\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செப்.26 முதல் மீண்டும் திறப்பு: பரிசோதனை முயற்சியாக ஹரியாணாவில் அனுமதி\nRe-examStudentsOnline examinationTamil Nadu Open Universityஆன்லைன் தேர்வுமறுதேர்வுதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்Corona\nஅக்.10-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ பதில்\nஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி\n10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ல் தொடக்கம்: சிஐஎஸ்சிஇ அறிவிப்பு\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஈரான் அரசு கவலை\nகரோனா; குளிர்காலம் நமக்குக் கடுமையாக இருக்கப்போகிறது: ஜஸ்டின் ட்ரூடோ\nபாகிஸ்தான் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இம்ரான்கான்\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா; சென்னையில் 688 பேருக்குத் தொற்று: 3,859...\nமுதுகலை பயிலும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின, ‘ரேங்க்’ மாணவர்களுக்கு உதவித்தொகை: பல்கலைக்கழக...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் தாமதம்; பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல்: கல்வித்...\nபுதுவையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க நவ.2 வரை கால அவகாசம் நீட்டிப்பு\n10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்: தேர்வுத்துறை அறிவிப்பு\nபிஹார் முதல்கட்டத் தேர்தல்; 53.54% வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் கரோனா தொற்று நிலவரம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு\nஉயிர் மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக்கு நீண்டகால தீர்வை வகுப்பது அவசியம்: ஹர்ஷ் வர்தன்...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஈரான் அரசு கவலை\nபுதுச்சேரியில் 74 சிலைகள் பறிமுதல்; தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை\nகன்னிப்பூ அறுவடை நேரத்தில் இழப்பை சந்தித்தாலும் கும்பப்பூ சாகுபடி பணிகளைத் தொடங்கிய குமரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/hirutvnews/5306", "date_download": "2020-10-28T17:35:53Z", "digest": "sha1:X3JOZNIVF7BHUM6TVRQ5A2TXJCJ4IFCC", "length": 2729, "nlines": 77, "source_domain": "www.hirunews.lk", "title": "Dinana Lamai | 2018-08-14 - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்...\nகொரோனா தொற்றாளர்கள் செய்துள்ள காரியம்...\nயாழில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே சாரதி பலி...\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்...\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீள திறக்கப்பட்ட மெல்பர்ன் நகரம்..\nபீகார் மாநில சட்ட சபைக்கான தேர்தல் இன்று...\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/17/232894/", "date_download": "2020-10-28T17:07:45Z", "digest": "sha1:6VNH4DH7MNXMU7T6ABHMSCE2UFWTKAFM", "length": 7594, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு தடை - ITN News", "raw_content": "\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு தடை\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா திட���டம் வெற்றிகரமாக இடம்பெறுகிறது 0 22.அக்\nகைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது 0 14.அக்\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த 196 இலங்கையர்கள் இன்றைய தினம் நாட்டுக்கு வருகை 0 07.செப்\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று இலங்கையில் பரவி வருவதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/demonetization-sasikala-family-who-changed-rs-280-crore-to-new-notes/", "date_download": "2020-10-28T16:41:47Z", "digest": "sha1:B7NY6QNCTK2EZNKBMQASIPWXLJNKM7NZ", "length": 16020, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "பண மதிப்பிழப்பு: ரூ.280 கோடி புதிய நோட்டுக்களாக மாற்றிய சசிகலா குடும்பத்தினர்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபண மதிப்பிழப்பு: ரூ.280 கோடி புதிய நோட்டுக்களாக மாற்றிய சசிகலா குடும்பத்தினர்\nபண மதிப்பிழப்பு: ரூ.280 கோடி புதிய நோட்டுக்களாக மாற்றிய சசிகலா குடும்பத்தினர்\nகடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு அமல்படுத்தியது. இதன் காரணமாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாகாசாக மாறியது.\nஅப்போது நடுத்தர மக்களும், சாமானிய மக்களும் புதிய பணம் கிடைக்காமல் வங்கி வாசல்களில் காத்திருந்து காத்திருந்து வேதனை அடைந்தனர். அன்றாட செலவுக்கே பணமில்லாமல் திண்டாடினர்.\nஆனால், உயர்வகுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ, முக்கிய அதிகாரிகளோ, தொழிலதிபர்களோ இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், அவர்களிடம் இருந்து பழைய நோட்டுக்களை வங்கி அதிகாரிகள் துணையோடு மாற்றி வந்தனர்.\nஇது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அதையடுத்து எடுத்த நடவடிக்கையின்போது, ஒருசில முக்கியஸ்தர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், அப்போது நடைபெற்ற பண மாற்றுதலின்போது சுமார் 280 கோடி அளவிலான பழைய ரூபாய் தாள்களை புதிய நோட்டுக்களாக சசிகலா குடும்பத்தினர் மாற்றியுள்ளது வருமானவரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த 5 நாட்களாக தமிழகத்தையே புரட்டி போட்டுள்ள வருமானவரித்துறையினரின் ரெய்டு, அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது.\nசசிகலாவின் ரத்த சொந்தங்களான தினகரன், திவாகரன், பாஸ்கரன், விவேக், கிருஷ்ணபிரியா உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில், ஜெயா டிவி, மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு எஸ்டேட் போன்றவைகளில் இன்னும் சோதனை நடைபெற்று வருகிறது.\nதோண்ட தோண்ட ஆவணங்கள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின்படி கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக்கொண்டு, பண மதிப்பிழப்பின்போது, 280 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த பணம் அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக சம்பாதிக்கப்பட்டதும், அதேபோல சட்டத்துக்கு புறம்பாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதன் தொடர்ச்சியாகவே, புதுச்சேரியில் உள்ள ஸ்ரீலட்சுமி நகைக்கடையில் மட்டும் 168 கோடி ரூபாய்க்கு பணம் மாற்றப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.\nமக்கள் அன்றாட செலவுக்கே பணமில்லாமல் அல்லாடியபோது, சசிகலா தரப்பினர் இவ்வளவு கோடி பணத்தை மாற்றிய உள்ள தகவலைக் கேட்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.\nஜல்லிக்கட்டு அவசர சட்டம்: உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கேவியட் மனு டாக்டர் சரவணன் , முத்துகிருஷ்ணன் வழக்குகளை நியாயமாக விசாரிக்க வேண்டும் டாக்டர் சரவணன் , முத்துகிருஷ்ணன் வழக்குகளை நியாயமாக விசாரிக்க வேண்டும் ஸ்டாலின் மக்கள் எதிர்ப்பை மீறி 21 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க ஓஎன்ஜிசி முடிவு\n, பண மதிப்பிழப்பு: ரூ.280 கோடி புதிய நோட்டுக்களாக மாற்றிய சசிகலா குடும்பத்தினர்\nPrevious ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் வழக்கு: உச்சநீதி மன்றம் ஒத்திவைப்பு\nNext மீண்டும் பெருகப்போகும் மதுக்கடைகள்\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – முதல் பொதுநல வழக்கு\nமும்பைக்கு 165 ரன்களை இலக்கு வைத்த பெங்களூரு அணி\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-total-lunar-eclipse-occurs-friday-for-much-of-the-globe/", "date_download": "2020-10-28T18:02:33Z", "digest": "sha1:MNXAVX6TL64ZVQKWUBPDT336T5YAE4SW", "length": 13414, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "The total lunar eclipse occurs Friday for much of the globe | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபௌர்ணமியில் நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணம்\nபௌர்ணமியில் நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணம்\nஜூலை 27ம் தேதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு நிகழும் சந்திர கிரகணம் சரியாக 4 மணி நேரம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nவெள்ளிக்கிழமை நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.54 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.49 மணிக்கு வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வட அமெரிக்காவை தவிர்த்து உலகின் அனைத்து பகுதிகளிலும் காணலாம் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்��னர். முழு சந்திர கிரகணம் பிடிப்பதற்கு ஒரு மணி 43 வினாடிகள் ஆகும் என்றும், அதன்பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஆறு நிமிடங்கள் வரை கிரகணம் நீடிப்பதால் பூமியை கடந்து செல்ல 4 மணி நேரங்கள் எடுத்து கொள்ளும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து ஜூலை 30 மற்றும் 31ம் தேதி பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கோள் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். வானத்தில் முழு சந்திரன் பிரகாசிக்கும் பௌர்ணமி அன்று இந்த கிரகணம் நிகழ உள்ளது. அதாவது, சிகப்பு சந்திரனில் கிரகணம் பிடிப்பது இதன் சிறப்பு அம்சமாகும். கிரகணத்தின் போது சந்திரன், பூமி மற்றும் சூரியனுக்கு ஈடாக ஒரே நேர்கோட்டில் அமையும். அதேபோல், சூரியன் மற்றும் பூமிக்கு எதிர் திசையில் சந்திரன் இருக்கும்.\nகிரகணத்தின் போது பூமியின் நிழலின் சந்திரன் நகரும் போது ஒரு பகுதி வெளிச்சமாகவும், ஒரு பகுதி இருண்டும் காணப்படும். இந்த கிரகணத்தை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் காணலாம். முழு கிரகணம் பிடித்த நிலையில் தென் அமெரிக்காவில் இருக்கும் மக்கள் காண முடியும்.\nஐ.எஸ்.பயங்ரவாதிகளின் தலைநகர் ராக்காவில் நுழைந்தது சிரியா ராணுவம் இன்றைய முக்கிய செய்திகள் – 02-11-2016 இலங்கை குழந்தைகள் வெளிநாட்டினருக்கு விற்பனை\nPrevious நாளை பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்…..வரலாறு காணாத பாதுகாப்பு\nNext அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம்…ஈரான் ராணுவம் எச்சரிக்கை\nபிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா – சம்பளம் ரூ.18.5 லட்சம்\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்���ில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/help/ref=atv_hp_nd_nav?language=ta_IN&nodeId=GXMWDGNCPX2JLPFH", "date_download": "2020-10-28T17:45:40Z", "digest": "sha1:IC75QQAZAIXVFY6WRFIPRFT64J762XUL", "length": 2078, "nlines": 30, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: உதவி", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉதவி & வாடிக்கையாளர் சேவை\nPrime Video-இல் வாடகைக்குப் பெறுதல் மற்றும் வாங்குதல்\nசட்டப்பூர்வக் கொள்கைகள் மற்றும் அறிவிப்புகள்\nPrime Video செயலி கொண்ட Amazon சாதனங்கள்\nPrime Video செயலி கொண்ட ப்ளூ-ரே பிளேயர்கள்\nPrime Video செயலி கொண்ட கேம்ஸ் கன்சோல்கள்\nPrime Video செயலி கொண்ட மொபைல் சாதனங்கள்\nகணினிகளுக்கான Prime Video அமைப்புத் தேவைகள்\nPrime Video App செயலி கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் மீடியா பிளேயர்கள்\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n© 1996-2020, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/health-tips-remedies-for-insomnia-343563", "date_download": "2020-10-28T17:37:06Z", "digest": "sha1:GZTVUUJJM4CHGWO543QTQ6TEU5RUNLAK", "length": 8969, "nlines": 61, "source_domain": "zeenews.india.com", "title": "Health Tips Remedies for Insomnia தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!! | News in Tamil", "raw_content": "\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..\nதூக்கமின்மை என்பது பலர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் செயல்பாடு, வேலை செயல்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். இந்த சிக்கலில் இருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.\nலாவெண்டர் எண்ணெய் (Lavender Oil)\nலாவெண்டர் எண்ணெயின் வாசனை மன அழுத்தத்தை போக்கி, தூக்கத்தை வரவழைக்கும் திறன் கொண்டது. லாவண்டர் மணம் கொண்ட ரூம் ஸ்பேரேயை பயன்படுத்தலாம். லாவண்டர் எண்ணையை வாங்கி வைத்துக் கொண்டு அதை நுகரலாம்.\nமெக்னீசியம் நிறைந்த உணவை உண்ணுங்கள்\nமெக்னீசியம் தசைகளை தளர்த்தி மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது நன்றாக தூங்க உதவுகிறது. மெக்னீசியம் அதிகம், உள்ள உணவுகளில் பூசணி விதைகள், கீரை, வேர்க்கடலை, பாதாம் போன்றவை அடங்கும்.\nயோகா தூக்கமின்மையை போக்குவதுடன், உங்கள் நினைவாற்றல் மற்றும் செயல்திறனும் மேம்படும். இதன் மூலம் உங்கள் உடலை நன்றாக கட்டுபடுத்தலாம்.\nதியானம் போல வேறு எதுவும் உங்களுக்கு உதவ முடியாது. அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே உட்கார்ந்து உங்கள் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றி தியானத்தில் கவனம் செலுத்துங்கள். சுவாசம் சீராக இருக்க வேண்டும், தியானம் செய்யும் போது நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செறிமானம் ஆகியவற்றை மேம்படுத்தும்.\nயோகா அல்லது தியானத்தை பயிற்சி செய்ய உங்களுக்கு பொறுமை இல்லாவிட்டால், நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். 2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி, ஒவ்வொரு வாரமும் 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது கூட தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nPhoto Gallery on IPL 2020: நீச்சல்குளத்தில் கிரிக்கெட் வீரர்களின் குதூகலம்\nவாழ்க்கைத்துணையே எல்லாம் என்று அன்பால் கசிந்துருகும் காஜல் அகர்வால்…\nAirtel பயனர்களுக்கு அதிரடியான offer: இப்படி recharge செய்தால் கிடைக்கும் 50% cashback\nகனடாவின் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அழகுகள் ஒரு பார்வை\nIPL 2020 Match 47: சன்ரைசர்ஸ் ஹ���தராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், In Pics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cpm-ws4.ulb.ac.be/photos/index.php?/categories/flat/start-750&lang=ta_IN", "date_download": "2020-10-28T18:30:06Z", "digest": "sha1:ZIGXBYHJAG6NCYOJF4RVHDW6DWEQ3UEP", "length": 4775, "nlines": 98, "source_domain": "cpm-ws4.ulb.ac.be", "title": "Nestor Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilkitchens.com/recipe/periya-nelli-chutney/", "date_download": "2020-10-28T16:34:52Z", "digest": "sha1:WTWIOOVBUKJYWKTTXIHFNT7KU6NL7XOU", "length": 3448, "nlines": 92, "source_domain": "tamilkitchens.com", "title": "Chutney Recipe (Tamil) : Periya Nelli Chutney | பெரிய நெல்லி சட்னி", "raw_content": "\nகறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு\nதாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்.\nவாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொட்டை நீக்கிய நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும்.\nஇதனுடன் உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.\nமீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.\nஇதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது.இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=542", "date_download": "2020-10-28T18:10:50Z", "digest": "sha1:2KQ3OFYRYDLQJYAZAQDQQJXTL7SZFRXD", "length": 9457, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "Tamarai Sirukathaigal - தாமரைச் சிறுகதைகள் (old book rare) » Buy tamil book Tamarai Sirukathaigal online", "raw_content": "\nஎழுத்தாளர் : செந்தீ நடராசன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், தெனாலிராமன் கதைகள்\nதனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் தாமரைச் சிறுகதைகள் 1999\nதாமரை சிறுகதைகள் என்ற பெயரில் தொகுக்கப் பட்டிருக்கும் இந்த நூலிலுள்ள கதைகளில் பல உயிருள்ளவை. ஒளி மிக்கவை. வீரியமானவை. இலக்கண விளக்கத்துக்காகப் பெரும் புலவர்கள் பாடிவைப��பார்களே செய்யுள்கள் - அவைபோல் அதிநவீனத்துவ இலக்கண வரைமுறை விளக்கங்களுக்காக வலிந்து செய்யப்பட்டவை அல்ல. தாங்கள் தங்கள் போக்கில், வாழ்வியல் உந்துதல்களிலிருந்து இயல்பாக மொட்டுக்கட்டி மலர்ந்தவை. அந்த அளவில் இவை சாதாரண மனிதர்களைப் போல எளிமையானவை. வெளிப்படையானவை. நேரடியானவை.\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.\nஇந்த நூல் தாமரைச் சிறுகதைகள் (old book rare), செந்தீ நடராசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதெனாலிராமன் விகடக் கதைகள் - Tenaliraman Vikata Kathaigal\nஷேக்பியரின் வெனிஸ் வணிகன் - Shakespearin Venice Vanigan\nதித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள் - Thithikkum Theentamil Kathaigal\nதாமரைச் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுப்பு) - Tamarai Sirukathaigal\nஆசிரியரின் (செந்தீ நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்\nதொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nகவிதையி்ல் படர்ந்த மிளகுக் கொடிகள்\nவீரத்தேவன் கோட்டை - Veeradevan Kottai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅழியாத உயிர்கள் - Aliyatha uyirgal\nசெம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadi\nபம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்)\nபரதகண்ட புராதனம் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்\nகுழந்தைப் பராமரிப்பு இளம்பிள்ளைவாதம் வராமல் தடுப்போம் - Kulanthai Paraamarippu Ilampillaivaatham Varaamal Thadupoam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21591/", "date_download": "2020-10-28T16:38:08Z", "digest": "sha1:2MZJBTIIPQY3TBRYL74ZGLC7ATFSZME2", "length": 16473, "nlines": 281, "source_domain": "www.tnpolice.news", "title": "கோவையில் பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்க��் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nபொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்\nகோவையில் பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியவர் கைது\nகோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராஜபாளையத்தை சேர்ந்த சந்தானலக்ஷ்மி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி சிவகுமார் என்பவரை அணுகி யுள்ளார். இதற்காக ரூபாய் 60,000 வரை பெற்றுக் கொண்ட சிவகுமார், பட்டா பெறாமல் சந்தான லட்சுமியை அலைக்கழித்ததோடுமட்டுமல்லாமல், பத்திரத்தை திருப்பி கேட்டபோது, ரூபாய் 10 லட்சம் கொடுத்தால்தான், பத்திரத்தை திருப்பி தருவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇது சம்பந்தமாக சந்தான லட்சுமி, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் திரு அரவிந்தராஜன் அவர்கள் வழக்கு பதிவு செய்து பணம் ஏமாற்றிய சிவகுமார் என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தார்.\nகோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nகாணாமல் போன சிறுமியை, இரண்டு மணி நேரத்தில் மீட்ட திருப்பூர் காவல்துறை\n163 திருப்பூர் : திருப்பூர் மாநகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி விளையாட்டுப் போட்டியில் தேர்வான முடியவில்லை என்ற விரக்தியில், கடந்த 21ஆம் தேதியன்று, மாலை […]\nதிருச்சியில் 53வது காவல்துறை நிறைவாழ்வு பயிற்சி துவங்கியது\nவறுமையால் வாடிய 105 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் கண்காணிப்பாளர்\nமதுரை மாவட்டம் ஊமச்சி குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nகடும் மழையிலும் கடமை தவறாத திண்டுக்கல் சரக காவல்துறையினர்\nஇராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கிய FoP ஒருங்கிணைப்பாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,944)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,170)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,070)\nவீர மரணம் அடைந்த காவலர் தி���ு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,838)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,742)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,726)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-10-28T18:29:05Z", "digest": "sha1:N5FRSP4K3FIRUTC2MEKVSMMZDI2OB5MN", "length": 4903, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வீர்-சாரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வீர்-சாரா எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/short-run-kings-xi-punjab-team-appeal-against-umpire-decision-398288.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Home_Special_Block", "date_download": "2020-10-28T18:41:17Z", "digest": "sha1:EPKKWTN442J6ROMQJYR76TURAP6F6TON", "length": 22359, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்பயர் தப்பு செய்துவிட்டார்.. ரெப்ரியிடம் பஞ்சாப் அணி பரபர புகார்! டெல்லி தோற்றதாக அறிவிக்கப்படுமா? | Short run: Kings XI Punjab team appeal against umpire decision - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ��ீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜோ பிடன் வெற்றி பெறுவதையே விரும்பும் அரபு அமெரிக்கர்கள்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nபொண்ணுக்கு வயசு 15 தான்.. பையனுக்கு 17.. கொஞ்ச நாள்தான்.. அதற்குள் நடந்த கொடுமை\nதொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்\nதண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nMovies இப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nSports களைகட்டிய கேக் சண்டை... சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு... உற்சாக டேவிட் வார்னர்\nLifestyle பல வருடங்களாக கருத்தரிக்க முயற்சி செய்றீங்களா ஆனா முடியலையா அப்ப கட்டாயம் இத படிங்க...\nAutomobiles ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nFinance லிஸ்டில் RIL, அதானி போர்ட்ஸ் உண்டு.. FPI முதலீட்டாளர் செய்த காரியம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்பயர் தப்பு செய்துவிட்டார்.. ரெப்ரியிடம் பஞ்சாப் அணி பரபர புகார்\nசென்னை: அம்பயர் செய்த தவறால் இழந்த வெற்றியை திரும்பப் பெறுவதில் உறுதியாக இருக்கிறது கி���்ஸ் லெவன் பஞ்சாப் அணி.\nஒருவேளை அம்பயர் முடிவு திரும்பப் பெறப்பட்டால், நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக, நடைபெற்ற போட்டியின் முடிவு மாறிவிடும். பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.\nஇரண்டு ரன்கள் ஓடிய இடத்தில் ஒரு ரன் மட்டுமே நடுவர் வழங்கியதாகவும், பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் கிரீஸ் உள்ளே பேட்டை வைத்ததை கவனிக்காமல் இந்த தவறை நடுவர் செய்ததாகவும் தொலைக்காட்சி ரிப்ளேயில் உறுதி செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.\nஅதே தில், அதே ஸ்டைல்.. அப்படியே யுவராஜ் சிங்கை பார்த்த ஃபீல்.. பதற விட்ட படிக்கல்.. யார் இவர்\nநடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி 'டை'யில் முடிந்தது உங்களுக்கே தெரியும்.\nஇரண்டு அணிகளும், 20 ஓவர் முடிவில் 157 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தால் போட்டி டிரா ஆனது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் பஞ்சாப் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட் செய்த டெல்லி அணி, எளிதாக வென்றது. ஆனால் நடுவர் தவறு செய்யாமல் அந்த ஒரு ரன்னை வழங்கியிருந்தால் பஞ்சாப் சூப்பர் ஓவர் கொண்டிருக்க தேவை இருந்திருக்காது வெற்றி பெற்றிருக்கலாம்.\nஎந்த ரன் என்கிறீர்களா.. போட்டியில் டெல்லி அணியின் வீரர் ரபாடா 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில், மயங்க் அகர்வால் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓடினார். ஆனால் அதில் ஒரு ரன் ஷார்ட் ரன் என்று கள நடுவர் கூறிவிட்டார். அதாவது கிரீஸ் கோட்டை தொடாமல் மயங்க் அகர்வால் ஓடியதாக கூறி, ஒரு ரன் கொடுக்க நடுவர் மறுத்துவிட்டார்.\nஇந்த நிலையில்தான் பஞ்சாப் அணியின் தலைமை செயல் அதிகாரி சதீஷ் மேனன் இன்று, கூறுகையில் இந்தத் தோல்வியின் மூலமாக நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, நடுவர் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் ரெப்ரியிடம் அப்பீல் செய்துள்ளோம். ஐபிஎல் போன்ற மிகப் பிரபலமான ஒரு தொடரில், மனிதத் தவறுகளால் போட்டி முடிவில் மாற்றம் ஏற்பட்டு விடக்கூடாது. எத்தனையோ டெக்னாலஜியில் உள்ளன. அதை பயன்படுத்தி நடுவர் சரிபார்த்து இருக்க முடியும். எனவே நாங்கள் மேட்ச் ரெப்ரியிடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஒருவேளை இந்த அப்ப���லில் ஒரு ரன் கொடுக்கப்பட்டால், பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இவ்வாறு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்கிறார்கள் கிரிக்கெட் சட்ட வல்லுநர்கள்.\nகிரிக்கெட் ஆட்டத்தை பொறுத்தளவில் ஒரு பந்து கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். எனவே 2 ஒரு வேளை, ஷாட் ரன் என நடுவர் அறிவிக்காமல், இரண்டு ரன்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கண்டிப்பாக பஞ்சாப் அணிதான் வெற்றி பெற்று இருக்கும் என்று யாராலும் உறுதிபட கூற முடியாது. ஒரு வேளை 2 ரன் கிடைத்துவிட்டதால் மயங்க் அகர்வால் கொஞ்சம் மெத்தனமாக ஆடியிருந்தால், பஞ்சாப் அணி இன்னும் அதிக ரன் வித்தியாசத்தில் கூட தோற்று இருக்குமே. இப்படி யூகங்கள் பலவகையாக செல்லக் கூடும். எனவே யூகத்தின் அடிப்படையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாது என்பதால் பஞ்சாப் அணியின் கோரிக்கையை புறந்தள்ள வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.\nஇருப்பினும் இதுபோன்ற புகார் பதிவு செய்யப்படுவது, அடுத்தடுத்து நடக்கக்கூடிய போட்டிகளில் நடுவர்களை மிகவும் கவனமாக செயல்படுவதை உறுதி செய்ய உதவும். நடுவர்களுக்கு எச்சரிக்கை பிறப்பிக்க இந்த புகார்கள் வசதியாக இருக்கும், என்று கூறுகிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்\n\"போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி\".. சீமான் தெரியாத்தனமா பேசிட்டாரே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகாலேஜ் முடிந்தாலே இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மாதம் உதவி தொகை.. அசத்திய முதல்வர்\nகொரோனா காலத்தில் பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள் - முதல்வர் பழனிச்சாமி\nஎய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள்- தமிழக எம்.பிக்கள் இருந்தும் காலி இடமாக அறிவித்ததால் சர்ச்சை\nதமிழகத்தில் இன்று முதல் துவங்கியாச்சு வட கிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் கூல் அறிவிப்பு\nஇடம் பொருள் ஏவல் பார்த்து சொல்லணும் என்ற சுரேஷ்... பாலாவை ��ெளுத்த அர்ச்சனா\nவாரம் ஒரு முறை கட்சி அலுவலகம்... நிர்வாகிகள் சந்திப்பு... ஓ.பி.எஸ். முன்னெடுக்கும் புதிய முயற்சி...\nசென்னை பெரம்பூரில் சார்ஜர் போட்டு செல்போனில் பேசிய சிறுவன் உயிரிழப்பு\nமூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சண்முகம் சுப்பையா எய்ம்ஸ் உறுப்பினர்- திமுக, விசிக கடும் எதிர்ப்பு\nதிமுக தேர்தல் அறிக்கைக்கு போட்டி.. 2021 இடைக்கால பட்ஜெட்.. சலுகைகளை அள்ளிவீசும் திட்டத்தில் அதிமுக.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/228559/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-28T17:07:18Z", "digest": "sha1:FEDW44LZYFHLQ2MNED76MONKUT56CCRC", "length": 4376, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "கனடாவில் தொடருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகனடாவில் தொடருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\nகனடாவின் தொடருந்து சங்க ஊழியர்கள் 72 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nதொடருந்து சங்க ஊழியர்களின் ஒப்பந்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வினை வழங்காததன் காரணமாக மேற்படி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகுறித்த பணிப்புறக்கணிப்பில் மூவாயிரம் தொடருந்து ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.\nகனடாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோதுமை மா மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகியவற்றை வெளிநாட்டு ஏற்றுமதிக்காக துறைமுகங்களுக்கு கொண்டு செல்வதற்கு தொடருந்து சேவைகளையே பயன்படுத்திகின்றனர்.\nமேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு\nமூன்று காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு (காணொளி)\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்...\nகொரோனா தொற்றாளர்கள் செய்துள்ள காரியம்...\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்...\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீள திறக்கப்பட்ட மெல்பர்ன் நகரம்..\nபீகார் ���ாநில சட்ட சபைக்கான தேர்தல் இன்று...\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103348/", "date_download": "2020-10-28T16:51:03Z", "digest": "sha1:BHVQEUHOBHWUYWIAVBEPUOI6ZKD24PN7", "length": 11140, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதிக்கின்றது - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதிக்கின்றது\nமேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமேற்குவங்க மாநிலத்தின் பெயரை அதன் பாரம்பரியத்துக்கு ஏற்ப ‘பங்களா’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில சட்டப் பேரவையில் கடந்த ஜூலை 26-ம் திகதி ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நிறுவனங் களின் பெயர்களை பாஜக தனது விருப்பத்துக்கேற்ப பெரும்பாலும் தினமும் மாற்றிவருகிறது. ஆனால், மேற்குவங்கத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றம் செய்வ தற்கு சட்டசபை தீர்மானம் நிறை வேற்றியும் மத்திய அரசு தாமதித்து வருகிறது.\nசட்டப்பேரவை தீர்மானத்துக்கும் மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nTagsஒப்புதல் அளிக் க மத்திய அரசு தாமதிக்கின்றது தீர்மானத்துக்கு பெயரை மாற்றும் மம்தா பானர்ஜி மேற்குவங்க மாநிலத்தின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்��ப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணியை பதவி நீக்க இடைக்கால தடை\nகஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ளது\nமரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் ஐ.நா.சபையில் வெற்றி :\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்…. October 28, 2020\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு October 28, 2020\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு October 28, 2020\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன October 28, 2020\nஅச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு October 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/India---New-Zealand-T20-match-Indian-team-wins-35374", "date_download": "2020-10-28T18:06:05Z", "digest": "sha1:F2NPDH64DOZBPNPUB3R5VTZYZLDLVHXA", "length": 10317, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "இந்தியா - நியூசிலாந்து டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 ச��றப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nஇந்தியா - நியூசிலாந்து டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி\nஆக்லாந்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கப்தில் மற்றும் முன்ரோ அதிரடியாக ஆடிய நி��ையில், 19 பந்துகளில் 30 ரன்களை எடுத்திருந்த கப்தில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து, 59 ரன்களில் முன்ரோவும் ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய கிராண்ட்ஹோம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ரன்களை சேர்த்த வில்லியம்சன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, சிறப்பாக ஆடிய டெய்லர் 54 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து, நியூசிலாந்து 203 ரன்களை குவித்தது.\n« 2020ம் ஆண்டு கடக ராசியின் சனிப்பெயர்ச்சிக்கான பலன்கள் 2020-ஆம் ஆண்டு விருச்சிக ராசியின் சனிப் பெயர்ச்சி பலன்கள் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 5 வது ஒரு நாள் போட்டி\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/20548.html", "date_download": "2020-10-28T17:14:35Z", "digest": "sha1:FMCBOJOQOBEBJWSCDESSCOYNCDFPJTGS", "length": 19729, "nlines": 173, "source_domain": "www.thinaboomi.com", "title": "கர்நாடகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல்", "raw_content": "\nபுதன்கிழமை, 28 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகர்நாடகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல்\nவெள்ளிக்கிழமை, 3 மே 2013 இந்தியா\nபெங்களூர்,மே.4 - கர்நாடக மாநிலத்தில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. முன்னதாக அரசியல் தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் முடிவதால் நாளை (5-ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இவ்வாறு அறிவித்ததும் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது. 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் இறந்துவிட்டதால் அந்த தொகுதியில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் பாரதிய ஜனதாவில் இருந்து விலகிய எடியூரப்பா புதியதாக தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதலில் கட்சின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா ஆட்சியை கடுமையாக தாக்கி பேசினார். உலகத்திலேயே இந்த அரசு மாதிரி ஊழல் அரசு எதுவும் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். அவரை அடுத்து அவரது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரபிரசாரம் மேற்கொண்டார். பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் பாரதிய ஜனதா தலைவர்களும் தங்களுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர். அப்போது காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அவர்கள் பதில் அளித்தனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, அனந்த சர்மா ஆகியோரும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் குறிப்பாக ஹூப்ளி பகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் கிடைத்த வெற்றியதால்தான் கடந்த தேர்தலின்போது பாரதிய ஜனதா 105 தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது. மதசார்பாற்ற ஜனதாதளமும் தீவிரபிரசாரத்தை மேற்கொண்டது. அந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவுகவுடா, முன்னாள் முதல்வரும் அவரது மகனுமான குமாரசாமி மற்றும் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தனர். கர்நாடக ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து எடியூரப்பாவும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. ஓட்டுப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்த தொகுதிகளில் ��ூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளுக்கு எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பும்பணியில் அரசு அதிகாரிகள், போலீசார், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-10-2020\nதடுப்பு நடவடிக்கைகளை கொச்சைப் படுத்துவதா கொரோனாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்\nகொரோனா விழிப்புணர்வு விளம்பர வாகனங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nவளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nபசும்பொன் வருகை தரும் முதல்வர் எடப்பாடிக்கு மதுரையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஏற்பாடு\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தலைமையில் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன்கள்\nதமிழகத்தில் தொடர்ந்த வீழ்ச்சியடையும் கொரோனா தொற்று பாதிப்பு\nபிரேசிலில் மருத்துவமனையில் தீ : இரண்டு நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் இடையூறு : ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு\nஅமெரிக்காவில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட���டவணை அறிவிப்பு\nஇந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா் காட்டார்ட்\nசார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nபாட்னா : பீகாரில் மாநில வளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி ...\nஇந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் உயர்வு\nபுதுடெல்லி : உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து நிலையில், நாடு முழுவதும் ...\nநாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சிவசேனா\nமும்பை : நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.சிவசேனா கட்சியின் மூத்த ...\nதங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது\nதிருவனந்தபுரம் : கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை ...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் வி.எம். கடோச் : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக வி.எம். கடோச்சை நியமனம் செய்து மத்திய அரசு ...\nபுதன்கிழமை, 28 அக்டோபர் 2020\n1இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு\n2இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா்...\n3சார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்...\n4பிபா’ தலைவர் கொரோனாவால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566089", "date_download": "2020-10-28T17:44:47Z", "digest": "sha1:Z73VACATCBI7E62XL5YV7RYT5EVRJNYH", "length": 22574, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகரிப்பு: கொரோனாவால் போலீசார் பாதிக்கப்படுவது: குடும்பத்தினருக்கும் பரவுது தொற்று| Dinamalar", "raw_content": "\nமலை பகுதிகளுக்கு பயணிப்���ோருக்கு இ ரிஜெஸ்டிரேசன் ...\n30 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு - அக்., 31-ல் ...\nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு ...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி:இலங்கை ... 5\nசென்னையில் இதுவரை 1.97லட்சம் பேர் டிஸ்சார்ஜ் 1\nஸ்மிருதி இரானிக்கு தொற்று: டுவிட்டரில் தகவல் 4\nபா.ஜ.,மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் 20\nஅமைச்சர் நிதின்கட்காரியுடன் முதல்வர் பழனிசாமி ... 2\nதமிழகத்தில் இதுவரை 6.79 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅதிகரிப்பு: கொரோனாவால் போலீசார் பாதிக்கப்படுவது: குடும்பத்தினருக்கும் பரவுது தொற்று\nதேனி: மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரவுவது அதிகரித்து உள்ளது. இதனால் அச்சத்தில் உள்ள அவர்கள் கூடுதல் கண்காணிப்பு, சிகிச்சை அளிக்க வலியுறுத்துகின்றனர்.மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுக்கள், எஸ்.ஐ.,க்கள், அவர்கள் குடும்பத்தினர் 9 பேர் என 32 பேர் , ஒரு ஊர்க்காவல்படை வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி: மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரவுவது அதிகரித்து உள்ளது. இதனால் அச்சத்தில் உள்ள அவர்கள் கூடுதல் கண்காணிப்பு, சிகிச்சை அளிக்க வலியுறுத்துகின்றனர்.\nமாவட்டத்தில் போலீஸ் ஏட்டுக்கள், எஸ்.ஐ.,க்கள், அவர்கள் குடும்பத்தினர் 9 பேர் என 32 பேர் , ஒரு ஊர்க்காவல்படை வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஓடைப்பட்டி கோவிட்19 கேர் சென்டர், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களில் சிறுவர், சிறுமியரும் உள்ளனர்.மாவட்டம் முழுவதும் 3 பிரிவுகளாக சுழற்சி முறையில் நோய் தடுப்புப்பணியில் 2 ஆயிரம் போலீசார் பணிபுரிந்த நிலையில் தொற்று காரணமாக பணிகள் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படுவதால் போலீசார் சோர்ந்து விடுகின்றனர்.\nஏற்கனவே பாதுகாப்பை உறுதிப்படுத்த எஸ்.பி., ஹைட்ரோ குளோரோக்சி குயின் மாத்திரைகளையும், 47 ஸ்டேஷன்கள், பரிசோதனைகள் மையங்களில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் 'பல்ஸ் ஆக்சி' மீட்டர், முழுக்கவச உட��களை வழங்கியுள்ளார்.\nஎனினும் தொற்று ஏற்பட்டவர்களை கூடுதல் கவனம் செலுத்தி தனியாக மருத்துவமனை யிலோ அல்லது ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கல்லுாரிகளுக்கோ மாற்றி சிகிச்சை அளித்து விரைந்து குணப்படுத்த வேண்டும் என, பாதிக்கப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் துணை முதல்வர், கலெக்டர், எஸ்.பி.,க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபரவலுக்கு வழி: பஸ்களில் காணோம் சமூக இடைவெளி ; சரியான திட்டமிடல் இல்லாமால் தவிப்பு\nகொரோனா சிகிச்சை பெறும் போலீசாருக்கு எச்சரிக்கை டாக்டர் அறிவுரையை மீறினால் நடவடிக்கை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக���களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபரவலுக்கு வழி: பஸ்களில் காணோம் சமூக இடைவெளி ; சரியான திட்டமிடல் இல்லாமால் தவிப்பு\nகொரோனா சிகிச்சை பெறும் போலீசாருக்கு எச்சரிக்கை டாக்டர் அறிவுரையை மீறினால் நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/831-missing-fishermen-returned-to-home", "date_download": "2020-10-28T17:07:54Z", "digest": "sha1:ISWTR2KQASY2JO7DLJ735PQPXCDFMWDW", "length": 16596, "nlines": 359, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - கல்பேனி தீவில் தவித்த மீனவர்கள் கரை திரும்பினர்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகல்பேனி தீவில் தவித்த மீனவர்க���் கரை திரும்பினர்\nPrevious Article கன்னியாகுமரியில் ஓடை உடைந்ததால் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்\nNext Article வெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க தொடர்பு அலுவலகம் : வசந்தகுமார் எம்.பி.\nசூறைக்காற்றில் சிக்கி கல்பேனி தீவில் தவித்த தமிழக மீனவர்கள் 20 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர். கடலில் மூழ்கிய படகுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகருங்கல், நவ. 15: குமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான படகில் செல்வராஜ் மற்றும் கேரள மாநிலம் பூவாரை சேர்ந்த அலெக்சாண்டர், புளியூரை சேர்ந்த சபரியார், மரியநாட்டை சேர்ந்த மேரிவின் சென்ட், நாகை மாவட்டம் சீர்காழி பழையாரை சேர்ந்த குமாரராஜா, வாசுதேவன், செருதூரை சேர்ந்த மோசி, தூத்துக்குடி மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த மாரியப்பன், ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை சத்திரத்தை சேர்ந்த கோவிந்தன், நம்புதளையை சேர்ந்த கண்ணதாசன் ஆகிய 10 பேரும் கடந்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதி கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றனர்.\nஇவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் புயல் எச்சரிக்கை தொடர்பாக மீனவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கடலில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் கச்சத்தீவு அருகே கல்பேனி தீவில் கடந்த மாதம் 25-ந் தேதி கரை ஒதுங்கினர். படகை கடலில் ஆழம் குறைந்த பகுதியில் நிறுத்தியிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக மீனவர்களின் படகானது சூறைக்காற்றில் சிக்கி கரையில் வந்து மோதியது. இந்த விபத்தில் படகு பலத்த சேதம் அடைந்துவிட்டது.\nஎனவே இச்சம்பவம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தீவில் தவிக்கும் தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டுள்ளனர். ஆனால் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள், அதே தீவில் வசிக்கும் மக்களின் உதவியை நாடியுள்ளனர். மீனவர்களின் பரிதாப நிலையை புரிந்துகொண்ட அப்பகுதி மக்கள் உடனே உதவ முன்வந்தனர். இதனையடுத்து ச��தம் அடைந்த படகை மற்றொரு படகு மூலமாக கயிறு கட்டி குமரி மாவட்டம் வரை இழுத்து வரமுடிவு செய்யப்பட்டது. இழுத்து வரும் மற்றொரு படகுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வாடகையும் பேசப்பட்டது.\nஅதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 மீனவர்களும் சேதம் அடைந்த தங்களது படகில் ஏறிக்கொண்டனர். அந்த படகை மற்றொரு படகு இழுத்துக்கொண்டு புறப்பட்டது. இவர்கள் கல்பேனி தீவில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் வந்துகொண்டு இருந்தபோது சேதம் அடைந்த படகுக்குள் திடீரென தண்ணீர் புகுந்து அந்த படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் பதறிப்போன மீனவர்கள் அலறியடித்துக் கொண்டு கடலில் குதித்து வாடகை படகு மீது ஏறி தப்பித்தனர்.\nபின்னர் மீனவர்களின் கண்முன்னே அவர்களது படகு கடலில் மூழ்கி போனது. இதைத் தொடர்ந்து வாடகை படகு மூலமாக 10 மீனவர்களும் நேற்று மதியம் தேங்காப்பட்டணம் துறைமுகம் வந்து சேர்ந்தனர். 20 நாட்களுக்கு பிறகு பத்திரமாக வீடு திரும்பிய மீனவர்களை அவர்களுடைய உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.\nஇதுபற்றி கரை திரும்பிய மீனவர்களிடம் கேட்டபோது, “நாங்கள் நடுக்கடலில் 45 நாட்களில் இருந்து 50 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்போம். ஆனால் தற்போது புயல் எச்சரிக்கை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சூறைக்காற்றில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். அப்போது எங்களது வலைகள் அறுந்துவிட்டன. பேய் காற்றில் படகும் சேதம் அடைந்துவிட்டது. எனினும் படகை எப்படியாவது சொந்த ஊருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று போராடினோம். இருந்தாலும் எங்களால் படகை காப்பாற்ற முடியவில்லை. அது கடலில் மூழ்கிவிட்டது. எனவே எங்களுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் பேரிடர் காலங்களில் உடனுக்குடன் தகவல்கிடைக்க நவீன தகவல் பரிமாற்ற கருவிகளையும் மீனவர்களுக்கு வழங்க வேண்டும்“ என்றனர்.\nPrevious Article கன்னியாகுமரியில் ஓடை உடைந்ததால் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்\nNext Article வெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க தொடர்பு அலுவலகம் : வசந்தகுமார் எம்.பி.\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=51395", "date_download": "2020-10-28T16:48:14Z", "digest": "sha1:O3XDNBI4VLFEPI2WW2FNKB5WSH2YNZI2", "length": 16125, "nlines": 176, "source_domain": "panipulam.net", "title": "மதுரையில் மருத்துவர்களால் இறந்ததாக கூறப்பட்ட நபர் இறுதிச் சடங்கின் போது உயிருடன் எழுந்த அதிசயம்!", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (99)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nஅமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்\nஅச்சுவேலி மருத்துவமனை மீது தாக்குதல்\nடன்கிர்க் அருகே படகு கவிழ்ந்து விபத்து- நான்கு பேர் பலி\nஒக்ஸ்போர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி நவம்பரில் வெளிவரும்\nஇராஜதந்திர பயணத்தை நிறைவு செய்து விடைபெற்றார் பொம்பியோ\nஅச்சுவேலி பகுதியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து -சாரதி பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« தந்தை பெரியார் .ஈ.வெ.ராமசாமி\nஅமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழுவினர் யாழ் விஜயம்: »\nமதுரையில் மருத்துவர்களால் இறந்ததாக கூறப்பட்ட நபர் இறுதிச் சடங்கின் போது உயிருடன் எழுந்த அதிசயம்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர்களால் இறந்ததாக கூறப்பட்ட திமுக கிளைச் செயலாளர் மயானத்தில் இறுதிச் சடங்கின் போது உயிருடன் எழுந்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தினார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டைச் சேர்ந்தவர் அசோகன், இவருக்கு வயது 45. இவர் அப்பகுதியின் திமுக கிளைச் செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அசோகன் நேற்று மதியம் இறந்து விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறினர்.\nஇதையடுத்து உறவினர்கள் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். அசோகனின் உடல் ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் உறவினர்கள், கட்சியினர் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்வதற்கு முன் அசோகனின் உடல் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது அவரது உடல் அசைந்தது. சிறிது நேரத்தில் அவர் எழுந்து அமர்ந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.\nஆனால் அவரது மனைவி கணவர் உயிரோடு தான் இருக்கிறார் என்று மிகவும் சந்தோஷப்பட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் அவர் அசோகனுக்கு பழச்சாறு கொடுத்தார். அதைக் குடித்த அவர் தான் நன்றாக இருப்பதாக கூறினார். இதையடுத்து உறவினர்கள் அசோகனை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் இறந்து விட்டவர் என்று கூறப்பட்டவர் உயிரோடு எழுந்து உட்கார்ந்த அதிசயம் அப்பகுதியில் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/drugs-has-been-used-in-bollywood-Karan-Johar's-party-40548", "date_download": "2020-10-28T16:34:46Z", "digest": "sha1:DI34KGGMHWLS4TSQ6M2YBMZY5MOZCRFW", "length": 12160, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "விருந்தில் போதைப்பொருள் பரிமாறலா? - புதிய சர்ச்சையில் கரண் ஜோக��்", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\n - புதிய சர்ச்சையில் கரண் ஜோகர்\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கில், கரண் ஜோகர் பெயர் அடிப்பட்டது அடங்குவதற்குள், பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு போதைப் பொருள்களுடன் விருந்து அளித்ததாக வெளியான வீடியோவால் பாலிவுட்டில் மீண்டும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.\nபாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர் அளித்த விருந்தில், தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பாலிவுட் பிரபலங்கள் உட்கொண்டதாக பு���ார் எழுந்துள்ளது. இது, நடிகை ரியா சக்ரபோர்த்தி கொடுத்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தியதாக அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். ரியாவிடம் விசாரணை நடத்தியபோது, சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு போதைப்பழக்கம் இருந்ததாகவும், 80% பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்தநிலையில் தான், டெல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் சிர்சா புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாலிவுட் இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், பாலிவுட் பிரபலங்களுக்கு தனது வீட்டில் அளித்த விருந்தின் போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தியதாகவும், அதுகுறித்து மும்பை காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் புகாரளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக, 2019 ஆம் ஆண்டு கரண் ஜோகர் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் சமர்ப்பித்திருக்கிறார்.\nதீபிகா படுகோன், ஷாஹித் கபூர், ரன்பீர் கபூர், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள அந்த வீடியோ, பாலிவுட் திரையுலகம் போதையில் தத்தளிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.\n« காணாமல்போன மற்றும் களவுபோன 1,196 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு பேரீச்சம்பழம் இறக்குமதி - கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு பேரீச்சம்பழம் இறக்குமதி - கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருக��ைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/49455/Sarfaraz-Ahmed-Ignores-Pakistan-PM-Imran-Khan%E2%80%99s-Toss-Advice", "date_download": "2020-10-28T17:53:05Z", "digest": "sha1:O4ELJAZXQEGTBVY55OJUWY4K5HCYBLT2", "length": 8307, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் அறிவுரையை நிராகரித்த பாகிஸ்தான் கேப்டன்! | Sarfaraz Ahmed Ignores Pakistan PM Imran Khan’s Toss Advice | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிரதமர் அறிவுரையை நிராகரித்த பாகிஸ்தான் கேப்டன்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுரையை கேட்காததால் அந்த அணி தோல்வி அடைந்தது என்று சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.\nஉலகக் கோப்பைத் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு முன், பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் ட்விட்டரில், “ இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுக்குமே மன அழுத்தம் இருக்கும். மன வலிமை அதிகமாக இருக்கும் அணியே வெற்றி பெறும். நாங்கள் தைரியமான கேப்டனையே கொண்டிருக்கிறோம். அவர் இன்று துணிச்சலுடன் இருக்க வேண்டும்.\nமனதில் இருக்கும் பயத்தை வெளியேற்றிவிட்டு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தோற்றுவிடுவோமோ என்கிற பயமே எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடும். இதுவே பாகிஸ்தான் அணிக்கு நான் அளிக்கும் அறிவுரை’’ என்று கூறியிருந்தார். அவர் மேலும், ’’பிட்சில் ஈரப்பதம் இல்லாத நிலையில் டாஸ் வென்றால், முதலில் பேட்டிங் கை தேர்வு செய்யுங்கள்’’ என்றும் கூறியிருந்தார்.\nஆனால், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபிராஸ் அகமது, பந்துவீச்சையே முதலில் தேர்வு செய்தார். போதாதா, ட்விட்டர்வாசி களுக்கு பிரதமரின் பேச்சை கேட்காததாலேயே அந்த அணி தோற்றது என்று சமூக வலைத் தளங்களில், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபிராஸ் அகமதுவை வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர்.\nசுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் 50 பேர் - வெளியாகிறது விபரம்\n‘நீட்’ மட்டும் போதாது.. ‘நெக்ஸ்ட்’ கட்டாயம்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் 50 பேர் - வெளியாகிறது விபரம்\n‘நீட்’ மட்டும் போதாது.. ‘நெக்ஸ்ட்’ கட்டாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23492/", "date_download": "2020-10-28T17:47:21Z", "digest": "sha1:37FRDXDBTU6CC2NNWQPZ6SZNVOMGI7GV", "length": 19911, "nlines": 287, "source_domain": "www.tnpolice.news", "title": "ராமநாதபுரத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nபொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்\nராமநாதபுரத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.ர���மநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பேக்கரி அருகே சிலர் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது.\nகாவல் உதவி ஆய்வாளர்கள் திரு.ஜெயபாண்டியன் மற்றும் திரு.நந்தக்குமார் இரவு 10:00 மணிக்கு அங்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது மூன்று பேர் ஒரு டூவீலரில் வந்தனர். அவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயபாண்டியன், நந்தக்குமார் விசாரித்தனர்.\nமூவரும் மது போதையில் முன்னுக்குபின் முரணாக பேசினர். மேலும் அவர்கள் அங்கு தகராறில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.விசாரிக்கும் போதே அதில் ஒருவர் முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு அங்கு கிடந்த தென்னை மட்டையால் காவல் ஆய்வாளர்களை தாக்கினார்.\nமற்ற இருவரும் காவலர்களின் டூவீலரை தள்ளிவிட்டு ஹெல்மட், கற்களால் தாக்கி விட்டு டூவீலரில் தப்பினர்.இந்த காட்சிகள் அருகில் உள்ள பேக்கரி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. காயம் அடைந்த இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களும், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nகாவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார், IPS மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். அவர்கள் பழைய குற்றவாளிகளா என்றும் விசாரிக்கிறோம் என்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் பற்றி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கைபேசி (9489919722) எண்ணிற்கு தகவல் கொடுப்பவர்களுக்கு 5,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்படும். தகவல் கொடுப்பவரின் இரகசியம் காக்கப்படும் என்று இராமநாதபுரம் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் உச்சிப்புளி சின்ன நாகாச்சி வெள்ளமாசி வலசையை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் 25, என்பவரை உச்சிப்புளி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.\nஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய கோவை காவல் ஆணையர் சுமிம் சரண், IPS\n231 கோவை : ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லையில் சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் தனது கைப்பையை பெண் ஒருவர் தவறவிட்டுச் சென்றார். அவ்வழியே […]\nகொரோனா நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்த��, பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கிய நெல்லை மாநகர காவல் துறையினர்.\nதிண்டுக்கலில் இரு சக்கர வாகன ரோந்து சேவை துவக்கம்\nசுடர்மிகு சூரியனாக வலம் வரும் குடந்தை .உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன். MA\nகும்மிடிப்பூண்டி டிஸ்பி தலைமையில் பொன்னேரி கும்மிடிபூண்டி செய்தியாளர் கள் ஒளிப்பதிவாளர்களுக்கு நிவாரண உதவி\nஐந்து லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்\nவிபத்தில் காவல் உதவி ஆய்வாளர் மரணம்..\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,944)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,170)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,070)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,838)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,742)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,726)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.tv/news_inner.php?news_id=MjA1Nw==", "date_download": "2020-10-28T16:49:43Z", "digest": "sha1:LQB3AFDKQHVKFRIESSKOGB2BBTMGDWIJ", "length": 24433, "nlines": 214, "source_domain": "yarlsri.tv", "title": "Yarlsri TV Tamil | Yarlsri TV | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.1 கோடி நிதியுதவி\nஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nஅனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை\nரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்\nரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்\nஉலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்க, இதையெல்லாம் சமாளித்துவிடலாம் எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். பணியிடங்களில் மனித ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nரோபோக்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து பல புத்தகம் எழுதி இருக்கும் மார்ட்டின் ஃபோர்ட், உரையாட சக மனிதன் தேவை என்ற நிலையை கொரோனா மாற்றி இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். கொரோனா காரணமாக இப்போதே பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்தத் தொடங்கிவிட்டன. வால்மார்ட் தரைகளைச் சுத்தப்படுத்தவும், தென் கொரியா கைகளை சுத்திகரிக்க சேனிடைசர் வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.\n2021ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த சமயத்தில் பல இடங்களில் ரோப்போக்களின் பயன்பாடு அதிகமாகும், இது எதிர்காலத்தில் பெரும் சவாலாகவும், பேரபாயமாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.\nமாலியில் மீண்டும் ஜனநாயக அரசை அமைப்பது குறித்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தூதா்கள் பேச்சுவாா்த்தை\nறகீபுக்கு எதிராக உத்தியோகத்தர்கள் போராட்டம்\nடெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்\nஅட்மா திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு 6 பயிற்சி வகுப்புகள்\nதெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு நோயாளர் நலன்புரி சங்கத்தால் அன்பளிப்பு\nபேரூராட்சி பகுதிக்கும் 100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது\nமத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கையெழுத்து\nசமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை - சி.யமுனாநந்தா\nமணிவண்ணன் பதவி நீக்கம் 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்றம் கட்டளையிட்டது\nமதுரை பாண்டி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்\nமைக்பொம்பியோ பயணத்தை நிறைவு செய்து கொண்டு மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளா��்\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டறவு சங்கங்கள் இருந்துள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்குறிப்பிட்டுள்ளார்\nவளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும்; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகுஜராத் மாநிலம் சூரத்தில் மேகா ஆச்சார்யா தூக்கிட்டு தற்கொலை\nகுருநகர் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு சட்டநடவடிக்கை யாழ் மாநகர முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசுதந்திர போராட்ட வீரர் மருது சகோதரர்களின் 219-வது குருபூஜையை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது\nரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் 5 கோடி பனை விதைகள் நடும் திட்டம் துவக்கம்\n90% வேலைவாய்ப்பு கோரி ஒத்துழையாமை பிரசாரம் – பெ.மணியரசன்\nஇருவருக்கு கொரோனா தொற்று குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது\nவீரமிகு நமது பாட்டன் மருது பாண்டியர் நினைவுநாள் சீமான் நிகழ்வில் பங்கேற்று\nயாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது\nதிருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது\nபுதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nகுஜராத் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது\nதயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே சதீஷ்குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது\nஇயல்பு நிலைமை பாதிக்காதவாறு சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றவேண்டும் - அரசாங்க அதிபர்\nஇலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை போலீசார் பறிமுதல்\nசென்னை ஆவடியில் பால் விற்பனையகம் உட்பட இரண்டு இடங்களில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை\nவடமாகாண கொரோனா ஒழிப்புசெயலணி கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது\nசென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது\nகம்பஹா மாவட்டத்தில் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது\nநேருக்கு நேர் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி ���ிபத்து இருவர் படுகாயம்\nபெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு – கணவர் போலீசில் சரண்\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும் - வலி கிழக்கில் பனம் விதை நடுகையில் தவிசாளர்\nகாவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கொரோணா பாதுபாப்பு அறித்தல்\nபேசிக்கொண்டிருந்தால் திமுக எதிர்கட்சியாக கூட வரமுடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்\nகிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் மறைத்து வைக்க்பட்டிருந்;த மூன்று வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை பொலிசாரால் மீட்க்பட்டுள்ளது\nEH156Oஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் 3 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\nநெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் - யாதேந்திர ஜெயின்\nயாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து 100 மூக்குகண்ணாடிகள் வழங்கி வைப்பு\nபுதிதாக கட்டப்பட்ட ஊர்காவல் படை மண்டல அலுவலத்தை ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார்\nஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டம் பல்வேறு பகுதிகளில் ரூ.79 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்க்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது\nமாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகள் பறிமுதல்\nபாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதிருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பெண்கள் அமைப்பினர் புகார்\nசீதுவை பிரதேச தனிப்படுத்தலிலும் ஊரடங்கு உத்தரவும்\nஅம்பேத்கர் சிலை அமைக்க ஆதரவு கோரி, அரசியல் கட்சி நிர்வாகிகளுடன், அம்பேதகர் சிலை அமைப்பு குழு\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் - த.சத்தியமூர்த்தி\nஹன்ரர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயம்\nகிண்டியில் திமுக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என விமர்சித்துள்ளார்\nநல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு\nபழனி அருகே அதிவேகமாக சென்ற கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்\nதிருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\nஇந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார். அவருக்கு வயது 92\nஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கைது\nதமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது\nஎங்கள் தேசத்தின் ஜனநாயகத்தை 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ராஜபக்ச அரசு கொலை செய்துள்ளது - ஹர்ஷ டி சில்வா\nஅரசியலமைப்பு என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்\nகோவையில் திருநங்கை சங்கீதாவை கொலை செய்த வழக்கில் இளைஞர் ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nமுன்பகை காரணமாக திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nபுலோலி- பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக புனரமைப்பு முழுமையுறும் தருவாயில்1\nநிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nமுக மூடி அணிந்து மூன்று படகில் சுற்றிவளைத்து சரமாரியான தாக்குதல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா பரவலினைத் தடுப்பதற்காக காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை\nமதுரை நாகமலை புதுக்கோட்டை பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது\nயாழில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முடியும் என யாழ் வணிகர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்\n140 போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி. அரவிந்தன்\nமதுரை மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்\nகொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி\nஊரடங்கு நேர��்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.tv/news_inner.php?news_id=MjQ1Ng==", "date_download": "2020-10-28T16:30:11Z", "digest": "sha1:MCSQHBN3RGJYVEYF35MFGCBFXGRT2F3O", "length": 24641, "nlines": 212, "source_domain": "yarlsri.tv", "title": "Yarlsri TV Tamil | Yarlsri TV | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.1 கோடி நிதியுதவி\nஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nஅனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை\n5ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென சாம்சங் நிறுவனம் புதிய பிராசஸரை உருவாக்கியுள்ளது.\n5ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென சாம்சங் நிறுவனம் புதிய பிராசஸரை உருவாக்கியுள்ளது.\nபட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கும் திறன் கொண்ட 5ஜி எக்சைனோஸ் பிராசஸரை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 பிராசஸர் ஃபிளாக்ஷிப் ரக எக்சைனோஸ் 980 மற்றும் 990 சீரிஸ் பிராசஸர்களின் கீழ் நிலை நிறுத்தப்படுகிறது.புதிய பிராசஸர் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக FHD+ அல்லது 1080 பிக்சல் டிஸ்ப்ளேக்கள், 4 ஜிபி ரேம், UFS 2.1 அல்லது eMMC 5.1 ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 சிப்செட் 8 நானோமீட்டர் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் அதிவேகமாக இயங்குவதோடு நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய சிப்செட் ஒரே சமயத்தில் மூன்று கேமரா சென்சார்களையும், தனித்தனியே ஐந்து சென்சார்களை இயக்கும் திறன் கொண்டிருக்கிறது.அந்த வகையில் புதிய சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் 20 எம்பி டூயல் கேமரா செட்டப் இயக்க வழி செய்யும். இதை கொண்டு 4கே தரத்தில் 30fps வேகத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும்.இதுதவிர 5ஜி திறன் கொண்டிருப்பதால் அதிகபட்சம் நொடிக்கு 2.55 ஜிபி வேகத்தில் டவுன்லோடு வேகமும், 4ஜி எல்டிஇ மோடில் அதிகபட்சம் நொடிக்கு 1 ஜிபி வேகத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.\nயாழ்ப்பாணத்தில் 135,113 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று நடவடிக்கை\n210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி\nஅட்மா திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு 6 பயிற்சி வகுப்புகள்\nதெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு நோயாளர் நலன்புரி சங்கத்தால் அன்பளிப்பு\nபேரூராட்சி பகுதிக்கும் 100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது\nமத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கையெழுத்து\nசமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை - சி.யமுனாநந்தா\nமணிவண்ணன் பதவி நீக்கம் 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்றம் கட்டளையிட்டது\nமதுரை பாண்டி கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்\nமைக்பொம்பியோ பயணத்தை நிறைவு செய்து கொண்டு மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டறவு சங்கங்கள் இருந்துள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்குறிப்பிட்டுள்ளார்\nவளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும்; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகுஜராத் மாநிலம் சூரத்தில் மேகா ஆச்சார்யா தூக்கிட்டு தற்கொலை\nகுருநகர் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு சட்டநடவடிக்கை யாழ் மாநகர முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசுதந்திர போராட்ட வீரர் மருது சகோதரர்களின் 219-வது குருபூஜையை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது\nரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் 5 கோடி பனை விதைகள் நடும் திட்டம் துவக்கம்\n90% வேலைவாய்ப்பு கோரி ஒத்துழையாமை பிரசாரம் – பெ.மணியரசன்\nஇருவருக்கு கொரோனா தொற்று குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது\nவீரமிகு நமது பாட்டன் மருது பாண்டியர் நினைவு��ாள் சீமான் நிகழ்வில் பங்கேற்று\nயாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது\nதிருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது\nபுதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nகுஜராத் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது\nதயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே சதீஷ்குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது\nஇயல்பு நிலைமை பாதிக்காதவாறு சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றவேண்டும் - அரசாங்க அதிபர்\nஇலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை போலீசார் பறிமுதல்\nசென்னை ஆவடியில் பால் விற்பனையகம் உட்பட இரண்டு இடங்களில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை\nவடமாகாண கொரோனா ஒழிப்புசெயலணி கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது\nசென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது\nகம்பஹா மாவட்டத்தில் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது\nநேருக்கு நேர் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து இருவர் படுகாயம்\nபெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு – கணவர் போலீசில் சரண்\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும் - வலி கிழக்கில் பனம் விதை நடுகையில் தவிசாளர்\nகாவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கொரோணா பாதுபாப்பு அறித்தல்\nபேசிக்கொண்டிருந்தால் திமுக எதிர்கட்சியாக கூட வரமுடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்\nகிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் மறைத்து வைக்க்பட்டிருந்;த மூன்று வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை பொலிசாரால் மீட்க்பட்டுள்ளது\nEH156Oஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் 3 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\nநெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு அறிக்கை நாளை மறுதினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் - யாதேந்திர ஜெயின்\nயாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து 100 மூக்குகண்ணாடிகள் வழங்கி வைப்பு\nபுதிதாக கட்டப்பட்ட ஊர்காவல் படை மண்டல அலுவலத்தை ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார்\nஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டம் பல்வேறு பகுதிகளில் ரூ.79 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்க்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது\nமாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகள் பறிமுதல்\nபாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதிருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பெண்கள் அமைப்பினர் புகார்\nசீதுவை பிரதேச தனிப்படுத்தலிலும் ஊரடங்கு உத்தரவும்\nஅம்பேத்கர் சிலை அமைக்க ஆதரவு கோரி, அரசியல் கட்சி நிர்வாகிகளுடன், அம்பேதகர் சிலை அமைப்பு குழு\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் - த.சத்தியமூர்த்தி\nஹன்ரர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயம்\nகிண்டியில் திமுக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என விமர்சித்துள்ளார்\nநல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு\nபழனி அருகே அதிவேகமாக சென்ற கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்\nதிருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\nஇந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார். அவருக்கு வயது 92\nஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் கைது\nதமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது\nஎங்கள் தேசத்தின் ஜனநாயகத்தை 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ராஜபக்ச அரசு கொலை செய்துள்ளது - ஹர்ஷ டி சில்வா\nஅரசியலமைப்பு என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்\nகோவையில் திருநங்கை சங்கீதாவை கொலை செய்த வழக்கில் இளைஞர் ராஜேஷ் என்பவர் கைது செய்யப���பட்டுள்ளார்\nமுன்பகை காரணமாக திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nபுலோலி- பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக புனரமைப்பு முழுமையுறும் தருவாயில்1\nநிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nமுக மூடி அணிந்து மூன்று படகில் சுற்றிவளைத்து சரமாரியான தாக்குதல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா பரவலினைத் தடுப்பதற்காக காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை\nமதுரை நாகமலை புதுக்கோட்டை பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது\nயாழில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முடியும் என யாழ் வணிகர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்\n140 போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி. அரவிந்தன்\nமதுரை மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்\nகொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி\nஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/benefits-of-cynodon-dactylon/", "date_download": "2020-10-28T17:28:35Z", "digest": "sha1:Q2ZXGS44Z3LWBDBMMNGSDO42DJPUPZIX", "length": 12953, "nlines": 81, "source_domain": "ayurvedham.com", "title": "அறுகம்புல்லின் அற்புத மருத்துவ குணங்கள் - AYURVEDHAM", "raw_content": "\nஅறுகம்புல்லின் அற்புத மருத்துவ குணங்கள்\nஅறுகம்புல் தாவர வர்க்கத்தில் மிகவும் பழமையான வகையைச் சேர்ந்தது. காலம் காலமாக அது பல்வேறு வளர்ச்சிப் படிகளைக் கடக்கின்றது என்றும் கூறலாம். அறுகம்புல் கடும் வறட்சியைத் தாங்கக் கூடியது. இதன் அமோக வளர்ச்சிக்கு புல்லின் வேர்களில் சிறிதளவு ஈரலிப்பு இருந்தால் போதும். ஆடு, மாடு, குதிரை, முயல், மான் போன்றவற்றிற்கு இது உகந்த உணவாகும்.\nவரிக்குதிரைகள் புல்மேயும் சந்தர்ப்பங்களில் அறுகம்புல்லை தேடி மேயும் இயல்புடையது. குதிரைகள் மின்னல் வேகத்தில் விரைவாக ஓடுவதற்கும் அவற்றின் வலிமை, ஆற்றல் எனபனவற்றை அளிப்பது அறுகம்புல் தான்.\nஅறுகம்புல்லின் முக்கியத்துவம் விலங்குகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.\nவீட்டு விலங்குகளான பூனை, நாய் போன்றவை கூட சில நேரங்களில் அறுகம்புல்லை பெரும் சிரமத்தின் மத்தியில் தெரிவு செய்தபின் அதனை மென்று தின்றபின் அதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாஷ் என்பன குருதியில் கலந்ததும் விடுகின்றன. இதனை நாம் சாதாரணமாக அவதானிக்கக் கூடியதாகவுமுள்ளது. பிராணிகளுக்கு துரதிஷ்டவசமாக அருகம்புல் கிடைக்காத பட்சத்தில் அறுகம்புல் வகையைச் சேர்ந்த பிற புற்கள் கைகொடுத்து உதவுகின்றன.\nஇந்து மதத்தவர்களின் புராணங்களில் அறுகம்புல் கணபதிக்குப் பிடித்தமான புல் என்று கூறப்பட்டுள்ளது. இதனாவன்றோ இந்து மத சம குரவர்கள், ஆன்மீகவாதி கள் பூஜை ஆரம்பமாவதற்கு சற்றுமுன் பசுவின் சாணத்தால் செருகி விடுகின்றனர். இவ்வழக்கம் கோயிலில் மட்டுமல்ல இல்லங்கள் தோறும் நடைபெறுகின்ற ஆன்மீக சடங்கின்போது இது பின்பற்றப்படுகின்றது. இதற்கான காரணத்தை இந்து சமய நூல்கள் இவ்வாறு கூறுகின்றன. அதாவது தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த அசுரணை பிள்ளையார் அவனைத் தப்பியோடி விடாது தும்பிக்கையினால் வளைத்துப் பிடித்து விழுங்கி விட்டாராம். இதனால் அவருக்கு வயிறு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது. வயிற்றினுள் கடுமையான எரிப்பு உணர்வு உண்டாக்கியதும் பிள்ளையார் பலவித சிகிச்சையை மேற்கொண்டும் எதுவும் பலனளிக்கவிலலை. இறுதியில் அறுகம்புல்லை உண்டதும் அது பூரண குணமாகி விட்டது. எனவேதான் இந்து மதத்தவர்கள் அறுகம்புல்லுடன் தான் கணபதியை வழிபடுகின்றனர்.\nமிலேனியம் ஆண்டாக திகழுகின்ற இன்றைய காலக் கட்டத்தில் கூட அறிவியலறிஞர்கள் அறுகம்புல்லின் மீது வெறுங்காலுடன் நடந்து சென்றால் உடல் நலம் பெற முடியும் என்று கண்டறிந்துள்ளனர். எனவே, அப்படி நடப்பவர்களின் கால்களுக்கும், நுரையீரல்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்கின்றனர். அதேவேளை, அறுகம்புல் மீது வெறுங்காலுடன் மெதுவாக நடந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி தன்னிச்ச��யாகவே அதிகரித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.\nஅறுகம்புல் சாறு தயாரிக்கும் வழிமுறை :\nஒரு கிளாஸ் அறுகம்புல் சாற்றிற்கு சுமார் நூறு கிராம் அறுகம்புல்லைப் பிடுங்கி, அதன் வேர்களை நீக்க வேண்டும். புல்லைத் தூய நீரில் நன்கு கழுவ வேண்டும். சிறு துண்டுகளாக்கிய பின் அம்மியில் அல்லது ஆட்டு உரலில் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த புல்லைப் பிழிந்து சாறு எடுத்து ஐந்து முதல் ஆறு மடங்கு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீருக்குப் பதிலாக இளநீரையும் சேர்த்துக் கொள்ளலாம். அறுகம்புல் சாறு அருந்திய பின்னர் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு வேறு எதையும் உண்ணவோ அருந்தவோ கூடாது.\nநாம் உண்ணும் பெரும்பாலான உணவு அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை, அறுகம்புல் சாறு காரத் தன்மை உடையது. இது நமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய கால கட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.\nஅறுகம்புல் கட்டி, வீக்கம் என்பனவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும்.\nஇனி அறுகம்புல்லின் அற்புதத் தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத் தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டானிக் ஆகச் செயற்படுகின்றது. உடலிலிருந்த நச்சுப் பொருட்களை அகற்றி இரத்த ஓட்ட மண்டலத்தை தூய்மை செய்கின்றது. அறுகம்புல்லில் பச்சயம் வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம், கனிம உப்புக்கள் பலவும் உண்டு.\nஅறுகம்புல் சாறு பற்களுக்கு உறுதி அளித்து வாய்நாற்றத்தை போக்குகிறது. ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதையும் நிறுத்துகிறது.\nஉணவே மருந்து, மருந்தே உணவு என்ற மருத்துவ உலகின் தந்தை ஒருவரின் கூற்றுக்கு அறுகம்புல் சாறு நமது உணவாகட்டும்.\nமுக்கனி மூலிகை – திரிபாலா\nசளி மற்றும் காய்ச்சல் குணமாக....\nநரம்பு பலவீனத்தை வீட்டு வைத்தியத்தில் எப்படி சரிசெய்யலாம்\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்��ாந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2020-10-28T18:06:37Z", "digest": "sha1:MWGJYD236C5LLYMBCLOLEFWDSKBP6ASS", "length": 4959, "nlines": 82, "source_domain": "sharoninroja.org", "title": "பர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 4 – Sharonin Roja", "raw_content": "\nபர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 4\nசீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தின் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் ( Goerlitz ) என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் அவரது பெயருக்கு அருகில் “சரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன்” (in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது. 1702ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார். சுகவீனம் காரணமாக அவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே (Halle) சென்றார். அங்கு அவர் எபிரேய மொழியைக் கற்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமானார்.\n“நான் எங்கிருந்தாலும் சிலுவை என்னைத் தவறாமல் பின் தொடர்கிறது”, என்று தன் சரீர பலவீனத்தைப் பற்றி சீகன் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.,\nபர்த்த லோமேயு சீகன்பால்க் – தமிழ் மொழிப்பற்று(Bartholomlaus Ziegenbalg) – 12\nபர்த்த லோமேயு சீகன்பால்க் – சீகன்பால்க்கின் பிறபுத்தகங்கள்(Bartholomlaus Ziegenbalg) – 11\nநிலைத்திருக்கலாம் | Rev. B.E. Samuel\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/07/government-librarians-service-vacancies.html", "date_download": "2020-10-28T17:50:27Z", "digest": "sha1:3LNUKC7KEQEK6DWBVEWK4JDICTDD63I7", "length": 3196, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "அரசாங்க நூலகர் பதவி வெற்றிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) | Government Librarians’ Service Vacancies", "raw_content": "\nஅரசாங்க நூலகர் பதவி வெற்றிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) | Government Librarians’ Service Vacancies\nஇலங்கை அரசாங்க நூலகர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019 (2020)\n- பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020-08-24\nஇப்பதவி வெற்றிடங்கள் பற்றிய மேலதிக விபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 13)\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 9) - English Sentences & Phrases\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/10/blog-post_86.html", "date_download": "2020-10-28T16:55:09Z", "digest": "sha1:7K3HSFCYQM7IB5FQXHPSWH7PU6K2GSJ2", "length": 12220, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "திருவாடானை அருகே பெற்றதாய் இறந்ததாக போலி ஆவணம் தயார் செய்த மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திருவாடானை அருகே பெற்றதாய் இறந்ததாக போலி ஆவணம் தயார் செய்த மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு\nதிருவாடானை அருகே பெற்றதாய் இறந்ததாக போலி ஆவணம் தயார் செய்த மகன் உள்ளிட்டோர் மீது வழக்கு\nதிருவாடானை அருகே தாய் இறந்ததாக போலி வாரிசு சான்றிதழ் வாங்கி பூர்வீகச் சொத்தை கிரயம் செய்ய போலி ஆவணம் தயார் செய்து மகன் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்\nதிருவாடானை தாலுகா திருவாடானை அருகே கடம்பூர் கிராமத்தை சேர்ந்த துரைராஜ் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டார் இவருக்கு மனைவி பூச்செண்டு 66 மகன் சிவகுமார் 40 மற்றும் மகள்கள் சித்ராதேவி ரேணுகா உள்ளார்கள் இவர்களும் துரைராஜ்க்கு வாரிசுகளாக இருந்த நிலையில் இவரது மகன் சிவகுமார் தனது தாய் இறந்தது விட்டதாகவும், என்னைத் தவிர வேறு வாரிசு இல்லை என திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற்று மேலும் போலியான ஆவணங்கள் தயார் செய்து இதே கிராமத்தை சேர்ந்த சிங்காரம் என்பவரது மகன் ரவிச்சந்திரன் என்பவருக்கு இதே ஊரைச் சேர்ந்த சிங்காரம் மகன் பால்சாமி, குட்டி உடையார் மகன் காசிராமு ஆகியோர் உடந்தையுடன் கிரையம் செய்து கொடுத்துள்ளார். மேலும் மேற்படி மூவரும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இது குறித்து பூச்செண்டு திருவாடானை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் விசாரணை செய்த திருவாடானை காவல் நிலைய ஆய்வாளர் புவனேஷ்வரி, சிவக்குமார் சிங்கார மகன்கள் ரவிச்சந்திரன் பால்ச்சாமி மற்றும் குட்டி உடையார் மகன் காசிராமு ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்\nசெய்தியாளர் : திருவாடானை - ஆனந்குமார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூ���்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/16749", "date_download": "2020-10-28T17:25:43Z", "digest": "sha1:H5MAFDBUVXSOVGZKZEUHXQJRMKIROOWN", "length": 7988, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழ். சாவகச்சேரியில் கணவனை கடத்திய பெண்ணை கத்தியால் வெட்டிய பெண் – | News Vanni", "raw_content": "\nயாழ். சாவகச்சேரியில் கணவனை கடத்திய பெண்ணை கத்தியால் வெட்டிய பெண்\nயாழ். சாவகச்சேரியில் கணவனை கடத்திய பெண்ணை கத்தியால் வெட்டிய பெண்\nயாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் பெண் ஒருவரையும் அவரது மகனையும் கத்தியால் வெட்டி காயப்படுத்திய இளம் குடும்பப் பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது. இதன் போது வழக்கை விசாரித்த நீதிவான் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணை 25,000 ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nதனது கணவனை கடத்திச் சென்ற 30 வயதுடைய பெண்ணையும் அவரது மகனையும் 26 வயதான குறித்த இளம் குடும்பப் பெண் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.\nபின்னர் தனது 2 மாதக் குழந்தையுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு இலக்காகிய தாயும், மகனும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nதனது கணவனை குறித்த பெண் கடத்தியதாகவும் இதன் காரணமாகவே அவரையு��் அவரது மகனையும் தாம் கத்தியால் வெட்டியதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nவவுனியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக நிலையங்களை பூட்டி…\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nதொலைபேசியை கண வருக்கு வ ழங்க ம றுத் த மனைவி : ந ள்ளி ரவில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-28T17:25:16Z", "digest": "sha1:5DSM5CN2CNVEBO6QZHYLAKMRZITSAGFR", "length": 15213, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "சவுதி அரேபியாவில் தவிக்கும் தெலுங்கு மக்கள் : சட்ட விரோத நுழைவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதிய��யா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசவுதி அரேபியாவில் தவிக்கும் தெலுங்கு மக்கள் : சட்ட விரோத நுழைவு\nகருணையை வேண்டி நிற்கும் ராஜையாவும் அவர் மனைவியும்\nசவுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 5000 தெலுங்கர்கள் பொது மன்னிப்பு கெடுதாண்டியும் சட்டவிரோதமாக வசிப்பதால் சிறைத்தண்டனையும் அபராதமும் பெற நேரிடும்\nசவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக பல நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர். அவர்களிடம் சரியான விசா இருப்பதில்லை, விசா உள்ள சிலரும் பயணிகள் விசாவில் வந்தவர்கள். இவர்களை கட்டுப்படுத்த சவுதீ அரசாங்கம், இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி நாட்டை விட்டு வெளியேற இன்று வரை கெடு விதித்து இருந்தது.\nஆனால் இந்த கெடுவை பயன்படுத்தாமல் இன்னும் பலர் சவுதி அரேபியாவில் உள்ளனர். அதில் சுமார் 5000 தெலுங்கர்களும் அடங்குவார்கள். கெடு தாண்டி வசித்தால் 2 வருட சிறைத்தண்டனையும், 10000 ரியால் (1.8 லட்சம் ருபாய்) அபராதமும் தண்டனை வழங்கப்படும்.\nஇந்நிலையில் ராசையா என்னும் நிஜாமாபாத் நகரின் அருகில் வசிக்கும் ஒரு நபர், போலீசின் தன் மகன் அனில் என்பவர் சவுதியில் சட்டவிரோதமாக மாட்டிக் கொண்டிருப்பதாகவும் அவரை விடுவிக்கும்படியும் வேண்டுகோள் வைத்துள்ளார்.\nஅனில் தனது முதலாளியின் கட்டாயத்தால் சவுதி அரேபியாவில் ஓட்டுனர் வேலை பார்க்கச் சென்றுள்ளார். அங்கு அவரை மிகவும் கொடுமை செய்ததால், அங்கிருந்து தப்பி ஓடினார். பாஸ்போர்ட் முதலாளியின் வசம் இருந்ததால் தூதரகத்தில் டூப்ளிகேட் பாஸ்போர்ட் தேவை என விண்ணப்பித்தார். ஆனால் அவர் முதலாளி அவர் திருடி விட்டு ஓடியதாகக் கூறி புகார் கொடுத்துள்ளார். அதனால் அனில் உயிருக்கே ஆபத்து உள்ளது. அவர் இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. எனவே அனிலை பத்திரமாக அழைத்து வர ஆவன செய்ய வேண்டும் என அந்த வேண்டுகோளில் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nசமூத ஆர்வலர் வசந்த் கூறுகையில் “சவுதியில் 5000க்கும் மேற்பட்ட தெலுங்கர்கள் இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்தி நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தங்களை அறியாமலேயே சட்டவிரோதமாக சவுதிக்கு ச���ன்றவர்கள். பலரும் மிகச் சிறிய கிராமங்களில் பணி புரிவதால் இந்த பொதுமன்னிப்பு அறிவிப்பு அவர்களைப் போய் சேரவில்லை. எனவே இந்திய அரசு இந்த பொது மன்னிப்பை மேலும் நீட்டிக்க ஆவன செய்யவேண்டும் “ என தெரிவித்துள்ளார்.\nஅது தவிர பலர் நாடு திரும்பாத காரணம் அவர்களிடம் பயணச் செலவுக்கு கூட பணம் இல்லாததே என தகவல் வந்துள்ளது.\nஇந்திய அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்\n“பெண்களால் எதையும் சாதிக்க முடியும்” அமெரிக்காவின் முதல் பெண் ஹிலாரி காலை செய்திகள்” அமெரிக்காவின் முதல் பெண் ஹிலாரி காலை செய்திகள் சீனாவில் ஆண்-பெண் பொது கழிப்பறை துவக்கம்\nPrevious ஆயில் டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி “ பாகிஸ்தான்\nNext வெள்ளை மாளிகை இப்தார் விருந்து ரத்து\nபிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா – சம்பளம் ரூ.18.5 லட்சம்\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த��� வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\n‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-28T17:58:41Z", "digest": "sha1:UV3B7GSTQYUMMSLT7JUKPX4I745TNHVE", "length": 15094, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்டிக்கர் இன்னும் வரவில்லையா? : கடலூர் கலெக்டருக்கு எம்.எல்.ஏ. காட்டமான கடிதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n : கடலூர் கலெக்டருக்கு எம்.எல்.ஏ. காட்டமான கடிதம்\nசமீபத்திய போராட்டம் ( கோப்பு படம்)\nஒரு பக்கம், நிவாரண பொருட்கள், தேவைப்படுவோருக்கு கிடைக்காமல், அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், ஆட்சியாளரே, மக்கள் அளித்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்காமல் வைத்திருக்கிறார்.\nகடலூரின் அவல நிலை இதுதான். இதை உணர்த்துவிம் விதமாக தி.மு.க.வைச் சேர்ந்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கர், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதம் சூழலை வெளிப்படுத்துகிறது.\nஆட்சியருக்கு எழுதிய கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார் சிவசங்கர். அந்த கடிதம்:\nஅன்பிற்குரிய கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருக்கும் நிவாரணப் பொருட்களை கொஞ்சம் வெளியே எடுங்களேன்.\nஆங்காங்கே மக்கள் நிவாரணம் கேட்டு, சாலை மறியலில் இறங்கி விட்டார்கள். இன்று (11.12.2015) காலை 11.00 மணியளவில் வடலூர் அருகே, சாலை மறியலில் நான் மாட்டிக் கொண்டேன். இப்போது மறியலுக்கு பிறகு நிவாரணப் பொருட்கள் வருவதாகத் தகவல்.\nஅரசாங்க சார்பாக நீங்கள் ஒன்றுமே தர வேண்டாம். மற்ற ஊர்களில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்திருக்கும் பொருட்களை எடுத்து விநியோகம் செய்தாலே போதும்.\nஅங்கு ஒரு லட்சம் போர்வைகள் இருப்பதாகத் தகவல். அரிசி பல்லாயிரம் கிலோ குவிந்திருக்கிறது. சமையல் பொருட்கள், பிஸ்கெட், வேட்டி, சேலை என இன்னும் பல அத்தியாவசியப் பொருட்கள் குவிந்திருப்பதை வெளியே எடுக்காவிட்டால், காற்றில் இருக்கும் ஈரப்பதத்திலேயே பூஞ்சை பிடித்து விடும்.\nஅதை காவல் காக்க, ஒரு தாசில்தார், பல கிராம நிர்வாக அலுவலர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் என நியமித்து, பயனில்லாமல் பத்திரமாக வைத்திருப்பது நியாயமா\nவெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. இனியும் மக்கள் பொறுக்க மாட்டார்கள். பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் ஆங்காங்கே சாலைமறியல் என்ற செய்தி வர ஆரம்பித்து விட்டது.\nதனி நபர்கள் தங்கள் உழைப்பில் சம்பாதித்ததை கொண்டு வந்து கடலூர் மாவட்ட மக்களுக்கு வழங்கி உதவி வருகிறார்கள்.\nநீங்கள் மற்றவர்கள் அளித்ததை எடுத்துக் கொடுக்க ஏன் தயங்குகிறீர்கள், தாமதப்படுத்துகிறீர்கள் \nஇன்னமும் “ஸ்டிக்கர் ” வந்து சேர வில்லையா \nஅஞ்சலி சிம்புவை சிக்கவைக்கிறாரா தனுஷ் : இப்படியும் ஒரு கோணம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் எவ்வளவு…\nPrevious வெள்ள நிவாரண பொருளுக்கு சுங்க, ரயில்வே கட்டணம் இல்லை\nNext சென்னையை அழிவில் இருந்து தடுக்க வழி..: காந்தி பேரன் கோபாலகிருஷ்ணன் சொல்கிறார்\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nபெங்களுருவில் அதிகரிக்கும் மாரடைப்பு நோயாளிகள்: கோவிட்-19 தொற்றுநோய் காரணமா\nகோவிட் -19 க்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஆயுர்வேத சிகிச்சை: ஆய்வு முடிவுகள்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி ���ொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/9-th-and-10-th-facts-about-fifa/", "date_download": "2020-10-28T18:02:14Z", "digest": "sha1:L74GUUXZ32F2YJZRRFKSAHUWLY6Y3TBL", "length": 11130, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 5 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 5\nஉலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 5\nமாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :\nமாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன. இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம். அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :\n9. இந்த போட்டிகளுக்காக ரஷ்யாவில் கட்டப்பட்டுள்ள 12 விளையாட்டு அரங்கங்களில் 9 அரங்கங்கள் இந்த போட்டிகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப் பட உள்ளன.\n10 தற்போதுள்ள விளையாட்டு வீரர்களில் ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் முல்லர் உலகக் கோப்ப்பை பந்தயங்களில் 10 கோல் அடித்தவர் ஆவார்.\nஅடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்\nமகளிர் பேட்மின்டன்: வெள்ளி பதக்கம் வென்றார் சிந்து பரிசு குவியலில் ‘வெள்ளி மங்கை’ சிந்து பரிசு குவியலில் ‘வெள்ளி மங்கை’ சிந்து பேட்மிட்டன் வீராங்கணை பி.வி.சிந்து உலகளவில் 2ம் இடம்\nPrevious பட்லரின் அதிரடியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nNext ஐபிஎல்: கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\n‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படிய��க குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/actor-rajkiran-royal-salute-to-police-revathi/", "date_download": "2020-10-28T18:16:18Z", "digest": "sha1:P2DK5UUL555LHWUV43CN6EMWAH7ZSQVQ", "length": 11240, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "பெண் காவலருக்கு நடிகர் ராஜ்கிரண் ராயல் சல்யூட்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெண் காவலருக்கு நடிகர் ராஜ்கிரண் ராயல் சல்யூட்..\nபெண் காவலருக்கு நடிகர் ராஜ்கிரண் ராயல் சல்யூட்..\nசாத்தன்குளம் தந்தை, மகன் போ லீசாரல் அடித்து துன்புறுத்தப் பட்டபோது அதை எதிர்த்து தட்டி கேட்ட பெண் காவலர் ரேவதி பற்றி நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகாவல்துறைக்கு இலக்கணமாக விளங்கும் தலைமை காவலர் ரேவதி பல சாத்தான்கள் சூழ இருந்தும் யாருக்கும் பயப்படாமல் அரசியல், அதிகாரம் போன்ற பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் எள்ளளவும் கவலைப்படாமல் உண்மையை ஓங்கி ஒலித்து சத்தியத்தை காத்த தேவதையே உனக்கு அடிக்கிறேன் ராயல் சல்யூட்.\nஇவ்வாறு நடிகர் ராஜ்கிரண் கூறி உள்ளார்.\nகந்தசஷ்டி கவசம் பற்றிய அவதூறுக்கு ராஜ்கிரண், சவுந்தரராஜா கண்டனம்.. இஞ்சி இடுப்பழகி: திரை விமர்சனம் பொங்கலுக்கு வெளியாகிறது ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’\nTags: #Actor Rajkiran, #Head Constable Revathi, #Saththankulam incident #நடிகர் ராஜ்கிரண், #பெண் தலைமை காவலர் ரேவதி, #ராயல் சல்யூட், சாத்தான்குளம் சம்பவம்\nPrevious சுஷாந்த் சிங் தற்கொலை விசாரணைக்கு சஞ்சய் லீ���ா பன்சாலிக்கு சம்மன் அனுப்பவுள்ளது மும்பை போலீஸ்….\nNext புதிய ஓடிடி தளத்தில் வெளியாகும் கள்ளன், மங்கி டாங்கி மற்றும் தேவதாஸ்…..\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\n‘கே.ஜி.எஃப் 2’ ரவீனா டண்டன் லுக் வெளியீடு…..\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – முதல் பொதுநல வழக்கு\nமும்பைக்கு 165 ரன்களை இலக்கு வைத்த பெங்களூரு அணி\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nபிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா – சம்பளம் ரூ.18.5 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cauvery-management-board-costs-in-states-but-is-the-authority-is-central-government/", "date_download": "2020-10-28T18:00:39Z", "digest": "sha1:VPADOAS65C227RNLIFFV6Q73MGJS5RNX", "length": 10704, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "செலவுகள் மாநிலங்களுக்கு. ஆனால் அதிகாரம் முழுமையும் மத்திய அரசுக்கா ? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசெலவுகள் மாநிலங்களுக்கு. ஆனால் அதிகாரம் முழுமையும் மத்திய அரசுக்கா \nசெலவுகள் மாநிலங்களுக்கு. ஆனால் அதிகாரம் முழுமையும் மத்திய அரசுக்கா \nசவுக்கு சங்கர் டிவிட்டர் பதிவு…\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கான செலவுகளை முழுவதும், தமிழகம் மற்றும் கர்நாடகா முறையே 40 சதவிகிதம், கேரளா 15 மற்றும் புதுச்சேரி 5 சதவிகிதமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். செலவுகள் மாநிலங்களுக்கு. ஆனால் அதிகாரம் முழுமையும் மத்திய அரசுக்கா \nகர்ப்பிணியை காப்பாற்றிய இந்திய விமானப்படையினர் மேடையில் வைத்துக்கொண்டே மோடிக்கு பதிலடி கொடுத்த பத்திரிகையாளர் மேடையில் வைத்துக்கொண்டே மோடிக்கு பதிலடி கொடுத்த பத்திரிகையாளர் மீன்வரைக் கொன்றது கார்ப்பரேட் மீன்பிடி நிறுவனமா\nPrevious ட்விட்டரில் ட்ரெண்டாகும் அஜித் பிறந்தநாள் காமென் DP ….\nNext கொரோனா கவிதை: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை…\nவெளியானது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘முகிலன்’ ட்ரைலர்….\n“ஷிவானி ஒகே ஆயிருச்சா” பாலாவை கிண்டலடித்த சம்யுக்தா….\nதன் நடிப்பு எடுப்படாததால் பிக்பாஸிடம் கதறி அழுத அனிதா…..\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கு���ைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/film-with-ajith-gave-me-a-proper-image-says-tamannah/", "date_download": "2020-10-28T17:25:42Z", "digest": "sha1:PKAKHTDEZ22JKKDCV2EB6DHPVR3QTJSM", "length": 12952, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் அஜித்தின் 'வீரம்'….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் அஜித்தின் ‘வீரம்’….\nதமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் அஜித்தின் ‘வீரம்’….\nகொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு ஏதுமில்லாமல் சமூகவலைத்தளத்தில் பெரும்பாலான நேரத்தை கழித்து வருகின்றனர் திரையுலகினர் . அந்த வகையில் நேரலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் குறித்துபேசியுள்ளா��்.\n“தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நான் ஆச்சர்யப்படும் விஷயம், அவர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. அவர் அவர்களது கலாசாரத்தின் ஒரு பகுதியாக, அவர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாக சினிமா உள்ளது. ‘வீரம்’தான் அஜித் சாருடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்த படம் அது. அது ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும் ஒரு நடிகையாக எனக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்களை வழங்கிய படம். எனக்குத் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம்.\nவிஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே அற்புதமாம ரசிகர் கூட்டம் உள்ளது. தொடர்ந்து அந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.\n” புலம்பும் சிவகார்த்தி 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய் நோட்டு தடை:, நல்ல நடவடிக்கை; விஜய்யும் வரவேத்துட்டாரு\nPrevious ரஜினி பெயரைச் சொல்லி தயாரிப்பாளர் சங்கத்தை அசிங்கப்படுத்திவிட்டார் : தயாரிப்பாளர் பழனிவேல்\nNext தியாகராஜ சுவாமிகளை அவமானப்படுத்தியதாக கமலுக்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் கண்டனம்…..\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந��து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\n‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/over-3-lakes-drug-addicts-treated-in-2018-punjab-special-task-force/", "date_download": "2020-10-28T17:08:58Z", "digest": "sha1:N7KP3F6ACR7EJMVJXBFSRAN6OR7JXKKA", "length": 15654, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "போதைக்கு அடிமையான 3 லட்சம் பேருக்கு சிகிச்சை: பஞ்சாப் சிறப்பு அதிரடிப் படை தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபோதைக்கு அடிமையான 3 லட்சம் பேருக்கு சிகிச்சை: பஞ்சாப் சிறப்பு அதிரடிப் படை தகவல்\nபோதைக்கு அடிமையான 3 லட்சம் பேருக்கு சிகிச்சை: பஞ்சாப் சிறப்பு அதிரடிப் படை தகவல்\nபஞ்சாப் மாநிலத்தில் போதைக்கு அடிமையான 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளதாக, போதைத் தடுப்பு சிறப்பு அதிரப்படை இயக்குனர் ஜெனரல் முகமது முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nபோதைக்கு அடிமையான 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஆண்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதில் 25 ஆயிரம் பேர் ஹெராயின் போதை வஸ்துக்கு அடிமையானர்வகள்.\nபோதைத் தடுப்புக்கான சிறப்பு அதிரப்படை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. போதைப் பழக்கத்தை தடுக்கவும், அதிலிருந்து மீட்கவும் 3 வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.\nபோதையை பயன்படுத்துவோருக்கு எதிரான ‘விரிவான நடவடிக்கை’ என அதற்கு பெயரிடப்பட்டது.\nபோதை வஸ்துகள் விற்பனையை தடுப்பதும், போதையில் விழுவதை தடுப்பதும், மீட்பதும் இந்த சிறப்பு அதிரடிப் படையில் முக்கிப் பணி.\nமுதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தலைமையிலான போதை தடுப்பு அமைச்சரவை துணைக்குழுவின் கண்காணிப்பின்படி, சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை மேற்கொண்டது.\nஇதுவரை போதைப் பழக்கத்திலிருந்து 168 பேர் மீண்டுள்ளனர். இதேபோன்று, சுகாதாரத்துறையும் போதைத் தடுப்பு கண்காணிப்புப் பிரிவை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கற்பித்தல் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தப் பணியில் ஏறத்தாழ 5 லட்சம் போதைத் தடுப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 1,500 ஒருங்கிணைப்பாளர்கள், 15 ஆயிரம் போதைத் தடுப்புக் குழுவினர் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 523 ஆசிரியர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.\nஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்களை தினமும் கையாளும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்களுக்கும் போதைத் தடுப்புக்கான சிறப்பு ஆசிரியர்கள் 523 பேர் பயிற்சி கொடுத்துள்ளனர். ஏற்கெனவே 27 லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியை முடித்துவிட்டனர் என்றார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், தேசிய அளவிலான போதைத் தடுப்பு கொள்கையே, இளம் தலைமுறையினரை பாதுகாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், போதை தடுப்பு நடவடிக்கையை பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், டில்லி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச அரசுகள் இணைந்து செயல்படுத்த கைகோர்த்துள்ளன.\nஜனாதிபதியின் முடிவும் மறுஆய்வுக்கு உட்பட்டதே உத்தரகண்ட் ஐகோர்ட் குடந்தை நிலவ���ம்: கோயில் “தொகுதியை” வெல்லப்போவது யார் ஜனாதிபதிக்கு பிரதமர் பிறந்தநாள் நாள் வாழ்த்து\nTags: பஞ்சாபில் போதைத் தடுப்பு நடவடிக்கை, மாணவர்களுக்கு போதைத் தடுப்பு பயிற்சி\nPrevious மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கப் போகும் உத்திரப் பிரதேசம்\nNext சாமியார் ராம் ரகீமுக்கு மேலும் ஒரு சிறை தண்டனை\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – முதல் பொதுநல வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/saudi-arabia-hosts-its-first-ever-fashion-week/", "date_download": "2020-10-28T18:04:45Z", "digest": "sha1:WJFKYC4A3XDSGFO6QURILSGC5UQYR3KH", "length": 12017, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "சவுதியில் முதன்முறையாக ஃபேஷன் வாரம் கொண்டாட்டம்….பெண்கள் பங்கேற்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசவுதியில் முதன்முறையாக ஃபேஷன் வாரம் கொண்டாட்டம்….பெண்கள் பங்கேற்பு\nசவுதியில் முதன்முறையாக ஃபேஷன் வாரம் கொண்டாட்டம்….பெண்கள் பங்கேற்பு\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. இது தற்போது ஒன்றொன்றாக விலக்கப்பட்டு வருகிறது. சினிமாவுக்கு செல்லவும், கார் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.\nமன்னர் முகமது பின் சல்மான் முடிசூடிய பின்னர் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த வகையில் சவுதி வரலாற்றிலேயே முதன் முறையாக ரியால் கார்ல்டன் ஓட்டலில் ஃபேஷன் வாரம் கொண்டப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது. இதில் வண்ண மயமான ஆடை அலங்காரம், சிகை அலங்காரத்துடன் பெண்கள் கலந்துகொண்டனர்.\nஇங்கு ஃபேஷன் வாரம் கொண்டாடப்படுகிறது. கட்டுப்பாடு மிகுந்த ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் பெண்களுக்கு ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீன அணுகுண்டு நகரம் 7 முஸ்லிம் நாட்டினர்: அமெரிக்காவில் குடியேற தடை பிரபல நடிகை எதிர்ப்பு என் மனைவியை பலாத்காரம் செய்த தாலிபான்கள் : மீட்கப்பட்ட கனடா குடிமகன் புகார்\nTags: Saudi Arabia hosts its first ever fashion week, சவுதியில் முதன்முறையாக ஃபேஷன் வாரம் கொண்டாட்டம்....பெண்கள் பங்கேற்பு\nPrevious ‘மோடி திரும்பிப் போ’: இன்று உலக அளவில் டிரெண்டான ஹாஷ்டேக்\nNext பங்களாதேஷில் அரசு பணிகளுக்கு இட ஒதுக்கீடு ரத்து….மாணவர்கள் போராட்டம்\nபிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா – சம்பளம் ரூ.18.5 லட்சம்\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்��ையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/teachers-day-pranab-mukherjee-held-1-hour-lesson/", "date_download": "2020-10-28T17:08:22Z", "digest": "sha1:HITHEXSLYY2PP6TNGOC4A3JWWCW4EVUG", "length": 15496, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு 1மணி நேரம் பாடம் நடத்திய பிரணாப் முகர்ஜி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு 1மணி நேரம் பாடம் நடத்திய பிரணாப் முகர்ஜி\nஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு 1மணி நேரம் பாடம் நடத்திய பிரணாப் முகர்ஜி\nஆசிரியர் தினத்தையொட்டி பிளஸ்1 மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 1 மணி நேரம் வரலாறு பாடம் நடத்தினார்.\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5–ந்தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஆசிரியராக இருந்து பின் நாளில் அரசியலில் ஈடுபட்டு ஜனாதிபதி ஆனவர். அவரைபோலவே தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் அரசியலுக்கு வருவதற்கு முன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் மாணவ– மாணவிகளுக்கு ஜனாதிபதி எடுக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் அழைப்பு விடுத்தனர்.\nஅதனை ஏற்று, நேற்று டெல்லியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்புகளை சேர்ந்த 80 மாணவ–மாணவிகளுக்கு இந்திய அரசியல் வரலாறு குறித்தும், சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் அவர் பாடம் நடத்தினார்.\nசுமார் 1 மணி நேரம் பாடம் எடுத்த ஜனாதிபதி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்தும் மாணவ–மாணவிகளுக்கு விளக்கினார்.\nமுன்னதாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரணாப் முகர்ஜி,\n‘‘ஆசிரியர் தினமானது நமது தேசத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரிக்கும் நாளாகும். இந்த நாளில் ஆசிரிய சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றும், ‘‘முன்மாதிரியான ஆசிரியர்கள் சிறந்த கல்வி அமைப்பின் தூண்களாக விளங்குகின்றனர். ஆசிரியர் என்பவர் மாணவர்களின் தனிப்பட்ட இலக்கை சமுதாயத்தின் இலக்கோடும், தேசத்தின் இலக்க���டும் இணைக்கக்கூடியவர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தியாகம், சகிப்புத்தன்மை, பன்முக நோக்கம், புரிந்து கொள்ளுதல் மற்றும் இரக்கப்படுதல் உள்ளிட்ட கலாசார மதிப்புகளை புகட்ட வேண்டும்’’ என தெரிவித்தார்.\nஏற்கனவே, கடந்த ஆண்டும் ஜனாதிபதி, இதேபோல் ஆசிரியர் தினத்தின் போது மாணவ–மாணவிகளுக்கு பாடம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nஆபாச சிடியில் அமைச்சர்: அரைமணி நேரத்தில் நீக்கிய கெஜ்ரிவால் பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப் பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப் இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி உண்ட வீட்டுக்கு இரண்டகம்: பிணத்துடன் உடலுறவு கொண்ட காமுகர்கள்..\nTags: .ஆசிரியர் தினம்: .மாணவர்களுக்கு, 1 hour lesson, 1மணி நேரம், held, india, Pranab Mukherjee, special news, students, teachers day, இந்தியா, சிறப்பு செய்திகள், பாடம் நடத்திய, பிரணாப் முகர்ஜி\nPrevious வெளிநாட்டினர் குடியேற கட்டுப்பாடு: இங்கிலாந்து பிரதமர் தெரசாமே அறிவிப்பு\nNext பேச்சு வார்த்தைக்கு வரவில்லை: காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும��� அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ படத்தின் புதிய பாடல் வெளியீடு….\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – முதல் பொதுநல வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-govt-retirement-age-increase-related-case-high-court-madurai-interim-banned/", "date_download": "2020-10-28T18:09:20Z", "digest": "sha1:7SQNPWGPGJKW6EAO6RWIUYTCWXOZHKJ4", "length": 15793, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ஓய்வுபெறும் வயதை 59ஆக உயர்த்தியது தொடர்பான வழக்கு… உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓய்வுபெறும் வயதை 59ஆக உயர்த்தியது தொடர்பான வழக்கு… உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை\nஓய்வுபெறும் வயதை 59ஆக உயர்த்தியது தொடர்பான வழக்கு… உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை\nஅரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 59 – ஆக உயர்த்திய தமிழக அரசின் உத்தரவு காரணமா தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றம், மனுதாரர்களை பணி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணை வெளியிட்டது. இந்த உததரவுபடி தங்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என சிவகங்கை அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர் நீதிமன்ற க���ளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், நான் 30.4.2020-ல் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் அரசாணை பிறப்பித்தது.\nஇந்த அரசாணையால் 31.5.2020-ல் வழக்கமாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். என்னைப்போல் ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்றவர்களுக்கு பலனில்லை. இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.\nஎனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை என்னை மே 31-ல் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும்.\nஇதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர், விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர், செம்பட்டி பார்வதி, திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனுக்கள் மீதானவிசாரணை மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு இன்று விசரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, அரசுத்தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.\nஅப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர், ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள்ளது. இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.\nஇதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.\nஅரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.\nகதறிய மாணவர்கள்… கண் கலங்கிய ஆசிரியர் அதிமுக அரசை ஆட்டுவிக்கிறதா பாஜக.. அதிமுக அரசை ஆட்டுவிக்கிறதா பாஜக.. நம்பி நாராயணன் கவர்னர் காலம் தாழ்த்துவது சட்டவிரோதமல்ல… முன்னாள் அட்டர்னி ஜெனரல் கருத்து\nNext தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்… தீர்ப்பை திருத்தியது சென்னை உயர்நீதிமன்றம்\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/trump-denies-tariff-exemption-for-the-mac-pro-tells-apple-to-make-them-in-the-usa/", "date_download": "2020-10-28T17:56:44Z", "digest": "sha1:H3XOPRWPFBHMSSTV3B3WRN45J43LFGB2", "length": 13042, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ஆப்பிள் நி��ுவனம் சீனாவில் உற்பத்தி செய்தால் வரி: டிரம்ப் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்தால் வரி: டிரம்ப்\nஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்தால் வரி: டிரம்ப்\nமேக் புரோ கணினிகளை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி மையத்தில் அமைக்கலாம், ஆனால் அப்படி அமைத்தால் அதை விற்க அமெரிக்காவிற்கு வரும்போது அவர்களுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்\nஜூலை 18ம் தேதி ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க வர்த்த நிறுவனத்திடம் தங்களின் மேக் புரோ மேசை கணினியில் வரும் 15 உட்கருவிகளுக்கு 25% வரி சலுகை கோரியிருந்தது. அது குறித்தான மக்கள் கருத்து ஆகஸ்ட் ம் தேதி அன்று முடிவடைந்த நிலையில் டிரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்\nபின் டிரம்ப் பத்திரிக்கையாளர்களடம் பேசும்போது ஆப்பிள் நிறுவனம் டெக்சாஸ் மாநிலத்தில் உற்பத்தியை மையத்தினை நிறுவும் என்றும் அவ்வாறு அவர்கள் நிறுவினால் நான் மிகவும் மகிழ்வேன் என்றும் தெரிவி்த்திருந்தார்\nஇதையடுத்து வாட்ஸ் ஸ்ட்ரிட் ஜர்னல் ஜூன் மாதம் ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் புரோ கணினியினை டெக்சாஸ் மாநிலத்திலயே உற்பத்தி செய்வார்கள் என்று தெரிவித்திருந்தது.\nஇது குறித்து ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில் மேக் புக் புரோ வடிவமைப்பும், தயாரிப்பும் அமெரிக்காவில் செய்யப்பட்டது என்றும், பல உள்பொருட்கள் அமெரிக்காவிலேயே உருவாக்கப்பட்டது என்றும் இறுதி கட்டமைப்பு மட்டுமே உற்பத்தி செய்யும் பணி என்றும் தெரிவித்திருக்கின்றனர்.\nஜி-20 உச்சி மாநாடு: அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க மோடி திட்டம் டிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ் டிரம்புக்கு சபர்மதி ஆசிரமத்தில் வழங்கப்பட்ட உணவுகள் என்ன தெரியுமா\nPrevious பூமியின் மிக அருகே பறந்த குறுங்கோள்கள்\nNext வெள்ளத்தில் சிக்கிய மும்பை மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் : பயணிகளின் 14 மணி நேர தவிப்பு\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/tn-assembly-election-dmk-alliance-pmk-issue", "date_download": "2020-10-28T17:31:17Z", "digest": "sha1:PZXDQGYS2LFSJGV3GD5QV25QWFJENKLW", "length": 9510, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "பா.ம.க. வந்தால்..! தி.மு.க. கூட்டணி கட்சிகள் விவாதம்..! | tn assembly election - dmk alliance - pmk issue - | nakkheeran", "raw_content": "\n தி.மு.க. கூட்டணி கட்சிகள் விவாதம்..\nபா.ம.க. தயவு அ.தி.மு.க.வுக்கு தேவைப்படுகிறது. அதேநேரத்தில், நீட் போன்ற விவகாரங்களில் அ.தி.மு.க. அரசின் சில நடவடிக்கைகள் பா.ம.க.வை கோபப்படுத்துகிறது.\nஇதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளரான துரைமுருகன், வட மாவட்ட தட்பவெப்ப நிலையைக் கருதி, தி.முக. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் பலமாக இருக்கும் என்று நினைக்கிறாராம். அதனால் அவர் பா.ம.க.வினருடன் தொடர்பிலும் இருக்கிறார். ஆனால் இது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை யோசிக்க வைத்திருக்கிறது.\nஇப்பவே கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் நெருக்கடி இருக்கிறது. பா.ம.க.வும் வந்தால் அந்த நெருக்கடி மேலும் அதிகமாகாதா விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்படி கூட்டணியில் தொடர முடியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்படி கூட்டணியில் தொடர முடியும் என்ற கோணத்திலும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n -கூட்டணிக்கு வேட்டு வைப்பதா என சலசலப்பு\n'புதிய கலைக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை' -மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபிரதமரை அனைத்துக் கட்சி குழு சந்திக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்\nஇலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்: ராமதாஸ்\n -கூட்டணிக்கு வேட்டு வைப்பதா என சலசலப்பு\nஒரு டஜன் வீடியோக்கள் ரெடி சசிகலா தரப்பு அதிரடி ப்ளான்\nஇட ஒதுக்கீடு வாய்ப்புகள் குறைவாகப் பெறுவது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமூகங்கள்தான் : ஈ.ஆர்.ஈஸ்வரன்\nபிரதமரை அனைத்துக் கட்சி குழு சந்திக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/03/04/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-10-28T17:39:48Z", "digest": "sha1:PTFOD7LFJ3GBMHN5RY5YTA4YHOYAFJLC", "length": 4176, "nlines": 90, "source_domain": "www.kalviosai.com", "title": "பணி நிறைவு பாராட்டு விழா | கல்வி ஓசை", "raw_content": "\nHome சின்ன சேலம் பணி நிறைவு பாராட்டு விழா\nபணி நிறைவு பாராட்டு விழா\nசின்னசேலம் ஒன்றியம் தோட்டப்பாடி CRC – யில் V.மாமாதூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.E.லோகலட்சுமி அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைப் பெற்றது அவர்க்களுக்கு கல்வி்வி ஓசை சார்பாக வாழ்த்துக்கள்.\nPrevious article‘நீட்’ தேர்வு விவகாரம் கருத்து கேட்க முடிவு\nNext articleபள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட ஆதார் எண்ணை பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது \nசின்னசேலம் ஒன்றியம், மட்டிகைக்குகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா.\n09.12.2017 அன்று நடைபெற இருந்த NMMS தேர்வு 16.12.2017 அன்று மாற்றப்பட்டுள்ளது -அரசு தேர்வுகள்...\nசெயல் வழிகற்றலுக்கான வரைதலும் வண்ணம் தீட்டுதல் படங்கள் pdf வடிவில்…\nஉயர் கல்வி படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடம்...\nமொபைல் போன் சேவைக்கு ஆதார் எண் \nஇந்திய விமானப்படையில் Group X இராணுவ ஆட்சேர்ப்பு\nதமிழக அரசு ஊழியர்கள் ஏப்.25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T18:30:49Z", "digest": "sha1:KKQ5ALKXQDHGIFOF3VEDO4GFMVNP4HUD", "length": 14423, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் மேடை நாடகங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ் மேடை நாடகங்களின் பட்டியல்\nகட்டற்�� கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழில் பண்டைக்காலந்தொட்டு இன்றுவரை மேடையேற்றப்பட்டு வந்த வருகின்ற மேடை நாடகங்களினைப் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\n22 ஔவையார் தி. க. சண்முகம் பெப்ரவரி 2, 1942\n34 வேலைக்காரி சி. என். அண்ணாதுரை\n35 சந்திரமோகன் சி. என். அண்ணாதுரை\n36 ஓர் இரவு சி. என். அண்ணாதுரை\n37 நீதிதேவன் மயக்கம் சி. என். அண்ணாதுரை\n38 கண்ணீர்த்துளி சி. என். அண்ணாதுரை\n39 நன்கொடை சி. என். அண்ணாதுரை\n40 இரக்கம் எங்கே சி. என். அண்ணாதுரை\n41 கல்சுமந்த சுடர் சி. என். அண்ணாதுரை\n42 புதிய மடாதிபதி சி. என். அண்ணாதுரை\n43 கண்ணாயிரத்தின் உலகம் சி. என். அண்ணாதுரை\n44 சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் சி. என். அண்ணாதுரை\n49 ரத்தக்கண்ணீர் எம். ஆர். ராதா\n50 தசாவதாரம் டி. எஸ். இராசமாணிக்கம்\n51 இராமாயணம் டி. எஸ். இராசமாணிக்கம்\n52 ஜயப்பன் டி. எஸ். இராசமாணிக்கம்\n53 ஏசுநாதர் (ஏசுகிறிஸ்து) டி. எஸ். இராசமாணிக்கம்\n54 பக்த ராமதாஸ் டி. எஸ். இராசமாணிக்கம்\n55 சதிலீலா டி. எஸ். இராசமாணிக்கம்\n56 ராஜபத்ருஹரி டி. எஸ். இராசமாணிக்கம்\n57 பிரேமகுமாரி டி. எஸ். இராசமாணிக்கம்\n58 நந்தனார் டி. எஸ். இராசமாணிக்கம்\n59 இராஜாம்பாள் டி. எஸ். இராசமாணிக்கம்\n60 பதிபக்தி டி. எஸ். இராசமாணிக்கம்\n61 பிரபல சந்திர டி. எஸ். இராசமாணிக்கம்\n62 கிருஷ்ணலீலா டி. எஸ். இராசமாணிக்கம்\n63 மணிமேகலை தவத்திரு சங்கரதாச சுவாமிகள்\n64 சத்தியவான் சாவித்திரி தவத்திரு சங்கரதாச சுவாமிகள்\n65 அபிமன்யு சுந்தரி தவத்திரு சங்கரதாச சுவாமிகள்\n66 வள்ளி திருமணம் தவத்திரு சங்கரதாச சுவாமிகள்\n67 பவளக்கொடி தவத்திரு சங்கரதாச சுவாமிகள்\n68 சுலோச்சனா தவத்திரு சங்கரதாச சுவாமிகள்\n69 பிரபுலிங்க லீலை தவத்திரு சங்கரதாச சுவாமிகள்\n70 சிறு தொண்டர் தவத்திரு சங்கரதாச சுவாமிகள்\n71 சந்துருஜித் பம்மல் சம்பந்த முதலியார் 1897\n72 இரு நண்பர்கள் பம்மல் சம்பந்த முதலியார் 1896\n73 நல்ல தங்காள் பம்மல் சம்பந்த முதலியார் 1936\n74 கள்வர் தலைவன் பம்மல் சம்பந்த முதலியார் 1894\n75 சிறுதொண்டர் பம்மல் சம்பந்த முதலியார் 1913\n76 சகோதரன் பம்மல் சம்பந்த முதலியார் 1930\n77 இராஜபுத்ர வீரன் பம்மல் சம்பந்த முதலியார் 1914\n78 மனைவியைத் தேர்ந்தெடுத்தல் பம்மல் சம்பந்த முதலியார் 1958\n84 இன்பநாள் துறையூர் எச். மூர்த்தி\n85 இலங்கேஸ்வரன் துறையூர் எச். மூர்த்தி\n86 அளவுக்கு மீறினால் கோவிந்தன்\n87 உபகுப்தன் ��ி. பாலசுப்ரமணியம்\n88 அங்கயற்கண்ணி நாக சண்முகம்\n89 சாணக்கிய சபதம் மதுரை திருமாறன்\n90 அன்பின் எல்லை ரவிசங்கர்\n91 வேங்கைமார்பன் மதுரை திருமாறன்\n92 துரோணர் மதுரை திருமாறன்\n93 காடகமுத்தரையன் மதுரை திருமாறன்\n94 மாலிக்கபூர் மதுரை திருமாறன்\n95 சூரபத்மன் இரா. பழனிச்சாமி\n96 சிசுபாலன் இரா. பழனிச்சாமி\n97 ஆட்சிபீடம் வித்வான் லட்சுமணன்\n98 விசுவாமித்திரர் ஏ. எஸ். பிரகாசம்\n99 சுக்ராச்சாரியார் - பாகம் - 1 இரா. பழனிச்சாமி\n100 சுக்ராச்சாரியர் - பாகம் - 2 இரா. பழனிச்சாமி\n102 பரசுராமர் கே. அறிவானந்தம்\n103 ஒட்டக்கூத்தர் இரா. பழனிச்சாமி\n104 சிவதாண்டவம் இரா. பழனிச்சாமி\n105 மாவீரன் கம்சன் ஏ. கே. வேலன்\n106 கும்பகர்ணன் ஏ. கே. வேலன்\n107 நரகாசுரன் கே. பி. அறிவானந்தம்\n108 இந்திரஜித் கே. பி. அறிவானந்தம்\n109 துருவாசர் கே. பி. அறிவானந்தம்\n110 திருநாவுக்கரசர் கே. பி. அறிவானந்தம்\n111 மனக்கோயில் உனக்காக பி. டி. சாமி\n112 உலகம் சிரிக்கிறது லட்சுமிகிருஷ்ணன்\n113 உயிர்த்தெழும் காலம் துரை ரவி சனிக்கிழமை, மார்ச் 29, 2008\nபிற்பகல் 2 - 6 : 30 வரை\nஆர்மேனியன் யூத் செண்டர், கனடா\n114 சிறை புத்தூரான் சனிக்கிழமை, மார்ச் 29, 2008\nபிற்பகல் 2 - 6 : 30 வரை\nஆர்மேனியன் யூத் செண்டர், கனடா\n115 முனை முடி அமல்குமார் சின்னத்தம்பி சனிக்கிழமை, மார்ச் 29, 2008\nபிற்பகல் 2 - 6 : 30 வரை\nஆர்மேனியன் யூத் செண்டர், கனடா\n116 வேரில்லா வேலிகள் பொன்னையா விவேகாந்தன் சனிக்கிழமை, மார்ச் 29, 2008\nபிற்பகல் 2 - 6 : 30 வரை\nஆர்மேனியன் யூத் செண்டர், கனடா\n117 சந்தன மேனி கணபதி ரவீந்திரன் சனிக்கிழமை, மார்ச் 29, 2008\nபிற்பகல் 2 - 6 : 30 வரை\nஆர்மேனியன் யூத் செண்டர், கனடா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2016, 01:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/actress-parvathy-resigns-from-association-of-malayalam-movie-artists/", "date_download": "2020-10-28T16:41:31Z", "digest": "sha1:YMRJUOG7NNA4R3NXIQNXCUWP3BIYPSXK", "length": 9230, "nlines": 117, "source_domain": "www.cinemamedai.com", "title": "மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய பிரபல தமிழ் நடிகை..!காரணம் என்ன தெரியுமா..? | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய பிரபல தமிழ் நடிகை..\nமலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய பிரபல தமிழ் நடிகை..\nமலையாள நடிகர��� சங்கமான AMMA-விலிருந்து நடிகை பார்வதி விலகியுள்ள சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட கடந்த 2008ம் ஆண்டு ’ட்வெண்டி 20’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதில் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர். நடிகை பாவனாவும் இந்த படத்தில் நடித்திருந்தார்.இதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை மலையாள நடிகர் சங்க செயலாளர் இடவேல பாபு வெளியிட்டார். அப்போது முதல் பாகத்தில் நடித்த பாவனா இரண்டாம் பாகத்திலும் இடம் பெறுவாரா என கேள்வி கேட்கப்பட்டது.\nஅவர் சங்கத்திலேயே உறுப்பினராக இல்லை என்றும் இறந்தவர் எப்படி திரும்ப வர முடியும் என்றும் இடவேல பாபு பதிலளித்தார். நடிகையை இறந்தவரோடு ஒப்பிட்டதால் ஆவேசமான பார்வதி, நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.\nமும்பை அணிக்கு 165 ரன்களை இலக்காக வைத்தது பெங்களூரு அணி\n2020 ஐபிஎல் போட்டி நடக்குமா நடக்காதா என யோசித்தோம் : பிசிசிஐ தலைவர் கங்குலி\nபெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு…\nஇன்றைய போட்டியில் இடம்பெறுவாரா ரோஹித் சர்மா\nவிவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் நியூ கெட்டப்…இணையத்தில் செம வைரல்..\nஅக்..,31 -ல் முடியும் ஊரடங்கு…பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு எப்போது..\n2020 ஐபிஎல் தொடரில் அபாரமான வெற்றியால் போட்டியை மேலும் சுவாரசியமாகியுள்ளது ஹைதராபாத் அணி\nஅர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி …வெளியான கண் கலங்க வைக்கும் வீடியோ\nஒருமுறை வந்து பாருங்க தல : ரசிகரின் அன்பான வேண்டுகோள்\n‘தளபதி 65’ படத்திற்காக விஜய் தனது டபுள் பிளாக்பஸ்டர் இயக்குநருக்கு ஓகே சொல்லிட்டாரா..\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் பிரபல இயக்குநருக்கு ஏற்பட்ட நிலைமை…பெரும் பரபரப்பு\nபிக்பாஸ் வீட்டின் புது காதல் ஜோடி இவங்கதான் போலையே..\nஹோலி பண்டிகை கொண்டாடிய ராய் லஷ்மி\nபிரபல திரைப்பட நடிகர் காலமானார்\nஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு…சென்னையில் என்னென்ன தளர்வு’\nகொரோனாவை கட்டுப்படுத்த போராடும் போலீசார்…1500 போலீசாருக்கு தொற்று பாதிப்பு…\nவிஜய்யுடன் விரைவில் மோதும் விஜய்சேதுபதி…மாஸ்டர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த லோகேஷ்...\nசிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா..\nஇரண்டு வருடம் கழித்து மனைவி ஆடிய பரதநாட்டியத்தை கலாய்த்த தனுஷ்..\nஇது ஒரு திட்டமிட்ட கொலை, தற்கொலை அல்ல-பாலிவுட்டை அவதூறாக பேசிய பிரபல நடிகை\nநடிகர் சேது ராமனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/12/tnpsc-current-affairs-quiz-december-2018-16.html", "date_download": "2020-10-28T17:23:03Z", "digest": "sha1:DATZZ2ILV6YHKDJX3LHY73473RXOMMMX", "length": 5484, "nlines": 112, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Quiz December 15-16, 2018 - GK Tamil.in -->", "raw_content": "\n2019 காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு பட்டியலில் (CCPI-Climate Change Performance Index) இந்தியா பெற்றுள்ள இடம்\nஇந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையை தடைசெய்துள்ள உயர் நீதிமன்றம்\nஅண்மையில் பிராந்திய கடற்சார் பிணைய (Trans Regional Maritime Network) (T-RMN) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஆசிய நாடு\n2018 ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 24) \"ஐ.நா. காலநிலை நடவடிக்கை விருது\" வழங்கும் விழாவில் கௌரவிக்கபட்ட இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம்\nஎந்த ஆசிய நாட்டுடன் செய்துகொள்ளப்பட்ட உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (world's largest free trade deal) சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது\n941 நாட்கள் தடையின்றி இயங்கி சாதனையை படைத்துள்ள இந்தியா அணுமின் நிலையம்\nவங்கக் கடலில் உருவாகியுள்ள \"பெய்ட்டி\" புயலுக்கு (beity cyclone) பெயர் வைத்த நாடு\n2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ள \"தேக்கம்பட்டி\" உள்ள மாவட்டம்\nஇந்திய-பாகிஸ்தான் போரின் ((Vijay Diwas-1971 வங்காளதேச போர்) வெற்றி தினம்\nஇந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-tdp-congress-alliance-.html", "date_download": "2020-10-28T17:45:15Z", "digest": "sha1:XMU4EUMUFOKKSIN67JVXQHW7KUOD7T6S", "length": 8191, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி கூட்டணியை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nவானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய ���ளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா கார்த்தி சிதம்பரம் கேள்வி ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nசந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி கூட்டணியை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என திமுக தலைவர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி கூட்டணியை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டணி குறித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை ஆந்திர மாநில முதல்வர் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது\n‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்' என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன் மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தின் 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nமூதாட்டி வீட்டின் முன் சிறுநீர் கழித்தவர் எய்ம்ஸ் மருத்துவர் குழுவில் சேர்ப்பு - வலுக்கும் எதிர்ப்பு\n'என் உயிருக்கு ஆபத்து' - இயக்குநர் சீனு ராமசாமி அதிர்ச்சித் தகவல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/socialmedia", "date_download": "2020-10-28T16:26:43Z", "digest": "sha1:5PIDC7JGPCYQGZZ7CJRVGFIN6SIMUERR", "length": 15629, "nlines": 420, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Social", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nஇருதய விழிப்புணர்வு மாரத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் முதலிடம்\nரூபெல்லா தடுப்பூசி மருத்துவர் அறிவுறுதல்\nகடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் மீனவர்கள்\nவெளிநாட்டு வேலை : ஏமாறுவதை தடுக்�� தனி பிரிவு, காவல்துறை\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nரூபெல்லா தடுப்பூசி மருத்துவர் அறிவுறுதல்\nகன்னியாகுமரி : ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என யுனிசெஃப் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.\nநாகர்கோவில், ஜுன் 06: நாகர்கோவில் நகரசபை மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் அதிரிச்சி அடைந்தனர்.\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nநாகர்கோவில், ஏப்.08: இந்தியாவில் 6 கோடி பேர் சர்க்கரை நோய பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் வடிவேல் முருகன் கூறினார்.\nஇருதய விழிப்புணர்வு மாரத்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் முதலிடம்\nஉலக இருதய நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற இருதய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் போட்டியில் 21 கிமீ பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் முதலிடம்பெற்றார்.\nஇரயுமன்துறை கடலோர இளைஞர் இயக்கம் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது.\nஇப்போட்டியில் பூத்துறை, தூத்தூர், சின்னதுறை, மார்த்தாண்டன்துறை, இனயம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர். இதில் இரயுமன்துறை அணி முதல்பரிசு வென்றது. வெற்றிபெற்ற அணிக்கு விளவங்கோடு எம்.எல்.ஏ. எஸ். விஜயதாரணி சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.\nஇந்த விழாவில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் ஜார்ஜ் ராபின்சன், இடைக்கோடு பேரூராட்சித் தலைவர் ராஜா ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் ஜோதிஸ்குமார், ராஜகோபால் மற்றும் கடலோர மக்கள் இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nகடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் மீனவர்கள்\nகுளச்சல், நவ.07: குளச்சல் கடலில் மீனவர்கள் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/01/03122614/1279301/Thottu-Vidum-Thooram-movie-review-in-tamil.vpf", "date_download": "2020-10-28T16:32:00Z", "digest": "sha1:NOEGP4ZTBM75AI636CUWXVDTIGRMRU2Y", "length": 9823, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Thottu Vidum Thooram movie review in tamil || கிராமத்து இளைஞனின் காதல் பயணம் - தொட்டு விடும் தூரம் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇசை நோகா பிரவீன் இமானுவேல்\nநாயகன் விவேக்ராஜ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது தாயார் சீதாவுடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக நாயகனின் கிராமத்துக்கு செல்கிறார்கள். அந்த குழுவில் நாயகி மோனிகாவும் இடம்பெற்றிருக்கிறார்.\nநாயகியை ஒரு பிரச்சனையில் இருந்து நாயகன் காப்பாற்றுகிறார். இதனால் இருவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஜாலியாக காதலித்து வரும் சூழலில், நாயகி கேம்ப் முடிந்து சென்னை செல்ல நேர்கிறது. பின்னர் காதலியை தேடி சென்னை செல்லும் நாயகன் சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இறுதியில் அவர், பிரச்சனைகளில் இருந்து மீண்டாரா காதலியை சந்தித்தாரா\nநாயகன் விவேக் ராஜ், கிராமத்து இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து காட்சிகளில் நேர்த்தியாக நடித்துள்ளார். நாயகி மோனிகா அழகு பதுமையுடன் கூடிய கல்லூரி மாணவியாக நடித்து கவர்கிறார். நாயகனுக்கும், நாயகிக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.\nநாயகனின் தாயராக நடித்துள்ள சீதா, அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். மற்றபடி சிங்கம்புலி, பால சரவணன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். காமெடி எடுபடாதது படத்திற்கு பின்னடைவு.\nஇயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கிராமத்தில் இருந்து காதலியை தேடி சென்னை வரும் காதலனின் ஒரு காதல் பயணத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். இறுதியில் சாலை விதிகள், உடல் உறுப்பு தானம் போன்ற சமுதாயத்துக்கு தேவையான கருத்தை சொல்லிய விதம் அருமை.\nநோகா பிரவீன் இமானுவேலின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், ராம் குமாரின் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.\nமொத்தத்தில் “தொட்டு விடும் தூரம்” காதல் பயணம்.\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/temple/", "date_download": "2020-10-28T17:21:31Z", "digest": "sha1:6PAKE7CFWPGQKCXN5JEUYHZQGKBQTVMN", "length": 5053, "nlines": 106, "source_domain": "tamilnirubar.com", "title": "temple", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஜெய் ஸ்ரீராம்.. பக்தி பரவசத்தில் திளைக்கிறது அயோத்தி.. ராமர் கோயிலுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி கோயில் கட்டுமானத்துக்காக ராமஜென்ம பூமி…\nபத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்க மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nகேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். கோயிலின் ரகசிய…\nபக்தர்கள் மீது புனித நீரை தெளிக்கக்கூடாது\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களை…\nஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்… இளைஞருக்கு தூக்கு October 28, 2020\nமத்திய அமைச்சருக்கு கொரோனா October 28, 2020\nதங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது October 28, 2020\nஇந்தியாவில் 43,893 பேர்.. தமி���கத்தில் 2,516 பேருக்கு கொரோனா… October 28, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maaya-bazaaru-song-lyrics/", "date_download": "2020-10-28T17:54:20Z", "digest": "sha1:5FECJLYLOS4A7UE5ZG3OHZGUHVC5YEPC", "length": 6321, "nlines": 186, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maaya Bazaaru Song Lyrics - Pakkiri Film", "raw_content": "\nபாடகர்கள் : பென்னி டயல் மற்றும் நிகிதா காந்தி\nஇசை அமைப்பாளர் : அமித் திரிவேதி\nஆண் : ஓங் குட்டி நெத்தி வெட்டி\nஓ நூலு ஒன்ன கட்டி\nஆண் : ஏ வாடி என் ராசாத்தி\nஓம் போலி கோபம் ஆத்தி\nஓங் கண் ரெண்ட தின்னட்டுமா\nஆண் : மாயா பசாரு பஜார்\nஆண் : மாயா பசாரு பஜார்\nஆண் : வட்ட வட்ட வெண்ணிலாவ\nகரண்ட் கட்டு ஆனா வானில்\nஆண் : உன் இடுப்பில் தாவி\nஒரு ஹிப் ஹாப்பு ஆடட்டுமா\nசெம்ம லிப் லாக்கு போடட்டுமா….\nஆண் : என்ன போல வித்தைக்காரன்\nஎங்க டீ உன் காதல்காரேன்\nநீ இனிமே என் ஆளுடீ\nபெண் : போதை ஏறவில்லை\nஉம்மேல நான் ஏன் சாயுறேன்\nஹே நேத்து வர இல்லை\nஉன் கண்ணால நான் மாறுறேன்\nபெண் : மாயா பசாரு பஜார்\nபெண் : மாயா பசாரு பஜார்\nஇருவர் : மந்திரம் தூவட்டுமா…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/singer-spb-spbalasubramaniyams-lesser-known-face", "date_download": "2020-10-28T17:14:42Z", "digest": "sha1:UZNKW4S32ZWDLQ4I6YWS4YXBVKMLYW54", "length": 13273, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "எஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்! | singer spb s.p.balasubramaniyam's lesser known face | nakkheeran", "raw_content": "\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nநம் காலத்தின் மறக்க முடியாத, இதுபோல இன்னொருவர் பிறக்க முடியாத... பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். எம்.ஜி.ஆரில் தொடங்கி தனுஷ் வரை இவர் குரல் தமிழ் திரைப்பட நாயகர்களுக்கு வலு சேர்த்தது. ஒரு பாடகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என பல மொழிகளில் பாடிப் புகழ்பெற்றவர் பாலசுப்ரமணியம். இவரது பாடல்கள் காதலாகவும் வீரமாகவும் உத்வேகமாகவும் தாலாட்டாகவும் பக்தியாகவும் ஒலிக்காத வீடு தமிழகத்தில் இல்லை எனலாம். தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத முக்கிய பகுதியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்றும் திகழ்வார். அதிக பாடல்களை பாடி கின்னஸ் சாதனை அளவுக்கு சென்ற எஸ்.பி.பிக்கு பாடகர் என்ப���ை தாண்டி இன்றைய இளைஞர்கள் அறியாத முகமொன்று இருக்கிறது. அது அவரது 'இசையமைப்பாளர்' முகம்.\nகே.வி.மஹாதேவன் தொடங்கி எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், மரகதமணி, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா... இப்படி கால வரிசையில் வந்தால் ஜி.வி.பிரகாஷ், அனிருத் என இன்றைய இசையமைப்பாளர்கள் வரை கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இப்படியிருக்க, இவர் பாடகராக மிக மிக பிஸியாக இருந்த காலகட்டத்தில், இசைஞானி இளையராஜா கோலோச்சிய காலகட்டத்தில் எஸ்.பி.பி இசையமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட நாற்பது படங்களுக்கும் மேலாக இசையமைத்திருக்கிறார் எஸ்.பி.பி. தமிழில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'துடிக்கும் கரங்கள்' படத்திற்கு இசையமைத்தார் எஸ்.பி.பி. இவர் இசையமைத்ததில் என்றென்றும் நிலைத்திருக்கும் பாடல்களை கொண்ட திரைப்படம் 'சிகரம்'. எஸ்.பி.பி நடித்திருந்த இந்தப் படத்தில் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே...', 'இதோ இதோ என் பல்லவி', 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு' போன்ற பாடல்கள் மிகச்சிறந்தவை. இன்றும் இப்பாடல்கள் தொலைக்காட்சிகளில் ஒலிக்கின்றன, யூ-ட்யூபில் இசைக்கப்படுகின்றன. பலரும் இவை இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்று எண்ணுகின்றனர். சமுத்திரக்கனி இயக்கிய முதல் படமான 'உன்னை சரணடைந்தேன்' படத்துக்கும் இசையமைத்தார் எஸ்.பி.பி.\nஒரு இணையில்லாத பாடகராக இருந்த எஸ்.பி.பி., ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். ஆனால், பாடகராக அவர் பயணம் இடைவிடாது தொடர்ந்ததால் இசையமைப்பாளராக அதிக படங்களில் பணியாற்றவில்லை. எஸ்.பி.பி. ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதும், டப்பிங் கலைஞர் என்பதும் நாம் அறிந்ததே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"அந்த வடநாட்டுப் பாடகர் போல் நடந்துகொள்ளக் கூடாது\" - வைரமுத்துவிடம் எஸ்.பி.பி. சொன்ன ரகசியம்\n\"எஸ்.பி.பிக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள்\" - பகிராததை பகிரும் கவிப்பேரரசு வைரமுத்து\n\"என்னைப் பாடாய்ப் படுத்திய எஸ்.பி.பி.” - கவிப்பேரரசு வைரமுத்து பகிரும் நினைவுகள்\nஅமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ பயமில்லை... ஊழல் புகார்களை மறைக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை\nதிருவாரூரில் நகைக் கொள்ளையன் முருகன் இறுதிச் சடங்கு\nஉயிரிழந்த நகைக் கொள்ளையன் முருகன் பிடிபட்ட மர்மம்\n''ஆபீஸ் போகனும்...'' -போதுமடா இந்த ஓர்க் ஃப்ரம் ஹோம்\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=126337", "date_download": "2020-10-28T16:36:15Z", "digest": "sha1:5OS2NUNLBZNSNT7U257OCSGCV2LWNWK7", "length": 14893, "nlines": 177, "source_domain": "panipulam.net", "title": "பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் கைது-மன்னார் முசலி பிரதேசத்தில் சம்பவம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறும���ர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (99)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nஅமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்\nஅச்சுவேலி மருத்துவமனை மீது தாக்குதல்\nடன்கிர்க் அருகே படகு கவிழ்ந்து விபத்து- நான்கு பேர் பலி\nஒக்ஸ்போர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி நவம்பரில் வெளிவரும்\nஇராஜதந்திர பயணத்தை நிறைவு செய்து விடைபெற்றார் பொம்பியோ\nஅச்சுவேலி பகுதியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து -சாரதி பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஇலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து ஐ. நா. செயலாளர் நாயகம் கவலை\nபாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் கைது-மன்னார் முசலி பிரதேசத்தில் சம்பவம்\nமன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் நேற்று இரவு சிலாபத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,முத்தரிப்புதுறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் குறித்த கிராம சேவகர் பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஸ்டப்படுத்த கூடாது என்பதற்கான தான் வீட்டிலேயே கொண்டுவது தருவதாக தெரிவித்ததுடன் ஆவணத்துடன் முத்தம் ஒன்றும் தருவதாக தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயத்தை உடனடியாக முசலி பொலிஸாருக்கு பெண் கொண்டு சென்றதை தொடர்ந்து குறித்த கிராம சேவையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.முத்தரிப்பு துறை மேற்கு கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த கிராம அலுவலர் ஆவணம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக பாலியல் இலஞ்சம் கோரியதாக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்துநேற்று செவ்வாய்க்க���ழமை மாலை சிலாவத்துறை பொலிஸாரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரனைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/school-girl-beat-eve-teasing-young-boy-at-police-station/", "date_download": "2020-10-28T17:44:06Z", "digest": "sha1:MAQ7SKWTOQUXDHYMXLHVUINYDLGHSVMO", "length": 6896, "nlines": 82, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பள்ளி மாணவியிடம் செருப்படி வாங்கிய வாலிபர். அதிர்ச்சி வீடியோ | | Chennai Today News", "raw_content": "\nபள்ளி மாணவியிடம் செருப்படி வாங்கிய வாலிபர். அதிர்ச்சி வீடியோ\nபள்ளி மாணவியிடம் செருப்படி வாங்கிய வாலிபர். அதிர்ச்சி வீடியோ\nஈவ் டீஸிங் செய்த வாலிபர் ஒருவரை பள்ளி மாணவி ஒருவர் காவல்நிலையத்தில் செருப்பால் சரமாரியாக அடித்த சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப்பட் என்ற கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஹங்கீத் சிங் என்ற வாலிபர் மாணவியை ஈட் டீஸிங் செய்ததாக கூறப்படுகிறது.\nஇதனால், ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவி அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் ஹங்கீத்சிங் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தயாரானபோது, கடும் ஆத்திரத்தில் இருந்த மாணவி, காவல் நிலையத்தில், காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை சரமாரியாக தாக்கியதோடு, செருப்பாலும் அந்த வாலிபரை அடித்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் வைத்தார்.\nமாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்பாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈவ் டீஸிங் செய்த வாலிபரை, மாணவி ஒருவர் காவலர் முன்னிலையிலேயே செருப்பால் அடித்த உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇணையத்தில் லீக் ஆன தீபிகா படுகோனேவின் பார்ட்டி புகைப்படம்\nசென்னை அருகே காணாமல் போன விமானம் இலங்கை கடல்பகுதியில் விழுந்ததா\nசோவை சந்தித்து உடல் நலம் விசாரித்த ஜெயலலிதா – ராமதாஸ்\nகும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 10வது ஆண்டு நினைவு தினம். பலியான 94 குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்பு.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2010/12/06/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/?shared=email&msg=fail", "date_download": "2020-10-28T18:25:51Z", "digest": "sha1:IFO2HNNXIS4KCQP2KGLZU6BTG3ZPIWOD", "length": 29845, "nlines": 88, "source_domain": "arunn.me", "title": "ஆர்செனிக் நுண்ணுயிரும் விஷக்கன்னி மாலாவும் – Arunn Narasimhan", "raw_content": "\nபௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nஆர்செனிக் நுண்ணுயிரும் விஷக்கன்னி மாலாவும்\nமரபணுவில் பாஸ்பரஸ் மூலப்பொருளுக்கு பதிலாக உபயோகித்துகொள்ளும் அளவிற்கு, நமக்கு விஷமாகிய, ஆ ர்சனிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் உலகில் உள்ளது என்று பரிசோதனையில் நிரூபித்திருக்கிறார்கள். சென்ற வாரம்தான் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியாகியுள்ளது.\nஃபெலிஸா உல்ஃப்-ஸைமன் மற்றும் அவருடைய விஞ்ஞானிகள் குழு அமேரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள யோஸமைட் பூங்காவின் அருகில் இருக்கும் மோனோ ஏரியின் சேற்றில் வாழும் நுண்ணுயிரை பரிசோதித்து, அவைகளில் ஒரு நுண்ணுயிரால் இவ்வாறு ஆர்சனிக்கை உண்டு வாழமுடியும் என்று காட்டியுள்ளனர்.\nபடத்திலுள்ளது scanning electron microscopy டெக்னிக் மூலம் எடுக்கப்பட்ட ஆர்செனிக் உண்ணும் நுண்ணுயிர் கூட்டம். GFAJ-1 என்று குறிப்பிடப்படும் இந்த நுண்ணுயிர் சில மைக்ரோமீட்டர் பருமனே. இங்குள்ள முற்றுப்புள்ளி ஒரு மில்லிமீட்டர். மைக்ரோமீட்டர் அதில் ஆயிரத்தில் ஒரு பகுதி.\nமாற்று உயிர் என்று நாம் ஏற்கனவே விரிவாக விளக்கிக்கொண்டுள்ளோம். சொல்வனம் இணைய இதழில் இதைப்பற்றிய தொடர் கட்டுரையின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. அங்கு அடுத்த பகுதிகளில் மேலும் இவற்றை விரித்துரைப்போம். இந்த கட்டுரையில் இப்போதைக்கு புதிய கண்டுபிடிப்பின் விஷயம் சூடு ஆறுவதற்குள் சில விளக்கங்கள் தருகிறேன்.\nநுண்ணுயிரிலிருந்து மண்ணுயிர்வரை, நம்மைப்போன்ற அனைத்து உயிர்களின் மரபணுக்களும் (டி.என்.ஏ.) அடினைன், குவானைன், சைடோசைன், தையமின் என்ற நான்கு முக்கிய அமினோ அமிலங்களிலால் ஆனது. இவைகள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய மூலப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வாட்ஸன் கண்டுகொண்ட டபுள்-ஹெலிக்ஸ், இரு சுருள், வடிவத்தில் உள்ள இந்த மரபணுவில், இரண்டு சுருளையும் முதுகெலும்பாய் இணைக்கும் பகுதியாக பாஸ்பரள் செயல்படுகிறது. அனைத்து உயிரினத்திற்கும் மரபணு இந்த மூலக்கூறுகளால்தான் ஆகியிருக்கும், இவற்றை மாற்றமுடியாது என்று நம்பிவந்தோம்.\n[படம் இங்கு மற்றும் இங்கு உள்ளவைகளிலிருந்து மாற்றப்பட்டுள்ளது]\nவுல்ஃப்-ஸைமன் குழு நடத்திய புதிய பரிசோதனைமூலம் பாஸ்பரஸிற்கு பதில் மூலக்கூறு அட்டவணையில் பாஸ்பரஸிற்கு அடுத்து கீழே வரும் ஆர்சனிக்கையும் உயிரணுவரை உபயோகித்து ஓரு உயிரினம், ”உயிரோடு” இருக்கலாம் என்று நிரூபணமாகியுள்ளது.\nநாம் இதுவரை கண்டறிந்த ஜீவராசிகளின் டி.என்.ஏ.க்களில் (மரபணுவில்) உள்ள அமினோ அமிலங்களில் கார்பனுக்கு பதில் சிலிக்கன் இருக்கலாமா என்பது ஆதாரக் கேள்வி. இப்படி அமைந்தால் அவை நிச்சயம் மாற்று உயிர். அடுத்த வகை மாற்று உயிர், கார்பன் இருக்கட்டும், ஆனால் மற்ற மூலக்கூறுகள் மாறலாமே என்கிற சிந்தையிலிருந்து புறப்படுகிறது. அதாவது கார்பனுடன் அமினோ அமிலங்களில் சேரும் மூலக்கூறுகள் நமக்கு இருக்கும் மூலக்கூறுகளிலிருந்து மாறுபட்டிருந்தால்\nஇப்போது கண்டுள்ளது, உயிரணுவில் பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்சனிக் உபயோகித்துக்கொள்ளும் நுண்ணுயிர். இதுவும் ஒருவகையில் மாற்று உயிர்தான். ஆனால் புதிய உயிரின ம் இல்லை.\nஏற்கனவே தன் மரப ணுவில் நம்மைப்போல பாஸ்பரஸை உபயோகித்துக்கொண்டிருந்த ஒரு நுண்ணுயிர், ஆர்சனிக்கை மட்டுமே தொடர்ந்து (பரிசோதனையில்) உண்ணக்கொடுத்ததால், வெறுத்துபோய் வாழ்வதற்கு விஷத்தைவிட்டால் வேறுவழியில்லை என்று உயிரணுவிலேயே பாஸ்பரஸை நீக்கி ஆர்சனிக்கை புகுத்திக்கொண்டு, அதன் விஷம் தாக்காமல் இருக்க பாதுகாப்பு மெக்கானிஸத்தையும் உருவாக்கிக்கொண்டுவிட்டது. அந்த அளவில் உயிரியலில் இது ஆச்சர்யமான கண்டுபிடிப்பே.\nஆனால் (மீண்டும் சொல்கிறேன்) இது புது உயிரினம் இல்லை. இது நம்முலகிலேயே இல்லாத ஏலியன்ஸ் இல்லை. நம் லோக்கல் பாக்டீரியாதான். எதிர்பாராதவிதமாக செயல்படுகிறது. நம் உயிரியல் புரிதலை நிச்சயம் விரிவாக்கியுள்ளது.\nமேல் பத்தியில் வெறுத்துபோய் என்று வேடிக்கைக்காகத்தான் எழுதியுள்ளேன். பரிசோதிக்கப்பட்ட நுண்ணுயிர் இவ்வகை உணர்சிகளற்றது. தன்னைத்தானே (ஆர்சனிக்கை உண்டும்) பிரதியெடுத்துக்கொள்ளமுடியும் அவ்வளவே.\nஅதேபோல, இந்த நுண்ணுயிர் ஆர்செனோ-ஃபைல் arseno-phile இல்லை. பி.பி.சி. தகவல் பக்கமே தலைப்பில் arsenic loving என்று இந்த நுண்ணுயிரை குறிப்பிட்டு சறுக்கியுள்ளது. ஆர்செனிக் லவிங், ஆர்சினோ-ஃபைல் என்றால், வேறு மூலக்கூறுகளை விடுத்து, ஆர்செனிக் மட்டுமே உண்டு வாழும் உயிரினம் என்று பொருள். இந்த நுண்ணுயிர் அப்படி இல்லை. முன்பு பாஸ்பரசை உபயோகித்தது. கட்டாயமான ஆர்செனிக் சூழலில் அதையும் உபயோகிக்கத்தொடங்கிவிட்டது. மீண்டும் பாஸ்பரஸ் சூழலில் பழக்கினால் அதையே உபயோகிக்கத்தொடங்கலாம்.\nஅடுத்ததாக பரிணாமத்தில் ஒரு விளக்கம். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு ஆதி உயிரினத்துடன் தொடர்புகொண்டவை. அதன் வம்சாவளியில் தோன்றியவை. (அதனால் அனைத்தும் ஒரே வகை மரபணுவிலானவை). இப்படி டார்வினின் பரிணாமத்தை பற்றிய (முக்கியமான ஐந்து) கூற்றில் ஒன்று உள்ளது. அப்படியானால் மேலே ஆர்செனிக் உண்ணும் நுண்ணுயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், டார்வினின் இந்த கூற்று பொய்த்துவிட்டதா இல்லை. இன்னமும் இல்லை. ஏனெனில் பரிசோதனை புதிய உயிரினம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இருக்கும் ஒரு உயிரினம், தன் மரபணுவிலேயே மூலக்கூறு ஒன்றை மாற்றி வேறு ஒன்றை உபயோகித்துக்கொண்டும் வாழமுடியும் என்று நிரூபித்துள்ளோம். வேண்டுமானால் உயிர் என்றால் இப்படி இருக்கவேண்டும் என்ற சிந்தையை, புரிதலை விரிவாக்கிக்கொண்டுள்ளோம் என்று கூறலாம்.\n[வுல்ஃப்-ஸைமன் படம் உபயம்: நாஸா தகவல் பக்கம்]\nஎப்படி இந்த உயிரினத்தைக் கண்டுபிடித்தனர் நாஸா ஆதரவில் சில வருடமாக நடந்துவரும் இந்த பரிசோதனையை ஏற்கன��ே விளக்கியுள்ளேன். அதிலிருந்து வேண்டிய பகுதியை மட்டும் கீழே சுருக்கமாகத் தருகிறேன்.\nஆர்சனிக் போன்ற டாக்சின், நச்சுனிகள் அதிகமுள்ள மோனோ ஏரியிலிருந்து சாம்பிளாக எடுத்துவரப்பட்ட பல நுண்ணுயிர்களை, சோதனைச்சாலையில், குடுவையிலிட்டு, ஆர்ஸனிக்கை உணவாக கொடுத்துக்கொண்டே போகவேண்டியது. அதாவது, குடுவையில், ஆர்ஸனிக்கின் வீரியத்தை (concentration) ஏற்றிக்கொண்டே போவது. சாம்பிளில் அநேக நுண்ணுயிர்கள் ஆர்ஸனிக்கின் வீரியத்தினால் விரைவில் இறந்துவிடலாம். ஆனால் ஒருசில நுண்ணுயிர்கள் ஆர்ஸ னிக்கை உணவாக உட்கொள்வது சரியெனில், இவை மட்டும் நம்மைப்போல் ஆர்ஸனிக் விஷ-உணவினால் சாகாது. மாறாக, கல்யாண சமயல் சாதம், ஆர்ஸனிக்கும் பிரமாதம் என்று ஒரு வெட்டு வெட்டும். ஆர்ஸனிக்கிலிருந்து கிடைத்த ஆற்றலைவைத்துக்கொண்டு, நுண்ணுயிராதலால், தங்களை பிரதியெடுத்து மேலும் பெருக்கிக்கொள்ளும். இப்படிப்பெருகிய நுண்ணுயிர்களை மீண்டும் பெரிய பாத்திரத்தில் போட்டு ஆர்ஸனிக்கை பொழிந்தால், மீண்டும் பிரதியெடுத்துப்பெருகலாம். ஆர்ஸனிக் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க, இவ்வகை நுண்ணுயிர்களின் தொகையும் பல்கிப்பெருகலாம்.\nஇப்படி பரிசோதித்ததில்தான் ஃபெலிஸா வுல்ப்-ஸைமன் இந்த நுண்ணுயிர் ஆர்சனிக்கை மரபணுவரை உட்கொள்வதை கண்டுபிடித்துள்ளார் (மேலும் கதிரியக்க டிரேசர் ஆர்செனிக் செலுத்தி, பிறகு படம்பிடித்து, நிஜமாகவே DNA RNA வரை செல்கிறது என்று ஊர்ஜிதம் செய்துள்ளனர்). இந்த சோதனை முடிவுகளை, ஆராய்ச்சி கட்டுரையில் இருந்து சற்று மாற்றிவகுத்துள்ள, படத்தில் பாருங்கள்.\n[படம் உபயம்: சயின்ஸ் சஞ்கிகையில் வெளிவந்த கட்டுரையில் இருந்து சற்று மாற்றியுள்ளேன்]\nகிராஃபில் மூன்று வளைகோடிகளில் மேலே உள்ளது, நுண்ணுயிர் பாஸ்பரஸ் வீரியம் அதிகமுள்ள சூழலில் எப்போதும்போல் தன்னை பிரதியெடுத்துக்கொண்டு தழைக்கும் இயல்பை காட்டுகிறது. நடுவில் இருக்கும் வளைகோடு, ஆர்சனிக் சூழலிலும் தழைக்கும் குணத்தை காட்டுகிறது. ஆர்சனிக் சூழலில் நுண்ணுயிர் பாஸ்பரஸ் சூழலில் தழைப்பதில் ஒரு 60 சதவிகிதம் தழைக்கிறது (சுத்தமாக தழைக்காது, பூஜ்ஜியம் சதவிகிதம் வரவேண்டும் என்ற இடத்தில் 60 சதவிகிதம் வருகிறது). பாஸ்பரஸோ ஆர்சனிக்கோ உணவாக இல்லையெனில், தழைக்க முடியாமல் நுண்ணுயிர் படுத்துவிடுவதை மூ��்றாவது வளைகோடு குறிக்கிறது. போதும்.\nஇப்போது லோக்கல் மேட்டர் ஒன்றை யோசிப்போம்.\nபள்ளியில் பாடபுஸ்தகத்தினுள் வைத்துப்படிக்கும், பார்த்திபன் புரவியில் காதங்கள் பயணிக்கும் மாயாஜால கதைகளில் வந்துபோகும் விஷக்கன்னி மாலா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஈருயிர் ஓருடலாய் இந்த நஞ்சுடல் நங்கையுடன் கலந்தால், ஓருயிர்தான் மிஞ்சும்.\nநிஜத்திலும் இவ்வகை மாலாவை வரலாற்றில் ஓரமாக படித்துள்ளோம். ஒரு கட்டத்தில் சந்திரகுப்தமௌரியரையே பதம்பார்த்திருப்பாள். சாணக்கியர் காத்தார். பிறகு ஏதோ படத்தில் நம்பியார் வாத்தியாரை மயக்க இப்படி ஒரு விஷக்கன்னியை அனுப்பியதாக ஞாபகம் (வாத்தியாருக்கு சாணக்கியரெல்லாம் தேவையில்லை, நமக்கு தெரியும்).\nஇந்த விஷக்கன்னிகள் மேலோட்டமாக உடலில் விஷமுள்ளவர்கள். சிறுவயதிலிருந்தே நாகப்பாம்புகளால் கடிபட்டு அல்லது அவைகளின் விஷத்தை ஊட்டி வளர்க்கப்பட்டவர்களாம். விஷம் இவர்கள் உடலிலேயே ரத்தத்துடன் கலந்துவிடுமாம். ரத்தத்தில் உள்ள ரெட் பிளட் செல், வைட் பிளட் செல் உயிரணுக்களுடன் உயிர்கொல்லி அணுக்களும் கொண்டவர்கள். எதற்கு இது இப்பொது என்கிறீர்களா, தற்போதைய கண்டுபிடிப்புடன் ஒரு லாங்-ஷாட் நீட்சி இருக்கிறது.\nநம் உடலுக்கு ஆர்செனிக்கும் விஷக்கன்னி மாலாதான். இருவரையுமே சுவைத்தால் பரலோகம்தான். மூலக்கூறு அட்டவணையில் ஆர்செனிக் பாஸ்பரஸிற்கு அடுத்துள்ளதால் இரண்டிற்கும் கிட்டத்தட்ட அதே ரசாயன குண ங்கள். நம் உயிரணு, மரபணுக்களுக்கும் ஆர்செனிக்கென்றால் ரொம்பப் பிடிக்கும். உடனே பாஸ்பரஸை தூக்கிவிட்டு ஆர்சனிக்கை ஒட்டிக்கொள்வோம். அதனால்தான் அது நமக்கு டாக்சின். விஷம். ஒட்டிக்கொண்ட பிறகுதான் விபரீதம். உயிரணு மரபணு வைத்து அடுத்தடுத்து தன்னிச்சையாக நடக்கவேண்டிய, ஜீவிப்பதற்கு உடலுக்கு தேவையான ஆற்றல் உற்பத்திசெய்யவேண்டிய, அனைத்து ரசாயன மாற்றங்களிலும் ஆர்செனிக் குளறுபடிசெய்துவிடும். நம் உயிரணுக்களில் உள்ள புரதங்களுடன் சுலபமாக ரசாயன உறவாடி ஆர்சனிக் அவற்றை கொன்றுவிடுகிறது. ஆர்சனிக் நம் மரபணுவில் சேருவதற்கு முன்பாகவே, உயிரணுக்கள் செயலற்று நாம் இறந்துவிடுவோம். சொட்டு ஆர்சனிக் மொத்த விஷக்கன்னியை விட வீரியம்.\nஏற்கனவே இவ்வகை ஆர்செனிக் சூழலில் வாழும் நுண்ணுயிர்களை விஞ்ஞானிகள் கண்டுள்ளர்கள். அவைகளில் ஆர்செனிக் விஷமாக இயங்குவதில்லை. அட்லீஸ்ட் அப்படி இயங்குவதற்கு முன் அந்த நுண்ணுயிர்கள் ஆர்செனிக்கை விஷமற்ற கொழுப்புடன் கலக்கும் தாதுவாகவோ, அல்லது வாயுவாகவோ மாற்றிவிடுகிறது. சில அரிய நுண்ணுயிர்களில் மெட்டபாலிஸம் நிகழும் ரசாயன மாற்றங்கள்வரை ஆர்ச்ஃபெனிக் சென்று தாக்குமளவு கலந்துள்ளது. இவைகளில் எந்த உயிரினமும் தன் மரபணுவரை ஆர்செனிக்கை கொண்டுசென்றதில்லை.\nஇப்போது பரிசோதித்துள்ள நுண்ணுயிரிலும் ஆர்செனிக் சுலபமாக நுண்ணுயிரின் உருப்புகளில் பல இடங்களில் பாஸ்பரஸை இடம்பெயர்த்து தான் ஒட்டிக்கொள்கிறது. முக்கியமாக, அதன் மரபணுவிலேயே போய் ஒட்டிக்கொள்கிறது. பொதுவாக ஒரு மரபணுவில் ஆர்செனிக் ஒட்டிக்கொண்டால் நீராலான சுற்றுச்சூழலினால் (ஏற்படும் ரசாயன மாற்றத்தினால்) தன்னிச்சையாக அது வெளியேற்றப்பட்டுவிடும். இயல்பாக நுண்ணுயிர் வாழ்வதற்கு கிடைக்கவேண்டிய பாஸ்பரஸை குறைத்து, பரிசோதனையில் தொடர்ந்து ஆர்செனிக்கை மட்டுமே உணவாக கொடுத்துவந்ததால், வேறுவழியில்லாமல் நுண்ணுயிரின் மரபணு அதனை ஏற்கத்தொடங்கியுள்ளது. நீராலான சுற்றுப்புறத்துடன் ரசாயன மாற்றம் நிகழாமல் தடுக்க, நீரை எதிர்க்கும் ரசாயனத்தை உற்பத்திசெய்து அதனால் ஆர்செனிக்கைச்சுற்றி கூண்டு கட்டியுள்ளது. ரசாயன பாதுகாப்பு செய்துகொண்டுள்ளது. வாக்யூல்கள் எனப்படும் இந்த கூண்டுகள் மேலே படத்தில் வலது-கீழ் மூலையில் உள்ளன.\nயோசித்துப்பார்த்தால் நம்மூர் விஷக்கன்னி மாலாக்களும் ஒருவகை உயிரியல் ஆச்சர்யம்தான். இவர்கள் உடலின் “அழகியியலை” விட்டு உயிரியலை மட்டும் ஆராய்ந்தால் ஒருவேளை உயிரணுக்களிலேயே மாற்றம் ஏதாவது நிகழ்ந்துள்ளதா என்று அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/sandeep-patil", "date_download": "2020-10-28T17:33:39Z", "digest": "sha1:YGSSEJVCO6KOJG6PACE6CUKEEUCH6Q2G", "length": 10960, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "sandeep patil: Latest News, Photos, Videos on sandeep patil | tamil.asianetnews.com", "raw_content": "\nக்ரீஸுல சும்மா நிற்பதற்கு நீ எதற்கு செக்யூரிட்டியே போதுமே.. ரஹானேவை படுமோசமா கேட்ட முன்னாள் வீரர்\nரஹானேவின் படுமந்தமான பேட்டிங்கை இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசின்ன பையனை வச்சு சீனியர் வீரரை காலி பண்றீங்க.. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரிதிமான் சஹாவை புறக்கணித்ததை கடுமையாக கண்டித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர்.\n தல தோனிக்கு ஆதரவாக வரிந்துகட்டி டெண்டுல்கருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்\nதோனியின் மந்தமான பேட்டிங்கை விமர்சித்த சச்சின் டெண்டுல்கருக்கு முன்னாள் வீரர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.\nஅவரு விஷயத்துல அவசரப்படாம பொறுத்திருந்து பாருங்க.. சரியான நேரத்துல வெகுண்டெழுந்து சும்மா தெறிக்கவிடுவாரு\nஉலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. உலக கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை தழுவிவரும் நிலையில், இந்திய அணியோ அபாரமாக ஆடிவருகிறது.\nஅதெல்லாம் பெரிய முட்டாள்தனம்.. எப்போ வேணா எது வேணாலும் நடக்கலாம் உலக கோப்பை வெற்றி அணியில் இருந்த வீரர் அதிரடி\nஉலக கோப்பையே நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் நான்காம் வரிசை குறித்த கருத்துகளை பல முன்னாள் ஜாம்பவான்கள் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஐபிஎல்லில் ஆட முடியுது.. நாட்டுக்காக ஆட முடியாதா.. கோலியின் ஓய்வால் வெடித்தது சர்ச்சை\nஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தவறான செயல் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் விமர்சித்துள்ளார்.\nஇந்திய அணியில் இருந்து கம்பீர் நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்\nயங் ஆங்ரி மேன் கம்பீர் இந்திய அணியில் இருந்தபோது அவரை, இந்திய கிரிக்கெட்டின் அமிதாப் பச்சன் என்றுதான் அழைப்பேன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவ��வசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Covid+19", "date_download": "2020-10-28T18:09:48Z", "digest": "sha1:IIUW6B6ABUROFE4TDGJ53LNFDXRGK4QM", "length": 9776, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Covid 19 | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதேசிய விருது தயாரிப்பாளர்- நடிகருக்கு கொரோனா உறுதி...\nதிரையுலகினரை ரவுண்டு காட்டி தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். ஏற்கனவே நடிகர் அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், எஸ் எஸ்.ராஜமவுலி. ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன் ,நிக்கி கல்ராணி, தமன்னா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.\nகொரோனா: குளோஸ் கான்டாக்ட் என்பது எவ்வளவு தெரியுமா\nகொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம்.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்.. ஜே.பி.நட்டா உறுதி..\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nவிமான பயணத்தின் போது கொரோனா பரவ வாய்ப்பு உண்டா\nவிமான பயணத்தின் போது கொரோனா பரவ அதிக வாய்ப்புண்டு என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்க மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார்.கடந்த 10 மாதங்களுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை.\nஇந்தியாவில் கொரோனா பலி ஒரு லட்சத்தைத் தாண்டியது.. 64 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..\nஇந்தியாவில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nகோவிட்-19 கிருமி உலக நாடுகளில் இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. SARS-CoV-2 கிருமி பாதிப்பின் அறிகுறிகளாகக் கூறப்படும் உடல் உபாதைகள் ஏதேனும் தென்பட்டால் மனதில், நமக்கும் கொரோனா இருக்குமோ\nஎங்கு திரும்பினாலும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் ஆனால் மாஸ்க் அணிபவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nநாட்டில் எங்குப் பார்த்தாலும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தான்.... ஆனாலும் இந்தியாவில் வெறும் 44 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகொரோனா தொற்றில் பாதித்த நடிகைக்கு வாய்ப்பு பறிபோனது.. போனால் போகட்டும் போடா மீண்டதே போதும் என்கிறார் ஹீரோயின்..\nநடிகை மலைகா அரோரா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தக தைய தைய பாடலுக்கு நடனம் ஆடியவர். சமீபத்தில் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மகனைப் பிரிந்து மற்றொரு வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். மகனைக் கட்டி அணைக்க முடியாமல் தூரத்திலிருந்து பார்த்து ஏங்கினார் மலைக்கா.\nசும்மா வந்து விட்டுப் போகட்டுமே கொரோனாவை ஈசியாக நினைத்துவிட வேண்டாம்\nகொரோனாவால் பாதிக்கப்படும் 20 சதவீதம் பேரில் அந்த நோயின் தாக்கம் 6 மாதங்கள் வரை இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.கொள்ளை நோயான கொரோனா உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகின்ற போதிலும் சிலர் அந்த நோய் குறித்து அதிகமாகக் கண்டு கொள்வதில்லை.\nகொரோனாவின் உண்மையான முகம் டிசம்பர் மாதம் வெளியாகும்\nடிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது 213 நாடுகளுக்கு மேல் பரவி வருகிறது.கொரோனா ஆடிய கோர��் தாண்டவத்தில் 8,12,537 பேர் உயிர்களை காவுவாங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/50121/", "date_download": "2020-10-28T17:58:58Z", "digest": "sha1:XXCVZIFYI525XNVGIDHKKMBAO6S56AJF", "length": 6631, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "கிரான் மஹா காளி அம்பாள் ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிரான் மஹா காளி அம்பாள் ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு\nமட்டக்களப்பு – கிரான் மஹா காளி அம்பாள் ஆலய ஆவர்த்தப் பிரதிஷ்ட அஷ்டபந்தன நவகுண்டபட்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனத்தினை முன்னிட்டு இன்று எண்ணெய்காப்பு இடம்பெற்றது.\nமஹாகாளி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு 26ஆம் திகதியில் இருந்து 28ஆம் திகதி வரை கரும கிரிகைகள் இடம்பெற்றதுடன், இன்று காலை 9 மணியளவில் ஆரம்பித்த எண்ணெய்க்காப்பு பிற்பகல் 5 மணி வரை தொடரவுள்ளது.\nஆலயத்தின் எண்ணெய்க்காப்பு நிகழ்வுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அன்னை மஹா காளி அம்பாளின் இறைசேவையிலுள்ள அரங்காவலர்கள் நேர்த்தியான முறையில் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.\nஇன்றைய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுக்கு பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு நடைபெற்ற கிரிகை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதேவேளை நாளை (30) காலை 6 மணிக்கு விநாயகர் பூசையுடன் ஆரம்பமாகி அன்னை ஸ்ரீ கிரான் மஹா காளி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..\nPrevious articleதமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட சாபக்கேடாகும் .வீ.ஆனந்தசங்கரி\nNext articleபுல்மோட்டை பிரதேசத்தில் யானையின் அட்டகாசம்.\nகல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……\nமலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு\nதலவாக்கலை தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பல்\nறவூப் ஹக்கீம் ஆதரவாளர்கள் அமீரலியுடன் இணைவு\nநீறுபோட்ட சேனையில் குளத்தின் அணைக்கட்டு திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=79", "date_download": "2020-10-28T16:40:38Z", "digest": "sha1:SQNPY2X7S4WED7PD5WJY5N4DA2I6A7XF", "length": 19429, "nlines": 219, "source_domain": "kisukisu.lk", "title": "» சினி செய்திகள்", "raw_content": "\nCategory : சினி செய்திகள்\nஇன்றைய இராசி பலன் – 28.10.2020\nஇன்றைய இராசி பலன் – 27.10.2020\nதிரையரங்கிற்கு அடுத்த 60 நாள்களுக்க�� 7% மக்கள் மட்டுமே செல்வார்கள்\nசினி செய்திகள்\tOctober 26, 2020\nயாரும் தோற்க விரும்புவதில்லை – தோனி மனைவி உருக்கம்\nபிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோவுக்கு கொரோனா\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை\nதீவிர ரசிகை மரணம் – துடி துடித்து போன நடிகை\nகுளியல் அறையில் பெண்ணுடன் சேர்ந்து குளியல் ஆவி\nக.பெ. ரணசிங்கம் – திரைவிமர்சனம்\nதனது பங்களாவை பிளாஸ்டிக் உறைகளால் மூடிய நடிகர்\nசன்னி லியோன் லேட்டஸ்ட் வீடியோ\nசினி செய்திகள் பொலிவூட்\tJuly 13, 2020\nமுதன்முதலாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nபிரபல நடிகரின் காதல் கழுதை லுலு..\nஆபாச படங்களில் நடிக்க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\nபிக்பாஸ் பிரபலத்தின் க்யூட் போட்டோ….\nசின்னத்திரை\tJanuary 1, 2020\nவிஜய் டிவி சீரியல்களில் திடீர் மாற்றம்\nஜெயஸ்ரீ விவகாரம் போல – பிரபல நடிகர் வீட்டிலும் பிரச்சினை\nபிக்பொஸ் பிரபலங்களின் உறவில் எந்த மாற்றமும் இல்லை..\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nதிரையரங்கிற்கு அடுத்த 60 நாள்களுக்கு 7% மக்கள் மட்டுமே செல்வார்கள்\nதிரையரங்குகள் திறந்தாலும் அடுத்த 60 நாள்களுக்கு 7 சதவீத மக்கள் மட்டுமே செல்வார்கள் என லோக்கல் சர்க்கிள்ஸ் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. கரோனா தொற்றினால் போடப்பட்ட பொதுமு��க்கத்திற்கு பிறகு தில்லி, ஹரியாணா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப்\nஅர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\nநுரையீரல் வால்வை மாற்றுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் – 3 பேர் போட்டி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி\nநடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில், மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு நடிகை கங்கனா அண்மையில் விமா்சனம் செய்தாா். அதன் காரணமாக அவருக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. மும்பை\nசூரரைப் போற்று – தடையில்லாச் சான்றிதழ்\nதீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் சூரரைப் போற்று. இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38 வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு\nபிரபலங்கள் பங்களிப்பில் உருவாகவுள்ள 4 தமிழ் இணையத் தொடர்கள்\nஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரபலங்கள் பங்களிப்பில் உருவாகவுள்ள நான்கு தமிழ் இணையத் தொடர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்கள் இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு, கார்த்திக்\nநடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார்\nகன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழில் பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன்\nதள்ளிப்போகும் சூர்யாவின் திரைப்பட ரிலீஸ் தேதி\nதான் கதாநாயகனாக நடித்து வெளிவரவிருந்த “சூரரைப் போற்று” படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, சுதா கொங்குரா இயக்கத்தில் எடுக்கப்பட்ட படம் சூரரைப் போற்று. சூர்யா தவிர,\nரகசிய திருமணம் செய்த நடிகர்\nதம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக\nபிரபல நடிகரின் காதல் கழுதை லுலு..\nஆபாச படங்களில் நடிக்க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/10/18/", "date_download": "2020-10-28T18:06:06Z", "digest": "sha1:76JK3NB6OBXOA4LO7DYE2KTOAFX4WLRN", "length": 11603, "nlines": 138, "source_domain": "www.stsstudio.com", "title": "18. Oktober 2019 - stsstudio.com", "raw_content": "\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nஇசைப்புலவர் ந. சண்முகரத்தினம் சிறுகுறிப்பு\nஇசைப்புலவர் ந. சண்முகரத்தினம் சிறுகுறிப்புபிறப்பிடம்…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nபல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.10.2019\nபரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞன்…\nமூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்��ன்(மாஸ்டர்) அவர்களுக்குஎதிர்வரும் 26.10.2019 மதிப்பளிப்பும்,\nபிரான்ஸ் நாட்டில் 11வது இராகசங்கமத்தில் கலந்துகொள்ள பாரிஸ் விமான நிலையத்தை அடைந்தார் இணைவாணர் கண்ணன்\nபிரான்ஸ் நாட்டில் 11வது இராகசங்கமத்தில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/workers-can-generate-uan-from-epfo-portal-directly-749294.html", "date_download": "2020-10-28T17:43:44Z", "digest": "sha1:UZQ65JY7ZSSEHDWEKG4GFNRMIAGZ2WCJ", "length": 8682, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பி.எப். பணம்..இனி யுஏஎன் நம்பருக்காக நிறுவனங்களை சார்ந்திருக்க தேவையில்லை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபி.எப். பணம்..இனி யுஏஎன் நம்பருக்காக நிறுவனங்களை சார்ந்திருக்க தேவையில்லை-வீடியோ\nபி.எப்.பில் பணம் எடுக்க யுஏஎன் நம்பருக்காக நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தை இனி சார்ந்திருக்க தேவையில்லை, இனி நீங்களே உங்கள் யுஏஎண் நம்பரை ஜெனரேட் செய்து கொள்ளலாம்.\nபி.எப். பணம்..இனி யுஏஎன் நம்பருக்காக நிறுவனங்களை சார்ந்திருக்க தேவையில்லை-வீடியோ\nBihar-ல் ஆட்சியை பிடிக்கப் போவது யார்..\nநடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுபவர்கள் என திருமாவளவன் கூறியதாகவும்\nஇந்தியா - அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தையில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்\nகுஷ்புவையும் சேர்த்து மனுதர்மம் இழிவாக பேசுகிறது என்றுதான் விடுதலை சிறுத்தைகள்\nஇந்தியாவில் விளையாத பெருங்காயம் | ஹிமாலயாவில் வளர்க்க முயற்சி\nஇந்திய ராணுவம் தொடர்பான செய்திகள்\nநான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன்... ஸ்ம்ரிதி இரானி\nஒரு அங்குல நிலத்தைக் கூட, யாரும் அபகரிக்க விட மாட்டோம்.. சீனாவுக்கு வார்னிங் கொடுத்த ராஜ்நாத் சிங்\nசிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவ நிலைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமையன்று ஆய்வு செய்தார்\nகொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணா தன் மாமனாருக்கு தான் அடித்த அரைசதத்தை அர்ப்பணித்தார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் தலையில் பந்து பலமாக தாக்கியது.\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/farmers/", "date_download": "2020-10-28T16:52:23Z", "digest": "sha1:TM2JHVNFAVHR56S6YJFXWMKNVTTFONM2", "length": 14381, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Farmers Archives - ITN News", "raw_content": "\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு 0\n40 மெற்றிக் டொன் நெல்லை இதுவரை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளதான நெற் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. அதிகூடிய நெல் விளைச்சல் அம்பாரை மாவட்டத்திலிருந்து கிடைத்துள்ளதாக அதன் தலைவர் கலாநிதி ஜடால் மானப்பெரும தெரிவித்துள்ளார். “நெற்சந்தைப்படுத்தல் அதிகார சபையின் ஊடாக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 40 தொன்கள் வரை நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அம்பாரை\n16 வகையான விளைச்சலுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் 0\n16 வகையான விளைச்சலுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் முன்வைப்பதை துரிதப்படுத்துமாறு விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விளைச்சல்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் பிரதான அங்கமான குறித்த நிவாரணம் விவசாய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற மிகச்சிறந்த சந்தர்ப்பமென விவசாய அமைச்சின் செயலாளர் அஜந்த சில்வா தெரிவித்துள்ளார். கிராம மட்டத்தில் செயற்படும் துறைசார்\nஅரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் திட்டம் முன்னெடுப்பு 0\nபுத்தளம் மாவட்டத்தில் சிறுபோகத்திற்கு உரம் வழங்குவதற்காக 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக விவசாய அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ்.பி.பி. சேனாதீர தெரிவித்தார். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இம்மாவட்டத்திலுள்ள 18 கமநல மத்திய நிலையங்களில் உரம் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கான உரத்தேவையில் 60 வீதமானவை ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உர நிவாரணம் வழங்கியமைக்காக\nவளமான உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம் 0\nஇறக்குமதி செய்யப்படும் 15 பயிர்களை நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நாடாளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது. தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் இதனை முன்னெடுக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் சோளம் பாசிப்பயறு, குரக்கன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன் இந்த திட்டத்தின் கீழ் உற்பத்திக்காக அறிமுகம் செய்யப்பட்வுள்ளன கொரோனா வைரஸ் பரவல் காரணமாக\nஅரசாங்கம் இதுவரை 15 ஆயிரத்து 970 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு 0\nஅரசாங்கம் இதுவரை 15 ஆயிரத்து 970 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்துள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. நெற் கொள்வனவு செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாக சபையின் தலைவர் ஜட்டால் மானபெரும தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் இருந்தே கூடுதலான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்தும் கூடுதலான அளவு நெல் கொள்வனளவு செய்யப்பட்டது. வெள்ளை\nபெரும்போக நெற் கொள்வனவிற்கு 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 0\nபெரும்போக நெற் கொள்வனவிற்கென 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா நிதி தற்போது வரை நெற் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை சேமிப்பதற்கென நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலை, உணவு ஆண���யாளர் திணைக்களம் மற்றும் ஏனைய அரச\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம் 0\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. ஏராவூர் பற்று கரடியனாறு நெல் களஞ்சியசாலையில் இந்நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் ஒருஇலட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் செய்கைப்பண்ணப்பட்ட நெல் வேளான்மையிலிருந்து சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அறுவடை கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது, ஜனாதிபதி செயலகத்தின்\nபெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பம் 0\nபெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பமாகவுள்ளது. நாட்டரிசி மற்றும் சம்பா, நெல் ஒருகிலோ கிராம் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும். ஈரப்பதனுடன் கூடிய நெல் 44 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுமென நெற் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜே.டி.மானப்பெரும\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் 0\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகரை வாகனேரி, பொத்தானை, கிராண், கோராவெளி உள்ளிட்ட பல விவசாய பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை இடம்பெறுகின்றது. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் குளங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் விசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன், நோய் தாக்கத்தினாலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.\n15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் செய்கையாளர்களின் விளைச்சலுக்கு அதிக இலாபம் 0\nமாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் 15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது விளைச்சளுக்கு அதிக பயன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ கிராம் 150 ரூபாவுக்கும் அதிகமான தொகையில் விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாத்தளை, கலேவல, பல்லேபொல பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுகின்றது. அநுராதபுரத்தின் எல்லை கிராமங்களிலும் அதிகளவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/681/", "date_download": "2020-10-28T17:39:02Z", "digest": "sha1:QHXQVZVFHCJID3BKKD54L7YTLM3ZHKN6", "length": 18776, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞாநி இணையதளம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அறிவிப்பு ஞாநி இணையதளம்\nதமிழில் நான் எப்போதுமே கவனித்து வாசிக்கும் இதழாளர்களில் ஒருவர் ஞாநி. நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் நாடகங்கள் அழிகிறதா என்ற ஒரு விவாதம் குமுதத்தில் வந்தது. அதில் ‘ருத்ராட்சப்பூனைகளே ’என்று சீறி ஞாநி எழுதிய குறிப்பு வெளியாகியிருந்தது. அதுதான் நான் அவரைப்பற்றி படித்த முதல் தகவல். அதன் பின் இந்த முப்பது வருடத்தில் அவரை நுட்பமாகக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன் பின் அவர் சங்கராச்சாரியாரை பேட்டிகண்டு எடுத்து வெளியிட்டது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக இருந்திருக்கிறது.\nஞானியின் அரசியல் சமூகவியல் கருத்துக்களில் எனக்கு எப்போதுமே முரண்பாடுதான். அவர் தவறாகச் சொல்கிறார் என்று தோன்றுவதில்லை. மாறா¡க எளிமைப்படுத்திவிடுகிறார் என்று தோன்றும். சமூக இயக்கம் என்பது எப்போதுமே முழுக்கப் புரிந்துகொள்ள முடியாத முரணியக்கத்தின் விளைவு. வன்முறை இல்லாமல் அம்முரணியக்கம் நிகழ்மென்றால் அது வளர்ச்சிப்போக்காகவே இருக்கும் என்பது நான் கொண்டுள்ள இலட்சியவாத நம்பிக்கை. ஞாநி அந்த முரணியக்கத்தை காண்பதில்லை. கறுப்பு வெள்ளைகளில் நிற்கும் தீவிர நோக்கு அவருடையது. அந்த எளிமைநோக்குதான் அவரை ஈவேராவை நோக்கி இழுத்திருக்கிறது.\nஆனால் தன்னளவில் நேர்மை கொண்ட இதழாளர் என நான் அவரை நினைக்கிறேன். தன் கருத்துக்களுக்காக போராடக்கூடியவர். அதன் பொருட்டு எதையும் இழக்க தயாராக இருப்பவர். சலியாத சமூகக் கோபம் கொண்டவர். தமிழில் இன்றைய தலைமுறையில் அப்படி சிலரை மட்டுமே நம்மால் சுட்டிக் காட்ட முடிகிறது. ஞாநி நான் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை எதிர்ப்பார். ஆனால் அவர் தமிழில் ஒரு தார்மீக சக்தி என்றே நான் எப்போதும் எண்ணி ,சொல்லி வருகிறேன்.\nதமிழில் அவ்வாறு சமூகக் கோபம் கொண்டவர்களாக காட்டிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் தனிநபர்க் காழ்ப்பும் உள்ளடங்கிய சாதிக்காழ்ப்பும் மட்டுமே கொண்டவர்கள் என்பத��� நான் பொதுத்தளத்தில் செயல்பட ஆரம்பித்த இந்த முப்பது ஆண்டுகளில் கண்டு சலிபப்டைந்திருக்கிறேன். ஞானி தனிப்பட்ட காழ்ப்புகள் அற்றவர். தனிப்பட்ட கோபங்களுக்கு தாவிச்சென்றாலும் உடனே குளிர்ந்துவிடுபவர்\nஎனக்கும் ஞாநிக்கும் சில பொது அம்சங்கள் கூட இருக்கின்றன. அவரைப்போலவே நானும் அசோகமித்திரனின் எழுத்துக்களின் தீவிர வாசகன். அவரை போலவே எனக்கும் பழைய போஸ்ட் கார்டு போல உடம்பெல்லாம் முத்திரைகள். ஞாநியை பார்ப்பனர் என்றும் [ இந்துத்துவர் என்றும் கூட ] பிற்போக்குவாதி என்றும் முத்திரை குத்தும் எழுத்துக்களை நான் சென்ற எத்தனையோ வருடங்களாக கண்டுவருகிறேன். அதை முன்வைப்பவர்கள் எவருமே எளிய அடிப்படை நேர்மை கூட இல்லாத அரசியல் ஆத்மாக்கள்\nபெரும்பாலான சமயங்களில் ஞாநி முத்திரைகளுக்கு எதிராக அதீதமாக உணர்ச்சிவசப்படுவார். நேரடியாக அவர் எகிறுவதைக்கூட கண்டிருக்கிறேன். என்ன செய்வது, தமிழில் எழுதினால் இது நிகழாமலிருக்காது. நான் சிரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். அவர் இன்னும் கொஞ்சம் புன்னகையாவது செய்யலாம்.\nஞானி ஒர் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் அரசியல் சமூகவியல் விவாதங்களுக்காக அதை சிபாரிசு செய்கிறேன்.\nமுந்தைய கட்டுரைஇந்துத்துவம், மோதி:ஒரு கடிதம்\nஅடுத்த கட்டுரைஅத்வைதம் ஒரு விவாதம்\nஅமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக...\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கிய��் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/jcb-machine", "date_download": "2020-10-28T17:44:02Z", "digest": "sha1:RRR6CFEYRGMORC5TRI2YUN7YW7SAXNDP", "length": 3728, "nlines": 84, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nஜேசிபி - கார் மோதி கோர விபத்து... நொடிப்பொழுதில் தப்பிய பைக் ஓட்டி\nஜேசிபி - சொகுசு கார் மோதிய விபத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் ஓட்டி உயிர்த்தப்பினார்\nகொரோனாவால் இறந்தவரின் உடலை ஜேசிபியில் மயானத்திற்கு எடுத்துச்சென்ற அவலம்\nஇந்த விவகாரம் வெளியில் தெரிய வந்ததுடன், இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nஜேசிபி - கார் மோதி கோர விபத்து... நொடிப்பொழுதில் தப்பிய பைக் ஓட்டி\nஜேசிபி - சொகுசு கார் மோதிய விபத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் ஓட்டி உயிர்த்தப்பினார்\nகொரோனாவால் இறந்தவரின் உடலை ஜேசிபியில் மயானத்திற்கு எடுத்துச்சென்ற அவலம்\nஇந்த விவகாரம் வெளியில் தெரிய வந்ததுடன், இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/karthika-karthikeyans-siththagathi-pookkalae-9.20510/", "date_download": "2020-10-28T17:11:35Z", "digest": "sha1:GSOGLZ2X3PUFTIEHV5AKISR4OOP6H3ZL", "length": 5741, "nlines": 241, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Karthika Karthikeyan's Siththagathi Pookkalae 9 | Tamil Novels And Stories", "raw_content": "\nசுயநலப் பேய்கள் தம்பி பொண்டாட்டி அக்கா இவங்களாலே வீட்டுல குடும்பப் பிரச்சனையே மனோஜ்ஜுக்கு பெரி�� தலைவலியா இருக்கு\nஇதிலே ஆஷா வேற நாளைக்கு ஜெயச்சந்திரனுடனான நிச்சயத்தை நிறுத்தி இவனுக்கு இன்னும் கஷ்டத்தை கொடுக்கப் போறாளா\nசென்னைக்கு நாளைக்கு போறது நாலு பேரா\nஇல்லை ஆஷாவுடன் சேர்த்து ஐந்து பேரா\nஅன்னிக்கே படிக்க விடாமல் மனோஜ்ஜின் காலை உடைத்த புஷ்பா இன்னிக்கு மட்டும் விடுவாளா\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nநெஞ்சம் நிறையுதே Epi 11\nநின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 03\nவிழியோரத்தில் காதல் துளி 2\nதாலாட்டுதே காதல் - 13\nநான் உனதே.. நீ எனதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/search?updated-max=2016-03-29T18:45:00%2B11:00&max-results=5&reverse-paginate=true", "date_download": "2020-10-28T16:59:45Z", "digest": "sha1:ZBWYMKRMWH6K6TD3RSQK5HMU4RJUANZY", "length": 11701, "nlines": 72, "source_domain": "www.padalay.com", "title": "படலை", "raw_content": "\nசந்திரனின் தகப்பன் காசிப்பிள்ளையர் ஒரு கடை முதலாளி. ஞாயிற்றுக்கிழமை காசிப்பிள்ளையர் வீட்டிலே நிற்கின்ற நாளென்பதால் காலையிலேயே மொத்த வீ...\nஅவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு அண்மையில் வழங்கிய மறைந்த எழுத்தாளர் செங்கை ஆழியான் பற்றிய நினைவுப் பகிர்வு. சந...\nஇராகவன்; அறிவியலில் மிகத் தேர்ச்சியுடையவர். தொழில்நுட்பங்களையெல்லாம் கரைத்துக்குடித்தவர். ஒரு விஞ்ஞானக் கருவியையோ கணணி மென்பொருளையோ வடிவ...\nநிலவு காயும் முற்றமே என் வீடு\nநிலவு வேகமாய் எங்கோ நகர்ந்து கொண்டிருந்தது. திமிங்கிலத்திடமிருந்து திமிறியோடும் சிறுமீன்போல, முகில்களுக்குள் ஒளிந்து ஒளிந்து நிலவும் வி...\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியி���்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69363/Bollywood-actor-Irrfan-Khan-dies-at-54.html", "date_download": "2020-10-28T18:17:25Z", "digest": "sha1:WYDFSMUC5TSHRVHS3PVAPDLJYMYO2XS7", "length": 7192, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காலமானார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான்! | Bollywood actor Irrfan Khan dies at 54 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாலமானார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான்\nபிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 54.\nபிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான். இவர், 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி ஜங்கிள் புக்', ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’, 'லைஃப் ஆஃப் பை', ’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நியூரோ எண்டாக்ரின் டியூமர் (neuroendocrine tumour) எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nஇரண்டு வருடங்களாக இவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இர்ஃபான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nசாலையை ஆக்கிரமித்து வீடு கட்டிய காசி: வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் தீவிரம்\nஊரடங்கு உத்தரவை சமாளிக்க பி.எஃப் பணத்திற்காக குவியும் மக்கள்..\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலையை ஆக்கிரமித்து வீடு கட்டிய காசி: வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் தீவிரம்\nஊரடங்கு உத்தரவை சமாளிக்க பி.எஃப் பணத்திற்காக குவியும் மக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70899/14-years-old-boy-killed-9-years-old-girl-in-manapparai", "date_download": "2020-10-28T16:51:17Z", "digest": "sha1:BQ5RAI5WBQBKIOK5EXZHJJSTBCNITXSC", "length": 10128, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி: மல்லிகை பூ தோட்டத்தில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு - 14 வயது சிறுவன் கைது | 14 years old boy killed 9 years old girl in manapparai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருச்சி: மல்லிகை பூ தோட்டத்தில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு - 14 வயது சிறுவன் கைது\nமணப்பாறை அருகே மல்லிகை பூ தோட்டத்தில் கல்லால் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்துடன் ஆபத்தான நிலையில் மீட்கப���பட்ட 9 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் மேல்பாகத்தை சேர்ந்தவர் ராஜாங்கம்(கட்டட தொழிலாளி). இவரது மனைவி லலிதா. இந்த தம்பதியினரின் மூன்றாவது மகள் (வயது 9) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார்.\nபொது முடக்கத்தால் வேலையில்லாமல் வீட்டில் இருந்த பெற்றோர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வால் தந்தை வெளியூர் வேலைக்கும், தாய் கூலி வேலைக்கும் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டின் அருகே உள்ள நாகராஜ் என்பரின் மல்லிகை பூ தோட்டத்தில் இருந்து இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர் பரிசோதனையில் மண்டை ஓடு உடையும் வகையில் சிறுமியின் தலையின் பின்புறம் கல்லால் பலமாக தாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.\nஇதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல் ஹக், துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இரத்தக்கறை படிந்த சட்டை, பேண்ட் ஆகியவற்றை வைத்து சிறுமியின் அண்ணன் முறையில் உள்ள 14 வயது சிறுவனை காவல் நிலையம் அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் சிறுவன் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து விட்டு சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததும், அப்போது சிறுமி சத்தம் போட்டதால் கல்லால் தாக்கி சிறுவன் கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. சிறுவன் மீது கொலை வழக்கு, மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபானை உடைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் - தடுத்து நிறுத்திய போலீஸ்\nடெல்லியில் இன்று இரு வேறு இடங்களில் பயங்கர தீ விபத்து\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபானை உடைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மக்கள் - தடுத்து நிறுத்திய போலீஸ்\nடெல்லியில் இன்று இரு வேறு இடங்களில் பயங்கர தீ விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/ayurvedic-nose-treatment/", "date_download": "2020-10-28T17:20:14Z", "digest": "sha1:BH2EUMXLBV4TBAJLP5SKP6SMMBBQEIZI", "length": 14839, "nlines": 102, "source_domain": "ayurvedham.com", "title": "மூக்கில் ரத்தம் வடிவதை தடுக்க ஆயுர்வேதத்தில் அற்புத தீர்வு - AYURVEDHAM", "raw_content": "\nமூக்கில் ரத்தம் வடிவதை தடுக்க ஆயுர்வேதத்தில் அற்புத தீர்வு\nநம்முடைய மூக்கு ஒரு மென்மையான உறுப்பு. பாக்சிங்கில் அதைத்தான் படாய்ப்படுத்துகிறார்கள். யாராவது கோபப்பட்டால் ‘அவனுக்கு மூக்குக்கு மேல கோபம் வருது’ என்பார்கள். யாருக்காவது கோபம் வந்தால், மூக்கில்தான் குத்துகிறார்கள். பெரும்பாலான பாக்ஸர்களுக்கு மூக்கு தண்டு உடைந்திருக்கும். (இதனால் ஒன்றும் பிரச்னை இல்லை.) அவர்களது மூக்கு ரப்பரை போல் நன்கு அழுந்தும். (சந்தேகம் இருந்தால், தைரியசாலிகள், பாக்ஸர்களின் மூக்கை அழுத்திப் பார்க்கலாம்.) அடிபடாமல், காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் கொட்டும். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ்பகுதியில் நுண்ணிய இரத்தக்குழாய்கள் (தந்துகிகள்) சந்திக்கின்றன. இவைகள் சுலபமாக உடையும் குழாய்கள். சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் (மூக்கை நோண்டினாலும்) உடைந்து ரத்தம் வர ஆரம்பித்து விடும்.\nமூக்கில் ரத்தம் வர காரணங்கள்\nமூக்கை நோண்டுவது, விபத்து, மூக்கில் அடிபடுவது.\nகுளிர்காலத்தில் உலர்ந்த சூடான காற்றை அதிக நேரம் சுவாசிக்க நேர்ந்தால் இரத்தப்போக்கு ஏற்படலாம்.\nஆஸ்பிர��ன் போன்ற இரத்தமிளக்கிகள் (anti – coagulants) காரணமாகலாம்.\nபலமாக மூக்கை சிந்துவது, மூக்கில் கட்டி, சைனஸ், ஷயரோகம், பால் வினை நோய்கள், தொழுநோய் இவை காரணமாகவும் ரத்தம் வரும்.\nமண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை புண்கள் இவற்றால் ஏற்படும் உதிரப்போக்கு மூக்கு வழியே வடியும்.\nமூக்கின் ஈர ஜவ்வுப்பகுதிகள் உலர்ந்து போனால் ரத்தம் வரும். குளிர்காலத்தில் இந்த மாதிரி மூக்கில் ரத்தம் வருவது அதிகம். மூக்கில் உதிரம் கொட்டும் போது பார்க்க பயமாகத்தான் இருக்கும். மூக்கின் முன் பகுதியிலிருந்து ரத்தம் வருவது அவ்வளவு ஆபத்தில்லை. ஆனால் மூக்கின் பின்புறத்திலிருந்து வந்தால் ஆபத்து தான். எனவே மூக்கில் ரத்தம் வழிந்தால் டாக்டரிடம் உடனே செல்வது நல்லது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், நிறுத்துவது கடினம். இவர்கள் தங்களின் நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் இரத்தக் கசிவை உண்டாக்கலாம். அதே போல மூட்டுவலிக்காரர்கள் சாப்பிடும் சில மருந்துகளும் மூக்கில் ரத்தம் வடிவதை உண்டாக்கும்.\nமூக்கிலிருந்து ரத்தம் கொட்டும் போது சிறிதளவாவது அந்த ரத்தத்தை விழுங்கி விடுவதை தவிர்ப்பது கடினம். முழுங்கப்பட்ட ரத்தம் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கி, வாந்தி எடுக்கச் செய்யும்.\nபித்த தோஷ சீர்கேட்டினால் மூக்கில் ரத்தம் வரும். இதை ஆயுர்வேதம் ‘ரக்த பித்தா’ என்கிறது.\nநோயாளியை ஆடாமல் அசையாமல் ஒரு நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும். அதற்காக அவரை அமுக்கி இம்சைப் படுத்த வேண்டாம். நார்மலாக இருக்கட்டும். தலையை பின்புறம் சாய்க்க வேண்டாம். குளிர் ஒத்தடம் அல்லது ஐஸ்கட்டிகளால் மூக்குக்கு மேலிருக்கும் பிரதேசங்களிலும், மூக்கின் “பாலத்திலும்” ஒத்தடம் கொடுக்கவும்.\nநோயாளி தன் முகத்தையும், தலையையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nமாதுளம் பூவை நுகர்வது நல்லது.\nதர்ப்பைப் புல் சாற்றில் 5 (அ) 10 சொட்டு வரை ஒவ்வொரு மூக்கிலும் விடலாம். இந்த ஜூசுடன் வெங்காய சாறு, பிரண்டை சாறு, மாங்காய் விதை சாறுகளை கலந்து மூக்கில் விடலாம்.\nமாதுளம் பூ சாறு, கடுக்காய் பொடி – இவற்றை தேனுடன் (அ) பாலுடன் சேர்த்து குடித்து வரவும்.\nவாழை மரத்தின் இளம் இலைகளை 2 கிராம் எடுத்து விழுதாக அரைத்து 20 கிராம் சர்க்கரை, மற்றும் கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து தினமும் குடித்து வரவும்.\nபழைய அரிசி, பார்லி, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, தேன், படிக சர்க்கரை, கரும்புச்சாறு, பசு நெய், வாழை, புடலங்காய், வெள்ளரி, வேப்பிலை, மாதுளம் பழம், தேங்காய், விளாம்பழம், திராட்சை முதலியன மூக்கில் ரத்தம் வருவதை குணப்படுத்த உதவும் உணவுகள். காரமான, புளிப்பான, உப்பான உணவுகளை தவிர்க்கவும்.\nநெல்லிக்காயை மோரில் அரைத்து, விழுதை சூடான நெய்யில் போடவும். குளிர்ந்த பின் எடுத்து நெற்றியிலும், மூக்கில் பக்கங்களில் தடவவும்.\nசாமனா சிகிச்சையில் மூலிகை மருந்துகள் மூக்கில் விடப்படும்.\nமசாலா செறிந்த உணவுகள் தவிர்க்கப்படும்.\nஆயுர்வேதத்தின்படி, மூக்கிலிருந்து வெளியே வந்த ரத்தம், சீர் குலைந்த பித்தம். எனவே முதலில் சிறிது ரத்தம் போனால் அதை அடைக்க தேவையில்லை. அதுவே சில நிமிடங்களில் நின்று விடும். நிற்காவிட்டாலும், உதிரப்போக்கின் அளவு அதிகமாக இருந்தாலும் சிகிச்சையை மேற்கொள்ளவும்.\nவசா அவலேகியம், வசாக்ருதம் அம்லாக்கி சூரணம், மூக்கில் விட அனு தைலம், அம்லா சூரணம், ச்யவன பிராசம், ஆயுர்வேதம் முக்கியமாக உபயோகிக்கும் பொருள் வசம்பு.\nமூக்கை இரு பக்கமும் அழுத்தி 5 லிருந்து 10 நிமிடம் வரை பிடித்துக் கொள்ளவும். மூக்கை பிடித்தால் வாய் வழியே ரத்தம் வரலாம். அதைக் கண்டு பயப்பட வேண்டாம். வாய் ரத்தத்தை வெளியே துப்பவும்.\nநிற்காமல் ரத்தம் கொட்டும் ஹீமோஃபிலியா வியாதி உள்ளவர்களுக்கு ரத்தத்தை நிறுத்துவது கடினம். இவர்கள் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.\nரத்தம் வரும் இடத்தை மின்சாரத்தால் லேசாக “தீய்த்து” விடுவது முக்கிய சிகிச்சை. இதை Causterization என்பார்கள்.\nஆயுர்வேதம் ‘சோதனா’ (உடலை சுத்தீகரிப்பது) மற்றும் சாமனா (நாஸ்யம் மூக்கில் மருந்து விடுதல்) சிகிச்சை முறைகளை கையாளும்.\nசோதனா சிகிச்சையில் விரேசனா சிகிச்சையும் உண்டு.\nஇவற்றால் உடலின் கழிவுகள் நச்சுக்கள் வெளியேற்றப்படும்.\nபுற்றுநோய் - வயிற்றில் (Cancer)\nநீரிழிவுடன் தினசரி வாழ்வது எப்படி\nஇழந்த இளமையை மீட்டு வரும்\nமூலிகை சூப் சாப்பிட்டால் நோய்க்கு ‘குட்பை’ சொல்லலாம்\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/22224357/1267512/Vijay-fans-fitted-CCTV-cameras-in-government-school.vpf", "date_download": "2020-10-28T17:47:54Z", "digest": "sha1:TNGJYOSOARBERF7JI7TVX7XL63QU77GE", "length": 13392, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பேனருக்கு பதிலாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய விஜய் ரசிகர்கள் || Vijay fans fitted CCTV cameras in government school", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேனருக்கு பதிலாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய விஜய் ரசிகர்கள்\nபதிவு: அக்டோபர் 22, 2019 22:43 IST\nபிகில் திரைப்படம் வெளியாவதையொட்டி பேனருக்கு பதிலாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்களை விஜய் ரசிகர்கள் பொருத்தி இருக்கிறார்கள்.\nபிகில் திரைப்படம் வெளியாவதையொட்டி பேனருக்கு பதிலாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்களை விஜய் ரசிகர்கள் பொருத்தி இருக்கிறார்கள்.\nசமீபத்தில் பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்து பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவத்தால் பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சினிமா பிரபலங்கள் அறிவுறுத்தினர்.\nகாப்பான் படம் வெளியாகும் போது சூர்யாவின் ரசிகர்கள் இலவசமாக தலைக்கவசத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். அசுரன் திரைப்படம் வெளியாகும் போதும் தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.\nதற்போது விஜய்யின் பிகில் திரைப்படம் ரிலீசாக இருப்பதால், நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள், கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின் பேரில் அமைத்து கொடுத்துள்ளனர்.\nதளபதி 63 பற்றிய செய்திகள் இதுவரை...\nபிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது இவர்தானாம்\nபிரான்ஸ், ஜெர்மனியில் மீண்டும் ரிலீசாகும் பிகில்\nவிஜய்யின் வெறித்தனம் படைத்த புதிய சாதனை\nவசூலில் புதிய உச்சத்தை தொட்ட விஜய்யின் பிகில்\nமேலும் தளபதி 63 பற்றிய செய்திகள்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி வி���க்கம் சிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/03/22/a-stuthi-on-kanchi-guruparampara-by-sanuputhran/?replytocom=60758", "date_download": "2020-10-28T17:06:04Z", "digest": "sha1:5U62XR4E76W4DSEXYG6X7EECG7WQDF7L", "length": 11439, "nlines": 150, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "A Stuthi on Kanchi Guruparampara by sAnuPuthran – Sage of Kanchi", "raw_content": "\nஅத்புதமான திருவருட்பா பாடலைப் படித்துக் கொண்டிருந்தேன். அமுதமாய் ஆன்றோர் அதற்கான அர்த்தத்தையும் தெளிவாக தந்துள்ளனராயிற்றே\nஆயினும் பாடலைப் படித்து முடித்ததும், அம்மையப்பனை அருட்பெருந்தெய்வத்தை அழகுற போற்றிய முறையிலேயே, அம்மையப்ப ஸ்வரூபியான எம் மஹாபட்டாரகனான, முப்பெருந்தேவரின், மூவனிதையின் ஓருருத் தேவனான எம்பெருமான உம்மாச்சீயை, ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடத்தின் இன்றுவரையிலும் சம்பூர்ணமாக விளங்குகின்ற எம் ஆசார்யர்கள் 70 பேர்களையும் ஒருசேரத் தொழும்படியாக ஒரு போற்றுதலை “குருவருட்பா” என எழுதிட மனம் உவகைப்பூண்டதன்றோ\nஆவல் கொண்டுவிட்டோம்; அதுவும் தர்மமான ஆசை. அதனை அழகுற ஆக்கம் செய்திட அவர் அருள்வரன்றோ\nஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…\nதிரைபுலங் கடந்த திருவுரு வெளியில்\nஉறைதலம் புகுந்தஎம் குருவடி நிழலில்\nதீவினை தொடரா திருவொளி உய்யவும்\nஊழியிற் காத்தெமக் குதவிடும் சோதி\nநிறைபல னுண்டாம் குருபரன் அருளில்\nஅடியவர் வாழ்வும் அகமகிழ் செய்யும்\nநீட்டல்முன் ஓதுவோம் சங்கரம் பத்தியில்\nஆனந்தம் உய்த்திட அருள்தரும் சோதி\nஅஞ்சுகம் அருளிணை ஐயன்தன் னருளிலே\nமுட்டகப் பூசெதும் மூண்டிடா நிலையுற\nஆண்டகை ஆசியும் அடியரைக் காத்திடும்\nஅங்கைநல் லாசியில் அவர்கழல் நாடிட\nவித்தகன் வாசியாம் வினைஐயம் நீக்கிட\nசுத்தம்மெய்ப் பொருளதைப் பற்றிடக் கூடியே\nவீக்கமுங் கொளாஎம் வாழ்விதும் ஓங்கிட\nசூதிலா பத்தியில் சங்கரம் போற்றுவோம்\nதிருக்கச்சி த��்ட கமண்டலம் துணை\nதிருக்கச்சி தண்டக மண்டலம் துணை\n மூத்தோர் பலருள் அருந்தமிழ் தொண்டாற்றிய புலமை மிக்கவர்களும் உண்டு. சிறியேன் நாயேன் படைத்துள்ள இந்த குருவருட்பாவிலே பிழையேதும் இருப்பின் அருட்கூர்ந்து அடியவனுக்கு உணர்த்தியருளுங்களேன் என்பதான வேண்டுகோளுடனாக அனைவர்க்குமாய் பகிர்கின்றேன்\nகுருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.\nஅருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம்\nமுருகவேள் பன்னிரு திருமுறை மின்னூல் வடிவில்.\nவந்தேஹம் ஸ்ரீ குரு பரம்பராம்\nஸ்ரீ காஞ்சிகாமகோடி சர்வக்ஞ பீடாதிபதி பூஜ்யஸ்ரீ மஹா பெரியவா\nதிருநக்ஷ்த்ரமான 26.04.19 செவ்வாயன்று அனுஷத்தில் அவரது அவதார ஸ்தலமான விழுப்புரம் நகர் அதிஷ்டானத்திற்கு வெள்ளி கவசம் தயார் செய்து ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை ஸமேத ஸ்ரீ ஆனந்த நடராஜர் அருட்பிரஸாதமான ஸ்ரீ பெரியவா மிகவும் விரும்பி ய குஞ்சிதமுடன் கணபதி ஹோமம்,ஆயஷ்யஹோம ம்,சதுர்வேத பாராயணமுடன், ருத்ரம்,சமஹம் முழங்க\nஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள், ஸ்ரீ கணேச சாஸ்திரிகள், ஸ்ரீ மணிகண்ட சாஸ்திரிகள் சீரிய முயற்சியால் ஸ்ரீ அதிஷ்டானம் சாஸ்திரிகள் துணையுடன் இனிதே நடந்தேறியது.தர்ஸனம் செய்த அனைவர்க்கும் ஸ்ரீ பிரசாதமாக குஞ்சிதபாதம்\nசங்கர பரம்பரை குருக்களை வாழ்த்திடவே\nகலைமகள் தன் கடமையை விட்டு\nபூலோகம் வர சற்றே தயங்கினாள்\nஆயினும் அவள் தன் பிரதியாக\nஎங்கள் குருக்களின் புகழை எடுத்துரைத்தாளே\nவாழ்க நீவிர்…. வளர்க நிம் குருத்தொண்டு…..\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/11/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-10-28T18:29:18Z", "digest": "sha1:6H7RYZ6WEG4BG6VDUEFCO5NQUD5KCBSD", "length": 9297, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "எல்லையின் ஊழல் இன்னும் இருக்கிறது – டான்ஶ்ரீ ஹமீட் பாடோர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா எல்லையின் ஊழல் இன்னும் இருக்கிறது – டான்ஶ்ரீ ஹமீட் பாடோர்\nஎல்லையின் ஊழல் இன்னும் இருக்கிறது – டான்ஶ்ரீ ஹமீட் பாடோர்\nபுலம்பெயர்ந்த கடத்தல் தரப்புகளிடமிருந்து லஞ்சம் வாங்கும் நாட்டு எல்லைகளின் பாதுகாப்புப் படையினர் நாட்டிற்கு துரோகம் செய்கின்றனர��� என்று போலீஸ் தலைமை இன்ஸ்பெக்டர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பைப் பராமரிக்க நியமிக்கக்கப்பட்டவர்கள் சிலர் இத்தகைய இழிவான செயல்களைச் செய்கின்றனர். இவர்களின் விரோதசெயல்களால் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் அத்துமீற அனுமதித்துள்ளன என்று அவர் சாடினார்.\nஎல்லையை நிர்வகிக்கும் எந்தவொரு பாதுகாப்புப் படையினரும் ஒரு மோசமான தரப்பிடமிருந்து லஞ்சம் வாங்குவது பொறுப்பற்ற செயலாகும் என்றார் அவர். இது, நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகும் என்று புக்கிட் அமானில் நடந்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.\nஎல்லைகளில் உள்ள அதிகாரிகள், போலீசார் ஒவ்வொரு மாதமும் மாற்றம் செய்ப்பட்டாலும் அந்த அமைப்பில் குறைபாடுகள் உள்ளன.\nஇதன் காரணமாக, அவர்கள் (நாட்டின் எல்லைகளை பாதுகாப்பவர்கள்) அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்படுகிறார்கள். மேலும் அதிகாரிகளிடமிருந்து பல நபர்களுடன் உறவுகளை உருவாக்குவதில் தீய தரப்புகள் வெற்றி பெறுகின்றன, எனவே ஊழல்கள் தொடர்ந்து நடக்கின்றன. தலைக்கு அல்லது ஒரு பயண அடிப்படையில் பேரங்கள் பேசப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.\nஒப் பெந்திங் கோவிட் -19 என்ற குறியீட்டுப் பெயரில் மேலும் கூறிய அப்துல் ஹமீட், 22 புலனாய்வு ஆவணங்கள் திறக்கப்பட்டு, புலம்பெயர்ந்தோரின் கடத்தலில் ஈடுபட்டதாக 80 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கள்ளக் குடிநுழைவுக் பின்னால் மேலும் 11 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் .\nஇதற்கிடையில், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கொண்டுவருவதற்கு தாய் கப்பல்களைப் பயன்படுத்துவது குறித்து, அப்துல் ஹமீட் கூறுகையில், இதுபோன்ற தந்திர உபாயங்களோடு கடலின் நடுவில் நங்கூரமிட்டவர்களை அணுகுவது கடினம், ஏனெனில் அவை அண்டை நாடுகளின் நீர்நிலைகளுக்கும் அனைத்துலக எல்லைக்கும் அருகில் இருக்கின்றன.\nஅவர்கள் நூற்றுக்கணக்கான மக்களுடன் கடலின் நடுவில் நங்கூரமிட்டுள்ள தாய் கப்பல்களைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு உணவு வழங்கும் தீய சக்திகளும் உள்ளன.\nகடந்த மாதம், லங்காவியில் நுழைய முயன்ற 269 ரோஹிங்கியாக்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அந்தப் படகில் ஒரு பெண்ணின் சடலமும் இருந்தது.\nPrevious articleபுக்கிட் அமான் வணிகக்குற்றப்புலனாய்வுத்துறைக்குப் புதியவர் நியமனம்\nஐ நா வுடன் அணுக்கமான ஒத்துழைப்பு\nஅரசியல் யுத்தம் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nலஞ்ச ஊழல்: முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/no-data-on-farmer-suicides-says-centre-in-rajya-sabha-398303.html", "date_download": "2020-10-28T17:17:17Z", "digest": "sha1:DCUHWERT47URRNQZMDQ2KMVFLXVFZER7", "length": 16707, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இடம்பெயர் தொழிலாளர் மரணங்களைப் போல விவசாயிகளின் தற்கொலை விவரங்களும் இல்லை- கைவிரிக்கும் மத்திய அரசு | No Data On Farmer Suicides, says Centre in Rajya Sabha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அ��சுக்கு விற்பனை..\nSports என்னமா யார்க்கர் போடுறார்.. சமாளிக்க முடியலை.. ஆர்சிபி திணறல்.. ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nMovies நான் லூசு தான்.. ஆனால், அவ்ளோ லூசு இல்லை.. பிரபல சீரியல் நடிகைகள் ஸ்ரீ துர்கா, நீபா ஜாலி பேட்டி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇடம்பெயர் தொழிலாளர் மரணங்களைப் போல விவசாயிகளின் தற்கொலை விவரங்களும் இல்லை- கைவிரிக்கும் மத்திய அரசு\nடெல்லி: நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்கள் இல்லை என ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், கொரோனா லாக்டவுன் காலத்தில் இறந்த புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, லாக்டவுன் காலத்தில் இறந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களே இல்லை.\nஅப்படி என்கிற போது இழப்பீட்டுத் தொகை குறித்து கேள்வியே எழவில்லை என்றது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படைகளில் இறந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களும் வெளியிடப்பட்டன.\nதடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்\nஇந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய அரசு, நாட்டில் நடப்பாண்டில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற விவரமும் இல்லை என தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.\nமேலும், தேசிய குற்றப் பதிவு ஆணையத்துக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய அறிக்கைகளில் விவசாயிகள் தற்கொலை குறித்த விவரங்கள் குறிப்பிடவில்லை எனவும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்திருக்கிறது மத்திய அரசு.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார��� அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nகொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே\nஎரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்\nசின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180... வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி டிப்ஸ் சொல்லுங்களேன்\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை\nஇன்று இந்தியா வரும் அமெரிக்க டாப் அமைச்சர்கள்.. 2+2 ஆலோசனை.. \"ஜப்பான் மாதிரி நடக்காது..\" அலறும் சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparliament rajya sabha நாடாளுமன்றம் விவசாயிகள் தற்கொலைகள் ராஜ்யசபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tricksschool.com/2020/05/play-store-game.html", "date_download": "2020-10-28T18:14:27Z", "digest": "sha1:QVC2CZXYF3V2LZZPPNUBQYRID7WCPGTB", "length": 6737, "nlines": 61, "source_domain": "tamil.tricksschool.com", "title": "Android மொபைலில் மறைக்கப்பட்ட விளையாட்டை எப்படி விளையாடுவது ~ TricksSchool Tamil", "raw_content": "\nAndroid மொபைலில் மறைக்கப்பட்ட விளையாட்டை எப்படி விளையாடுவது\nஆண்ட்ராய்டு மொபைல் பிளே ஸ்டோருக்குள் ஒரு மறைக்கப்பட்ட விளையாட்டைக் கொண்டுள்ளது. உங்கள் Android மொபைலுக்கான பயன்பாட்டைப் பதிவிறக்க Google க்கு Play Store உள்ளது. அந்த பிளே ஸ்டோர் பயன்பாட்டில் மறைக்கப்பட்ட விளையாட்டு உள்ளது. அது பற்றி யாருக்கும் தெரியாது. உங்கள் தொலைபேசியில் அந்த விளையாட்டைக் கண்டுபிடித்து விளையாடுவது எப்படி என்பதை இங்கே பகிர்கிறேன்.\nஅந்த விளையாட்டை எப்படி விளையாடுவது..\nஉங்கள் Android தொலைபேசியை ���டுத்து, உங்கள் மொபைல் இணையம் மற்றும் உங்கள் வைஃபை ஆஃப் செய்யுங்கள்.\nஇப்போது உங்கள் ப்ளே ஸ்டோரைத் திறக்கவும்.\nபயன்பாட்டைத் திறந்த பிறகு நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாகக் கூறும். ஏனென்றால் நாங்கள் வைஃபை மற்றும் மொபைல் தரவை முடக்குகிறோம்.\nஇப்போது நீங்கள் காத்திருக்கும்போது Play என்ற தலைப்பைக் காண்கிறீர்கள். சூடான காற்று பலூன் விளையாட்டு.\nஹாட் ஏர் பலூன் விளையாட்டை விளையாட பிளே பொத்தானைத் தட்டவும்.\nப்ளே பொத்தானைத் தட்டிய பின் பலூன் ஸ்டார்ட் ஃப்ளே பலூனை இடது மற்றும் வலதுபுறமாக நகர்த்த விரலை இழுத்து மேலே இருந்து பந்தைப் பிடிக்கவும்.\nநீங்கள் முள்ளைத் தொடாதபடி கவனமாக விளையாடுங்கள்.\nஅந்த விளையாட்டில், நீங்கள் எளிதாக பந்தைப் பிடிக்கக்கூடிய காந்தத்தைப் பிடிக்கும்போது காந்தம் வரும். காந்தம் பந்தை எளிதில் ஈர்க்கும் என்பதால் நீங்கள் அதிக பந்துகளை சேகரிக்க முடியும்.\nவண்ணங்களுக்கு இடையில் பந்து வரும் நீங்கள் முள்ளிலிருந்து தப்பிக்கக்கூடிய வண்ண பந்தைப் பிடிக்கலாம்.\nஉங்கள் மொபைலில் உடனடி புதுப்பிப்பைப் பெற எங்கள் தந்தி சேனலில் சேரவும்.\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும் உங்கள் மின்னஞ்சலில் புதுப்பிப்பு கிடைக்கும்.\nவாட்ஸ்அப் குழு அழைப்பு இப்போது 8 பங்கேற்பாளர் வரை\nபேஸ்புக் கேமிங்கிற்கான புதிய பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\nகூகிள் டியோ பயன்பாட்டில் நான்கு புதிய அம்சங்கள்\nGmail இலிருந்து Google Meet அழைப்பை எவ்வாறு செய்வது\nபேஸ்புக் பழைய UI இலிருந்து புதியதாக மாறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/250/articles/2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:31:11Z", "digest": "sha1:QVDCWJJYJR36WTZHZNXAQCBAVBQXWTVH", "length": 23322, "nlines": 127, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | கடிதங்கள்", "raw_content": "\nபதிற்றாண்டுத் தடங்கள் - கவிதை\nதமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்\nபுக்கர் 2020 சர்வதேசப் பரிசுபெறும் நெருடலான நாவல்\nராம்மோகன் ராயின் ‘சுவிசேஷப் புஸ்தகம்’\nநம் நாவல்களின் உள்ளீடின்மையை எவ்வாறு வெல்லப் போகிறோம்\nஈழத்துப் போர்க்கால நாவல் கதையாடல்களும் முயற்சிகளும்\nஎன் சரித்திரச் செம்பதிப்பு: மீண்டுமோர் இடையீடு\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கா�� வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு அக்டோபர் 2020 கடிதங்கள் கடிதங்கள்\nஆகஸ்ட் 2020 தலையங்கத்தில் இடம்பெற்றிருந்த ‘ஊடகங்களிலும் அடங்காத சாதிய வன்முறைகள்’, ‘கருத்துகள் சொன்னால் கைது’ கவனம் கொள்ள வைத்தன. இவை சார்ந்து தமிழக ஊடகங்கள், பத்திரிகைகள் தமது எதிர்வினை களை மேம்போக்காக எழுப்பி அடங்கிவிட்ட நிலையில், காலச்சுவடு மட்டுமே உரத்துச் சிந்திக்கும் வகையில் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.\n7500 பாடல்களை எழுதி���் சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து 66ஆவது பிறந்தநாளை முன்னிட்டுச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கும் சூழலில், ‘மீடூ’ பிரச்சினையில் குற்றம்சாட்டப்பட்ட கவிஞரின் பாலியல் அத்துமீறல்களை யாரும் வாயைத் திறக்கவில்லை. இந்நிலையில் பத்திரிகையாளர் கிருபா. கி. நேர்காணலை இதழில் வெளியிட்டிருப்பதையும், பெண்களுக்குச் சமூகத்தின் மேலுள்ள நம்பிக்கையே போய்விட்டது என்ற அவரது ஆதங்கத்தையும் ஒருசேரப் பதிவு செய்திருப்பது\nகரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து நாடுகளில் உள்ள கல்வி நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன. வளர்ந்த தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட நாடுகளிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கற்றலும் கற்பித்தலும் என்பது இயல்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.\nதொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் சமமான அளவில் கிடைக்காத சூழலில் நம் நாட்டில் இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்வி அனைவருக்கும் சமமானதாக இல்லாமல் குழப்பமான நடைமுறைகள் இருந்து வருகின்றன.\nஇங்கே கல்வி வணிகப் பொருளாகி விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி தனியாரிடம் கொடுக்கப்பட்டதன் விளைவாக, ‘படித்தவன் பாடம் நடத்துறான் படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்,’ போன்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. மற்ற எந்த தொழிலில் முதலீடு செய்வதைக் காட்டிலும் கல்வியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய அளவில் லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த லாப நோக்கோடு கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுப் பலவும் அதில் கல்விக் கட்டணக் கொள்ளை வெகுஜோராக நடைபெற்று வருகிறது.\nபள்ளி, கல்லூரிகள் நடைபெறாதபோதும் மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதற்காக இணையவழியில் பாடம் கற்பிக்கிறோம், புலன குழுவின் மூலம் புதுப்புது வித்தைகளைக் காட்டுகிறோம் என்றெல்லாம் சொல்லி மக்கள் வேலைவாய்ப்பற்றுப் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கட்டணத்தை வசூல் செய்து வருகின்றன.\nவீடுகளில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்துவிட்டால் அந்தப் பெற்றோர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக உள்ளது. அப்படியே இணைய வழிக் கல்வி மாணவர்களை முறையாக ஒருங்கிணைத்து முறைப்படிக் கற்பிக்கப்படுகிறதா என்று பா��்த்தால் அதுவும் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கற்பிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படுகிறதா என்றால் அதுவும் புரியாத புதிராக உள்ளது.\nஅரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய இணைய வழிக் கல்வியை நினைத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது.\nஆனால் அதே நேரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் பற்றிய அறிதல் இல்லாமல் இருப்பதும் எதிர்காலச் சவால்களைச் சமாளிப்பதற்குப் போதிய திறன் சார்ந்தவர்களை உருவாக்காமல் போய்விடக்கூடிய அபாயம் உள்ளது. இங்கு தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் இருப்பவர்கள், பயன்படுத்தத் தெரிந்தவர்கள் ஒருவிதமான கல்வியைக் கற்று முன்னேறக் கூடிய சூழலும் அதில் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் பின்தங்கி விடக்கூடிய அபாயமும் உள்ளது.\nஇணையவழிக் கற்றலால் உடல் சார்ந்த பிரச்சனைகள் மனம் சார்ந்த மனவெழுச்சிகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதனை மிகச்சரியாக எதிர்கொள்வதற்குப் பெற்றோரும் மாணவர்களும் முழு முயற்சியாக வீறுகொண்டு எழுந்து வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வெண்டும். கிராம அளவில் இருக்கும் படித்த இளைஞர்கள் சிறந்த வழிகாட்டிகளாக இருந்து கல்வி என்னும் தீபத்தை அணையாமல் பாதுகாக்க வேண்டிடும்.\n249ஆவது இதழில் பெட்டிமுடியின் குமுறல் என்ற கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றுமொரு சோக செய்தியை இன்றைய தினம் பார்க்க நேர்ந்தது. கேரள மாநில அரசின் புவியியல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக தாங்கள் வசித்த இடத்தை விட்டு இடம் பெயரும் சூழ்நிலை நேர்ந்துள்ளதை நினைக்கும் பொழுது மனம் பதைக்கிறது. இருந்தபோதிலும் அவர்கள் தங்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அவ்விடத்தைவிட்டு இடம் பெயர்வது தவிர்க்க இயலாதது. அந்த மக்களின் சோகம் என்றுதான் தீருமோ. கேரளா மாநில அரசாங்கம் தக்க உதவிகள் செய்து மாற்று இடம் கொடுத்து அவர்கள் வாழ்வுக்கு வழி செய்தால் சந்தோசமாக இருக்கும்.\nநிசப்தத்தின் ஆணிவேரைப் பேரிறைச்சலுடன் அசைக்கும் கனமான கனத்தில்தான் கவிதைகள் பிறக்கின்றன. கீதா சுகுமாரன் சமகாலத்திய பேரிடரை மிகவும் நுட்பமாகத் தனது கவிதையில் கையாண்டுள்ளார். ‘அடுக்கு நந்தியாவட்டையில் காம்பு ஒடிந்து பால் வழிந்துகொண்டிருந்தது’ என்ற படிமத்தின் வாயிலாகப் பெண்களின் சமகாலம் கழுத்துகள் துண்டிக்கப்பட்ட தும்பியின் வாழ்வாய் சமையலறையை கடந்துகொண்டிருக்கிறது என்ற பெருங்கவலையை வாசகர்களுக்கு கடத்துகிறது.\n“அணில்களும் பறவைகளும் சாலைக்கும் பூங்காவுக்குமிடையில் முகக்கவசமின்றி நகரும் வேளையில்” என்ற வரிகளில் விலங்குகள் எப்பொழுதும் சுதந்திரமாகவும் பேராபத்தின்றியும் அலைந்துகொண்டேதான் இருக்கும், மனிதனின் நிலைதான் கவலைக்கிடம் என்பதையும் மனித மனம் சுருங்கி மனிதனால் மனிதனே அழியும் ஆட்கொல்லியாகிவிட்ட சூழலையும் விளக்குகிறார். வீடு என்பது வீடுமட்டுமன்று அவை மனிதனின் மனக்கூடு என்றும் மனிதனின் மனம் இயங்கும் ஆற்றல் வீட்டில்தான் அளவிடப்படுகிறது என்ற உண்மையையும் மிகச் சிறப்பாக கூறியுள்ளார்.\n‘பழங்கதைகளின் களிம்புகளும் தோல் மடிப்புகளின் அதிர்வுகளும் தேவைப்படுகின்றன’ என்று நாம் இழந்த பழைமைகளையும் அவற்றால் ஏற்பட்டுள்ள தீங்குகளையும் வாசகர்களுக்கு நினைவூட்டியுள்ளார். கீதா சுகுமாரனின் கவிதைகள் மனிதன் பழைமையை இழந்து அவன் பெற்ற அவலத்தை அடிக்கோடிடுகிறது.\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/50240/", "date_download": "2020-10-28T18:09:29Z", "digest": "sha1:AYJTMV4A5H65TN5WT2Q7G3WGWX3PDC43", "length": 5729, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு\nகிழக்கு மாகாணத் தொண்��ர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது.\nஅமைச்சாரவைப் பத்திரத்தில் மாற்றமென்றை ஏற்படுத்த வேண்டும் என்று தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் திருத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளதாக,\nதொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம். அனீஸ் (ஜே.பி) தெரிவித்தார்.\nஇதன் பிரகாரம், எற்கெனவே அறிவித்திருந்த இம்மாதம் 13ஆம்,14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நேர்முகப் பரீட்சை நடைபெற மாட்டாது என்றும் கூறியுள்ளார்.\nPrevious articleகிழக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும்.\nNext articleமுனைப்பினால் முதியவர்களுக்கு வாழ்வாதார மருத்துவ உதவிகள்\nஇன்று கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் வித்தியாரம்பம்.\nகண்டி மத்திய சந்தையில் உள்ள மீன் சந்தை வளாகத்தை தற்காலிகமாக மூடநடவடிக்கை\nவீதிகளில் இராணுவத்தினர் பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்\nமண்முனை தென் எருவில் பற்றில் பாரம்பரியம்பரிய புத்தாண்டு விழா\nதிருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளராக எஸ். சிறிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121827/", "date_download": "2020-10-28T17:40:40Z", "digest": "sha1:KZ2L7YW7GQT2WLDPNT3YWXAJYPAAD42X", "length": 10959, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டார் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டார்\nபேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , வாக்கு மூலத்தை பெற்ற காவல்துறையினர் அவரை பின்னர் விடுவித்துள்ளனர்.\nகொழும்பில் இருந்து யாழ். வந்த புகையிரதத்தில் வந்த 70 வயதுடைய பெண்ணொருவரை இராணுவத்தினர் சோதனையிட்ட போது அவருடைய உடமையில் இலத்திரனியல் பொருட்கள் இருந்தன. அதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்து யாழ்ப்பாண காவல்துறையினரிடம்இராணுவத்தினர் கையளித்தனர்.\nகுறித்த பெண்ணை காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த பெண் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர��� எனவும் , யாழ். மானிப்பாயில் உள்ள தனது பிள்ளையின் வீட்டுக்கு வந்ததாகவும் , அதன் போது பேரப்பிள்ளைகளுக்காக ரிமோட் கார் , அதற்கான ரிமோட் மற்றும் பற்றரிகள் உள்ளிட்ட இலத்திரனியல் விளையாட்டு பொருட்களை கொண்டு வந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.\nஅதனை அடுத்து குறித்த பெண்ணிடம் வாக்கு மூலத்தை பெற்றபின்னர் அவரை காவல்துறையினர் விடுவித்தனர்.\n#பேரப்பிள்ளைகளுக்கு #விளையாட்டுபொருட்களை #பெண் #release #electronicthings\nTagsகைது பெண் பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணியை பதவி நீக்க இடைக்கால தடை\nஉடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்\nகிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் திடீர் இடமாற்றம்\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்…. October 28, 2020\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு October 28, 2020\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு October 28, 2020\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன October 28, 2020\nஅச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு October 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார���பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/free-english-grammar-classes-tamil/", "date_download": "2020-10-28T17:18:53Z", "digest": "sha1:QBMFI6KZURVPHPM57GHY3TRRFBQ367KQ", "length": 11174, "nlines": 199, "source_domain": "www.kaniyam.com", "title": "இணையவழி இலவச ஆங்கில இலக்கண வகுப்பு – பயிலகம் – கணியம்", "raw_content": "\nஇணையவழி இலவச ஆங்கில இலக்கண வகுப்பு – பயிலகம்\nEnglish Grammar tamil, ஆங்கில இலக்கண வகுப்பு, பயிலகம்\n1. ஆங்கிலம் தெரியவில்லை, அதனால் என்னுடைய முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது.\n2. சிறு வயதில் எனக்கு இங்கிலீஷ் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கவில்லை, அதன் பாதிப்பை இன்று வரை நான் உணர்கிறேன்.\n3. ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் இருப்பதால், இங்கிலீஷ் என்றாலே பயமாக இருக்கிறது.\n4. ஆங்கிலம் தெரியாமல் இருப்பதால் நேர்காணல்(இன்டர்வியூ)களில் வெற்றி பெற முடியவில்லை.\nஇப்படி, ஆங்கிலம் தெரியாமல் அவதிப்படுபவரா நீங்கள் உங்களுக்கான ஆங்கில அடிப்படை இலக்கண வகுப்புகளைப் பயிலகம் திட்டமிடுகிறது. இவ்வகுப்புகள் இணையம் வழியே இரண்டு வாரங்கள் தமிழில் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணிநேரம் வரை இவ்வகுப்பு இருக்கும். இவ்வகுப்பில் ஆங்கில இலக்கணம் அடிப்படையில் இருந்து கற்றுக்கொடுக்கப்படும்.\nநோய்த் தொற்றும் அதன் காரணமாகத் தொடர் ஊரடங்கும் பலரது அடிப்படை வாழ்வாதாரத்தை அசைத்திருக்கும் சூழலில், அறத்தின் அடிப்படையில் இவ்வகுப்புகளை இலவசமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.\nவிருப்பமுள்ள நண்பர்கள் கீழ் உள்ள கூகுள் படிவத்தில் தங்கள் தொடர்பு விவரங்களைக் கொடுக்கலாம். தேவையுள்ள உங்கள் நண்பர்களுக்கும் இவ்வகுப்பு பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துங்கள்.\nபயிற்சி தொடங்கும் நாள் : 19.08.2020 பிற்பகல் 2 மணி இந்திய நேரம்.\nபயிற்றுநர் : கி. முத்துராமலிங்கம்\nபதிந்தவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி / அலைபேசிச் செய்தி வழி, வகுப்பு பற்றிப் பின்னர் தெரிவ��க்கப்படும்.\nபயிலகம் பற்றித் தெரிந்து கொள்ள: payilagam.com\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/173268?ref=archive-feed", "date_download": "2020-10-28T16:57:35Z", "digest": "sha1:TRSTJ3BKZK735NUTMTNKR56VWGOLFVN4", "length": 9675, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கேபிள் TVக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்த மக்கள்: எந்த நாட்டில்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேபிள் TVக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்த மக்கள்: எந்த நாட்டில்\nசுவிட்சர்லாந்தில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடரவேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக நேற்றைய தினம் வாக்கெடுப்புஒன்று நடத்தப்பட்டது.\nஆச்சரியத்திற்குரிய விதமாக மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்தனர்.\nசுவிட்சர்லாந்து மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்காக ஆண்டுதோறும் வீடொன்றுக்கு 451 சுவிஸ் ஃப்ராங்குகளை கட்டணமாக செலுத்துகின்றனர்.\nஇதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தாங்கள் பார்க்காத நிகழ்ச்சிகளுக்காக கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.\nஇதனால் சுவிட்சர்லாந்தில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடரவேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇதில் 71% பேர் 73 மாகாணங்களில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்தனர்.\nசுவிட்சர்லாந்து ஒரு சிறிய நாடு என்றும் அதன் கலாச்சாரத்தையும் மொழி வித்தியாசங்களையும் பிரதிபலிக்கும் வகையில் செயல்படும் ஒரு ஒளி, ஒலிபரப்பும் அமைப்பு நிச்சயம் தேவை என்று பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்த பிரிவினர் கூறுகின்றனர்.\nசுவிட்சர்லாந்தின் ஒளி, ஒலிபரப்பும் அமைப்பான SBCயின் டைரக்டர் ஜெனரல் Gilles Marchand, இந்த வாக்கெடுப்பு முடிவுகள் நேர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இந்த முடிவை வரவேற்கும் வகையில் தாங்கள் TV மற்றும் ரேடியோவுக்கான கட்டணத்தை முடிந்த அளவுக்கு குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nசுவிட்சர்லாந்து அரசும் 2019 முதல் இனி TV மற்றும் ரேடியோவுக்கான கட்டணத்தில் ஒரு கணிசமான தொகை குறைக்கப்படும் என்று கூறியுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T17:38:44Z", "digest": "sha1:HERJTNWNFQXIHZGHW6KFKJMG5HK5SJ3R", "length": 3002, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "தூக்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nsleep - உறக்கம், நித்திரை\nஅன்று முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை (கலியாணி, புதுமைப்பித்தன்) - The whole day, she could not sleep\nலலிதா படுத்துக்கொண்டாள், ஆனால் தூக்கம் வரவில்லை (அலை ஓசை, கல்கி) - Lalitha lay down. But, she could not sleep\nதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே (பாடல்)\nஅறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம் (பழமொழி)\nவாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம் (பழமொழி)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ள��; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/4-year", "date_download": "2020-10-28T17:55:10Z", "digest": "sha1:CPX3E5RZMNJBAVDDFKD5UT7PNJ7SKBW2", "length": 18088, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "4 year: Latest News, Photos, Videos on 4 year | tamil.asianetnews.com", "raw_content": "\nஆக ஆக... என உங்கப்பாவுக்கு 4 வருடம் பைத்தியம் பிடிக்க வைத்ததே எடப்பாடியார்தான்... உதயநிதிக்கு நெத்தியடி பதில்\nநாகரீகமின்றி கீழ்த்தரமாக சமூகவலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருவதாக தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.\nசென்னையில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி... தாத்தா-பாட்டி கண்முன்னே உடல்நசுங்கி உயிரிழந்த 4 வயது சிறுவன்..\nசென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்பாவை விட ஒரு வயசு குறைந்தவரை கட்டிக்கொண்ட இளம் நடிகை... இளசுக்கும் பெருசுக்கும் நடந்த ரகசிய திருமணம்...\nஹாலிவுட்டில் விவகாரத்து, மறுமணம் எல்லாம் சாதாரண விஷயம் தான் என்றாலும் தற்போது நடந்துள்ள கூத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n4 வயது மகனை காப்பதற்காக போராடி உயிரை விட்ட பிரபல நடிகை... 6 நாட்களுக்குப் பிறகு கிடைத்த அதிர்ச்சி தகவல்...\n2020ம் ஆண்டை நினைத்தாலே சினிமா ரசிகர்களுக்கு வெறுப்பு வரும் அளவிற்கு திரைத்துறை பிரபலங்களின் மரணமும், தற்கொலையும் மாறி மாறி அரங்கேறி வருகிறது. இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், சிரஞ்சீவி சார்ஜா, சுஷீல் கவுடா என ஒட்டுமொத்த திரையுலகில் அடுத்தடுத்து துக்க சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சமீபத்தில் கூட பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில் நயா நிவோரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல காமெடி நடிகருக்கு விரைவில் திருமணம்... கைகூடப்போகும் 4 ஆண்டு காதல்... காதலியை கரம்பிடிக்கிறார்\nஅஸ்வின் கடந்த 4 வருடமாக வித்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.\n4 ஆண்டில் முதன்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா.. இதுத��ன் காரணம்\n2016ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதலிடத்தை இழந்துள்ளது.\n4 வருடத்திற்கு பின் லட்சுமி மேனனுக்கு அடித்த ஜாக்பாட் சுட சுட வெளியான சூப்பர் தகவல்\nநடிகை லட்சுமி மேனன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான, ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.\nதடைகளை தகர்த்தெறிந்து 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி... புகழ்ந்து தள்ளிய கூட்டணி கட்சிகள்..\nஎடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\n7 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தலைகுப்புற விழுந்த 4 வயது குழந்தை.. மூச்சுத் திணறி பரிதாப பலி..\nவெள்ளக்கோவிலில் 4 வயது குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.\n4 வயது சிறுமியிடம் அத்துமீறிய கிழவன்.. கைதுக்கு பயந்து மருத்துவமனையில் தஞ்சம்..\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து விட்டு நகைத்தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ளார்.\n4 வருஷம் கழித்து சேவாக்கிற்கு நக்கலா பதிலடி கொடுத்த அக்தர்\nதன் மீதான சேவாக்கின் விமர்சனத்துக்கு 4 ஆண்டுகள் கழித்து கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார் ஷோயப் அக்தர்.\n2015 - ல் பிரபல இயக்குனரிடம் இருந்து விவாகரத்து திருமணம் செய்து கொள்ளாமல் இப்போது கர்ப்பம் திருமணம் செய்து கொள்ளாமல் இப்போது கர்ப்பம் அஜித் பட நடிகையின் தற்போதைய நிலை\nபிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப்பை, கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர் நடிகையும் எழுத்தாளருமான, கல்கி கோச்சலின். திருமணமான நான்கு வருடத்திலேயே அனுராக்கிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.\nஸ்டாலினுக்கு 4 ஆண்டு சிறை... தேர்தலில் நிற்க தடை: வில்லங்கமாகும் ‘காவிரி’ வழக்கு, மோடி போடும் பகீர் ஸ்கெட்ச்\nசர்வதேச அளவில் பிரமிப்பாக பார்க்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியிடம், ‘அடிபணியவும் மாட்டோம் அடங்கிப் போகவும் மாட்டோம்’ என்று திமிறி நிற்கும் சொந்த நாட்டின் மிக சில மாநிலங்களில் மிக முக்கியமானது தமிழ்நாடு.\nஇன்னும் 4 வருஷத்துல வானளாவிய அளவில் மிக பிரமாண்ட ராமர் கோவில் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்கிற 100 ஆண்டு கால இந்துக்களின் நம்பிக்கை நனவாக போகிறது. எண்ணி 4 ஆண்டுகளில் விண்ணை தொடும் அளவுக்கு பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும்' என பாஜக தலைவர் அமித்ஷா அதிரடியாக தெரிவித்தார்.\nபரோலில் வந்து செம்ம ரகசியமாக பத்திரப்பதிவு செய்த சசிகலா: ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் அமுக்கப்பட்ட கதை\nபாபர் மசூதி இட விவகார தீர்ப்பு தாறுமாறாக எதிர்பார்க்கப்பட்டு, இதோ தடாலடியாக வந்து சேர்ந்துவிட்டது. ’இது இந்து தேசம்’ என்று இந்துக்களும், ‘இது இந்துத்வ தேசம்’ என்று சிறுபான்மையினரும் இந்த தீர்ப்பு பற்றிக் கருத்து சொல்லிக் கொண்டு உள்ளனர்.\nஇந்த நிலையில் அடுத்து ஒரு சென்சேஷனல் தீர்ப்பு பற்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-ன�� மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/CAA-cannot-be-widthdraw-by-the-Indian-government-said-by-PM-Narendra-modi-18816", "date_download": "2020-10-28T16:30:45Z", "digest": "sha1:ZCZPVFATLRMWUJKUT6325JGK7TD4VBDG", "length": 8337, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது.. பிரதமர் மோடி அதிரடி..! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது.. பிரதமர் மோடி அதிரடி..\nகுடியுரிமை சட்ட திருத்தம் என்பது நாட்டு நலனுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அதிலிருந்து ஒருபோதும் தங்களால் பின்வாங்க இயலாது என்றும் பாரதப் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.\nஉத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரநாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியாகும். தொகுதிக்கு சென்று அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பேசியவர் நாட்டில் நிலவும் பல நெருக்கடிகளை பற்றியும் சட்ட திருத்தங்கள் பற்றியும் கருத்துகளை பதிவு செய்தார்.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் அதில் இருந்து தங்களால் பின் வாங்க இயலாது எனவும் கூறியிருக்கிறார். இவை அனைத்தும் நாட்டு மக்களின் நலனுக்காகவே மத்திய அரசு கொண்டு வந்துள்ளது எனவும் அவர் கூறியிருக்கிறார். ஆகையால் தான் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலை எங்களுக்கு நேர்ந்தாலும் எங்களால் இதி��ிருந்து பின் வாங்க இயலாது என்று அழுத்தமாகக் கூறி இருக்கிறார்.\nமேலும் பேசிய அவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கி இருப்பதாகவும் அந்த அறக்கட்டளை தங்களுடைய பணியை மிகச் சிறப்பாக செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார் .விரைவில் அந்த அறக்கட்டளை தன்னுடைய பணிகளை விரைந்து முடித்து விடும் எனவும் கூறியிருக்கிறார்.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/blog-post_245.html", "date_download": "2020-10-28T17:35:46Z", "digest": "sha1:WLJRVPPK5KSLNQBCCXZ3Q76FGTKED24C", "length": 8532, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி..\nசில்லறை மதுபான விற்பனைக்காக மதுவரித் திணைக்களத்தின் உரிமங்கள் பெற்ற மதுபான நிலையங்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் கால எல்லைக்குள் சுகாதார அறிவுறு...\nசில்லறை மதுபான விற்பனைக்காக மதுவரித் திணைக்களத்தின் உரிமங்கள் பெற்ற மதுபான நிலையங்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் கால எல்லைக்குள் சுகாதார அறிவுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு திறக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைசின் செயலாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கோவிட் -19 நோயைத் தடுப்பதற்கான பிற பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு இணங்குவதற்கான நிபந்தனைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளிக்கு உள்பட்டு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்ட��ள்ளது.\nமேற்கண்ட நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறும் மதுவரி உரிமம் பெற்ற இடங்கள் தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும், மதுபானத் தொழில் தொடர்பாக அதிகபட்ச அளவிலான தொழில் ஒழுக்கத்தைப் பேணவும் அனைத்து மதிவரி அதிகாரிகளுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி..\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/08/blog-post_9.html", "date_download": "2020-10-28T16:51:24Z", "digest": "sha1:ADP2FF2ILCCIDNELWVU3BN2DD6TY2MAI", "length": 25040, "nlines": 103, "source_domain": "www.nisaptham.com", "title": "சில்க் ஸ்மிதா ~ நிசப்தம்", "raw_content": "\nவிஜயலட்சுமி என்னும் பெண் வண்டிச்சக்கரம் படத்தில் ஸ்மிதாவாக அறிமுகமாகிய 1979 ஆம் ஆண்டுதான் நந்தகோபால் பிறந்தான். ஈரோட்டுக்கு பக்கம் கவுந்தப்பாடியில் நந்து பிறந்த போது ஸ்மிதாவுக்கு பத்தொன்பது வயது. ஸ்மிதாவாக மாறுவதற்கு முன்பாகவே விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகியிருந்தது. ஆனால் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள். விஜயலட்சுமி சினிமாவில் கொடி பறக்கவிடப்போவதை பற்றி கனவு கூட கண்டதில்லை. ஆனால் அவள் விரும்பியோ விரும்பாமலோ அடுத்த பதினேழு வருடங்களுக்கு தென்னிந்தியாவில் ஸ்மிதாவின் ராஜ்ஜியம்தான். அதை சிலுக்கு ராஜ்ஜியம் என்றும் சொன்னார்கள்.\nநந்தகோபாலின் அப்பா பொதுப்பணித்துறையில் ப்யூனாக இருந்தார். நந்து பிறந்த ஆறாவது நாளில் சில்க் ஸ்மிதாவின் வண்டிச்சக்கரத்தை சாந்தி தியேட்டரில் பார்த்தவர் கொஞ்சம் சொக்கித்தான் போனார். மனைவியிடம் ஒரு முறை சில்க்கை பற்றி புகழ்ந்து ’கோக்குமாக்காக’ வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பிறகு சில்க்கை பற்றி வீட்டிற்குள் வாய் திறந்து பேசுவதில்லை.\nஆறு வயது வரைக்கும் மற்ற குழந்தைகளைப் போலத்தான் நந்துவும் வளர்ந்தான். அதற்கு பின்பாகவே அவ���ுக்கு சில்க் ஸ்மிதா அறிமுகமானாள். நந்துவுக்கு ஸ்மிதா அறிமுகமாவதற்கு முன்பாகவே கோடிக்கணக்கான ஆண்களுக்கு அறிமுகமாகியிருந்தாள். அதில் பெரும்பாலானோருக்கு சீக்ரெட் லவ்வராகவும் மாறியிருந்தாள். சீக்ரெட் லவ்வர் என்பதை விடவும் ‘சீக்ரெட் வைப்பாட்டி’என்பது இன்னமும் பொருந்தலாம். ஆனால் இதெல்லாம் கற்பனையில் மட்டுமே சாமானிய ஆண்களுக்கு சாத்தியமானதாக இருந்தது.\nவீடுகளில் அதிகம் டிவி யில்லாத அந்தக் காலத்தில் பஞ்சாயத்து போர்டு டிவியில் ஒளியும் ஒலியும் பார்க்க நந்துவை அவனது அம்மா தூக்கிப் போவாள். கவர்ச்சிகரமான பாடல்களை மறந்தும் கூட ஒளிபரப்பபடாத ஒளியும் ஒலியும் பாடல்கள் பெரும்பாலும் சைவமானதாகவே இருக்கும். நந்து ஒளியும் ஒலியும் பார்க்க போயிருந்த அன்று ஒரு நாளும் இல்லாத திருநாளாக சில்க்கி பாடல் ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதுவும் மூன்றாம் பிறையிலிருந்து “உருகுதே பொன்மேனி” பாடல். பெண்கள் டிவி நிலையத்தார் மீதும் சில்க்கின் மீது வசை பொழிந்தார்கள். ஆண்கள் பல்லிளித்துக் கொண்டிருந்தார்கள். நந்து சில்க்கை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதை காமம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஸ்மிதா மீதான ஒருவித ஈர்ப்பு. பாடல் முடிந்த பிறகாக நந்து அழ ஆரம்பித்துவிட்டான். சுற்றியிருந்தவர்கள் என்ன செய்தும் அழுகை கட்டுக்குள் வரவில்லை. வயிற்று வலியாக இருக்கும், பசியாக இருக்கும், பூச்சி ஏதாச்சும் கடித்திருக்கும் என என்னனவோ பண்டிதம் பார்த்தும் பலனில்லை. இருட்டுக்குள் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே போனதுதான் காரணம் என்று குத்தம் கண்டுபிடிக்க மாமியாருக்கு ஒரு சாக்கு கிடைத்தது. ஆனால் நந்து ஸ்மிதாவின் பாடலை திரும்பக் கேட்டுதான் அழுகிறான் என்று ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nநந்து எட்டாம் வகுப்பு போகும் போது சில்க் சினிமா உலகின் உச்சாணிக் கொம்பில் இருந்தாள். அப்பொழுதுதான் நந்துவின் வயதையொத்த மாணவர்கள் சைட் அடிக்கவும் பெண்களைப் பற்றியும் பேசத் துவங்கியிருந்தார்கள். காதலைப் பற்றி பேசும் போதெல்லாம் தங்களுக்கு விருப்பமான பெண்களை ராதா, ரேவதி போன்ற நடிகைகளுடன் ஒப்பிடுவார்கள். எந்தப் பெண்ணையெல்லாம் அவமானப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை சில்க்குடன் ஒப்பிடுவார்கள். நந்து அவர்கள் மீது எரிச்சல் மிகுந்தவனாக நகர்ந்து போவான். இந்தச் சமயத்தில்தான் சில்க் மீதான நந்துவின் விருப்பம் அவள் மீதான பிரியமாக மாறியிருந்தது. அவளோடு மானசீகமாக உரையாடத் துவங்கியிருந்தான். அவள் அரைகுறையான உடைகளில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டான்.\nஆனால் நந்துவின் பிரார்த்தனைக்கு சாமியும் சரி, சில்க்கும் சரி செவி சாய்க்கவில்லை. இருந்தாலும் சில்க்கின் புகைப்படங்களை நந்து சேகரித்துக் கொண்டிருந்தான். தன் அக்காவைப் போல புடைவையில், பக்கத்து வீட்டு பெண்ணைப் போல பாவாடை தாவணியில் இருக்கும் சில்க்கின் படங்களைத் தேடி எதுவும் கிடைக்காமல் கிடைத்ததை வாங்கி வைத்துக் கொள்வான். சினிமா நடிகர்களின் படங்களை வீட்டில் வைத்திருந்தாலே கடும் கோபம் கொள்ளும் நந்துவின் அப்பா இவன் நூற்றுக்கணக்கான சில்க்கின் படங்களை வைத்திருப்பதை பார்த்துவிட்டார். அத்தனை படங்களையும் தீயிட்டு எரித்ததோடு நில்லாமல் இவனை விளாசித் தள்ளிவிட்டார். நந்துவின் அம்மா தடுக்க முற்பட்டு மேலுதட்டை கிழித்துக் கொண்டாள். சில்க்கை தகாத வார்த்தைகளால் நந்துவின் அம்மாவும் அப்பாவும் திட்டினார்கள். பெண்களின் அவமானச் சின்னமாக சில்க் மீது முத்திரை குத்தப்பட்டிருப்பதை நந்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஅடுத்த நாள் வலியோடு அமர்ந்து சில்க் ஸ்மிதாவுக்கு நந்து ஒரு கடிதம் எழுதினான். கடிதம் முடிகிறபாடில்லை. பக்கங்கள் நீண்டு கொண்டிருந்தது. அது ஸ்மிதாவின் மீதான காதலை வெளிப்படுத்தும் காதல் கடிதமாகவும் அவள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் கடிதமாகவும் தொடர்ந்தது. கடிதத்தை முடித்த போது சில்க்கின் முகவரி அவனிடம் இல்லை. ”நடிகை சில்க் ஸ்மிதா, சென்னை” என்று எழுதி தபால்பெட்டியில் போட்டுவிட்டு அது அவளை அடைந்துவிடும் என்று மனப்பூர்வமாக நம்பினான். அடுத்த மூன்று வருடங்களுக்கும் சில்க்கிடமிருந்து பதில் கொண்டு வருவார் என போஸ்ட்மேனை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.\nரஜினி, கமல் போன்ற நடிகர்களின் விசிறிகள் வெளிப்படையாகவும் பெருமையாகவும் தங்களின் அடையாளத்தை அறிவித்துக் கொண்டபோது நந்து மனதிற்குள் மட்டுமே சில்க்கை கொண்டாடிக் கொண்டிருந்தான். எல்லோருமே சில்க்கை கொண்டாடினார்கள் ஆனால் தங்களின் மனதிற்குள் மட்டும் வைத்துக் கொண்டார்கள். வெளிப்படையாக சில்க்கின் ரசிகர் என்று அறிவித்துக் கொள்ள கூச்சப்பட்டார்கள்.\nநந்து +2 வந்திருந்த போது சில்க் சினிமாவில் நடிப்பது வெகுவாக குறைந்திருந்தது. ஸ்மிதாவின் மீதான நந்துவின் காதல் வெகுவாக பெருகியிருந்தது. காதல் கவிதைகளை நூற்றுக்கணக்கில் எழுதிக் குவித்தான். இன்னமும் சில்க் இன்னொரு திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது நந்துவுக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னும் சில வருடங்களில் அவளை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்ள முடியும் என்று முழுமையாக நம்பினான்.\nகாலாண்டுத் தேர்வு முடிந்து வகுப்புகள் ஆரம்பித்திருந்தன. வீட்டில் டிவி, சிடி ப்ளேயர் இடம் பிடித்திருந்தன. ஞாயிற்றுக்கிழமையன்று சில்க் நடித்திருந்த அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்துவிட்டு சில்க்கை நினைத்துக்கொண்டே நந்து தூங்கியிருந்தான். அடுத்த நாள் நந்துவின் தலையில் இடி மின்னல் எல்லாம் சேர்ந்து இறங்கியது. சில்க் இறந்துவிட்டதான செய்தி வந்தது. அவள் தூக்கிட்டு இறந்து போனாள் என்று அறிவித்தார்கள். எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிட்டு தமது வேலைகளை பார்க்கத் துவங்கியிருந்தார்கள். அதுவரையும் ஸ்மிதாவை சதைப்பிண்டமாக பார்த்த ஊடகங்கள் அவளின் இறப்புக்கான காரணங்களை அறிந்து கொள்ள துடித்தன. சில்க்கை வைத்து புதுக்கதைகள் புனையப்பட்டன. இறந்தபின்னும் சில்க் ஸ்மிதா அவர்களின் வியாபாரப்பண்டமாக இருந்தாள்.\nநந்து அத்தனை செய்திகளையும் வெறுத்தான். அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கூடத்தில் இருக்கும் அரசமரத்தின் கீழ் படுத்துக் கிடந்தான். சோறு தண்ணியில்லாமல் கிடப்பவனை சமாதானப்படுத்த அவனது நண்பர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். ஒரு வாரத்திற்கு பிறகாக பள்ளிக்குச் செல்லத் துவங்கினான். அப்பொழுதும் அவன் களையிழந்தவனாகவே இருந்தான்.\nநந்துவுக்கு இப்பொழுது முப்பத்தி மூன்று வயதாகிறது. வேலைக்கு போகிறான். நிறைய கவிதைகள் எழுதுகிறான். திருமணம் செய்து கொள்ளவில்லை. வீட்டில் வற்புறுத்தி தோற்றுப்போனார்கள். சில்க்கின் மீது பைத்தியமாகச் சுற்றுகிறான் என்பதும் அவர்களுக்கும் தெரியும். சில்க்கை பற்றி நண்பர்களிடம் அரிதாக பேசுவான். \"ஒவ்வொரு பெண்ணுக்கும் வயதாகிவிடும். என் சில்க் தேவதை. அவள் இறக்கும் போது எப்படியிருந்தாளோ அதே மாதிரியேதான் நான் இறக்கும் போதும் இருப்பாள்\" என்பான். நந்து இதைச் சொல்லும் போதெல்லாம் அவனது வரவேற்பறையில் இருக்கும் சில்க் சிரித்துக் கொண்டிருப்பாள். அது அவனுக்கு மட்டுமே கேட்கிறது.\nபுனைவு, மின்னல் கதைகள் 7 comments\nபாஸ்.. உண்மையில் நெகிழ்ந்துவிட்டேன். புனைவு என்றே யாரும் அவ்வளவு எளிதில் நம்ப முடியாது... அடுத்ததடுத்த கதைகளுக்கிடையே இருக்கும் வித்தியாசம் ஆச்சரியம் அளிக்கிறது... கொங்கு வாசம்/ பெங்களூர் வாசம் வீசாமல் வேறு ஒரு பிராந்தியத்தை களமாக வைத்தும் முயர்ச்சிக்கலாமே, இது வெறும் ஆசை/விண்ணப்பம்.. வாழ்த்துகள்\nசில்க் - என்னும் மந்திர சொல் இறுக கட்டி போடுகிறது இந்த கதையிலும். எனக்கென்னவோ இப்படியான ஒரு மனிதன் இருப்பான் என்று தான் தோன்றுகிறது. மின்னலின் இது 1000 வாட் மின்னல் மணி , வாழ்த்துகள்\nசில்க் ஒரு அழியா சகாப்தம் பாஸ்\nஅருமை ... அருமை ... அழகான எழுத்துநடை\nநன்றி கரிகாலன். ஈரோட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கவுந்தப்பாடியை தர்மபுரிக்கு பக்கத்தில் இருக்கும் காரியாப்பட்டி என்று மாற்றிவிட்டால் இந்தக் கதை இடம் மாறி விடும் :)\nநன்றி கண்ணன், தக்குடு, ராஜா\nஸ்மிதாவை கொண்டாடுபவர்களில் நானும் ஒருத்தி சினிமா உலகம் ஸ்மிதாவை கவர்ச்சிக்காக பயன்படுத்து இருக்கலாம். ஆனால் ஸ்மிதாவைப் போல் அழகுப்பெண் இனி பிறந்துதான் வரவேண்டும் பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் உடையவள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.norkalai.no/ta/index.php/7-blog/81-2013-04-10-20-11-27", "date_download": "2020-10-28T16:56:07Z", "digest": "sha1:ADMYTAAAMVDPKI5IQPWDX3EO7A34W7OA", "length": 6351, "nlines": 60, "source_domain": "www.norkalai.no", "title": "ஆசிரியர் தரம் மேடைநிகழ்வு (பரதநாட்டியம்)", "raw_content": "\nசர்வதேச தமிழ்நுண்���லைப் படைப்பாற்றல் மையதினால் நடாத்தப்படும் 2020 ம் ஆண்டுக்கான\n25.04.2020 - 26.04.2020 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nவிண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 475 07 328\nநோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து\nகொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்\nபங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்\nநோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்\nதங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))\nஅல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.\nதென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு\nபண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்\nதந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது\nஅவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்\nதொடர்புகளுக்கு;- 450 76 753\n, ஈழத்தமிழர் கலைகளை இளை\nதென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு\nபண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்\nதந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது\nஅவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்\nதொடர்புகளுக்கு;- 450 76 753\nஆசிரியர் தரம் மேடைநிகழ்வு (பரதநாட்டியம்)\nஆசிரியர் தரம் மேடைநிகழ்வு (பரதநாட்டியம்)\nநோர்வே நுண்கலை மன்றத்தில் தமது பரதநாட்டிய இறுதித்தரத்தினை பூர்த்தி செய்த, நாட்டியக் கலைமணி திருமதி மைதிலி இரவீந்திரா அவர்களின் மாணவிகளான செல்விகள் டிவீனா தர்மசீலன், சாம்பவி ஜெயபாலச்சந்திரன், அபிநயா பாலசுப்பிரமணியம் ஆகியோர், தமது பரதநாட்டிய ஆசிரியர் தரத்திற்கான அரங்கவெளிப்பாட்டினை எதிர்வரும் 01.02.2014 அன்று சனிக்கிழமை 17:00 மணிக்கு Lørenskog Hus (Festplassen 1, 1473 Lørenskog) மண்டபத்தில் நிகழ்த்தவிருக்கின்றார்கள்.\nCopyright © நோர்வே நுண்கலை மன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Coronavirus%20in%20Tamil%20Nadu?page=1", "date_download": "2020-10-28T17:48:07Z", "digest": "sha1:MIHBC3IGRMXX6SCLZHRIUNXJ5T7ZJOB2", "length": 3598, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Coronavirus in Tamil Nadu", "raw_content": "\nமாவட்ட���் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகத்தில் மேலும் 61 கொரோனா மரண...\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ...\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2516...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்...\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொ...\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொ...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/09/01/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99/", "date_download": "2020-10-28T17:08:49Z", "digest": "sha1:4RX6KOQ7QNZ35VG6DAXURZWAKITZH6GJ", "length": 27405, "nlines": 196, "source_domain": "www.stsstudio.com", "title": "லைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் STSதமிழ்Tv‌ பார்க்கலாம் (நன்றி லைக்கா நிறுவனத்தினருக்கு) - stsstudio.com", "raw_content": "\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nலைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் STSதமிழ்Tv‌ பார்க்கலாம் (நன்றி லைக்கா நிறுவனத்தினருக்கு)\nஅன்பான STSதமிழ்Tv உறவுகளே STSதமிழ்Tv‌யானது எமதுகலைக்காக கலைஞர்களுக்காக பணிபுரிவது நீங்கள் அறிவீர்கள்\nஅமைதியாக தன் நோக்கை ஈழத்தமிழரின் இதய நாதம் என்ற தாரக மந்திரம் என மீண்டும் ஓர் புதிய பரி நாமமாக\nலைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் பார்கலாம் என்ற நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் STSதமிழ்Tv‌நிர்வாகத்தினராகிய நாம் பெருமைகொள்கிறோம்,\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்நோக்கில் பயணிக்கும் STSதமிழ்Tv‌க்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களுக்கு STSதமிழ்Tv‌நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்து நிற்பதோடு இன்னும் ஓரு புதிய பரிமாணாத்தில் லைக்கா ஐ பியில் இணைந்த நற் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக மிக மகிழ்வுகொள்கின்றது\nஅத்தோடு STSதமிழ்Tv‌யை லைக்கா ஐ பி யில் இணைத்து, எமது நோக்குக்காய் புதுக்களம் தந்த லைக்கா உரிமையாளர் தொழிலதிபர் சுபாஸ்கரன்\nஅவர்களுக்கு STSதமிழ்Tv‌யை லைக்கா ஐ பியில் இணைத்து எமது கலைஞர்கள் களம் விரிந்த உலகப்பந்தில்\nSTSதமிழ்Tv‌ சிறக்க புதுவழிதந்த தொழிலதிபர் சுபாஸ்கரன் அவர்களுக்கு STSதமிழ்Tv‌நிர்வாகத்தினர் நன்றி கூறி நிற்கின்றனர்.\nகடந்த 25 .08 2018டில் இருந்து நீங்கள் லைக்கா ஐ பி இணைப்புள்ளவர்கள் STSதமிழ்Tv‌யைப்பார்க்கலாம் என்ற நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்வுகொள்கின்றனர் STSதமிழ்Tv நிர்வாத்தினர்,\nஎமது நோக்கு எம்மவர் படைப்புக்கான தனித்துவம்மிக்க களம் இது பல ஆண்டு நாம் ஊடகங்களிடம் கற்ற அடிச்சுவடாக எமது நெஞ்சில் எழுந்த சிந்தை இதற்���ாக நாங்கள் ஒன்றரைவருடம் பணியாற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளோம் அதற்கான காரணிகள் நீங்கள் என்பது சிறப்பு,\nநமக்கு அல்லது நமது சமூகத்துக்கு நாம் செய்ய வேண்டிய பணிகளில் கலைக்கானபணியும் உண்டு நமது பிள்ளைகளை நாம் வளர்ப்பதுபோல் எமதுகலையையும் நாமேவளர்க்கவேண்டும் அல்லவா \nஅதனால் கலைஞர்கள் இணைவோம் எம்மவர்கலைதன்னை வளர்ப்போம்\nஎன்ற இந்த வெற்றிக்கு புதிய அங்கீகாரம் கிடைத்ததுபோல் இப்போது எமது நிகழ்வுகள் லைக்கா ஐ பியிலும் என்ற மகிழ்வை பகிர்வதோடு இந்தத்தகவல்களை பார்ப்பவர்கள் உங்கள் உறவுகள், நட்புக்களுடன் பகிருங்கள் என்றும் அன்புடன் வேண்டி நிற்கிறோம்,\nலைக்கா ஐ பியில் STSதமிழ்Tvஇணைக்க பலர்முயன்றார்கள் ஊடகச்செம்மல் மணிக்குரல்தந்த முல்லைமோகன் ,சுவிஸ் செல்வாவீடியோ உரிமையாளர் செல்வா அவர்கள் முயற்சிக்கும் நன்றி\nநமது தொலைக்காட்சிக்கான சேவர் எனப்படுவது இளம் தலைமுறை ஊடகவியலாளர் சன்தோரா தொலைக்காட்சியின் நிர்வாகி யிடமே நாங்கள் எடுத்து அவரின் சேவரிலே எமது தொலைக்காட்சி செயல்படுகின்றது,சேவர் தந்த ஆரம்ப காலத்திலேயே நாங்கள் கதைக்கும்போது\nசன்தோரா நிர்வாகி அருண் ஐேசுதாசன் எனக்கு கூறியிருந்தார்.\nஎமது தொலைக்காட்சியை STSதமிழ்Tvயை லைக்காவில் இரண்டு அல்லது முன்று மாதத்தில் இணைகலாம் என்று பின் பலதடவை அவருடன் தொழில் நுட்பம்பற்றிய சில விடையங்களை கதைத்ததோடு இதுபற்றிகதைக்கவில்லை\nசென்றவாரம் அவரிருடன் கதைக்கும்போது நாங்கள் லைக்கா ஐ பியில் இணைக்க முயன்றோம் எல்லா விடையங்களும் அனுப்பிவிட்டோம் இன்னும் இணைக்கவில்லை என்று அவரிடம் கூறினேன்,\nஅதர்க்கு அவர் நான் ஆரம்பத்தில் உங்களுக்கு கூறியிருந்தேன் இரண்டு அல்லது மூன்று மாதம் செல்லட்டும் லைக்கா ஐ பியில் இணைத்து தருவதாக மறந்து விட்டீர்களா என்று\nஅப்போது தான் அவர்முன்பு சொன்னது நினைவு வந்தது நானும் சரி நீர் கூறியது போல் நீரே லைக்கா ஐ பியில் STSதமிழ்Tv‌ யை இணைத்துதாரும் என்று கூறி பொறுப்பை அவரிடமே விட்டேன் இரண்டு நாட்களில் லைக்கா ஐ பியில்STSதமிழ்Tv‌ இணைத்து தந்தமைக்காக தம்பி சன்தோர நிர்வாகி அருண் ஐேசுதாசன்அவர்களுக்கும் STSதமிழ்Tv‌ நிர்வாகத்தினரின் நன்றி வாழ்த்துக்கள்\nஅன்று தொட்டு இன்று வரை நண்பனாகவும் STSசின் அனைத்து கலைவிடையங்களிலும் பின் தொலை��்காட்சிக்கான கருத்தாடலிலும் சில வடிவமைப்பிலும் வரைகலைக் கலைஞராகவும் உறுதுணையாக நிற்கும் ஸ்ரீதருக்கும் நன்றி\nஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,தொழில்நுட்பவியலாளர் 14.ஆண்டுகளுக்கு முன் தமிழ் எம் ரிவி இணையத்தொலைக்காட்சியை உருவாக்கிய அதன் இயக்குனர் என பன்முகம் கொண்ட என் வி சிவநேசன் அவர்களும் எம்முடன் கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் இணைந்து நிற்நிற்கும் அவருக்கும் நன்றி\nஆரம்பத்தில் இருந்து கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் STSதமிழ்Tv‌யோடு தோள்கொடுத்து நிற்கும் ஊடகவியலாளர் நண்பர் அறிவுப்பாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் அவர்களுக்கும் நன்றி\nSTSதமிழ்Tv‌ சிறப்புற வேண்டும் என்ற நோக்கோடு தாயகத்தில் இருந்து முகநுால் உறவாக இணைந்து பல ஆண்டுகள் நட்புடன் நற்கருத்துதுகளுடன் எமது கலைக்காவும் எமது கலைஞர்கள் பதிவாகவும் தாமும் தாயகப்பதிவுடன் இணைந்துள்ள முல்லைஈஸ்வரம் இயக்குனர் நாடகப்பயிற்றுவிப்பாளர், யோகா பயிற்றுவிப்பாளர், மனோதத்துவ ஆலோசகர், பொதுப்பணியாளர் திரு குமாரு யோகேஸ் அவர்களுக்கும் நன்றி\nஅன்போடு எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்து தானும் எமது நோக்கோடு பயணிக்கும் ஓர் அன்பு உள்ளம்கொண்ட அறிவிப்பாளர், D Jஒலிபரப்பாளர் பொதுப்பாணியார் மனிதநேயர் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனுக்கும் நன்றி\nSTSதமிழ்Tv‌ க்கான லோகோ முகப்பட்டைவேறுமாதிரி இருந்தால் சிறப்பென உரைத்த செல்வாவீடியோ இயக்குனர் தொழில்நுட்பவியலாளர், ஔிப்பதிவு ,DJ என பல்கலை வல்லுனர் தன்னிடம் இருக்கும் பதிவுகளையும் தருவதுமட்டுமல்ல STSTamil சிறப்பாக இருக்வேண்டும் என்று STSTamil லோகோவை விதம் விதமாக வீடியோ குறும் பதிவுகளைத் தந்து இதன் சிறப்பு நன்றாக வரவேண்டும் என்ற ஆவர்வத்துடன் தொழில் நுட்பக் கலந்துரையாடல் என கலைஞர் செல்வா வீடியோ இயக்குனருக்கும் நன்றி,\nமுகநுால் வழிவந்த எமது ஈழத்து உறவு இந்தியாவில் இருந்து ஊடகப்பணி, படப்பிடிப்பு தொழில் நுட்பம், வரைகலைகள், நெற் தொலைக்காட்சி தொடர்பாளர் என பல்துறைசார் கலைஞன் பிரதீபன் STSதமிழ்Tv‌ யின் லோகோ வடிவமைத்து தந்தமைக்காக நன்றி\nஅத்தோடு இத்தனை செயல்பாடுகள் இருந்தாலும் எம்மவர் தனிக்களத்துக்கய் பார்வை ஆளர்கள் ஆதரவாளர் என்று நீங்கள் இல்லாத பட்சத்தில் எதுவும் இல்லை அந்தவக��யில் STSதமிழ்Tv‌ உறவுகளுக்கும் அனுசரணை வழங்கியோருக்கும் வழங்க இருப்போருக்கும் நன்றி கூறிநிற்கின்றனர் STSதமிழ்Tv‌ நிர்வாகம்\nஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‚எறும்பூரும் பாதைகள்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா.\nபாடகர் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.09.18\nகல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த…\nபிரான்ஸ் தாமோதரகானம்விழாவில் „அவைத் தென்றல்“ வ-திலகேஸ்வரன்.அவர்களும் அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்\nகிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் புகழ்பாடும் பக்திகானங்கள்வெளியீடு\nவணக்கம் நண்பர்களே கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர்…\nபாலம் படைப்பகத்தின் „அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம் „\nஎங்கள் பாலம் படைப்பகத்தின் \"அப்பிடி வந்தனாங்கள்…\nஇளம் நடனக்கலைஞர் பிரவீனா ரவீந்திரன் பிறந்தநாள்வாழ்த்து27.04.2018\nமருதன் பாடலின் இரண்டாம் பார்வை குறித்த நாளில் பாடல் வெளியிட ‌வரைந்து செலயாற்றல் நடக்கின்றது\nமருதன் ஒளித்தொகுப்பு வேலைகளில்… குறித்த…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itntamil.co/tamil/3901", "date_download": "2020-10-28T16:36:57Z", "digest": "sha1:ITYZWBDUCHFIDAS7UL2IFLSI2Q275TLF", "length": 8887, "nlines": 99, "source_domain": "itntamil.co", "title": "பார்ட்டியில் திரிஷாவுடன் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம்! – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nஒரே நேரத்தில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த…\n பிக் பாஸிடம் பேசிய கணவர்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா……\nபிக்பாஸிற்கு தனிமைப்படுத்திய பாடகியை கொலை…\nபார்ட்டியில் திரிஷாவுடன் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம்\nநடிகை திரிஷா அடுத்தடுத்து தன் படங்களை எதிர்பார்த்து உள்ளார். பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்ட திரிஷா தற்போது ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுக்கிறார். காதல் மட்டுமல்லாது சில சர்ச்சைகளில் திரிஷாவின் பெயர் அடிபட்டது. தற்போது அவரின் போட்டோ ஒன்று வைரலாகிவருகிறது. அவருடன் பிக்பாஸ் சீசன் 4 பிரபலமும் ஒருவர் உள்ளார். சரி அவர் யார் என பார்க்கலாம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி இரண்டு நாட்களாகிவிட்டது. என்னடா இன்னும் சர்ச்சைகளை காணோமே என நாம் நினைக்காவிட்டாலும் பிக்பாஸ் சும்மா விடுவாரா என்ன\nமுதல் வாரமே செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்துக்கும் நடிகர் இயக்குனருமான சுரேஷ்க்கும் இடையே கருத்து மோதல்கள் வந்தன. அனிதாவுக்கு ரசிகர்கள் இருந்தாலும் சுரேஷ்க்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.\nநடிகர், சமையல் கலைஞர், என சினிமாதுறையில் உலாவி வந்த சுரேஷ் திரிஷாவுடன் பார்ட்டியில் சுரேஷ் இருந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.\nநடு ராத்திரியில் புறம் பேசிய பிக்பாஸ��� போட்டியாளர்\nபிக்பாஸில் உருக வைத்த போட்டியாளரின் பேச்சு\n பிக் பாஸிடம் பேசிய கணவர் அடுத்தடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா… தனிமையில் அழுத பாலா\nபிக்பாஸிற்கு தனிமைப்படுத்திய பாடகியை கொலை செய்ய வந்தார்களா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு யாழில் 105 பேருக்கு நியமனம்\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட்…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் திடீரென பணவீக்கத்தின் அளவு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\nஒரே நேரத்தில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த…\n பிக் பாஸிடம் பேசிய கணவர்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/will-chennai-continue-to-hunt-for-victory/", "date_download": "2020-10-28T16:23:52Z", "digest": "sha1:5VJMWWJQG55GKAH42KITT2GPH7HSR3SO", "length": 4679, "nlines": 59, "source_domain": "sportstwit.in", "title": "வெற்றிக்கனியை பறித்து வேட்டையை தொடருமா சென்னை ? – Sports Twit", "raw_content": "\nவெற்றிக்கனியை பறித்து வேட்டையை தொடருமா சென்னை \nஐபிஎல் தொடரில் 34 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.\nஐபிஎல் தொடரின் இன்று பகல் – இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. தற்பொழுது நடக்கும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.\nஇந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி டெல்லி அணி, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் முதல் இடத்திற்கு வரும்.\nஆனால் 6 ஆம் இடத்தில் உள்ள சென்னை அணி, அடுத்து நடக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு முன் நடந்த போட்டியில் சாம் கரணை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். மேலும், இன்றைய போட்டியில் டு ப்ளஸ்ஸிஸ்க்கு ஓய்வளித்து அவருக்கு பதில் இம்ரான் தாஹிரை களமிறக்க வாய்ப்புள்ளது.\n8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி.\n“என்ன ம*** பந்து இது” – போட்டியின்போது பவுலரை தமிழில் திட்டிய தினேஷ் கார்த்திக்\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/6_7.html", "date_download": "2020-10-28T17:23:18Z", "digest": "sha1:SHUZIWZGPEYDFYIEJZ43FCUNPBGSKQ26", "length": 8058, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "கொரொனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொரொனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு..\nஇலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளான 6வது நபர் இன்று (7) உயிரிழந்துள்ளார். தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதான ஒ...\nஇலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளான 6வது நபர் இன்று (7) உயிரிழந்துள்ளார்.\nதேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: கொரொனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு..\nகொரொனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70848/one-held-by-police-for-Car-accident-in-chennai", "date_download": "2020-10-28T17:42:57Z", "digest": "sha1:7HQUBLQFCAJFRL23UCYH734W7IL3JLHO", "length": 8441, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோதிய காரின் மேல்புறத்திலேயே விழுந்த இளைஞர்: தப்பிக்க தொடர்ந்து காரை ஓட்���ிச்சென்ற ஓட்டுநர் | one held by police for Car accident in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமோதிய காரின் மேல்புறத்திலேயே விழுந்த இளைஞர்: தப்பிக்க தொடர்ந்து காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்\nசென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தனது இருசக்கர வாகனத்தில் வானகரம் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் ஒன்று ரஞ்சித் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ரஞ்சித், விபத்து ஏற்படுத்திய கார் மீதே விழுந்துள்ளார்.\nவிபத்துக்குள்ளானவர் தன்னுடைய காரின் மேல்புறத்தில் தான் இருக்கிறார் என்பது தெரியாமல், கார் ஓட்டுநர் அங்கிருந்து காரை ஓட்டி தப்பிச் சென்றுள்ளார். இதனைக் கண்ட போக்குவரத்து காவலர்கள் ஒரு கிமீ தூரம் காரினை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். உடனடியாக கார் மேல் இருந்த ரஞ்சித்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து காரினை ஓட்டி வந்தது விருகம்பாக்கத்தை சேர்ந்த கணேச மூர்த்தி என்பதும், இவர் திருமழிசை காய்கறி சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.\nகணேச மூர்த்தியைக் கைது செய்த போலீசார் விபத்து ஏற்படுத்தியது, தப்ப முயற்சி செய்தது போன்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ரஞ்சித் குமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nவேற லெவல் ஐடியா..: அடையாளத்தை தெரிந்துகொள்ள மாஸ்க்கில் பாதி முகம்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழ��� மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nவேற லெவல் ஐடியா..: அடையாளத்தை தெரிந்துகொள்ள மாஸ்க்கில் பாதி முகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/13/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2020-10-28T17:28:59Z", "digest": "sha1:4EDUTTH72NL3N6H3KHJFPGKWNANMTP2U", "length": 6885, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "சுங்கைபூலோ ஆர்.ஆர்.ஐ.ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய பணிக்கு நிதியுதவி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா சுங்கைபூலோ ஆர்.ஆர்.ஐ.ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய பணிக்கு நிதியுதவி\nசுங்கைபூலோ ஆர்.ஆர்.ஐ.ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய பணிக்கு நிதியுதவி\nசுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ.யில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கூரை (மராமத்து) பணிகள் மேற்கொண்டது. அந்த பணிகளில் ஒன்றான ஆலய அலுவலகம், குருக்கள் இல்லம் மற்றும் மணமகன் அறை கூரையின் முன்வாசல் அகல பகுதி தற்பொழுது சிறியதாக உள்ளதால் மழை காலங்களில் மழை நீர் உள்ளே நுழைந்து பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.\nஅந்த கூரை பகுதியை பழுது பார்க்கப்பட்டது. இதனால் மழை நீர் உள்ளே செல்வதை தவிர்க்கப்பட்டது. இந்த கூரை பகுதியை அகல படுத்துவதற்கான முழு செலவுகளை முன்னாள் ஆர்ஆர்.ஐ.ஐ தோட்ட வாசியும், மஇகா பண்டார் பாரு பெக்கான் கிளை தலைவருமான இரவிந்தர் முத்துசாமி அவர்களிடம் ஆலய நிர்வாகம் இந்த செலவுக்கான உதவியை கேட்டுக் கொண்டதிற்கிணங்க அந்த முழு மொத்த செலவுகளையும் அதாவது ஆயிரத்து முன்னூறு வெள்ளியையும் (வெ.1300) வழங்க ஓப்புக் கொண்டார்.\nஇந்த கூரையை அகல படுத்தி செய்து முடித்து கொடுத்த அவர்களுக்கு ஆலய நிர்வாக குழுவினர் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக ஆலய தலைவர் திரு. கா. இராஜேந்திரன் தெரிவித்துக்கொள்வதோடு மேலும் தொடர்ந்து நமது ஆலயத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nPrevious articleஇரவு 10 மணி வரை உணவகங்கள் இயங்க பிரெஸ்மா வேண்டுகோள்\nNext articleஎங்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த தற்காப்பு அமைச்சருக்கு நன்றி: பிரெஸ்மா\nஎம்சிஓ : போகோக் சேனா சிறைச்சாலையில் நீட்டிப்பு\nஇன்று 710 பேருக்கு கோவிட்- 10 பேர் மரணம்\nபோதைப் பொருள் பயன்படுத்திய 10 பேர் கைது\nஎம்சிஓ : போகோக் சேனா சிறைச்சாலையில் நீட்டிப்பு\nஇன்று 710 பேருக்கு கோவிட்- 10 பேர் மரணம்\nபோதைப் பொருள் பயன்படுத்திய 10 பேர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபினாங்கு மாநில கேபிள் கார் திட்டத்தை மத்திய அரசு முடக்குவதா\nசபாவிலிருந்து வருகின்றவர்கள் தனிமைப்படுத்தபட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2020/07/13/na-muthukumar-birthday/", "date_download": "2020-10-28T17:19:12Z", "digest": "sha1:DH54TWEN52ZFHENRBU5XL53WHEWEAQOI", "length": 6964, "nlines": 70, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "அப்பாவிற்கு மகன் எழுதிய நெஞ்சுருகும் கவிதை - \"இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா\" - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Cinema அப்பாவிற்கு மகன் எழுதிய நெஞ்சுருகும் கவிதை - \"இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா\"\nஅப்பாவிற்கு மகன் எழுதிய நெஞ்சுருகும் கவிதை – “இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா”\nஇன்னும் தமிழ் சினிமா இவர் கவிதைகளையும், பாடல்களையும் புகழ்ந்துகொண்டிருக்கின்றது. மறைந்து போனாலும் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் நா. முத்துக்குமார். தனது முத்தான வரிகளால் தமிழ் சினிமா பாடல்களில் ஆனந்த யாழை மீட்டியவர் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார். இன்று அவருக்கு பிறந்தநாள். இதையொட்டி அவரது மகன் ஆதவன் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். ஆதவனின் அந்த கவிதை…\nஎன் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.\nஅவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்\nஎன் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்\nஅவர் எங்கள் காட்டில் சிங்கம்\nஎன் தந்தையின் வரிகள் முத்து\nஎன் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்\nஅவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்\nஎன் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா\nஎப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா\nஎனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா\nஇன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா”.\nஇவ்வாறு மழலை கவிஞர் ஆதவன் முத்துகுமார் தனது தந்தைக்கு கவிதை எழுதியிருக்கிறார்.\nபொதுவாகவே முத்துகுமாரின் திரைப்பாடல்களில் உறவுகளின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தியிருப்பார். அவரை போலவே ஆதவன் முத்துகுமாரும் தனது கவிதையில் தந்தைக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஐவொரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nவிஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் – நடிகை அக்ஷரா கௌடா\nOctober 28, 2020மாதவிடாய் பற்றி மக்களிடையே நிலவும் சில தவறான எண்ணங்கள்\nOctober 28, 2020உலகையே அழகால் மயக்கிய கிளியோபாட்ராவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள்… அதிர்ச்சியளிக்கும் வரலாறு..\nOctober 28, 2020கோஹினூர் வைரத்தின் சாபத்தால் அழிந்த இந்திய வம்சங்களின் கதை தெரியுமா\nOctober 28, 2020பெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nOctober 28, 2020பால் மற்றும் வாழைப்பழம் இவற்றை சேர்த்து உட்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா\nOctober 28, 2020உலகில் மனிதர்கள் நுழைய தடைசெய்யப்பட்ட இடங்கள்…இந்த இடங்களுக்கு போனா உயிரோட திரும்ப வரது கஷ்டம்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vaiko-condemned-for-nutrino-project.html", "date_download": "2020-10-28T17:04:59Z", "digest": "sha1:EKICWUPTX7JMA57RTMONIGUJHFGCSMD7", "length": 14562, "nlines": 56, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது - வைகோ", "raw_content": "\nவானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம் ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை��� டேவிட் வார்னர் பேட்டி குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா கார்த்தி சிதம்பரம் கேள்வி ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nதேனி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது - வைகோ\nதேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்கள் அவையில் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nதேனி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது - வைகோ\nதேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்கள் அவையில் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையி, தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில், ஐ.நா.மன்றத்தால் உலகப் பாரம்பரிய பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், பல லட்சம் டன் பாறைகளை உடைத்து நொறுக்கி, மத்திய அரசு ‘நியூட்ரினோ ஆய்வகம்’ அமைப்பதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் தாக்கல் செய்த வழக்கில், மார்ச் 26, 2015 அன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன், இரவி ஆகியோரைக் கொண்ட அமர்வு நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை ஆணை பிறப்பித்தது.\nநியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டம் மற்றும் கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும்; கடுமையான கதிரியக்க ஆபத்தும் விளையும் என்பதால் தேனி மாவட்ட மக்களிடம் நான் பல கட்டங்களாக விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டேன். 2018 மார்ச் 31-இல் மதுரையில் தொடங்கி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி வழியாச் சென்று ஏப்ரல் 10 அன்று கம்பத்தில் முடிவடைந்த நடைப்பயணத்திலும் நியூட்ரினோ திட்டத்தின் பேராபத்தினை மக்களிடம் எடுத்துரைத்தேன்.\nமுல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளும், யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்த ‘பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலமான’, மேற்குத் தொடர்ச்சி மலையும், மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவும் நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரத்திற்கு அருகே உள்ளன. எனவே, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளிட்டவற்றின் அனுமதி பெற வேண்டும்.\nபூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில், எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ‘தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின்’ தென்னக அமர்வு 2017 மார்ச் 20-இல் ரத்து செய்துள்ளது.\nஆனால், இதனைப் பொருட்படுத்தாத மத்திய அரசு, நியூட்ரினோ திட்டத்தைச் ‘சிறப்புத் திட்டமாக’ பிரிவு ‘B’ திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சட்டங்களை மீறி முடிவு எடுத்தது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசின் ‘தலைமைச் செயலரை’ப் பொறுப்பாளராக நியமித்து நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் மாநில���்கள் அவையில் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் நியூட்ரினோ தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கருத்தில் கொள்ளாமல், அனுமதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.\nதேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், மறுமலர்ச்சி தி.மு.க. மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிர்க்கும்\" என்று கூறப்பட்டிருக்கிறது.\nஎய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் சண்முகம் சுப்பையா - மு.க. ஸ்டாலின் கண்டனம்\n’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி\nதந்தை இறந்த சோகத்திலும் களத்தில் நின்று ஜெயித்த மந்தீப்\n50% இடஒதுக்கீடு மறுப்பு - பாஜக அரசே காரணம்\n'வெற்றிக்கு இளைஞர்கள் தான் காரணம்' போட்டிக்கு பின் தோனி பேட்டி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/138699/", "date_download": "2020-10-28T17:12:50Z", "digest": "sha1:QPM363XWQX5Z2VDO6QE5T6HEQD7GC2IY", "length": 12148, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "கடற்தொழிலாளி ஒருவருடைய படகின் வெளியிணைப்பு இயந்திரத்தை காணவில்லை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்தொழிலாளி ஒருவருடைய படகின் வெளியிணைப்பு இயந்திரத்தை காணவில்லை\nநாகர் கோவில் பகுதியில் கடற்தொழில் செய்யும் தொழிலாளி ஒருவருடைய படகின் வெளியிணைப்பு இயந்திரம் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅது தொடர்பில் முறைப்பாட்டாளர் தெரிவிக்கையில் ,\nகடற்தொழிலுக்கு செல்வதற்காக இன்று வியாழக்கிழமை காலை கடற்கரைக்கு சென்ற போது எனது படகில் பொருத்தப்பட்டிருந்த வெளியிணைப்பு இயந்திரம் கலவாடப்பட்டதனை அறிந்து கொண்டேன்.\nபொருளாதார வசதிகளின்றி கஷ்டத்திற்கு மத்தியில் வாழும் நான் . வெளியிணைப்பு இயந்திரத்தினை தெரிந்தவர் ஒருவரிடமிருந்து பெற்றே தொழில் செய்து வந்தேன். அந்த இயந்திரமே களவாடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nஇதேவேளை கடந்த ஜனவரி மாதம் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டார் எனும் சந்தேகத்தில் தேடப்பட்டு வரும் பிரதான சந்தேக நபரான ஐங்கரன் என்பவர் நேற்றைய தினம் புதன்கிழமை நாகர் கோவில் கடற்கரை பகுதியில் நடமாடுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினர் அவ்விடத்திற்கு வந்திருந்தனர்.\nஇராணுவத்தினரை கண்டதும் சந்தேக நபர் கடலில் குதித்து நீந்தி தப்பி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற இராணுவத்தினர் அப்பகுதியில் நின்ற கடற்தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nஇராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக கடற்கரையில் நின்ற மக்கள் அங்கிருந்து தப்பியோடியதால் , நேற்றைய தினம் இரவு அவ்விடத்தில் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை.\nஇந்நிலையில் குறித்த கடற்தொழிலாளியின் படகின் வெளியிணைப்பு இயந்திரம் களவாடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது #கடற்தொழிலாளி #இயந்திரத்தை #காணவில்லை #நாகர்கோவில் #தாக்குதல்\nTagsஇயந்திரத்தை கடற்தொழிலாளி காணவில்லை தாக்குதல் நாகர்கோவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணியை பதவி நீக்க இடைக்கால தடை\nபொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.\nயாழில் 330 பேர் போட்டி\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்…. October 28, 2020\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு October 28, 2020\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு October 28, 2020\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன October 28, 2020\nஅச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு October 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தி��் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/ventoy-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85/", "date_download": "2020-10-28T16:49:06Z", "digest": "sha1:A4WFS2TKSTV5NFZBT6DSEDXWLI6TETLG", "length": 13323, "nlines": 191, "source_domain": "www.kaniyam.com", "title": "Ventoy எனும் கட்டற்றகருவி ஒருஅறிமுகம் – கணியம்", "raw_content": "\nVentoy எனும் கட்டற்றகருவி ஒருஅறிமுகம்\nவென்டோய்( Ventoy) என்பது கணினியின் இயக்கத்தை USB இயக்ககத்திலிருந்து துவக்ககூடிய வகையில் USB இயக்ககத்தின் ISO கோப்புகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டற்ற கருவியாகும். இதன் மூலம், கணினியின் இயக்கமானது பிரச்சினை எதுவும் இல்லாமல் துவங்குவதற்காக அதனுடைய வண்தட்டை மீண்டும் மீண்டும் வடிவமைக்க (format )தேவையில்லை, அதற்குபதிலாக மிகஎளிய வழிமுறையாக ISO கோப்பை USB இயக்ககத்தில் நகலெடுத்து கணினியின் இயக்கத்தை துவக்கினால்போதுமானதாகும். இதன்வாயிலாக ஒரே நேரத்தில் ஒன்றிற்குமேற்பட்ட பல்வேறு ISO கோப்புகளை நகலெடுக்கலாம் மேலும் இது அவற்றைத் தேர்ந்தெடுக்க ஒரு துவக்க பட்டியலைக் கொடுக்கும் .இதில் மரபுசார்ந்த BIOS , UEFI ஆகிய இரண்டும் ஒரே வழியில் ஆதரிக்கப்படுகின்றன. மேலும் இதில் 200இற்கும் மேற்பட்ட ISO கோப்புகள் பரிசோதிக்கப்படுகின்றன .அதனோடு ஒரு “Ventoy Compatible” எனும் கருத்தமைவு இதனால் அறிமுகப��படுத்தப்பட்டது, இது எந்த வொரு ISO கோப்பையும் ஆதரிக்க உதவுகிறது.\nஇது 100% கட்டற்ற உரிமம் கொண்டது. இது பயன்படுத்த எளிதானது (எளிதாக துவங்கி செயல்படுத்தலாம்)\nஇது மிகவிரைவாக செயல்படக்கூடியது ( ISO கோப்புகளை நகலெடுக்கும் வேகத்தால் மட்டுமே வரையறுக்கப் படுகிறது). இதன்வாயிலாக ISO கோப்பிலிருந்து நேரடியாக கணினியின் இயக்கத்தை துவக்கலாம், இதில் அதற்காக பிரித்தெடுத்தல் பணியை தனியாக செய்யத்தேவையில்லை – மரபுசார்ந்த BIOS , UEFI ஆகிய இரண்டும்அதே வழியில் ஆதரிக்கப்படுகிறது .UEFI பாதுகாப்பான துவக்கத்தை இது ஆதரிக்கிறது (1.0.07+ முதல்) 4GB ஐ விட பெரியஅளவுடைய ISO கோப்புகள் இதனால் ஆதரிக்கப்படுகின்றன. – மரபுசார்ந்த BIOS , UEFI ஆகிய இரண்டுகளுக்கான பூர்வீக துவக்க பட்டி பாணியை இது கொண்டுள்ளது பெரும்பாலான வகை இயக்கமுறைமைகளால்(OS) இதுஆதரிக்கப்படுகிறது, 200 இற்குமேற்பட்ட ISO கோப்புகள் இதில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கணினியின் துவக்கஇயக்க மட்டுமல்லாமல், நிறுவுகை செயல்முறையையும் முழுவதுமாக இதன்வாயிலாக செயல்படுத்திடமுடியும் ISO கோப்புகளை பட்டியல் பயன்முறை / மரகாட்சி பயன்முறை ஆகிய விவரங்களை குறிப்புகளில் பட்டியலிடலாம் இது செருகுநிரல் வரைச்சட்ட கட்டமைப்பினை கொண்டது\nகணினியின் துவக்க இயக்கத்தின் போது USB இயக்ககத்திலிருந்து படிக்க மட்டுமே செய்யும்.USB இயக்ககத்தின் வழக்கமான பயன்பாடு எதுவும் இதனால் பாதிக்கப்படாது. மேலும் பதிப்பு மேம்படுத்தலின் போதுUSB இயக்ககத்தின் தரவுகள் எதுவும் பாதிக்கப்படாது.அதனோடு இயக்கமுறைமையின் புதிய வெளியீடு எதுவும் வெளியிடப்படும் போது இதனைப் புதுப்பிக்க தேவையில்லை\nமேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் www.ventoy.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/10/best-of-forwards-11.html", "date_download": "2020-10-28T16:25:31Z", "digest": "sha1:BLATP4VNTYCII3WMDVP7TJ7J73ZT6YWJ", "length": 13460, "nlines": 220, "source_domain": "www.writercsk.com", "title": "BEST OF FORWARDS - 11", "raw_content": "\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்\nசில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாகச் சரிவரப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும்.\nஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்��்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு.\nஉண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்டும் ஒன…\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tnea-rank-list-will-be-released-today-398891.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-28T18:16:33Z", "digest": "sha1:MD2LBZB5UZFGQE4FK77S7QUGBPXSH2VJ", "length": 18147, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான... தர வரிசைப் பட்டியல் வெளியீடு!! | TNEA rank list will be released today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅரசியல் கட்சி தொடங்கும் முடிவையே கைவிடுகிறாரா ரஜி���ிகாந்த் எந்த நேரத்திலும் வெளியாகும் அறிக்கை\nபீகார் முதல் கட்ட தேர்தல்...ஜிதன் ராம் மாஞ்சி, ஜெயில் பறவை 38 கேஸ் ஆனந்த்சிங்...10 விஐபி தொகுதிகள்\nபீகாரின் திப்ராவில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. தேர்தல் நாளில் பரபரப்பு\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nதேர்தலுக்கு பின் ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி அமையும்- ஓட்டு போடும் முன் திரி கொளுத்திய சிராக் பாஸ்வான்\nஅரசியல் கட்சி தொடங்கும் முடிவையே கைவிடுகிறாரா ரஜினிகாந்த் எந்த நேரத்திலும் வெளியாகும் அறிக்கை\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nஇந்த மேடம் பேர் ஜெய்புன்னிசா.. பஸ் ஸ்டாண்டில் இவர் செய்த வேலை இருக்கே.. மிரண்ட சத்தியமங்கலம் போலீஸ்\n\"அக்கா இறந்தபோது எந்த மத சடங்கை கடைப்பிடித்தார் திருமாவளவன்\".. பாஜக மகளிர் அணி பகீர் தாக்கு\nபூங்கோதை ஆலடி அருணா மீதான புகார்... கான்ட்ராக்ட் ஒதுக்கீட்டில் என்ன பிரச்சனை..\nSports கோலி vs ரோஹித்.. 47 போட்டி முடித்துவிட்டது.. இன்னும் முடிவாகவில்லை.. ஐபிஎல்லில் எதிர்பாராத டிவிஸ்ட்\nAutomobiles ஹார்லி டேவிட்சன் & ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி சேர்ந்தன இனி இவற்றின் பைக்குகள் எவ்வாறு வரப்போகிறதோ..\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் தாறுமாறா இருக்குமாம் ...\nFinance அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான... தர வரிசைப் பட்டியல் வெளியீடு\nசென்னை: தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட�� இருந்த நிலையில் இன்று வெளியாகிறது.\nதமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (28ம் தேதி) வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முன்னரே உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டு இருந்த அறிக்கையில், ''இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அவர்கள் அவகாசம் கேட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தனர்.\nதமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 523க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் வழங்கப்படும் இடங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணபித்து இருந்தனர்.\nஇதற்கான, சமவாய்ப்பு எண், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தரவரிசைப் பட்டியல் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கேட்டு இருந்தனர்.\nஅதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் பேச தடை\nஇதையடுத்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்து இருந்தார். ஆனால், அன்று வெளியாகவில்லை. இன்று (செப்டம்பர் 28ஆம் தேதி) மாலை வெளியாகும் என்று தெரிவித்தார்.\nதமிழகத்தில் இருக்கும் 458 கல்லூரிகளில் 1,61,877 இடங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. 11.1லட்சம் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசரிவை நோக்கி சென்னை.. இன்று ஒரே நாளில் 695 பேர் தொற்றால் பாதிப்பு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகம்\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரோ... யாரை கேட்கிறார் குஷ்பு\nநேற்றைவிட இன்று பாதிப்பு குறைவு.. தமிழகத்தில் 2,522 பேருக்கு தொற்று.. இதுவரை 6.75 லட்சம் பேர் குணம்\nதிருமாவுக்கு எதிராக பாஜகவின் ஆவேசம்.. மொத்த தலித் ��ாக்குகளையும் இழக்கும் அபாயம்.. செம ஸ்கெட்ச்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஎன்ன மிஸ்டர் திருமா.. டிரஸ்ஸை கழட்டிட்டு ஆடுகிறோமா..உங்களுக்கு நேரம் சரியில்லை.. கொந்தளித்த காயத்ரி\n\"ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா\" பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு\nஆபாச போட்டோக்களை வைத்து விஜயதசமி பூஜை.. அடங்காத ‘முரட்டுகுத்து’ டைரக்டர்..\nகுஷ்பு கைது செய்யப்பட்டது ஏன் ... அமைச்சர் ஜெயகுமார் கொடுத்த விளக்கம் இதுதான்\nமதரீதியான போராட்டங்களுக்கு \"நோ\".. ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த எடப்பாடியார்.. குஷ்பு கைது ஏன்\nமனுதர்மத்தை எழுதும்போது கூடவே உட்கார்ந்து எழுதினவரு குஷ்பு... சீமான் செம்ம நக்கல்\nமனுஸ்மிருதி விவகாரம்: திருமாவளவன் பேசியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு பாஜக பொதுச்செயலர் சிடி ரவி கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கலகலப்புக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய அனிதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu engineering college பொறியியல் கல்லூரி கேபி அன்பழகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/mogapper-east/gynaecology-hospital/", "date_download": "2020-10-28T17:03:36Z", "digest": "sha1:S6Z6XKPLKZXETO2E3S2QVCXYCDPQQIE2", "length": 11626, "nlines": 318, "source_domain": "www.asklaila.com", "title": "gynaecology hospital உள்ள mogapper east,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெண்கள் பாதுகாப்பு மற்றும் க்ய்நேகோலோக்ய் மையங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவூமன் & சில்டிரென் ஃபௌண்டெஷன் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி மீ���ாக்ஸி நர்சிங்க் ஹோம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி ரங்கா நர்சிங்க் ஹோம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/entertainment/228633/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87-2-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T17:20:44Z", "digest": "sha1:IXL6HMVUJLKRDBF5MXL2IMN6WHDZICS2", "length": 3934, "nlines": 77, "source_domain": "www.hirunews.lk", "title": "“திருட்டுப்பயலே 2” உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n“திருட்டுப்பயலே 2” உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\nஉளவுத்துறை காவல் அதிகாரிக்கும், முகநூலில் பெண்களுக்கு வலை வீசும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் 'திருட்டுப் பயலே 2'.\nஇயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இரண்டாம் பாகத்திலும், பாபிசிம்ஹா, விவேக், அமலா பால், பிரசன்னா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.\nஎதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு...\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்... காணத்தவறாதீர்கள்...\nமேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு\nகொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்...\nகொரோனா தொற்றாளர்கள் செய்துள்ள காரியம்...\nயாழில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே சாரதி பலி...\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்...\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீள திறக்கப்பட்ட மெல்பர்ன் நகரம்..\nபீகார் மாநில சட்ட சபைக்கான தேர்தல் இன்று...\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113245/", "date_download": "2020-10-28T17:26:09Z", "digest": "sha1:XYR5YF4XT22SZTQ3QGVRLXQGQTUIIA6Y", "length": 20179, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம்\nசிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்\nஉங்களிடம் இருந்து ஆறு நாட்க��ுக்கு முன் இருந்து வந்த கடிதத்தை அது வந்த சேர்ந்த சூழலை மறக்க முடியாது.உங்கள் கடிதத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் திரும்ப திரும்ப வாசித்து அதற்கு உண்மையாக இருக்க எங்களை தயார் செய்து கொள்கிறோம்.\nஆகப்பெரிய மனநம்பிக்கையும், செயல்தீவிரமும் பெற்றுக்கொண்டுஉள்ளோம்.கொஞ்சம் பயமும் கூச்சமும் கலந்த மனநிலையாக உள்ளது.இதனை பெரிய உதவியாக நன்றியாக நினைக்கிறோம்.\nஉங்களின் அத்தனை வாசகர்கள்,நண்பர்கள் தொலைபேசி மற்றும் கடிதத்தின் வழியே தொடர்பு கொண்டு அத்தனை நம்பிக்கையாய்,உற்சாகமாய் பேசினார்கள்.எங்கள் பொருட்களை எல்லாம் வாங்கி கொண்டார்கள்.\nகாந்தி, கல்வி, தன்வழி,யதி அவர்களின் உரையாடல்கள், இன்றைய காந்தியில் வெளிவராத கட்டுரைகள் மற்றும் உங்களின் மிக முக்கியமான மேடை பேச்சுக்களையும் , மிக முக்கியமான கட்டுரைகளை தொகுத்து மிக நல்ல புத்தகமாக கொண்டுவர பெரும் விருப்படுகிறோம்.நம்மாழ்வார் அய்யாவின் புத்தகங்களை ஊர் ஊராய் கொண்டு போய் சேர்த்து அதன் வழியே நாங்கள் பெற்ற மன எழுச்சி மற்றும் நண்பர்களின் எண்ணிக்கையும் பெரியது.\nசிவராஜ் அண்ணனின் தீராத விருப்பம் தான் இந்த தும்பி சிறுவர் மாத இதழ்.மிகப்பெரிய பொருளாதாதர நெருக்கடிகளையும் தாண்டி தும்பி சிறுவர் மாத இதழலில் 18 புத்தகங்களை கொண்டு வந்துள்ளோம்.குக்கூ காட்டுப்பள்ளியின் வளர்ப்பான பிரகாஷ் அவர்களின் ஓவியத்தில் உருவான 18வது இதழ் மிக முக்கிய முயற்சியாக உணர்கிறோம்.இதன் ஆசிரியர் சிவராஜ் அண்ணன், நேசன் மற்றும் சுயம்பு செல்வி மொழிபெயர்ப்பாளர்கள் .இதழ் வடிவமைப்பு சங்கர் அண்ணன் மற்றும் தியாகு அண்ணன்.\nஅன்றைய உரையாடலில் நீங்கள் எங்கள் கண்களை நோக்கி இந்த தொழில்களில் எல்லாம் பணம் வருகிறதா என கறாராக கேட்டது போலவே “யாதும்” பழனியப்பன் எனும் அண்ணன் பெரும் செயல் செய்து எங்களை எல்லாம் பொருளாதாரமாக நல்வழியில் நடத்துவதுடன் தும்பியினை பலதரப்பட்ட மக்களிடமும் கொண்டுபோயும் சேர்த்து உள்ளார்.\nகுக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் பதிப்பகம் 7 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.காந்தி,விநோபா,குமரப்பா,நம்மாழ்வார் என நாங்கள் கைபிடித்து நடக்கும் ஆன்மாக்களின் சொற்கைளை புத்தகமாக கொண்டு வந்துள்ளோம்.\nசிரட்டை சிற்பி ஆனந்த பெருமாள் அண்ணா சிரட்டைகளை கொண்டு கலை பொருட்���ள்,அன்றாட உபயோகப் பொருட்களை செய்வதுடன்,இயற்கை பொருட்களை கொண்டேன் அரங்க வடிவமைப்பு செய்கின்றார்.மிக முக்கியமாக புத்தக கண்காட்சியின் அரங்குகள் ,திருமண மேடைகள் மற்றும் அங்காடிகளின் உள்கட்ட வடிவமைப்பை உருவாக்கிக்\nயானை டாக்டர் கதையின் ஒரு காட்சியினை சிரட்டை சிற்பமாக செய்து சட்டகம் ஒன்றை உங்களிடம் பரிசளிக்க சொல்லி கொடுத்திருந்தார்.அதனை உங்களுக்கு கூரியரில் அனுப்பி உள்ளோம் .\nநம்பிக்கையின் வழி,கைநெசவும் தனிவழியும்,செயல்படுவோர் அளிக்கும் நம்பிக்கை இந்த மூன்று கடிதங்கள் எங்களை நெக்குறுக செய்கின்றது.குக்கூ காட்டுப்பள்ளி நிலத்தில் உங்களுக்காவும் உங்கள் குடும்பத்தாருக்காகவும் ஒரு மரக்கன்றினை பிராத்தனையுடன் நட்டுள்ளோம்.\nநிச்சயம் டிசம்பர் 22,23 கோவையில் நடக்க இருக்கும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வில் நண்பர்கள் அனைவருடனும் கலந்து கொண்டு ஸ்டால் போடுகிறோம். நிகழ்விற்கு எங்களால் இயன்ற அளவு வேலைகளும் செய்கிறோம்..\nஉங்கள் அன்பிற்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி.\nவரும் 19 ஆம் தேதி சென்னிமலைக்குச் சென்று சிவகுருநாதனைப் பார்க்கலாம் என்று கிருஷ்ணனும் ஈரோட்டு நண்பர்களும் சொல்கிறார்கள்.\nகெட்டவிஷயங்களுக்கு மட்டுமல்ல, நல்லவற்றுக்கும் ஓர் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-10\nஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்\nபறவையின் இறகொன்றில் படர்ந்திருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் பன்னிரெண்டு)\nகோவை கட்டண உரை -கடிதங்கள்\nதஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா - கடிதம்\nஜெயமோகனின் சிறுகதைகள் - ஓர் பார்வை - கிரிதரன் ராஜகோபாலன்\nகுகைகளின் வழியே - 12\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/atharva-vedham-tamil-aangilam-10013417", "date_download": "2020-10-28T18:35:20Z", "digest": "sha1:UJBNDQNTNF6BY6RR2Q34TIBO6NX765R7", "length": 6604, "nlines": 178, "source_domain": "www.panuval.com", "title": "அதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்) - ஆர்.டி.எச்.கிரிஃபித், ம.ரா.ஜம்புநாதன் - அலைகள் வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nஆர்.டி.எச்.கிரிஃபித் (ஆசிரியர்), ம.ரா.ஜம்புநாதன் (தமிழில்)\nCategories: மொழிபெயர்ப்புகள் , இந்து மதம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரிக் வேதம் (3 தொகுதிகள்)\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறு..\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்நாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cauvery-family-resolve-the-cauvery-river-water-problems/", "date_download": "2020-10-28T18:09:04Z", "digest": "sha1:VFXK3A3O5QM52622QKMDNCYETZBT4BEJ", "length": 16167, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "''காவிரி குடும்பம்'' காவிரி நதி நீர் பிரச்சினைகளை தீர்க்குமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘’காவிரி குடும்பம்’’ காவிரி நதி நீர் பிரச்சினைகளை தீர்க்குமா\n‘’காவிரி குடும்பம்’’ காவிரி நதி நீர் பிரச்சினைகளை தீர்க்குமா\nகாவிரி குடும்பம் மீண்டும் கர்நாடகத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதன் மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா\nகாவிரி பிரச்னைக்கு தீர்வு காண 2003ம் ஆண்டு காவிரி குடும்பம் என்ற அமைப்பை தமிழக – கர்நாடக விவசாயிகள் ஒருங்கிணைந்து தொடங்கினர். அதேபோல மீண்டும் காவிரி குடும்பம் அமைப்பை உருவாக்க, கர்நாடக விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த குடும்ப அமைப்பில், அரசியல் கட்சியினர் தவிர்த்து, தமிழக – கர்நாடக விவசாயிகள், பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோரை, இரு மாநிலங்களிலுமிருந்து தேர்வு செய்து, காவிரி குடும்பம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.\nகாவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண இவர்களே அ���ைகளுக்கு சென்று நீர் இருப்பை பார்வையிடுவது, மழை காலத்துக்கேற்ப எந்தெந்த பயிர் வகைகளை பயிரிடுவது ஆகியவற்றை தீர்மானித்து விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து ஆவன செய்தனர். இதன் வாயிலாக காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்தனர்.\nஇவ்வாறு செய்தால், இரு மாநிலங்களுக்கும் இடையே வன்முறைகள் நடப்பதையும் தவிர்க்கவும், இரு மாநில விவசாயிகளும் நல்லெண்ணத்துடன் பழகவும், நீரின் இருப்புக்கேற்க விவசாயங்களை மேற்கொள்ளவும் முடியும் என்ற நல்ல நோக்கத்தில் உருவான காவிரி குடும்பம் அரசியல்வாதிகளின் தலையீடுகளில் அர்த்தம்ற்றதாகி போனது.\nதற்போது காவிரி பிரச்சினைக்காக நடைபெறும் போராட்டங்களால், அரசியல் கட்சிகள் சந்தர்ப்பத்துக்கேற்ப நாடகமாடுவதை உணர்ந்த கர்நாடக விவசாயிகள், மீண்டும் காவிரி குடும்பம் அமைப்பை உருவாக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇதுகுறித்து, சர்வோதயா கர்நாடகா கட்சி எம்.எல்.ஏ.,வும், கர்நாடகா கரும்பு விவசாயிகள் சங்க தலைவருமான புட்டணய்யா கூறியதாவது:\nஇரு மாநில விவசாய பிரதிநிதிகளும் இணைந்து உருவாக்கிய காவிரி குடும்பம் அமைப்பு, சிறப்பாக செயல்பட்டு வந்தவரை எந்த பிரச்சினையும் எழவில்லை. இரு மாநில பிரதிநிதிகளும் நேரில் சென்று ஆய்வு செய்து, நிலைமையை அறிந்து செயல்பட்டனர்.\nமீண்டும் அந்த அமைப்பை துவங்குவது குறித்து, முதல்வர் சித்தராமையாவுடன் பேசியபோது சாதகமான பதில் கிடைத்தது. விரைவில் தமிழக பிரதிநிதிகளை சந்தித்து, ஆதரவு திரட்டுவோம். அரசியல் கட்சிகள் தரும் தகவல்களை வைத்தே போராட்டங்கள் துவங்குகின்றன.\nஇரு மாநில விவசாய பிரதிநிதிகளும் நேரில் சென்று பார்ப்பதுடன், தேவையான ஆலோசனைகளை தெரிவிப்பதன் மூலம், போராட்டங்களை தவிர்க்கலாம். இரு மாநிலங்களுக்கும் இடையே சுமுக உறவும் நீடிக்கும்.\nஇந்தியா அமெரிக்கா முக்கியமான ராணுவ ஒப்பந்தம்: சீனா எதிர்ப்பு நாளை: அகில இந்திய பந்த் தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா சன் நெட் ஒர்க்கின் “குட்டி பட்டாளம்” நிகழ்ச்சிக்கு தடை\n, resolve, இந்தியா, காவிரி நதி நீர், தீர்க்குமா, பிரச்சினைகளை, ‘’காவிரி குடும்பம்’’\nPrevious ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது 900 ஆண்டு பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை\n 39கோடி ரூபாய் வரி செலுத்த திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு\nஆப்பிள் நிறுவனத்தில் ��ூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு\nஅதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா\nதேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்\nபெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/diwali-special-train-announced-tambaram-to-tirunelveli/", "date_download": "2020-10-28T17:39:44Z", "digest": "sha1:DACIT5CULW6J75VLEYEDZDFW5762T4GX", "length": 12672, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "diwali special train announced tambaram to tirunelveli . | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதீபாவளி: கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை – தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதீபாவளி: கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை – தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளன.\nதீபாவளி பண்டிகை வரும் செவ்வாய் கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து வேலைப்பார்க்கும் மக்கள் திங்கட் கிழமை மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டு 4 நாள் விடுமுறையாக சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் நாளை மக்கள் கூட்டம் அலைமோதும்.\nஇந்நிலையில் கூட்ட நெரிசலை தவிக்கும் விதமாக தமிழக போக்குவரத்து கழகம் தீபாவளியை முன்னிட்டு ஆயிரக்கணகான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதேபோல் தெற்கு ரயில்வேயும் தீபாவளி சலுகை அளிக்கும் வகையில் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. தாம்பரம் – நெல்லை, நெல்லை – தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்குவதாக இன்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅதன்படி வரும் 3ம் தேதி மற்றும் 5ம் தேதி தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு காலை 9.30 மணிக்கும், 4ம் தேதி மற்றும் 7ம் தேதி நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கும் காலை 7.10 மணிக்கு முன்பதிவு இல்லா ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயகாந்துக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு எப்படி இருக்கின்றன அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., சமாதிகள் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு எப்படி இருக்கின்றன அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., சமாதிகள்: ஒரு நேரடி ரிப்போர்ட்\nPrevious தமிழக அரசின் வழக்கறிஞர், கூடுதல் வழக்கறிஞர் திடீர் ராஜினாமா\nNext பட்டேல் சிலை… தமிழ்க் கொலை..: என்னதான்���ா நடந்துச்சு\nஎய்ம்ஸ் குழுவில் மருத்துவர் சுப்பையா நியமனம்: ஸ்டாலின் கண்டனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nபாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன\nஅடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tiger-cub-was-sent-in-a-courier-parcel-at-mexico/", "date_download": "2020-10-28T18:12:36Z", "digest": "sha1:EETW5GA7RVOFCHWCISAOZEF6UEY2DDQP", "length": 14013, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "���ொரியர் மூலம் அனுப்பப்பட்ட உயிருள்ள புலிக்குட்டி : அதிர்ச்சியில் போலீசார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரியர் மூலம் அனுப்பப்பட்ட உயிருள்ள புலிக்குட்டி : அதிர்ச்சியில் போலீசார்\nகொரியர் மூலம் அனுப்பப்பட்ட உயிருள்ள புலிக்குட்டி : அதிர்ச்சியில் போலீசார்\nகொரியர் மூலம் உயிருள்ள புலிக்குட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மோப்ப நாய்கள் மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது\nமெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சில கொரியர் பார்சல்கள் வந்துள்ளன. அந்நாட்டு வழக்கப் படி பார்சல்களை மோப்ப நாய் மூலம் பரிசோதிப்பது வழக்கம். அவ்வாறு பரிசோதிக்கும் போது ஒரு பார்சலைப் பார்த்து மோப்ப நாய் பெரிதும் குறைத்துள்ளது. ஐயமுற்ற காவல்துறையினர் அந்த பார்சலை பிரித்து பார்த்து அதிர்ந்துள்ளனர்.\nஎக்ஸ்பிரஸ் மெயில் மூலம் அனுப்பட்டிருந்த அந்த பார்சலின் உள்ளே இருந்த நீல பிளாஸ்டிக் பெட்டியினுள் ஒரு உயிருள்ள புலிக்குட்டி ஒன்று மயங்கிய நிலையில் இருந்துள்ளது. அந்த பெட்டியினுள் காற்று சென்று வர துளைகள் இடப்பட்டிருந்ததால் அந்தப் புலி உயிருடன் இருந்தது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்ததாலும், உணவு மற்றும் குடிநீர் இல்லாததாலும் அந்தக் குட்டி மிகவும் களைப்புடன் இருந்தது.\nஅந்தப் புலிக்குட்டிக்கு உணவு, குடிநீர் அளித்த காவல்துறையினர் வனத்துறை அதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புலியின் புகைப்படம் காவல்துறையினரால் வெளியிடப்பட்டு வைரலாகியது. பலரும் மெக்சிகன் காவல்துறையை பாராட்டும் அதே நேரத்தில் அந்த சின்னஞ் சிறு புலிக்குட்டியை இவ்வாறு அடைத்து அனுப்பியவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு சட்ட விரோதமாக புலிக்குட்டி அனுப்பப் பட்டதைப் பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nஅதிபர் தேர்தலில் முன்கூட்டியே ஓட்டு: ஹிலாரிக்கு சாதகமா பாதகமா ஜப்பானில் எந்திரன் அறிமுகம்: 34 பேருக்கு வேலை காலி அமெரிக்காவில் இந்திய இளைஞர் மர்மகொலை: உடலை கொண்டுவர தெலங்கானா அரசு தீவிர முயற்சி\nPrevious பறவைக்காய்ச்சல் பீதி: இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு சவுதி அரேபியா தடை\nNext அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினர் மீது துப்பாக்கி தாக்குதல் \nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி…\nகொரோனா இரண்டாம் அலை : பீதியில் ஐரோப்பா\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nகொரோனா இரண்டாம் அலை : பீதியில் ஐரோப்பா\nபாரிஸ் ஐரோப்பாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டி வருவதால் ஐரோப்பிய நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. கொரோனா தொற்று சீனாவுக்கு…\n‘ஆரோக்கிய சேது’ செயலியை உருவாக்கியது யார் ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுக்கும் ஆரோக்கியமற்ற மோடி அரசு…\nடெல்லி: கொரோனா தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கியசேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட…\nகோவிட் -19 க்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஆயுர்வேத சிகிச்சை: ஆய்வு முடிவுகள்\nஆயுர்வேத சிகிச்சைக்காக நாடு முழுவதும் மூன்று மருத்துவமனைகளில் நடத்தப்படும் மருத்துவ ஆய்வுகளின் இடைக்கால முடிவுகளின்படி, இயற்கையான ஆயுர்வேத சிகிச்சையில் கோவிட்…\n ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை…\nசென்னை: கொரோனா பொதுமுடக்கத்தை மத்தியஅரசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் நவம்பர் 30ந்தேதி வரை நீட்டித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி…\nஇந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nடில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998…\n2022 வரை கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் : ஐரோப்பிய யூனியன்\nபுரூசெல்ஸ் வரும் 2022 வரை கொரோனா தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காது என்பதால் தட்டுப்பாடு நிலவும் என ஐரோப்பிய யூனியன் நாடுகள் எச்சரித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா…\nவாணியம்பாடியில் முத்திரைத்தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு: விற்பனையாளர்கள் கலக்கம்\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி…\nகொரோனா இரண்டாம் அலை : பீ���ியில் ஐரோப்பா\nதெலுங்கானாவில் 9 பேர் கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை\nஅதிமுகவில் அதிரடி மாற்றம்: தலைநகர் சென்னை 6ஆக பிரித்து புதிய மாவட்டச்செயலாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/vistara-becomes-first-indian-airline-to-offer-in-flight-wifi-343783", "date_download": "2020-10-28T18:59:20Z", "digest": "sha1:R7PHVDUEKW7EG37YDW5QQMIXFMA6BP7H", "length": 17068, "nlines": 101, "source_domain": "zeenews.india.com", "title": "இந்தியாவின் முதல் WiFi விமானத்தை அறிமுகம் செய்த விஸ்டாரா...! | INDIA News in Tamil", "raw_content": "\nஇந்தியாவின் முதல் WiFi விமானத்தை அறிமுகம் செய்த விஸ்டாரா...\nஇந்திய விமான சேவையான விஸ்டாரா தனது பயணிகளுக்கு விமானத்தில் வைஃபை வழங்க உள்ளதாக கூறியுள்ளது.\nஇந்திய விமான சேவையான விஸ்டாரா தனது பயணிகளுக்கு விமானத்தில் வைஃபை வழங்க உள்ளதாக கூறியுள்ளது.\nவிஸ்டாரா (Vistara) தனது போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்தில் வைஃபை சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தற்போது தில்லி-லண்டன் வழித்தடத்தில் இயங்கி வருகிறது. விஸ்டாரா பொருளாதாரம், பிரீமியம் பொருளாதாரம் அல்லது வணிக வர்க்கம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து பயணிகளுக்கும் இந்த WiFi இணைப்பை இலவசமாக வழங்குகிறது.\nஆனால், இந்த சேவைகளுக்கான கட்டண விகிதங்களை நிர்ணயிக்கவில்லை. அதன் பட்ஜெட் A320 நியோ குறுகிய பயண விமானங்களிலும் இதே போன்ற சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. COVID-19 நம் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது, வீடுகளின் சுவர்கள் இல்லாத ஒன்றைப் பார்க்க நம் இதயங்கள் விரும்புகின்றன. விமானத்தில் பறக்கும் போது, ​​இணையத்தை உபயோகிக்க நாம் தரையிறங்கும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, இனி அதற்கு அவசியம் இல்லை.\nஇது குறித்த தகவலின் படி, பயணிகள் வரம்பற்ற காலத்திற்கு வாட்ஸ்அப், ஐமேசேஜ், பேஸ்புக், லைன் போன்ற சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை அனுமதிப்பதற்காக உலகளாவிய விமான நிறுவனங்கள் சுமார் 3 முதல் $ 6 வரை (விமான காலத்திற்கு உட்பட்டவை) வசூலிக்கின்றன. அதே நேரத்தில் முழு WiFi அணுகலுக்கு $.10 முதல் $.20 வரை செலவாகும்.\nALSO READ | ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்கும் Indian post... நன்மைகள் என்ன\nஇந்தியாவில் தனது பயணிகளுக்கு WiFi வழங்க விமானங்களை அனுமதிக்கும் தி��னை இந்தியா சமீபத்தில் அனுமதித்தது. தற்போதைய நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விமான கேரியர்கள் மட்டுமே இந்த சேவையை வழங்கி வருகின்றன. ஏர் இந்தியா இந்தியாவில் தனது விமானங்களில் இதை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போது நிதி கிடைக்காததால் இந்த யோசனையை நிறுத்தி வைத்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் மே முதல் வந்தே வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் ஜூலை முதல் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட இருதரப்பு விமான குமிழி ஏற்பாடுகளின் கீழ் இயங்கி வருகின்றன.\nஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்கும் indian post... நன்மைகள் என்ன\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nCOVID-19 அறிகுறி தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம்... பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்\nBigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு\nஆதார் அட்டை தொடர்பான பிரச்சனையை இனி நொடியில் தீர்க்கலாம்\nபட வாய்ப்பு கிடைத்ததும் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட TIK TOK பிரபலம்\nSBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...\nஉடலுறவுக்கு முன்பு நீங்கள் சாப்பிடக்கூடாத 10 உணவுகள் இதோ\nVoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஅரசியல் செய்தியுடன் நிர்வாண படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை....\nதபால் நிலையத்தில் 5 ஆண்டுகள் RD Or FD வைத்திருப்பது அவசியம்.. இதோ முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/06/16194432/1091273/Pulimurugan-movie-review.vpf", "date_download": "2020-10-28T17:48:41Z", "digest": "sha1:2KC4J2J3EDM272HKI5YFTU4LYXZB5TSR", "length": 14681, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Pulimurugan movie review || புலிமுருகன்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 2 14 10\nவனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் புலியூர். காட்டுக்குள் இருந்து இந்த கிராமத்திற்குள் வரும் புலி, மக்களை தாக்கி கொல்கிறது. மோகன்லால் சிறுவயதில் இருக்கும்போது அவரது தந்தையை அந்த புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே, தாயை இழந்து நிற்கும் மோகன்லால் தனது தந்தையையும் இழந்ததால் ஊர் மக்களிடம் தனது தம்��ியை ஒப்படைத்துவிட்டு புலியை கொல்ல காட்டுக்குள் போகிறார். புலியையும் வேட்டையாடி கொன்று விடுகிறார்.\nஅன்றுமுதல் சாதாரண முருகனாக இருந்த மோகன்லால் புலிமுருகனாக உருவெடுக்கிறார். அதேபோல், காட்டை சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் புலியால் ஆபத்து ஏற்பட்டால் மோகன்லால் வேட்டையாடி ஊரை பாதுகாத்து வருகிறார். வளர்ந்து பெரியவனானதும் ஒருநாள் மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறித்துக் கொண்டு செல்வதற்காக வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்றும் அவரிடம் வருகிறார்கள். மோகன்லாலும் அவர்களுக்கு உதவுவதாக கூறிவிட்டு, கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார்.\nகஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை தாக்கிவிட்டு மோகன்லால் தனது மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஜெகபதி பாபுவை நல்லவர் என்று நம்புகிறார் மோகன்லால். ஜெகபதி பாபுவையும் ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கும் நல்ல மதிப்பு உருவாகிறது.\nஒருகட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது எதனால் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்\nமோகன்லால்தான் படத்தின் மிகப்பெரிய பலமே. 50 வயதிலும் நடிப்பில் துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். புலி வேட்டையின்போது ஆக்ரோஷம், மனைவி கமாலினி முகர்ஜியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் கண்கலங்கும்போது செண்டிமெண்ட் என அனைத்திலும் தனக்கே உரித்தான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.\nஇளம் வயது மோகன்லாலாக வரும் சிறுவன் பார்வையிலேயே மிரட்டுகிறான். சில நேரங்களே வந்தாலும் அசத்தியிருக்கிறான். மோகன்லால் மாமாவாக வரும் லால் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மோகன்லாலின் தம்பியாக வரும் பாலா, அண்ணன்-தம்பி செண்டிமெண்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.\nமோகன்லால் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜி, கணவனுடன் போடும் செல்லச் சண்டைகள், கொஞ்சல்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ஜெகபதிபாபு அமைதியான வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கும் நமீதா, மோகன்லாலை பார்க்கும் பார்வையிலேயே கிறங்க வைக்கிறார்.\nகிராபிக்சில் வரும் புலி, கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருப்பது சிறப்பு. பீட்டர் கெய்னின் சண்டைக் காட்சிகள்தான் படத்தில் பாராட்டப்பட வேண்டியது. ஹீரோயிசம் இல்லாமல் ஒரு புலியை சாதாரண மனிதன் எப்படி வேட்டையாடுவானோ அதேபோல் ரொம்பவும் தத்ரூபமாக அந்த சண்டைக் காட்சிகளை வைத்திருப்பதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதற்காக பீட்டர் கெய்னுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதற்கு நாம் ஆச்சர்யப்பட வேண்டியதே இல்லை.\nஅதன்பின்னர் பாராட்ட வேண்டியது இப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்த ஆர்.பி.பாலாவைத்தான். இது ஒரு மலையாளப் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் தத்ரூபமாக உதடு அசைவுகளுக்கேற்றவாறு சரியாக தமிழாக்கம் செய்துள்ளார். சிறந்த நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர் வைஷாக். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகவே நகர்கிறது.\nஷாஜிகுமாரின் கேமரா காடுகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. புலி வேட்டை காட்சிகளும், லாரி சேசிங் காட்சிகளும் இவரது கேமராவில் அழகாக பதிவாகியிருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. குறிப்பாக, மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட ‘முருகா முருகா புலிமுருகா’ என்ற தீம் சாங் வெறியூட்டியிருக்கிறது.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம���\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nபுலிமுருகன் தமிழ் இசை - ட்ரைலர் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/21073824/1267136/simbu-manadu-kick-starts-again.vpf", "date_download": "2020-10-28T17:20:32Z", "digest": "sha1:OHDLLZMAWDWK4HWAQ2QFDPUUBGUE2TG5", "length": 14981, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பட அதிபர் சங்கம் சமரச பேச்சுவார்த்தை- மாநாடு படத்தில் நடிப்பாரா சிம்பு? || simbu manadu kick starts again", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட அதிபர் சங்கம் சமரச பேச்சுவார்த்தை- மாநாடு படத்தில் நடிப்பாரா சிம்பு\nபதிவு: அக்டோபர் 21, 2019 07:38 IST\nமாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால் அப்படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nமாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால் அப்படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nவெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாகவும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இது அரசியல் திகில் கதை என்றும் கூறப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில் மாநாடு படத்தை கைவிடுவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, “எவ்வளவோ இழுத்து பிடித்தும் கால விரயம் ஏற்பட்டதே தவிர படத்தை தொடங்க இயலவில்லை. எனவே சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்படுகிறது” என்றார். சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாடு பட பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன.\nஇதில் சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு தரப்பில் அவரது தாயார் உஷா ராஜேந்தர் கலந்து கொண்டு “குறிப்பிட்ட நேரத்தில் சிம்பு மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து கொடுப்பார்” என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.\nஇ���னால் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுரேஷ் காமாட்சியிடம் கேட்டபோது, “மாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். மாநாடு படத்தில் சிம்பு நடிக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அது ஏற்கப்பட்டால் படப்பிடிப்பை தொடங்குவோம்” என்றார்.\nமாநாடு பற்றிய செய்திகள் இதுவரை...\nமாநாடு படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்\nமாநாடு படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டவட்டம்\nஅவங்க கிரீன் சிக்னல் கொடுத்தா மாநாடு தொடங்கும் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nசினிமா தொழிலாளர்களுக்கு உதவிய மாநாடு தயாரிப்பாளர்\nஇந்தியன் 2 விபத்து எதிரொலி - சிம்பு பட தொழிலாளர்களுக்கு காப்பீடு\nமேலும் மாநாடு பற்றிய செய்திகள்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் சிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/21133013/1267205/Two-movies-which-inspired-Karthis-Kaithi.vpf", "date_download": "2020-10-28T18:18:49Z", "digest": "sha1:4LDT42T5XSURDBDQ4MXLMTL7H6XWZ5OL", "length": 13307, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் || Two movies which inspired Karthis Kaithi", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ்\nபதிவு: அக்டோபர் 21, 2019 13:30 IST\nகார்த்தி நடித்துள்ள கைதி படம் உருவாக இரண்டு படங்கள் முன்னுதாரணமாக இருந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெ���ிவித்துள்ளார்.\nகார்த்தி நடித்துள்ள கைதி படம் உருவாக இரண்டு படங்கள் முன்னுதாரணமாக இருந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.\nமாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது.\nஇந்நிலையில், படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‘கைதி படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தியின் கதாபாத்திரம் கமலின் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் ஆகியவற்றை முன்னுதாரணமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களுக்கும் டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகைதி பற்றிய செய்திகள் இதுவரை...\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nகைதி ரீமேக்கில் ஹீரோ இவர்தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகைதி இந்தி ரீமேக்கில் சல்மான் கான்\nஇந்தியில் ரீமேக்காகும் கைதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்\nமேலும் கைதி பற்றிய செய்திகள்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் சிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://itntamil.co/tamil/3904", "date_download": "2020-10-28T16:41:31Z", "digest": "sha1:ZGFY4FHGV7AH5PLWYODLQQODAJ2WKUPI", "length": 12926, "nlines": 109, "source_domain": "itntamil.co", "title": "பிக்பாஸில் உருக வைத்த போட்டியாளரின் பேச்சு – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nஒரே நேரத்தில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த…\n பிக் பாஸிடம் பேசிய கணவர்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா……\nபிக்பாஸிற்கு தனிமைப்படுத்திய பாடகியை கொலை…\nபிக்பாஸில் உருக வைத்த போட்டியாளரின் பேச்சு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்வில் பட்ட கஷ்டங்கள், அனுபவங்கள் குறித்து நடிகை அறந்தாங்கி நிஷா பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.\nஅந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், என்னுடைய முழுப் பெயர் ஜகுபர்நிஷா. 12ம் வகுப்பு வரை அறந்தாங்கியிலேயே படித்தேன்.\nபள்ளியில் படிக்கும் போது நான் பட்ட சின்ன சின்ன கஷ்டங்கள் எல்லாம் பெரிதாக தெரியவில்லை, சிறு வயதில் கூட்டுக்குடும்பமாகத்தான் வசித்தோம்.\nஅம்மாவும் நானும் சமையலறையில் படுத்திருப்போம். என் அப்பா ஆட்டுக் கறிக்கடை வைத்திருந்தார். காலையில் 3 மணிக்கு எழுந்து கடைக்குச் செல்லும்போது என் அப்பா பலமுறை என்னை மிதித்துவிட்டுச் சென்றிருக்கிறாராம். ஏனென்றால் நான் இருக்கிறமே இடமே தெரியாதாம்.\nபள்ளியில் கூட நன்றாக இருக்கும் பெண்களை முன்னால் நிற்க வைப்பார்கள், நான் கருப்பு என்பதால் பின்னால் நிற்பேன், மற்றவர்கள் சொல்லித்தான் கருப்பு நிறம் பெரிய விஷயம் என்றே எனக்கு தெரிந்தது.\nகருப்பாக இருப்பவர்களுக்குத் தாழ்வு மன���்பான்மை வரவே வராது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆனால் அந்த தாழ்வு மனப்பான்மையை வர வைக்கிறீர்கள். அது பல பேருக்குப் புரியாது. அது உண்மை.\nகல்லூரி படிக்கும் போது பட்டிமன்றங்களில் பேச ஆரம்பித்தேன, அங்கேயும் கடைசி பேச்சாளராகத் தான் இருப்பேன், அந்த நேரத்தில் அனைவரையும் சிரிக்கவைத்து பேசுவேன்.\nகல்லூரிக் காலங்களில் என் தோழிகளுக்கு எல்லாம் காதல் கடிதங்கள் வரும், ஆனால் யாரும் எனக்கு கொடுத்ததில்லை, ஏன் கொரியர் கேர்ளாக கூட என்னை யாரும் பயன்படுத்தியதில்லை, அதை நினைத்து கவலைப்பட்டுள்ளேன்.\nவீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பே என் அத்தை பையன் என் வீட்டுக்கு வந்திருந்தார்.\nஅந்த நேரம் எங்கள் வீட்டில் கரண்ட் இல்லாமல் போக, இருட்டில் இருட்டிடம் காதலை சொன்னார், அப்போது இருந்த சூழலில் வேண்டாம் என முடிவெடுத்தேன்.\nபிறகு எம்பிஏ படித்து முடித்ததும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர், நான் கருப்பாக இருப்பதால் என்னை வேண்டாம் என ஒதுக்கிவைத்தனர், அதன்பின்னர் என் அத்தை பையனையே திருமணம் செய்து கொண்டேன்.\nகலக்க போவது யாரு தேர்வின்போது கூட என் அம்மா தைரியம் சொன்னதால் தான் சென்றேன், ஆனால் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இருந்த ஆண்கள், எனக்குக் கிடைத்த சொக்கத் தங்கங்கள்.\n50 பையன்கள், நான் ஒருத்தி தான் மட்டும் தான் பெண், என்னை தாங்குவார்கள், நாம் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.\nஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் அவமானம் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.\nநம்மிடம் உள்ள பலவீனத்தை ஒருவன் எப்போது பலமாக மாற்றுகிறானோ அப்போது பலவீனம் செத்துப்போய் விடும் என பேசினார்.\nபார்ட்டியில் திரிஷாவுடன் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம்\nதல அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் இன்னொரு நடிகரின் வாரிசு\n பிக் பாஸிடம் பேசிய கணவர் அடுத்தடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா… தனிமையில் அழுத பாலா\nபிக்பாஸிற்கு தனிமைப்படுத்திய பாடகியை கொலை செய்ய வந்தார்களா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு யாழில் 105 பேருக்கு நியமனம்\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கையில் க��ரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட்…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் திடீரென பணவீக்கத்தின் அளவு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\nஒரே நேரத்தில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த…\n பிக் பாஸிடம் பேசிய கணவர்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sudarshan-tv-controversy-make-rules-for-digital-media-says-centre-in-sc-398251.html", "date_download": "2020-10-28T16:57:42Z", "digest": "sha1:UXM645J4MZKTSGWXI7KJDMYJOLXD4YAW", "length": 17193, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிவிக்களை கட்டுப்படுத்தும் முன் இணைய மீடியாக்களை கட்டுப்படுத்தவும்-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு | Sudarshan TV Controversy: Make Rules for Digital Media, says Centre in SC - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜோ பிடன் வெற்றி பெறுவதையே விரும்பும் அரபு அமெரிக்கர்கள்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nபொண்ணுக்கு வயசு 15 தான்.. பையனுக்கு 17.. கொஞ்ச நாள்தான்.. அதற்குள் நடந்த கொடுமை\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nSports இன்னா அடி.. இன்னா அடி... சூப்பரப்பு.. சாஹாவின் அதிரடி.. சச்சின், சா��்திரி பாராட்டு\nMovies இப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nAutomobiles ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா\nLifestyle மீலாது நபி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nFinance லிஸ்டில் RIL, அதானி போர்ட்ஸ் உண்டு.. FPI முதலீட்டாளர் செய்த காரியம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிவிக்களை கட்டுப்படுத்தும் முன் இணைய மீடியாக்களை கட்டுப்படுத்தவும்-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு\nடெல்லி: இணைய டிஜிட்டல் மீடியாக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றமே உருவாக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசுதர்ஷன் டிவியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டன. இது தொடர்பான வழக்கில் யுபிஎஸ்சி ஜிகாதி என்ற அந்த நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை விதித்தது.\nஅப்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அணு ஆயுதம் போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது என குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் ஊடக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.\nஇதனிடையே உச்சநீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணையின் போது, பிரிண்ட், எலக்ட்ரானிக் மீடியாக்களுக்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ளன. உச்சநீதிமன்றம் விரும்பினால் இணையத்தை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் மீடியாக்களுக்கான கட்டுப்பாடுகளை உருவாக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமாறப்போகும் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்.. கட்டாயமாகும் பிஎப், அலவன்சும் கூடுகிறது.. நல்ல செய்தி\nமேலும், இணைய ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. இணைய ஊடகங்கள் மூலமாக அவதூறுகள் மட்டுமல்ல.. தனிநபர்கள், நிறுவனங்களுக்கு எதிரான கருத்துகளும் பரபப்படுகின்றன. பயங்கரவாதிகளும் கூட இந்த இணைய ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் எனவும் மத்திய அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nகொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே\nஎரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்\nசின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180... வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி டிப்ஸ் சொல்லுங்களேன்\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை\nஇன்று இந்தியா வரும் அமெரிக்க டாப் அமைச்சர்கள்.. 2+2 ஆலோசனை.. \"ஜப்பான் மாதிரி நடக்காது..\" அலறும் சீனா\nமத்திய அரசு வாதம் ஏற்பு.. ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50% கோட்டா இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court centre உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-china-standoff-before-de-escalation-china-asks-india-to-vacate-key-heights-in-eastern-lad-398645.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-28T17:39:42Z", "digest": "sha1:NPKNZVSLBDX5IZHIWQXY2D4OQJHKSLDB", "length": 20523, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைப்பற்றிய மலை சிகரங்களை காலி செய்யுங்கள்.. அலறும் சீனா.. இந்தியா கொடுத்த 'நச்' பதிலடி | india china standoff : Before de-escalation, China asks India to vacate key heights in eastern Ladakh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திம���க பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபீகார் முதல் கட்ட தேர்தல்...ஜிதன் ராம் மாஞ்சி, ஜெயில் பறவை 38 கேஸ் ஆனந்த்சிங்...10 விஐபி தொகுதிகள்\nபீகாரின் திப்ராவில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. தேர்தல் நாளில் பரபரப்பு\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nஊரடங்கில் சலுகைகள்.. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nதேர்தலுக்கு பின் ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி அமையும்- ஓட்டு போடும் முன் திரி கொளுத்திய சிராக் பாஸ்வான்\nபீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்.. தொடங்கியது முதல்கட்ட தேர்தல்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா\nசுசுலில் கைப்பற்றிய மலைகளில் இருந்து வெளியேற சொல்லும் சீனா.. இந்தியா கொடுத்த பதிலடி\nகால்வன் பள்ளத்தாக்கு மோதலால் இந்தியா-சீனா உறவு சீர்குலைந்துள்ளது: ஜெய்சங்கர்\nஎல்லையில் இந்தியா செய்த மாஸ் செயல்.. திடீரென மீண்டும் பொங்கி எழுந்த சீனா.. பின்னணி என்ன\nலடாக் யூனியன் பிரதேசமே சட்டவிரோதமாம்... பரூக் அப்துல்லா சொன்னதை போலவே பேசும் சீனா\nSports அது கோலி அனுப்பிய மெசேஜ்.. ரோஹித்திற்கு 2 பக்கமும் வைக்கப்பட்ட செக்.. அணிக்குள் இப்படி ஒரு சிக்கலா\nAutomobiles ஹார்லி டேவிட்சன் & ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி சேர்ந்தன இனி இவற்றின் பைக்குகள் எவ்வாறு வரப்போகிறதோ..\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் தாறுமாறா இருக்குமாம் ...\nFinance அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகைப்பற்றிய மலை சிகரங்களை காலி செய்யுங்கள்.. அலறும் சீனா.. இந்தியா கொடுத்த 'நச்' பதிலடி\nஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் கைப்பற்றிய முக்கிய ���லைகளை காலி செய்யுமாறு சீனா இந்தியாவை கேட்கிறது. அதற்கு இந்தியா சீனாவிடம் முதலில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஆக்கிரமிக்கும் முன்பு இருந்த சாலை வரைபடத்தை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கையகப்படுத்திய இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் இருந்து சீனா வெளியே போகப்போகிறதா என்பது தெரியவில்லை, ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் பங்கோங் த்சோ ஏரியின் தென் கரையில் உள்ள மலை உச்சி சிகரங்களை இந்தியா காலி செய்ய வேண்டும் என்று சீனா கோருகிறது எனஉயர் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த முறை கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தையின் போது இதை சீனத் தரப்பு இந்தியாவிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் சீன மக்கள் விடுதலை இராணுவம் தொடர்ந்து இந்திய இராணுவ துருப்புக்களை அச்சுறுத்தி வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nபாங்காங்க் ஏரி பகுதியின் பிங்கர் பாய்ண்ட் 8 முதல் 4 வரை சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ததற்கு பதிலடியாக இந்திய இராணுவம் தந்திரமாக பாங்காங்க் ஏரியின் தென் கரையில் உள்ள மலை சிகரங்களை கைப்பற்றியது. இங்கிருந்து இந்திய வீரர்களை வெளியேற்ற பலமுறை சீனா ராணுவம் அச்சுறுத்தியது. ஆனால் அதில் சீனா தோல்வி அடைந்தது.\nஇதனால் தான் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றி வைத்துள்ள மலை உச்சி சிகரங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது, இதற்கு பதிலடியாக கிழக்கு லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை ஆக்கிரமிக்கும் முன்பு இருந்த எல்ஏசி வரைபடத்தை இந்தியா கோரியுள்ளது.\n\"எல்லைக்காட்டுப்பாட்டு கோட்டு பகுதி முழுவதும் ஒரு பெரிய கட்டமைப்பைக் கொண்டிருக்கும்போது ஏன் ஒன்று அல்லது இரண்டு இடங்களுக்கு விவாதங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்\" என்று இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.. பேச்சுவார்த்தையின் போது டெப்சாங் போன்ற அனைத்து எல்லை பிரச்சனையும் பேச வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது என்றும் அந்த ராணுவ அதிகாரி கூறினார்.\nஇந்தியா கைப்பற்றிய மலை சிகரங்கள் சீனாவிற்கு பெரும் அச்சத்தை ஏ��்படுத்தி உள்ளது. இந்தியா பாங்காங் ஏரியின் தென் கரையில் முக்கியமான மலைகளான ரெச்சின் லா, ரெசாங் லா மற்றும் முக்பாரி போன்றவற்றை கைப்பற்றியது தந்திரமான யுக்தி என்று பார்த்தால் சிறப்பான நடவடிக்கையாகும். ஏனெனில் அங்கிருந்து சீன கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்பாங்கூர் மற்றும் மோல்டா காரிசன் ஆகிய இடங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும்.\nஇதுதான் சீன ராணுவத்திற்கு அச்சத்தை அதிகரித்துள்ளது. இதனால் தான் சீன ராணுவம் அண்மையில் இந்திய எல்லைக்குள் ஆத்திரமூட்டும் செயல்களை செய்து, சட்டவிரோத ஊடுருவல்களையும் செய்தது. அத்துடன் பல ஆண்டுக்கு பிறகு எல்லையில் சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஎல்லை தொடர்பான கருத்து வேறுபாடுகள் மோதல்களாக மாறுவதை தடுப்போம்: இந்தியா- சீனா கூட்டறிக்கை\nலடாக்கை அங்கீகரிக்க மாட்டோம்... எல்லையில் பாலங்கள் திறந்த பின்னர் மீண்டும் சீண்டும் சீனா\nலடாக் பதற்றம்: இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று 7-வது கட்ட பேச்சுவார்த்தை\nலடாக் விவகாரம்... சீனா தன்னை மாற்றிக் கொள்ளாது... அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து\nஇந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்.12-ல் 7-வது கட்ட பேச்சுவார்த்தை\nலடாக்கை உரிமை கொண்டாடும் சீனா... கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு... மீண்டும் பீஜிங் சண்டித்தனம்\nஎல்லையில் போரும் இல்லை அமைதியும் இல்லை... விமானப்படை தளபதி பதவ்ரியா\nஎல்லையில் நீடிக்கும் பதற்றம்: லடாக் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை\nலடாக் பதற்றம்.. இந்தியா கொடுத்த அழுத்தம்... பின்வாங்குமா சீனா.. என்ன நிலை அங்கு\nபனிப்போர்.. சூடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்\nஎந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் இல்லை - சீனா அதிபர் ஜி ஜின்பிங்\nஎல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்த முடிவு - இந்தியா சீனா பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/5CcFbX.html", "date_download": "2020-10-28T17:23:26Z", "digest": "sha1:FDVYPFJN2JRNF66F7FTBF6276DCYVIDF", "length": 2338, "nlines": 37, "source_domain": "unmaiseithigal.page", "title": "நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் - Unmai seithigal", "raw_content": "\nநிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும்\nஇந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் ஏலம் விடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.\nஅதன்படி இந்தியாவில் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்,\nஉலகில் நான்காவது பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக இந்தியா இருந்தால், நாம் ஏன் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாற முடியாது என்று பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.\nநிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணிகளை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/09/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9500334/", "date_download": "2020-10-28T16:58:13Z", "digest": "sha1:NBZK2WJDP33P4JBWIU2O7HNXMYXXF6JY", "length": 9746, "nlines": 25, "source_domain": "vallinamgallery.com", "title": "ரெங்க00334 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் ���ி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபால���் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nநபர்கள் : அ. ரெங்கசாமி\nநிகழ்ச்சி : ஐலண்சு தமிழ்ப்பள்ளி மூன்றாம் வகுப்பு\nCategory : 1960கள், அ.ரெங்கசாமி, ஆவணப்படங்கள், குழுப்படம்\tஅ. ரெங்கசாமி, ஐலண்சுத் தமிழ்ப்பள்ளி\nரெங்க00318 ரெங்க00322 ரெங்க00327 ரெங்க00330\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/category/vastu-remedies-for-temple/page/2/", "date_download": "2020-10-28T16:59:02Z", "digest": "sha1:2UDESXMBJXWA7PAOZTBHHUJT7MZ2KZGG", "length": 10312, "nlines": 164, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu remedies for temple Archives — Page 2 of 3 — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nகோவில் அருகில் வீடு கட்டலாமா/கோவிலின் எதிரே உள்ள வீட்டின் வாஸ்து /house near to temple vastu chennai\nகோவில் அருகில் வீடு கட்டலாமா,கோவிலின் எதிரே உள்ள வீட்டின் வாஸ்து,கோவில் அருகில் வீடு வாஸ்து,house near to temple vastu ,கோயில் அருகே வீடு,வீட்டுக்கு அருகில் ஆலயம் […]\nஅதிக நேரம் தூக்கம் வரக் காரணம் வாஸ்துகுற்றங்களா / காசிமேடு வாஸ்து / kasimedu vastu,chennaivastu\nஅதிக நேரம் தூக்கம் வரக் காரணம் வாஸ்துகுற்றங்களா,காசிமேடு வாஸ்து,kasimedu vastu,Vastu Accessories in Chennai, Flats, Apartments for Rent in Kasimedu,காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஒருநாள் […]\nஈஷா யோகா ஆதியோகி சிலை பிறை அமைப்பு / நாமகிரிப்பேட்டை வாஸ்து / namagiripettai vastu\nஈஷா யோகா ஆதியோகி சிலை பிறை அமைப்பு,நாமகிரிப்பேட்டை வாஸ்து ,namagiripettai vastu ,சென்னை வாஸ்து,ஈஷா வரலாறு,ஈஷா யோகா சிவராத்திரி, ஈஷா யோகா பயிற்சி,மகா சிவராத்திரி ஈஷா,Vastu Shastra […]\nVastu and a ‘Ghost-Ridden’ house/ பேய்கள் இருக்கும் வீடு வாஸ்து/வாஸ்து நிபுணர் செங்கம்/chengam vastu\nகோவில் வாஸ்து தீர்வுகள்,கோவிலுக்கு வாஸ்து பார்க்கலாமா,Temple Vastu & Its Importance,vallakottai vastu,வல்லக்கோட்டை வாஸ்து,கோயில் இடத்தில் கடை வீடு தொழில் செய்யலாமா,கோயில் வாஸ்து ,Temples Vastu Shastra,Vastu […]\nஉறவுகளை பேணி காக்க வாஸ்து / வாணியம்பாடி வாஸ்து /vaniyambadi vastu/\nதொழிற்பேட்டை வாஸ்து| Vastu Shastra Consultants in Sipcot Hosur \\சிட்கோ தொழிற்பேட்டை வாஸ்து\nதொழிற்சாலைகளில் வாஸ்து பார்ப்பது என்பது ஒருவகை நுணுக்கங்கள் வேண்டும். அதுவும் தொழில் பேட்டைகள் சார்ந்த சிப்காட் பகுதிகளில் வாஸ்து ஆலோசனை சொல்வது என்பது மிகப் பெரிய அறிவு […]\nமனிதர்களுக்கு ஏற்படும் வென்புள்ளி மற்றும் வேறுவிதமான தோல் வியாதிக்கு வாஸ்து காரணமா மனிதர்கள் வசிக்கின்ற இல்லம் சொந்தமாக […]\nசின்ன விசயங்களின் மூலமாக அதிர்ஷ்டம் பெறுவது எப்படி\nகட்டிடபொருள்கள் ஒரு சில விசயங்களை நாம் கூர்ந்து கவனித்து செய்யும் போது ஒருவரின் வாழ்க்கை மேம்படும் செயலாக அமைந்து விடும். அந்தவகையில் பேரிய கண்ணாடி தடுப்புகளை வணிக […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணக்கார வீடுகள் வாஸ்து,வாஸ்து – விடை தெரியா மர்மங்கள்/chennai/ சென்னைவாஸ்து/architectural your home\nகடைக்களுக்கான வாஸ்து/கடைகளில் வியாபாரம் செழிக்க என்ன வாஸ்து வழிமுறை/chennaivastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117314/", "date_download": "2020-10-28T17:52:22Z", "digest": "sha1:W5RQERAZV7VXINY44DO7VSCIRTNZFL6T", "length": 18781, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியமுன்னோடிகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள்\nதமிழ் எழுத்தாளர்கள்ப் பற்றிய தங்களின் அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய ” இலக்கிய முன்னோடிகள் வரிசை” என்ற கட்டுரைத்தொகுப்பு எம்.எஸ் கல்யாணசுந்தரம், கு.பா.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி,மெளனி என்று தொடங்கி, .ப.சிங்காரம்,ஆ.மாதவன்,நீலபத்மநாபன் வரையில் ஏழுதொகுதிகளாக 2003 ல் தமிழினி பதிப்பில் வெளிவந்தது. இந்த ஏழு கட்டுரைத்தொகுப்பிலும் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகள் என 22 எழுத்தாளர்களை அறிமுகம்செய்து அவர்களின் படைப்புகளை மிகநேர்மையாக வெளிப்படையாக ஆய்வுசெய்தீர்கள். என்போன்ற வாசகர்களுக்கு அக்கட்டுரைகள் நல்ல எழுத்துக்களை அடையாளம் செய்தவைத்தது.\nஅக்கட்டுரைத் தொகுப்பின் ஏழாவது தொகுதியின் முன்னுரையில் தாங்கள் இப்படி சொல்லியிருப்பீர்கள்” இந்நூல் வரிசையை மேலும் தொடர்ந்துசென்று அடுத்த தலை���ுறைப் படைப்பாளிகள் பற்றியும் எழுதும் எண்ணம் உண்டு” அதன் அடிப்படையில் நீலபத்மநாபனோடு நின்றுவிட்ட எழுத்தாளர்களின் அறிமுகமும்,ஆய்வும் அதன்பிறகான எழுத்தாளர்களின் தொடர்ச்சியாக தாங்கள் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.\nதங்களின் இணையதளத்திலும்கூட அங்கொன்றும்,இங்கொன்றுமாக சில படைப்புகளையும், படைப்பாளிகளைப்பற்றியும் எழுதிவருகிறீர்கள் நாங்களும் வாசித்துவருகிறோம். ஆனால் அது எங்களுக்கு போதவில்லை.ஏற்கனவே எழுதப்பட்ட இலக்கிய முன்னோடிகள் வரிசைபோன்று இத்தலைமுறை எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகள் பற்றிய தங்கள் பார்வையையும், வரிசைப்படுத்தி எழுதினால் அது எங்களுக்கு இத்தலைமுறை இலக்கிய போக்குகளை அறிந்துகொள்ள மிகுந்த வாய்ப்பாக அமையும். அப்பணியை தாங்கள் செய்துவிடுவீர்கள் என்று நம்புகிறோம். நன்றி.\nநவீனத் தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களை எழுதும்போது அப்படி ஓர் எண்ணம் இருந்தது. அதில் இல்லாத அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளைப்பற்றி பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவிட்டேன். நாஞ்சில்நாடன் [கமண்டலநதி] வண்ணதாசன் [தாமிராபரணம்], பூமணி [பூக்கும்கருவேலம்], தேவதேவன் [ஒளியாலானது] , தேவதச்சன் [அத்துவானவெளியின் கவிதை] ராஜ்கௌதமன் [பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல்] ஆகியோரைப்பற்றி தனியாக விமர்சன நூல்கள் வெளிவந்துள்ளன. கலாப்ரியா, அபி, பிரமிள், சேரன், சிவத்தம்பி, சு.வில்வரத்தினம், எஸ்.பொன்னுத்துரை ஆகியோரைப்பற்றி நீண்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இவை ஈழ இலக்கியம், உள்ளுணர்வின் தடத்தில் என்னும் நூல்களாக வெளிவந்துள்ளன. புதியகாலம் என்ற தொகுதியில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜோ.டி.குரூஸ், யுவன்சந்திரசேகர், சு.வேணுகோபால், சு.வெங்கடேசன் போன்ற இன்றைய படைப்பாளிகளைப் பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன.\nமுந்தைய ஏழுநூல்களும் இலக்கியமுன்னோடிகள் என்றபேரில் ஒற்றைநூலாக வெளிவந்துள்ளன.. அடுத்த தலைமுறையில் எஞ்சிய சிலரே உள்ளனர். அவர்களைப்பற்றி எழுதி அனைத்தையும் இன்னொரு ஒற்றைநூலாகத் தொகுக்கலாம். பார்ப்போம். இளையதலைமுறை எழுத்தாளர்களைப் பற்றி விரிவான விமர்சனக்கருத்துக்களை எழுதும் எண்ணம் இல்லை. விமர்சனம் எழுதுவதில் உருவாகிவிட்டிருக்கும் சலிப்பே காரணம்.\nராஜ்கௌதமன் -பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிட��தல்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26\nஅடுத்த கட்டுரைநற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 9\nவண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்\nஅவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/travel-guide/25-temple/592-kumari-district-temples-reviewed-by-district-commissioner-of-the-endowment", "date_download": "2020-10-28T18:15:48Z", "digest": "sha1:55SXSYDGOZNKEHT733P4CK5WI7BZFXFI", "length": 12073, "nlines": 361, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - குமரி மாவட்ட கோவில்களில் ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை ஆணையர்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகுமரி மாவட்ட கோவில்களில் ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை ஆணையர்\nPrevious Article பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி\nNext Article கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பாதயாத்திரை\nகன்னியாகுமரி, அக்.12: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு நடத்தினார்.\nதமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி குமரி மாவட்ட கோவில்களில் ஆய்வு நடத்தினார். முன்னதாக குமரி மாவட்டம் வந்த அவரை மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் பாரதி வரவேற்றார்.\nஅதனைத் தொடர்ந்து, ஆணையர் வீரசண்முகமணி, குழித்துறை ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி கட்டிட பணியினை ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.\nபின்னர் அவர், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிகளையும், திற்பரப்பு மகாதேவர் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது திற்பரப்பு மகாதேவர் கோவிலில் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்திட அறிவுரை கூறினார்.\nதொடர்ந்து, மண்டைக்காடு, பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கலசாபிஷேக திருப்பணிகளை ஆய்வு செய்து, கொடிமர திருப்பணியை விரைந்து முடிக்கவும், தை மாதத்தில் கலசாபிஷேகம் நடத்தவும் ஆணையிட்டார்.\nநாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் பழுதடைந்துள்ள திருமண மண்டபத்தை பார்வையிட்டு, அதை புதுப்பிப்பது குறி���்து மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.\nபின்னர், நாகராஜா கோவிலில் கட்டப்பட்டு வரும் உலோகதிருமேனிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ராஜகோபுர மூலிகை ஓவியங்களை பார்வையிட்டு கோவிலில் சாமிதரிசனம் செய்தார்.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதியை புனரமைப்பது மற்றும் கடைகளுக்கு வாடகை நிர்ணயிப்பது குறித்து ஆலோசித்தார்.\nஇந்த ஆய்வின் போது, இணை ஆணையர் பாரதி, உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜன், மராமத்து பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன், தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர் சங்க மாநில செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.\nPrevious Article பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி\nNext Article கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பாதயாத்திரை\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180454/news/180454.html", "date_download": "2020-10-28T16:48:10Z", "digest": "sha1:LYU2BXJ7WMF4VKXZBH3327HL5NNKKX3N", "length": 8652, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுமண தம்பதிகளின் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது….20 ஆண்டுகளுக்கு பின்னரே சாத்தியம்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபுதுமண தம்பதிகளின் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது….20 ஆண்டுகளுக்கு பின்னரே சாத்தியம்\nபுதிதாக திருமணமானவர்களை விட 20 ஆண்டுகள் இல்லற வாழ்க்கைக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிதாக திருமணமான தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று அனைவரும் கூறுவர். ஆனால் இதற்கு மாறாக திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\n2034 தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரிகாம் இளைஞர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். திருமணமான 2034 தம்பதிகளை தேர்வு செய்து அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களின��� பெண்கள் சராசரி வயது 35 கொண்டவர்களாகவும், ஆண்கள் சராசரி வயது 37 கொண்டவர்களாகவும் இருந்தனர்.\nகணவன்-மனைவி இருவரும் திருமணமாகி எந்த காலக்கட்டத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த பதில்களை வைத்து பார்க்கும் போது திருமணமான தொடக்க ஆண்டுகளை விட பிந்தைய காலத்தில் தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாக இருந்ததாக தெரியவந்தது. திருமணம் ஆனதும் ஆரம்பத்தில் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றதாகவும், பின்னர் படிப்படியாக அது குறைந்து விட்டதாகவும் பலரும் கூறினார்கள்.\n20 ஆண்டுகளுக்கு பிறகே நெருக்கம் அதிகரிக்கும்\nஆனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாம்பத்திய வாழ்க்கையின் ஆர்வம் மேலும் அதிகரித்து கணவன்- மனைவி இருவரும் மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தனர். இதன்படி பார்க்கும் போது கணவன்-மனைவிக்கு இடையே தாம்பத்திய வாழ்க்கையின் ஆர்வம் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு தான் அதிகரிக்கிறது. குறிப்பாக திருமணம் ஆகி 20 ஆண்டு காலவாக்கில் கணவன் -மனைவி விவகாரத்து ஆவது அதிகமாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகும் சேர்ந்து வாழும் தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/58590/MGR-way-of-politics-will-be-suitable-for-Rajinikanth--.html", "date_download": "2020-10-28T18:13:40Z", "digest": "sha1:WGTOIWUBGFM3BPC3HXVFTHCLO55QGSMH", "length": 21048, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்ஜிஆர் பாணி அரசியல் ! ரஜினிக்கு சரிபடுமா..? | MGR way of politics will be suitable for Rajinikanth ? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழக அரசியல் களத்தில் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறார் ரஜினிகாந்த். தமிழகத்தில் இன்னும் சரியான ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது எனக் கூறி அரசியல் களத்தில் தூபம் தூவியிருக்கிறார். அதேபோல தொடர்ந்து நடிப்பீரகளா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு \"அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். எம்.ஜி.ஆர் அவர்கள் கூட தமிழக முதல்வராக பதவியேற்கும் வரை நடித்துக்கொண்டுதான் இருந்தார்\" என்ற காரணத்தையும் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.\nஆம், ரஜினிகாந்த் சொல்லியிருப்பது உண்மைதான். முதல்வராகும் வரை எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டுதான் இருந்தார். இதில் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம் எப்படிப்பட்டது, எம்.ஜி.ஆரை வைத்து ஒப்பிட்டு தன்னுடைய சினிமா அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் கூறுவது சரியானதா இந்தக் காலக்கட்டத்துக்கு சரிபட்டு வருமா இந்தக் காலக்கட்டத்துக்கு சரிபட்டு வருமா என்பதை சற்று விரிவாகவே பார்க்கலாம்.\nசினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார் ஆனால் அவரின் அரசியல் வருகை அத்தனை எளிதானதாக இல்லை என்பதே நிதர்சனம். 1952-ஆம் ஆண்டு முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.\n1952-இல் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சாரங்கள் கட்சிப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி என திமுகவுக்கு ஓயாமல் உழைத்தார்.\nபின்பு திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். 1972 இல் அதிமுகவை ஆரம்பித்து 1974 இல் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு அத��முக ஆட்சியமைத்தது. பின்பு 1977 இல் தமிழகத்தில் முதல் முறையாக அதிமுக ஆட்சியமைத்து எம்ஜிஆர் முதல்வரானார். 1980 இல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு எம்ஜிஆர் முதல்வரானார். பின்பு 1984 இல் உடல் நலம் சரியில்லாத போதிலும் அதிமுக வெற்றிப் பெற்ற எம்ஜிஆர் முதல்வரானார். 1974 கட்சி ஆரம்பிக்கும்போதும் அவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவே இருந்தார். அப்போதும் அவர் படங்களில் நடித்தார் 1977 இல் அவர் முதல்வரான பின்பும் 1978 இல் தன்னுடைய கடைசி படமான மதுரை மீட்ட சுந்தர்பாண்டியில் நடித்தார். அதன், பின்பு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. முழுநேர அரசியலில்தான் இருந்தார்.\nரஜினிகாந்த் எம்.ஜி.ஆரை முன்னுதாரணமாக சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், எம்ஜிஆர் புதிதாக அதிமுக எனும் கட்சியை தொடங்கினாலும், அவர் ஏற்கெனவே திமுக எனும் அரசியல் கட்சியில் இருந்தார். அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து வரும்போது எம்ஜிஆர் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தனர். ஏராளமான ரசிகர்களும் இருந்தனர். கட்சி ஆரம்பித்தும் எம்ஜிஆர் தொடர்ந்து நடித்ததற்கு காரணம் தன் அரசியல் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான். மேலும், இப்போது போல் சமூக வலைத்தளங்கள் இல்லாத காலக்கட்டம் அது. மக்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமா. எனவே, தன்னை மக்களிடம் தொடர்ந்து முன்னிறுத்த பயன்பட்ட ஒரே ஆயுதம் சினிமா அதை இறுதி வரை கச்சிதமாக பயன்படுத்தினார். ஆனால் இப்போது சினிமாவில் நடித்துதான் மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதையும் ரஜினி புரிந்து வைத்திருப்பார்.\nஇப்போது சமூக வலைத்தளங்களில் இளம் நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரஜினிக்கு சமூக வலைத்தளங்களில் அந்தளவுக்கு ரசிகர்கள் இல்லை என கூறப்படுகிறது. அண்மையில் \"பிகில்\" பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல், அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால் விமர்சனமும் எழுந்தது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாததால்தான் நடிகர்கள் இப்போது அரசியல் பேசுகிறார்கள் என விமர்சனம் எழுந்தது. ஆனால், ரஜினியை பொறுத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி அரசியலில் இருக்கும்போதே தனது அரசியல் கருத்துகளை பேசியுள்ளார். அது பெரும் மாற்றத்தையே தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இப்போதைய சமூக வலைத்தள இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\n1975-இல் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த் தமிழக அரசியல் களங்களில் 1996-ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வருகிறார். முதன்முதலாக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் அரசியல் தலைவராக ஜெயலலிதாவாகத்தான் இருந்தார். 1995 ஆம் ஆண்டு பாட்ஷா பட விழாவில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி இருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் முன்னிலையிலேயே பகிரங்கமாக பேசினார் ரஜினிகாந்த்.\nரஜினிகாந்தின் முதல் அரசியல் பேச்சு இதுதான். இதையடுத்து ரஜினிகாந்தை மையமாக வைத்து அரசியல் பேச்சுகள் கிளம்பின. அப்போதைய தேர்தலில் தமிழகத்தின் களநிலவரத்தை உணராமல் டெல்லி காங்கிரஸ் மேலிடம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது. இதற்கு எதிராக தமிழக காங்கிரஸில் மூப்பனார் தலைமையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. திமுக - தமாக கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து ரஜினி சொன்ன ஒரு கருத்து தமிழக அரசியல் களத்தை சூடாக்கியது. ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் \"ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது\" என பகிரங்கமாக விமர்சித்தார்.\nஇதன்பின்னர் 1998-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியே வெற்றிப் பெற்றது. அதன் பின் அவ்வப்போது அரசியல் பேசும் ரஜினி, ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் வேலையை தொடங்கியுள்ளார். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்பட்டு 2021 சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். ரஜினி இப்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துவிட்டார், இதன் பின்பு இயக்குநர் சிவா படத்தில் நடிக்கிறார். அந்தப் படம் 2020 மத்தியில் வெளியாகும். அதன் பின்பும் ஒரு படத்தில் நடிக்கிறார்.\n2021 பொங்கலுக்கு வெளியாகும் படத்துக்கு முன்பே அவர் அரசியல் கட்சியை அறிவித்து விடுவார் என்றும் அத��் பின்பு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவார் என்று திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள். ரஜினிகாந்த் சினிமாவில் நடித்துக்கொண்டே எம்.ஜி.ஆரை போல அரசியலில் ஜொலிப்பாரா என்பதை காலமும் அரசியல் சூழலும்தான் முடிவு செய்யும்.\nதண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு : சேலத்தில் சோகம்\nஅடுத்தடுத்து நடக்கும் சந்திப்புகள்.. மகாராஷ்டிரா அரசியலில் நடப்பது என்ன..\nRelated Tags : MGR, Rajini, Tamil, Cinema, Politics, Superstar, எம்ஜிஆர், ரஜினிகாந்த், தமிழகம், அரசியல், சினிமா, சூப்பர் ஸ்டார்,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு : சேலத்தில் சோகம்\nஅடுத்தடுத்து நடக்கும் சந்திப்புகள்.. மகாராஷ்டிரா அரசியலில் நடப்பது என்ன..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/19867/", "date_download": "2020-10-28T16:55:31Z", "digest": "sha1:IDHUYTJZGNG5ONCKPI3MWM7LE3DN5SQ7", "length": 15896, "nlines": 280, "source_domain": "www.tnpolice.news", "title": "மணல் கடத்திய 03 பேர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துற��யினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nபொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்\nமணல் கடத்திய 03 பேர் கைது\nஇராமநாதபுரம்: இராமநாதபுரம், பரமக்குடி நகர் மற்றும் தொண்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 01 டாடா பிக்கப், 01 JCB மற்றும் ஒரு ட்ராக்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டு, 03 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇது தொடர்பாக 1) கருப்புசாமி, த/பெ கண்ணன், மூவேந்தர் நகர், பரமக்குடி, 2) பிரபு, த/பெ தோண்டிராஜ், புதுப்பட்டிணம், 3) சத்தியமூர்த்தி, த/பெ சுந்தர்ராஜ், சாத்தனூர் ஆகிய 03 நபர்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதுப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு விருதுநகர் SP பாராட்டு\n74 விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 19.09.2019 தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.9.2019-ம் தேதி முதல் 13.9.2019-ம் தேதி […]\nமதுரையில் கஞ்சா விற்பனை செய்த மூவரை காவல்துறையினர் கைது\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு நற்கருத்துக்களை பகிர்ந்த காவல் ஆய்வாளர்\nதிருவண்ணாமலையில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்\nஇறந்த காவலர் குடும்பத்துக்கு தாங்கள் திரட்டிய ரூ.15.45 லட்சம் நிதியினை வீடு தேடிச் சென்று வழங்கிய சக காவலர்கள்\nதூத்துக்குடி காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை”- எஸ்பி திறந்து வைத்தார்.\nவேலூர் SP தலைமையில் தேசிய உறுதிமொழி ஏற்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,944)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,170)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,070)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,838)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,742)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,726)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t249-2", "date_download": "2020-10-28T16:44:45Z", "digest": "sha1:SOIK5KAT6HAAP4XFERD7SUINVQRWT5QS", "length": 5007, "nlines": 86, "source_domain": "athigaaran.forumta.net", "title": "இந்தியாவின் மாபெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கர் - 2 கோடி பேர் வாக்களிப்பு!", "raw_content": "\nடெல்லி: மகாத்மா காந்திக்குப் பின் சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் யார் என்பது குறித்து மக்களிடம் நடத்திய வாக்கெடுப்பில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் முதலிடம் பெற்றுள்ளார்.\nஅவருக்கு 2 கோடி பேர் வாக்களித்து, நாட்டின் ஒப்பற்ற தலைவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஆன்லைன், கள ஆய்வு மற்றும் நடுவர் வாக்குகள் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.\nஇவற்றில் அண்ணல் அம்பேத்கருக்கு 2 கோடி வாக்குகள் கிடைத்தன. தேசத்தின் ஒப்பற்ற தலைவர் அவரே என்பது பெருவாரியான மக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nடாக்டர் அம்பேத்கரை ஒரு தலித் சமுதாய தலைவராக, பிரதிநிதியாகப் பார்க்கக் கூடாது என்றும், அவர் இந்த நாட்டைக் கட்டமைத்த ஒப்பற்ற சிற்பி என்பதை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.\nதேசத்தின் தந்தைக்கு நிகரானவர், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என்றெல்லாம் அம்பேத்கருக்கு புகழ் மாலை சூட்டியுள்ளனர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள்.\nஇந்த தேர்வில் முதல் பத்து இடங்களைப் பிடித்த தலைவர்கள் மற்றும் பிற துறையினர்...\n1. பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர்\n9. அடல் பிகாரி வாஜ்பாய்\nஇந்தியாவின் மாபெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கர் - 2 கோடி பேர் வாக்களிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/siege", "date_download": "2020-10-28T17:25:15Z", "digest": "sha1:S3XUIE7XKB5INTTMF3XNPZTVUP2LEJLF", "length": 16800, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "siege: Latest News, Photos, Videos on siege | tamil.asianetnews.com", "raw_content": "\nஎவ்வளவு பேர் கெஞ்சியும் இரங்காத ஆளுநர்: இனிமேலும் பொறுத்தால் வேலைக்கு ஆகாது என களத்தில் குதித்த பெரியார் தி.க.\nமாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழகரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய திருமணத்தின் மீது இதுவரை முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது\n#UnmaskingChina: இந்திய ராணுவ வீரர்களை சிறைபிடித்து சீனராணுவம் அட்டூழியம்.. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு..\nகிழக்கு லடாக் பகுதிகள் இந்திய சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது, இந்நிலையில் இந்திய சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் மூலம் நம் வீரர்களை சீனா விடுவித்தாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅமைச்சர்கள் சொந்த காசுல உதவுறாங்க நீங்க ஏன் பண்ணல திமுக கூட்டணி எம்பியை சரமாரியாக கேள்வி எழுப்பிய மக்கள்..\nதங்கள் சொந்த செலவில் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் உதவதை குறிப்பிட்டு கேட்டபோது, அது அவர்களின் சொந்த காசு என உங்களால் நிரூபிக்க முடியுமா என எம்.பி எதிர்கேள்வி கேட்கிறார். அதை நாங்கள் நிரூபிக்க தயாராகவே இருக்கிறோம். கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளுக்கும் அவர்கள் நிவாரணம் வழங்கி வருகிறார்கள். நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் காரை எடுத்துக் கொண்டு விரைவாக எம்.பி வெளியேறுகிறார்.\n19 ஆம் தேதி 1 லட்சம் பேருடன்... முதலமைச்சர் எடப்பாடியை பணிய வைக்க எம்எல்ஏ ஆன்சாரி போட்ட பயங்கர பிளான்..\nதேவையற்ற பேச்சுகள், முழக்கங்களை தவிர்க்க வேண்டும் என வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய மக்களுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுடியுரிமை கறுப்பு சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்று.. சட்டமன்றத்தை முற்றுகையிட துணிந்த மாஜக..\nமத்திய அரசின் குடியுரிதை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ,\nபணத்திற்கு ஆசைப்பட்டு பெயரை கெடுத்துக்கொண்ட விஜய் சேதுபதி.. வணிகர்கள் விஜய் சேதுபதி வீடு மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..\nஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் விதமா��� மண்டி என்ற செயலி அறிமுக விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை வணிகர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபோலீஸை ரவுண்டுகட்டி குத்திய கிராமம்... திருட்டு கும்பலுக்கு துணைபோனதால் ஆத்திரம்...\nபொன்னேரி அருகே நடைபெறும் தொடர் வழிப்பறி, மற்றும் கொள்ளை சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து அரசு பேருந்து சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅமைச்சர் விஜயபாஸ்கரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு...\nபுதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் தாக்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பெரும்பாலானவர்களுக்கு அரசு நிவாரண பொருட்கள் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி கலெக்டரை முற்றுகையிட்டு அரை நிர்வாணப் போராட்டம்; அலுவலகத்தையே ஆட்டம் காணவைத்த விவசாயிகள்...\nகடைமடை மற்றும் ஏரிகளுக்கு உடனே தண்ணீர் திறந்திவிட வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது.\nதண்ணீர் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்; 100-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்ததால் பரபரப்பு...\nபலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்; போராட்டத்தில் குதித்ததும் ஓடிவந்து சமரச பேச்சுவார்த்தை...\nகம்யூனிஸ்டு கட்சி பிரமுகரை சரமாரியாக தாக்கிய போலீஸ்; உறவினர்கள் மற்றும் கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை....\nவாய்க்காலை திறந்துவிடக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை; இதுதான் போராட்டத்தின் முடிவு...\nஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தால் திணறடித்த துப்புரவு தொழிலாளர்கள்; 80 பேர் அதிரடி கைது...\nசெல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - ஆட்சியர் அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்ட மக்கள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மா��ில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/2020/09/17/a-sports-culture-suitable-for-a-healthy-and-disciplined-society-will-be-created-president/?lang=ti", "date_download": "2020-10-28T18:04:13Z", "digest": "sha1:HWPHIEW5TPAXCLW4UJIC7ABVQAGFHU7G", "length": 8988, "nlines": 128, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "(English) A sports culture suitable for a healthy and disciplined society will be created-President – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\n‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1659 மில்லியனாக அதிகரிப்பு…\nஅத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்…\nபொது மக்களுக்கு அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம்…\nஇலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் உதவும்: சீன தூதுக்குழு ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு\nஅங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ள ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடு���்தும் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாகவும் முறையாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு…\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்\nகாலி முகத்திடல் மத்திய வீதி,\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nபொது மக்களுக்கு அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம்…\nஇலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் உதவும்: சீன தூதுக்குழு ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு\nஅத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்…\nஅங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ள ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாகவும் முறையாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு…\nகாணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்கி உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்…\n‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1659 மில்லியனாக அதிகரிப்பு…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/56079", "date_download": "2020-10-28T17:01:47Z", "digest": "sha1:RT4XV5LWU26JRHJOO6E3RKCOUMH744LL", "length": 12426, "nlines": 111, "source_domain": "www.thehotline.lk", "title": "2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு | thehotline.lk", "raw_content": "\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் – கண்டன அறிக்கையில் சிலோன் மீடியா போரம்.\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nகத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி\nதியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்\nமுன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு நினைவு முத்திரை – வேண்டுகோள்\nஓட்டமாவடி சிறாஜ் எக்சலன்ட் கல்லூரியினால் தரம் ஐந்து மாணவர்களுக்கு முழு நாள் செயலமர்வு\nஅம்பாறையில் இருவருக்கு கொரோனா – வைத்திய கலாநிதி Dr. ஜி.சுகுணன்\nவாழைச்சேனை சக்சஸ் எகடமியின் சிறுவர் தினக் கொண்டாட்டம்\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் 2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் ஆண் மாணவர்களின் நன்மைகருதி மீட்டல் பயிற்சிகளில் ஈடுபட்டு, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் நோக்கில் பிரபல பொருளியல் ஆசிரியர் எச்.எம்.எம்.பாகிர் மாதிரி மற்றும் எதிர்பார்க்கை வினா பயிற்சிகளை வாட்ஸ்அப் ஊடாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.\nமாணவர்கள் விடுமுறைகளைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தவும் இடம்பெறவுள்ள பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளவும் கீழேயுள்ள வாட்ஸ்அப குழுமத்தில் இணைப்பின கிளிக் செய்வதன் மூலம் இணைந்துகொள்ள முடியும்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள், உயர் தரம், கல்விப்பிரிவு Comments Off on 2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு Print this News\nஊரடங்குச்சட்டத்தை மீறிய ஒன்பது பேரைக்கைது செய்துள்ளோம் – வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன\nஊரடங்குச்சட்டத்தினை மதித்து, மக்களைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்�� வேண்டும் – சட்டத்தரணி ஹபீப் றிபான்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பாளராக கருணா அம்மான் : மக்கள் மகிழ்ச்சி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபாறுக் ஷிஹான் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்தமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமோட்டார் சைக்கிளில் துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது\nவாழைச்சேனையில் கோஸ்டி மோதல் : பொலிஸ் வாகனம் கல் வீச்சில் சேதம் : 15 பேர் கைது : இருவர் வைத்தியசாலையில்\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nகத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி\nதியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்\nகொரோனா அச்சம் : சகல பொதுக்கூட்டங்கள், ஒன்றுகூடல்களுக்கும் தடை\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு “SLIT LAMP” நவீன கண் பரிசோதனை உபகரணம் அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/125181-ajith-interview-pokkisham", "date_download": "2020-10-28T18:22:51Z", "digest": "sha1:GV3ZRIKPBDEP2JITBNYJLG7ZO6NSUEAN", "length": 7061, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 November 2016 - “கனவு கண்டால் கொழுப்பு என்பதா?” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித் | Ajith Interview - Pokkisham - Ananda Vikatan", "raw_content": "\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n“ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு\n``கபாலிகிட்ட போய் 'கே.பாலி' வந்துட்டேன்னு சொல்லு\nகாஷ்மோரா - சினிமா விமர்சனம்\nகொடி - சினிமா விமர்சனம்\n“இது, மனிதம் பேசும் வாழ்க்கை பதிவு\n“நான் இப்போ ட்ரைபல் பொண்ணு\nவீரயுக நாயகன் வேள் பாரி - 3\nஆண்பால் பெண்பால் அன்பால் - 8\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 21\nஆசை - “சூர்யாவுடன் மீண்டும் நடிக்க ஆசை\n“அம்மா இந்தக் கையில ஊசி போடுறீங்களா...”\nநைட்ல ரிலீஸ் ஆகிறார் ‘கபாலி’\n“கனவு கண்டால் கொழுப்பு என்பதா” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்\n``தனுஷ் ஒரு அலை உண்டாக்கிட்டாரு\n“கனவு கண்டால் கொழுப்பு என்பதா” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்\n“கனவு கண்டால் கொழுப்பு என்பதா” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்\n“கனவு கண்டால் கொழுப்பு என்பதா” - ‘சூப்பர் ஸ்டாரை’ விடாத அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7-50/", "date_download": "2020-10-28T17:07:53Z", "digest": "sha1:ZXWYOZH2MLJF5RGYC2SGQJSCFCSITYES", "length": 7442, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "பசுவை கொல்பவர்களுகு 7ஆண்டு சிறை 50 ஆயிரம் அபராதம் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nபசுவை கொல்பவர்களுகு 7ஆண்டு சிறை 50 ஆயிரம் அபராதம்\nசுவை கொல்பவர்களுக்கு 7ஆண்டு சிறைதண்டனை தரும் வகையில் பசு வதை தடை சட்டத்தை குஜராத் அரசு திருத்தியுள்ளது இதற்கான மசோதா, சட்ட சபையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றபட்டது.\nபசுவதை தடை சட்டம் குஜராத்தில் ஏற்க்கனவே அமலில் இருக்கிறது . இதன்படி, பசுவை கொல்பவர்களுக்கு 6மாத சிறைதண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கபட்டு வந்தது.\nஇந்தசட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை இதை தொடர்ந்து கால்நடை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவுசெய்தது.\nஇதற்கான திருத்த_மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யபட்டது. முக்கிய எதிர்கட்சியான காங்கிரசும் மசோதாவுக்கு ஆதரவு தந்தது எனவே எந்த எதிர்ப்பும் இன்றி இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றபட்டது.\nபுதிய சட்டப்படி, பசுவை கொல்பவர்களுகு 7ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கபடும்.\nபசுவை கொன்றால் 10 ஆண்டுகள்வரை சிறை\nலாலுவுக்கு 5 ஆண்டு சிறை\nதலாக் மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேறும்\nபயன்பாட்டில் இல்லாத சட்டங்களை நீக்குவது தொடரும்\nகுடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவில்லை\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nபசு வதை தடை சட்டத்தை, பசுவதை தடை சட்டம்\nநரேந்திர மோடி மற்றும் மனோகர் பாரிக்கர� ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்��ைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/people?page=1", "date_download": "2020-10-28T17:27:09Z", "digest": "sha1:UGF2QH6XELKA3DAIUUUNT5KBLNR6OVR5", "length": 4499, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | people", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅறவழியில் போராடிய மக்கள்: துப்பா...\nசிறுநீரகம் செயலிழந்த ஏழை இளைஞன்....\nசிறுநீரகம் செயலிழந்த ஏழை இளைஞன்....\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளை...\nபெரியார் சிலை மீது காவி சாயம் பூ...\nசிங்கள கும்பல்களால் எரித்த தோட்ட...\nவிஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்ற...\n14 பேரை துரத்தி துரத்திக் கடித்த...\nபட்டாசு ஆலை வெடிவிபத்து : 3 பெண்...\nஹைதராபாத் வெள்ளம்... அசத்தும் கு...\nபாஜகவில் சேருவது என்ற கேள்விக்கே...\nவாழ்விடமின்றி தவிக்கும் ஹரியானா ...\n“இன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/17160055/1266567/Crime-Thriller-story-Ethirvinaiyatru.vpf", "date_download": "2020-10-28T17:45:10Z", "digest": "sha1:4NWXV3MZ3KZMOPYI6NM2VJQPXZU3NFAR", "length": 14513, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் எதிர் வினையாற்று || Crime Thriller story Ethirvinaiyatru", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n24 மணி நேரத்தில் நடக்கும் க��ரைம் திரில்லர் எதிர் வினையாற்று\nபதிவு: அக்டோபர் 17, 2019 16:00 IST\nஅலெக்ஸ் மற்றும் சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் எதிர் வினையாற்று திரைப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅலெக்ஸ் - சனம் ஷெட்டி\nஅலெக்ஸ் மற்றும் சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் எதிர் வினையாற்று திரைப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.\nஎந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.\nஇன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.\nபடத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.\nஇரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nEthirvinaiyatru | Alex | Sanam Shetty | எதிர் வினையாற்று | அலெக்ஸ் | சனம் ஷெட்டி\nஎதிர் வினையாற்று பற்றிய செய்திகள் ��துவரை...\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் சிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T18:35:07Z", "digest": "sha1:66YKKF52Y4QG23XPYNHMZX4DLP6SUDR3", "length": 12704, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலாபகசுத் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஇலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன்\nகலாபகசுத் தீவுகள் ('Galápagos Islands, Archipiélago de Colón; வேறு ஸ்பானியப் பெயர்கள்: Islas de Colónumio அல்லது Islas Galápagos) என்பன பசிபிக் கடலில் எக்குவாடோருக்கு மேற்கே 965 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டங்கள் ஆகும் (1°S 91°W / 1°S 91°W / -1; -91).[1]\nகிட்டத்தட்ட 30,000 பேர் வசிக்கும் இத்தீவுகள் தென் அமெரிக்காவின் எக்குவாடோர் நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் \"புவெர்ட்டோ பாக்குவெரிசோ மோரெனோ\" (Puerto Baquerizo Moreno).\nசார்ள்ஸ் டார்வின் கடல் வழியே HMS Beagle என்னும் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை அடைந்தன.\nசெய்மதியில் இருந்தான கலாபகசுத் தீவுகளின் படிமம்\nஇங்கு 13 பெரிய தீவுகளும் 6 சிறிய தீவுகளும் 107 சிறிய தீவுத் திட்டுகளும் உள்ளன. இந்தத் தீவுகள் புவியியல் உயர் வெப்பப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எரிமலை வெடிப்பு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. மிகப் பழைய தீவு சுமார் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. மிகவும் அண்மையில் 2007 இல் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளினால் இசபெல்ல தீவு, பேர்டினட்டீனா தீவு ஆகியன உருவாகின.\nகலாபகசுத் தீவுகளுக்கு ஐரோப்பியரின் வருகை மார்ச் 10, 1535 இல் ஆரம்பமானது. பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் இங்கு தரையிறங்கியது. 1593ல் ஆங்கிலேயர் \"ரிச்சார்ட் ஹோக்கின்ஸ்\" என்பவன் வந்திறங்கினான். பொதுவாக 19ம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை இத்தீவுகள் சென்னமெரிக்காவில் இருந்து ஸ்பெயினுக்கு பொன், வெள்ளி போன்றவற்றைக் கடத்தும் கடற்கொள்ளைக்காரர்களின் புகலிடமாகவே இருந்து வந்திருக்கிறது.\n1793இல் ஜேம்ஸ் கோல்நெட் என்பவர் பசிபிக் கடலில் திமிங்கில வேட்டையாடுவோருக்கான மையமாக இதனை உருவாக்கினார். இவர்கள் இத்தீவுகளில் ஆயிரக்கணக்கான ஆமைகளை அவற்றின் கொழுப்புகளுக்காக வேட்டையாடிக் கொன்றனர். இந்த ஆமை வேட்டைகளினால் இத்தீவுகளின் பல உயிரினங்கள் முற்றாக அழிந்தோ அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்தோ வந்தது. இத்தீவில் புதிய வகை இராட்சத ஆமை ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக கடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் [2]\nஎக்குவாடோர் கலாபகசுத் தீவுகளை பெப்ரவரி 12, 1832இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவை எக்குவாடோரின் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்பட்டன. இதன் முதலாவது ஆளுநர் ஜெனரல் ஜோசே டெ வில்லாமில் என்பவர் பல சிறைக்கைதிகளை இங்கு கொண்டுவந்து குடியேற்றினார். அதன்பின்னர் பல அக்டோபர், 1832இல் பல விவசாயிகளும் குடியேறினர்.\n↑ கலபகோஸ் தீவில் புதிய வகை ராட்சத ஆமை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_30", "date_download": "2020-10-28T18:23:01Z", "digest": "sha1:IEQALKJRFI2DC4GKOJOV5KBPM47AE3UF", "length": 14869, "nlines": 591, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெப்ரவரி 30 சில நாள்காட்டிகளில் குறிக்கப்படுகிறது. எனினும், கிரெகொரியின் நாட்காட்டியில் பெப்ரவரிக்கு 28 அல்லது 29 நாட்களே உள்ளன.\n3 ஆரம்ப ஜூலியன் நாட்காட்டி\nசுவீடனின் நாட்காட்டி பெப்ரவரி 1712\nசுவீடன் பேரரசு (அந்நாளில் பின்லாந்து உள்ளடக்கியிருந்தது) 1700 ஆம் ஆண்டில் ஜூலியன் நாட்காட்டியிலிருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாற அதனைக் கடைபிடிக்க அடுத்த 40 ஆண்டுகளுக்கு நெட்டாண்டு நாளை விடுவிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி 1700 பெப்ரவரியில் விடுவித்திருந்தாலும் பெரும் வடக்குப் போரின் கவனத் திருப்பலால் 1704 மற்றும் 1708 ஆண்டுகளில் அவ்வாறு செய்ய மறந்து நெட்டாண்டு நாட்களாகவே வைத்திருந்தனர். குழப்பங்களையும் மேலும் எழும் தவறுகளைத் தவிர்க்கவும், அந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூட்டப்பட்டு பெப்ரவரி 30 உருவானது. ஜூலியன் நாட்காட்டியில் அது பெப்ரவரி 29 இற்கும் கிரெகொரியின் நாட்காட்டியில் அது மார்ச் 11 இற்கும் இணையானதாகும். பின்னர் 1753-இல் பெப்ரவரியின் கடைசி பதினோரு நாட்களை விடுவித்து இறுதியாக சுவீடன் கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது.\nமிகுதியான செய்திகள் சோவியத் கூட்டாட்சியில் 1929 - 1940 கால கட்டத்தில் 30 நாட்கள் கொண்ட மாதங்கள் வழமையிலிருந்ததாகக் கூறினாலும், மற்ற செய்திகளிலிருந்தும் கிடைத்த அந்த கால நாட்காட்டி தாள்களையும் கொண்டும் பார்க்கையில் அங்கு கிரெகோரியின் நாட்காட்டியே வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் சோவியத் நாட்காட்டியில் பெப்ரவரி 30 இருந்ததில்லை. .[1]\nகிமு 45 மற்றும் கிமு 8 இடைப்பட்ட காலகட்டங்களில் 13ம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்றுப்படி ஜூலியன் நாட்காட்டியில் பெப்ரவரிக்கு நெட்டாண்டுகளில் 30 நாட்கள் இருந்தன; பின்னரே தனது வளர்ப்பு தந்தை ஜூலியஸ் சீசர் நினைவாக பெயர் கொண்ட சூலை மாதம் 31 நாட்களைக் கொண்டிருந்ததைப் போல தன் பெயர் கொண்ட ஆகஸ்ட் மாதமும் 31 நாட்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என அகஸ்ட்டஸ் சீசர் பெப்ரவரியின் நீளத்தைக் குறைத்தான் என்பது 13ஆம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்று. இருப்பினும் வரலாற்று ஆதாரங்கள் இக்கூற்றை, அலெக்சாண்டரின் நாட்காட்டியுடன் ஒரு நாளுக்கு இரு தேதிகள் செய்தி உள்ளிட, மறுக்கின்றன[2]. ஜூலியன் நாட்காட்டியில் இது தொடர்புள்ள செய்தியையும் பார்க்கவும்.\nசில செயற்கையான நாட்காட்டிகள் கூட பெப்ரவரிக்கு 30 நாட்கள் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, வானிலை பற்றிய முன்மாதிரியில் புள்ளிவிவரங்களை எளிதாக்க 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்படலாம். இது ஒரு எடுத்துக்காட்டு: பொது சுழற்சி முன்மாதிரி\n↑ 30 நாட்கள் கொண்ட மாதங்கள் குறித்த முழுமையான செய்திப் பட்டியலுக்கு சோவியத் நாட்காட்டியைப் பார்க்கவும்..\n↑ ரோஸ்கோ லமோன்ட், \"ரோமன் நாட்காட்டியும் ஜூலியஸ் சீசரின் சீர்திருத்தங்களும்\", Popular Astronomy 27 (1919) 583–595. சாக்ரோபோஸ்கோவின் கூற்று 585–587 பக்கங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nBlackburn, Bonnie; Holford-Strevens, Leofranc (1999). ஆகஸ்போர்ட் ஆண்டுக்கான துணைவன். ஆக்ஸ்போர்ட் பல்கலை அச்சகம். பக். 98-99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-214231-3.\nஇயற்கையாளர் பஞ்சாங்கம் பெப்ரவரி 30\nபெப்ரவரி 1712யில் 30 நாட்கள்\nநாட்காட்டியில் மாற்றங்கள் - சுவீடன்\nஇன்று: அக்டோபர் 28, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-10-28T17:39:41Z", "digest": "sha1:BRQBBSPGBPPQV6QFIH2CA7EU4RUALAJU", "length": 16601, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேராசிரியை நிர்மலா தேவி: Latest News, Photos, Videos on பேராசிரியை நிர்மலா தேவி | tamil.asianetnews.com", "raw_content": "\nமன நலம் பாதிக்கப்பட்ட நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட்... கருணை காட்டாத நீதிமன்றம்..\nநிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி பேராசிரியை நிர்மலா தேவிக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nஅவர் இருக்கும் வரை விசாரணை நடக்காதுங்க... பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கறிஞர் செம காட்டம்\nஅருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்ததாக பேராச���ரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். பிறகு உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாயினர். இவர்கள் வழங்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.\nநிர்மலாதேவி பெயரில் வலைதளங்களில் வைரலாகிவரும் பரபரப்பு ஆடியோ...\nகோர்ட்டுக்கு ஆஜராகி வந்த சமயத்தில் பேராசிரியை நிர்மலா தேவி சாமியாடி குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அவர் தனக்கு மனநிலை சரியில்லை என்று பேசியிருப்பதாக ஒரு ஆடியோ வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநிர்மலா தேவியால் போலீசுக்கு நெருக்கடி... கோர்ட் அதிரடி\nகல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் தள்ள முயன்றதால் சிறையிலிருக்கும் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கில், நீதிமன்றத்தில் அவரை நாளை ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது .\nஅடுத்த வீட்டு பெண்களை நாசப்படுத்த நினைத்த நிர்மலா தேவிக்கு மேலும் சிக்கல்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீது 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nகுரல் மாதிரி பரிசோதனையில் சக்ஸஸ் ; நிர்மலா தேவி ஒப்புதல்\nசெல்போனில் இருப்பது தமது குரல் தான் என பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல்\n30 லட்சம் ரூபாய் ஏமாந்த பேராசிரியை நிர்மலா தேவி…. யாரிடம். எதற்கு தெரியுமா \n30 லட்சம் ரூபாய் ஏமாந்த பேராசிரியை நிர்மலா தேவி…. யாரிடம். எதற்கு தெரியுமா \n6 மணி நேர சோதனை... கைப்பற்றியது என்ன விசாரணை வளையத்தில் கணவர், சகோதரர், மாமனார் விசாரணை வளையத்தில் கணவர், சகோதரர், மாமனார் வேகமாக நகரும் சிபிசிஐடி போலீசார்\nமாமனார் பாண்டியன், கணவர் சரவண பாண்டியன் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி முன்னாள் செயலாளர் சவுண்டையா ஆகிய 3 பேரையும் நேற்று இரவு வரவழைத்து சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தீவிர விசாரணை நடத்தினார்.\nஹார்டு டிஸ்க், பென்டிரைவ் பேராசிரியை வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்... முதற்கட்ட விசாரணையில் திடுக் தகவல்கள்\nபேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் நேற்று மாலை சிபிசிஐடி போலீஸார் 6 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ���ோதனை நடத்தினர்.\nஅவள் நீதிமன்றம் வந்து சாட்சி சொல்வாளா இனி என்னவாகும் நிர்மலா தேவியின் கேஸ்\nகல்லூரி மாணவிகளை பெரிய மனிதர்களின் கட்டிலுக்கு விருந்தாக்க அழைத்ததாக கைதான பேராசிரியை நிர்மலா தேவியை “சிபிசிஐடி” போலீசார் நேற்று முன்தினம் முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநீங்க சொல்றத நம்ப முடியல.. ஏன் அந்த பெண் நிருபரின் கன்னத்தை தட்டுனீங்க கேப்டனின் கேள்வியால் அலறும் ஆளுனர் மாளிகை\nமாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நேற்று முன்தினம் பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டார்.\nபுரோக்கர் பேராசிரியை \"நிர்மலா தேவி\" சிறையில் அடைப்பு...\nஉயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க கூறி மாணவிகளை வற்புருத்திய பேராசிரியை நிர்மலா தேவியை நேற்று போலீசார் சுற்றி\nயார் இந்த நிர்மலா தேவி அவரது பின்னணி என்ன\nநிர்மலா தேவி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகள் புகார் அளித்தனர்.\nநான் சொல்ற மாதிரி பண்ணுங்க... கேவலத்தின் பின்னணியில் உள்ளவர்களை அம்பலபடுத்தலாம்... ராமதாஸ் ஐடியா...\nகடந்த சில தினங்களாக ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்ச��ம் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-12/", "date_download": "2020-10-28T18:16:29Z", "digest": "sha1:6AAKO2OGCIEU36LNJ4JSNAW2SWTOKOPI", "length": 35071, "nlines": 213, "source_domain": "www.madhunovels.com", "title": "தீரா மயக்கம் தாராயோ -12 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome ரிலே ஸ்டோரி தீரா மயக்கம் தாராயோ தீரா மயக்கம் தாராயோ -12\nதீரா மயக்கம் தாராயோ -12\nஅன்றைய பொன் காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்ததாக ஸ்ருதிக்கு தோன்றியது. அதன் காரணம் அவள் மனதின் மகிழ்ச்சியா அல்லது முந்தைய இரவு நந்துவின் பேச்சால் விளைந்த நெகிழ்ச்சியா என்று அவளுக்கு சரியாக புரிபடவில்லை.\nஇரவு முழுவதையும் அவள் வாழ்வில் கால்பதித்துள்ள இரு ஆண்கள் பற்றிய ஆராய்ச்சியில் அவள் சற்றே சோர்ந்திருந்தபோதும், ஆராய்ச்சியின் முடிவு தந்த புத்துணர்வு அவள் உள்ளத்தில் மட்டும் அல்லாமல் முகத்திலும் ஒரு தேஜஸை உண்டு செய்திருந்தது.\nமுற்பிறவி போன்ற தனது இளம்பிராயத்து நினைவுகளை அசை போடத் தொடங்கியவள் மெதுவே ரகுவும் முகுந்த்தும் தனது வாழ்வின் பாதையில் வந்த விதங்களை சிந்திக்க தொடங்கினாள்.\nஅன்பு அத்தானாக எதிர்கால கணவனாக பால்ய ஸ்நேகிதனாக இளந்தளிரின் நெஞ்சத்தில் முதல் மொட்டாய் மலர்ந்து காதல் மணம் பரப்பிய கண்ணனாக ரகு சிரித்தான். அவனது காதல் பார்வைகளும் அதன் அச்சாரமாய் தந்த மோதிரமும் அவளை சிந்திக்க தூண்டியது. சிந்திக்க சிந்திக்க தன் மனம் கவர்ந்தவன் பொய்த்து போனது ஏனோ என்ற ஏக்கமும் அவளை அறியாமல் அவளை வாட்டியது.\nநம்பிக்கையின்மை சந்தேகம், இரண்டையும் தாண்டி அவைகளின் ரிஷிமூலம் அவள் மீது அவன் கொண்ட அளவுகடந்த நேசமோ என்ற எண்ணம் தோன்றிய நொடி அவளுக்கு மகிழ்ச்சி ஊற்றாக பெருகதான் செய்தது. ஆனால் அதே நேரம் அளவுகடந்த அந்த நேசம் தான் அவன் வாயில் எமனாக அமர்ந்து அவளது பெற்றோரின் உயிரை பறித்துவிட்டதோ என்ற உண்மை உரைக்கவும் மகிழ்ச்சி அமிழ்ந்து இதழ் கடையில் இகழ்ச்சி குடிகொண்டது.\nஉண்மை நேசம் இருப்பின் அவன் ஏன் தன்னை சந்தேகிக்க வேண்டும் அவள் மீது நம்பிக்கை இல்லை என்றால் அது உண்மை நேசமே தானா அவள் மீது நம்பிக்கை இல்லை என்றால் அது உண்மை நேசமே தானா அல்லது வேசமா இந்த வாதத்தில் அவனது காதலே பொய்யோ என்ற அச்சம் கூட அவளை நிரப்பியது.\nமெய், பொய் கடந்து அதீத அன்பு அதன் காரணமாக எங்கே தன்னை இழந்துவிடுவோமோ என்ற பயம் அவனை அவ்வாறு இயங்க செய்திருக்குமோ என்ற எண்ணம் அவளை பாடாய்படுத்தியது. அதற்கு சான்றும் அவள் வசம் இருக்கத்தானே செய்தது.\nநந்தினியின் கூற்றை வைத்து பார்த்தால் முகுந்தன் முன்பே அவள் மீது காதல் கொண்ட காரணமாகத்தான் அவளை அவனது நிறுவனத்தில் பல சலுகைகள் கொடுத்து சேர்த்தானோ என்று தோன்றியது அதேபோல ரகு அத்தான் பற்றி, அதாவது அவளுக்கு எதிர்கால கணவன் என்று ஒருவன் முடிவாகிவிட்டான் என்று அறிந்தபின் தானே பொது இடத்தில் முகுந்தன் அவ்வாறு நடந்துகொண்டான். மற்றவர்கள் முன் ஸ்ருதியும் முகுந்தனும் காதலர்கள் என்று பொய்த்தோற்றம் ஒன்றை உருவாக்கிவிட்டான்.\nஅதன் பயனாக ரகு அவளை எச்சரித்தப்போதும், ரகு மீதான கோவத்தில் முகுந்தன் செய்ததை அவள் பெரிய குற்றமாக பாவிக்கவில்லையே ஒருவேளை ரகுவின் எச்சரிக்கைக்கு செவிசாய்த்திருந்தால் பின் நடந்த அசம்பாவிதங்கள் நடக்காது தடுத்திருக்கலாமோ\nஅவளது பெற்றோரின் மரணத்திற்கு ரகு காரணம் என்றால், ரகுவை தூண்டிவிட்டது முகுந்தனின் செயல் தானே \nஇருவருமே தவறு புரிந்தவர்கள் தான் \nரகு தன் காதலி கைவிட்டு போய்விடக்கூடாது என்ற பயத்தில் அவனை மதியாது முகுந்த்தோடு பழகிய கோவத்தில்\nமுகுந்தன், மாற்றானின் மனையாள் ஆகப்போகிறவள் என்று அறிந்தும், அவளை தன் காதலி ஆக்கிக்கொள்ளவேண்டும் என்ற வெறியில்\nஇருவரும் தவறு செய்ததற்கான காரணம் காதல். அவள் மீதான காதல். ஆனால் இருவருமே சிந்திக்காது விட்டது அவளை. அவள் மனதை.\nரகு தன் சொல்லால் செயலால் அவளை நோகடித்துவிட்டான் என்றால், முகுந்தன் அவன் எண்ணம் நிறைவேற அவளுக்கு தெரியாமலேயே அவளை பகடைக்காயாக பயன்படுத்தி கொண்டான். அவள் மான அவமானம் குறித்த எண்ணம் அவனுக்கு துளியும் இருக்கவில்லை.\nசிந்திக்கசிந்திக்க ரகுவின் தட்டு தராசில் மேலோ���்கியது.\nஅவனது விளக்கங்களுக்கு கூட வாய்ப்பளிக்காமல் துக்கத்தில் தூரமாய் ஓடிவந்த தனது கோழைத்தனத்தை எண்ணி வெட்கினாள்.\nஅதுபோக முகுந்தன். என்றுமே அவன் வாய் சாமர்த்தியசாலி தான். குற்றங்கள் அவன்புறம் இருப்பினும் பணமும் இருந்ததால் அதை மறைக்கவும் அவனால் முடிந்துள்ளதே.\nஅவனாகவே அவளிடம் வந்து பேசி, அவளையும் பேசவைத்து, அவளையே கோவிலில் கொஞ்சம் தன்னிலை மறக்கவும் செய்துவிட்டானே. அதுபோக அவள் வாயால் அவன் எதிரிலேயே அவள் அத்தானையும் அவமானப்படுத்தவும் செய்துவிட்டானே.\nகெட்டிக்காரன் தான். காரியவாதியும் கூட.\nஅவளை சுற்றியும் அவன் ஏதோ மாயவலை பின்னிவிட்டதாக சுருதிக்கு பிரம்மை தோன்றியது.\nஅவனது கண்காப்பில் எப்பொழுதும் அவள் இருப்பதுபோல. மற்றபடி இத்தனை வருடங்கள் வராதவன் ரகு தன்னை நெருங்கியதும் வருவானேன் அன்று கோவிலுக்கு கூட எதேர்ச்சியாக அவன் வரவில்லையோ\nகாரணகாரியங்கள் ஆராய ஆராய அவள் மனம் தெளிய தொடங்கியது.\nஇருவரையுமே ஒரேயடியாக நம்பவும் தோன்றவில்லை.\nசிந்தித்து கொண்டிருந்தவளுக்கு தீடிரென சிரிப்பு பீறிட்டது. மிருகம்பாதி மனிதன்பாதி கலந்து செய்த கலவை நான் என்று வசனம் பேசும் கமலுக்கு பதிலாக அவளது கற்பனையில் முகுந்தனும் ரகுவும் நின்றனர். சிரிப்பினூடே ஆளவந்தான் கமல் மனநலம் பாதிக்க பட்டவர் என்பது நினைவு வர, அடுத்தநொடி ரகுவும் முகுந்தனும் காதல் பட கிளைமாக்ஸ் பரத் கெட்டப்பில் அவள் கற்பனையில் காட்சி அளித்தனர். ஆக எப்படி பார்த்தாலும் பைத்தியம் தான் போல என்று கிண்டலாக எண்ணியவள், இரு பைத்தியங்கள் இடையே தான் மாட்டிக்கொண்டு முழிப்பது போன்ற தோற்றத்தில் சற்றே திடுக்கிட்டாள்.\n இவர்களை பற்றிய குழப்பத்தில் இப்படி அர்த்தஜாமத்தில் சிந்தித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தால் அவளை பைத்தியம் என்றுதானே சொல்வார்கள்\nஅதன் பின் ஒரு முடிவோடு படுத்து உறங்க முயன்றால் ஸ்ருதி. என்ன முயன்றும் நித்திராதேவி அவளை அணைக்க முன் வரவில்லை. அருகே படுத்து அடித்துப்போட்டது போல தூங்கிய தோழியை காண பொறாமையாக இருந்தது. மனதில் தெளிவு வந்தகாரணம், பழைய குறும்பும் தலைதூக்க, நந்துவின் காதில் உஊஊ என்று அலறிவிட்டு கப்சிப்பென போர்வையை இழுத்துப்போர்த்தி கொண்டு படுத்துவிட்டாள் ஸ்ருதி.\nஆனால் நொடிகள் நிமிடங்கள் ஆகியும் நந்துவிடம் ஒரு அசைவும் இல்லை. மகிழின் நிலைமையை எண்ணி சிரித்துக்கொண்டே படுத்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள் .\nகாலை காபியோடு இரவின் நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தவளை நந்துவின் குரல் கலைத்தது.\nசோம்பல் முறித்தவாறே படுக்கையில் இருந்து எழுந்தவள், வேகமாக ஸ்ருதியிடம் ஓடிவந்தாள். அவள் இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்தவள், சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கிசுகிசுப்பான குரலில் “நேத்து என்னாச்சு தெரியுமா ” என்று ஏதோ மர்மக்கதை சொல்பவள் போல வினவினாள்.\n‘என்ன’ என்று புருவம் உயர்த்தி ஸ்ருதி வினவ, “நைட் நாய் தூரத்துல எங்கையோ ஊளை இட்டுச்சு டி… நான் பயத்துல கண்ண தொறக்கலையே உனக்கு ஏதும் கேட்டுச்சா ” என்றாள் ஆராய்ச்சியோடு. ஸ்ருதிக்கு சிரிப்பு பீறிட்டது.\n“காதில் கத்தியதே தூரத்தில் ஊளையிடுவதாக தோன்றுவதானால் மகிழ் பாடு திண்டாட்டம் தான் டி ” என்று நினைத்தவள் , “ஓ.இசை அறிந்தவள் நானல்லவா கத்தியது கூட சுரம் கூட்டி ஊளையாக கேட்டதுபோல ” என்று தொடங்கியவள் சட்டென்ன பேச்சை நிறுத்தி “அதற்கு ஏன் மகிழ் பாவம் என்றாய் கத்தியது கூட சுரம் கூட்டி ஊளையாக கேட்டதுபோல ” என்று தொடங்கியவள் சட்டென்ன பேச்சை நிறுத்தி “அதற்கு ஏன் மகிழ் பாவம் என்றாய்\nமகிழ் தன்னிடம் சொல்லிய விஷயம் குறித்து நந்துவிடம் இன்னும் தொடங்காத நிலையில், வாயை விட்டு மாட்டிக்கொண்ட தன் மட்டித்தனத்தை எண்ணி அவள் நொந்துகொண்டிருக்கும்போதே, அவளை காக்கும் பொருட்டாக கால்லிங் பெல் அலறியது.\nஸ்ருதியை முறைத்துவிட்டு நந்து குளியல் அறைக்குள் புகுந்துகொள்ள, தப்பித்த நிம்மதியோடு ஸ்ருதி சென்று கதவை திறந்தாள்.\nமுகம் திருப்ப முடியாது, மனதில் மகிழ்ச்சி ஒருபுறமும், அவனுக்கு அவனை விளக்க வாய்ப்பளிக்கலாமா என்ற பரபரப்பு ஒருபுறமுமாக அவள் தவித்துக்கொண்டிருக்க, அவளது தவிப்பையும் மௌனத்தையும் தவறாக யூகித்துக்கொண்டான் ரகு.\nஇறங்கிவிட்ட குரலில் “வானு கூட கூப்பிடமாட்டியா ஸ்ருதி ” என்றவன் வினவ, சட்டென கதவை நன்கு திறந்து “வாங்க அத்தான்” என்று இன்முகமாகவே அவனை பால்கனி பக்கம் அழைத்துச்சென்றால் ஸ்ருதி.\nஅவளது “அத்தான் ” அழைப்பு அவனுள் மடிந்து ஏதோ ஒன்றை நிமிரச்செய்தது. வேறு ஒன்றும் இல்லை. காதலை தான். அவள் தன்னை முழுதாக வெறுத்துவிடவில்லை என்ற நம்பிக்கை அவனு���்கு பெரும் ஆறுதலை அளித்தது.\n“ரொம்ப நன்றி ஸ்ருதி “\n“அத்தான்னு இன்னமும் என்னை அழைக்கறதுக்கு “\n“முறைக்காக மட்டும் தான் இந்த அழைப்பா ஸ்ருதி\nபதில் சொல்லமுடியாது உதட்டை கடித்தவள், வேகமாக சிந்தித்து “முறை தவறுவது நம் பண்பு அல்லவே அத்தான் ” என்றால் அழுத்தமாக.\nஒருகணம் அவளை கூர்ந்து பார்த்தவன் ” உண்மை தான். தவறுவது நம் பண்பு அல்ல தான். நீ தவறியிருக்க மாட்டாய் என்று நான் நம்பிஇருக்க வேண்டும் தான். முடிந்தால் என்னை மன்னிக்க முயற்சி செய் ” என்று தாழ்ந்த குரலில் அவன் மன்னிப்பு கோர, அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.\nஅவள் அறிந்து ரகு இப்படி பணிந்துபோனவன் அல்லவே \n“ஆனால் சில தவறுகளால் மனித உயிரே தவறிவிடுகின்றனவே அத்தான் ” என்று கரகரத்தக்குரலில் அவள் உரைக்க, தன்னெதிரே இறுகி அமர்ந்திருந்தவளின் மனதின் வேதனை புரிந்தவனாய் அவளை அணைத்து ஆறுதல் படுத்தவேண்டுமென துடித்த தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு கையாலாகாதனத்துடன் அமர்ந்திருந்தான் ரகு.\nசில நொடிகளிலேயே தன்னை சமாளித்துக்கொண்டவள், பேச்சை மாற்றும் முயற்சியாக “வந்த காரணம் என்ன அத்தான் ” என்று தெளிவான குரலில் வினவினாள்.\nநேரடி கேள்வி. அவன் எதிர்பார்த்ததுதும் தான். ஆனால் சொல்லத்தான் தயக்கமாக இருந்தது. இது தயங்கும் நேரமும் அல்ல. ஒருமுறை தன் முட்டாள்தனத்தால் ஸ்ருதியை இழந்தது போல மீண்டும் அவனால் இழக்க முடியாது. எனவே பேசித்தான் ஆகவேண்டும். ஒரு பெருமூச்சோடு அவன் பேச வாய்திறக்க, உள்ளே இருந்து சலசலத்தபடி வந்தாள் நந்தினி.\n“ஏஏஏ.. ஸ்ருதி.. உன் ஆளு முகுந்தனுக்கு இன்னிக்கு பிறந்தநாளாம்.அதுக்கு நாம பார்ட்டிக்கு வரணும்னு கூப்பிடறாரு ” என்றபடி வந்தவள், அங்கே ரகு அமர்ந்திருப்பதை கண்டதும் திகைத்தாள்.\nரகுவும் திகைத்து தான் இருந்தான்.\nஸ்ருதியின் ஆருயிர் தோழி நந்தினி. அவளே சகஜமாக முகுந்தனை தன் ஸ்ருதியின் ஆள் என்று உரைக்கவும் அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. கோவிலில் ஸ்ருதியும் முகுந்தனும் அருகருகே அமர்ந்திருந்த விதம் அசந்தர்ப்பமாக கண்முன் தோன்றி அவனை அலைக்கழித்தது.\n என்ற எண்ணமே அவனை தகித்தது.\nயாதொன்றும் பேசாது அமைதியாகவே இருக்கையை விட்டு எழுந்தான்.\n“அத்தான் ” என்ற ஸ்ருதியின் அழைப்பு அவனை அசைத்தது.\nஅவளை ஏறிட்டவனின் பார்வையில் இருந்த ஏக்கமும் தோற்றுவ��ட்ட பாவனையும் அவளை உலுக்க, சட்டென முடிவெடுத்துவிட்டாள் ஸ்ருதி.\n“நான் வரல நந்து. இன்னிக்கு அத்தான் கிட்ட நிறைய பேசணும். மிஸ்டர். முகுந்தன் கிட்ட பார்ட்டிக்கு வரமுடியாதற்காக நான் வருத்தம் தெரிவித்ததாக சொல்லு ” எனவும், ரகுவின் முகம் பளிச்சென பிரகாசம் பெற்றது.\nசுருதியின் கடுப்பும் கனிவும் கலந்த முகத்தையும் ரகுவின் காதல் நிறைந்த முகத்தையும் கண்ட நந்தினிக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.\nஒரே இரவில் தன் தோழிக்கு சூனியம் வைத்துவிட்டார்களோ என்றவள் தீவிரமாக சிந்திக்க, மின்னல் பொழுதில் தயாராகி ஒரு தலை அசைப்புடன் ரகுவையும் அழைத்துக்கொண்டு ஸ்ருதி சென்றுவிட்டாள்.\nசாஸர் போல விரிந்த கண்களுடன் நின்ற நந்தினியை கார்த்தியின் அழைப்பு சுதாரிக்க செய்தது.\n நீங்க ரெண்டு பேரும் எப்போ வாறீங்கன்னு சொன்னா அதுக்கு ஏத்தமாரி கூட்டிட்டுப்போக நான் வரேன் ” என்றவன் தொலைபேசியில் உரைக்க, சலித்த குரலில் நடந்ததை அவனிடம் கூறினாள் நந்து.\n‘இனி ஸ்ருதி விஷயத்தில் பொறுமை கைகொடுக்காது’ என்பதை உணர்ந்தவன், தீவிரமாக அதே நேரம் வேகமாக சிந்திக்க தொடங்கினான். முடிவில் அவன் முன் ஒரு அற்புதமான திட்டம் விரிந்தது.\nகார்த்தியை அழைத்து தன் திட்டத்தை அவன் விவரிக்க, கொஞ்சம் பயம் கலந்த ஆர்வத்தோடு அதை கேட்டவன் ஸ்தம்பித்துவிட்டான்.\nரகுவை அழைத்துக்கொண்டு ஸ்ருதி சென்றது கோவிலுக்கு தான். கண்மூடி கண்ணனை பிராத்திக்க தொடங்கியவள் கண்முன் அவள் தந்தை சிரித்தார்.\nகண்கள் கசிய மனம் உருக தன் மென்குரலில் பாடத்தொடங்கினாள் ஸ்ருதி.\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா\nகண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nவேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க\nவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா\nகண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை\nமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nஎன்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா\nகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகுறை ஒ���்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா\nநிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா\nநிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nயாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்\nஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை\nஎன்றும் இருந்திட ஏது குறை எனக்கு\nஎன்றும் இருந்திட ஏது குறை எனக்கு\nஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா\nஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா\nகோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா\nPrevious Postதீரா மயக்கம் தாராயோ பகுதி 11\nNext Postதீரா மயக்கம் தாராயோ 13\nதீரா மயக்கம் தாராயோ இறுதி அத்தியாயம்\nதீரா மயக்கம் தாராயோ 31\nதீரா மயக்கம் தாராயோ – 29\nதீரா மயக்கம் தாராயோ 28\nதீரா மயக்கம் தாராயோ 27\nதீரா மயக்கம் தாராயோ 26\nதீரா மயக்கம் தாராயோ 25\nதீரா மயக்கம் தாராயோ 22\nதீரா மயக்கம் தாராயோ 21\nதீரா மயக்கம் தாராயோ 20\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதல் மட்டும் புரிவதில்லை 7\nஉன் மனதில் நானா காவலனே 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20060", "date_download": "2020-10-28T16:49:11Z", "digest": "sha1:VQKGUVJFZK5CPNOFZ3FPR3UUCYXB7ZXA", "length": 7418, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "இலவச எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..! - The Main News", "raw_content": "\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா\nஇந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. கேரளத்தில் காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம்..\nதமிழகத்தில் குறையத்தொடங்கும் கொரோனா பாதிப்பு.. இன்று மேலும் 2,516 பேருக்கு உறுதி..\nபாஜக மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்..\nஅதிமுகவில் புதிய மாற்றம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை..\nஇலவச எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..\nமத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர���ன் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6.28 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இதுவரை இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.\nமத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் திட்டத்தை ஜூலை 1-ந்தேதியில் இருந்து மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் வரை வழங்க கூடுதலா 13,500 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.\nகரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நவம்பர் வரை இலவசமாக உணவு தானியங்கள் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி 24% வழங்கப்படும் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியை மேலும் 3 மாதங்களுக்கு செலுத்துவதன் மூலம் ரூ.4,860 கோடி செலவு ஏற்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையை அரசே செலுத்தும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 3 மாத பி.எஃப் சந்தாவில் தொழிலாளர் பங்காக 12%, நிறுவனத்தின் பங்காக 12%ஐ அரசு செலுத்தும்.\nநகர்ப்புற ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் ஒரு லட்சம் குடியிருப்புகளை கட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n← தமிழகத்தில் மேலும் 3756 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 3,051 பேர் டிஸ்சார்ஜ்..\nசிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு.. மதச்சார்பின்மை, குடியுரிமை, உள்ளிட்ட பாடங்கள் நீக்கம் →\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா\nஇந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. கேரளத்தில் காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம்..\nதமிழகத்தில் குறையத்தொடங்கும் கொரோனா பாதிப்பு.. இன்று மேலும் 2,516 பேருக்கு உறுதி..\nபாஜக மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்..\nஅதிமுகவில் புதிய மாற்றம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/orae-oru-piravi-song-lyrics/", "date_download": "2020-10-28T17:54:43Z", "digest": "sha1:L2WV3HAOBBJPJLWNCLAAGPX25ZVQUIRU", "length": 4821, "nlines": 139, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Orae Oru Piravi Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம��\nநமக்குள் உள்ள ஆசைகள் நூறு\nஆண் : கனவு கானும் வாழ்க்கை\nஇனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்\nகாதல் நெஞ்சம் எப்படி உணரும்\nஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்\nநமக்குள் உள்ள ஆசைகள் நூறு\nஆண் : மனம் போலதான் அவள் வாழவே\nஅவள் ஆசைகள் நிஜம் ஆகுமோ\nஆண் : பூமி போல ஓய்வின்றி\nஇந்த வெள்ளை மனிதன் தான்\nஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்\nநமக்குள் உள்ள ஆசைகள் நூறு\nஆண் : கனவு கானும் வாழ்க்கை\nஇனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்\nகாதல் நெஞ்சம் எப்படி உணரும்\nஆண் : ஒரே ஒரு பிறவி கண்டோம்\nநமக்குள் உள்ள ஆசைகள் நூறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_5312.html", "date_download": "2020-10-28T16:56:48Z", "digest": "sha1:YQOUDH2CXVDBRZPDGIO7WZZFSEP33ZN5", "length": 4801, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "விமலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாடகரை தட்டி எழுப்பிய டி.இமான்!", "raw_content": "\nவிமலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாடகரை தட்டி எழுப்பிய டி.இமான்\nசமீபகாலமாக நடிகர்-நடிகைகள் பாடும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதனால் தாங்கள் இசையமைக்கும் படங்களில் நடிப்பவர்களை பாட வைப்பதில் இசையமைப்பாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில் டி.இமான் முதலிடம் வகிக்கிறார். தனது முதல் படமான தமிழன் படத்திலேயே விஜய்- பிரியங்கா சோப்ரா இருவரையும் பாட வைத்தார்.\nஅதையடுத்து அவ்வப்போது நடிகர்-நடிகைகளை பாட வைத்து வந்தவர், என்னமோ ஏதோ படத்தில் ஸ்ருதிஹாசன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன், பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசன் போன்றவர்களை வரிசையாக பாட வைத்து வந்தார்.\nஇந்த நிலையில், தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்காக விமலையும் பாட வைத்திருக்கிறார் இமான். சிவகார்த்திகேயனைப்போலவே இதுவரை பாடிய அனுபவமே இல்லாத விமல், இமான் பாடிக்காண்பித்த டியூனை சில நாட்களாக பயிற்சி எடுத்து பாடியுள்ளாராம்.\nஅந்த வகையில், ஒரு பாடலை பாடி முடிப்பதற்கு 3 மணி நேரம் எடுத்துக்கொண்டாராம் விமல். மேலும், ஆரம்பத்தில் பாட கொஞ்சம் சிரமப்பட்ட விமல், பின்னர் அழகாக டியூனை பிடித்து பாடி விட்டாராம். அதைப்பார்த்து அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்களாம்.\nஇதனால் உற்சாகம் பொங்கி நிற்கும் விமல், இனி தான் நடிக்கும் படங்களில் தனது குரலுககு பொருத்தமான பாடல்கள் க���டைத்தால் கண்டிப்பாக பாடி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். ஆக, விமலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாடகரை தட்டி எழுப்பியுள்ளார் இமான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46834/Bangalore-vs-Rajasthan,-49th-Match---Rajasthan-won-the-Toss", "date_download": "2020-10-28T17:56:00Z", "digest": "sha1:XOY6UYTIWPMO7NNSRHIWX7JPFYEBEHQW", "length": 7461, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்றது ராஜஸ்தான் - பெங்களூர் முதல் பேட்டிங் | Bangalore vs Rajasthan, 49th Match - Rajasthan won the Toss | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nடாஸ் வென்றது ராஜஸ்தான் - பெங்களூர் முதல் பேட்டிங்\nபெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றுள்ளது.\nஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸை வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nராஜஸ்தான் அணியில் அஸ்டான் டர்னருக்கு பதிலாக மஹிபால் லாம்ரொர் இடம்பிடித்துள்ளார். பெங்களூர் அணியில் நெகி மீண்டும் இடம்பிடித்துள்ளார். அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் குல்வாண்ட் கெஜ்ரோலியாவிற்கு இந்தப் போட்டியில் முதல் முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் அதற்கு முந்தை இடத்திலும் உள்ளது.\nடாஸ் முடிந்த பிறகு பேசிய கோலி, “நான் டாஸ் வெல்வதற்கு பயிற்சி எடுக்கப்போகிறேன். ஏனென்றால் இதுவரை நான் 13ல் 10 டாஸ்களை தோற்றுள்ளேன்” என்று கிண்டலாக கூறினார்.\n“இப்போதுதான் அணி சரியா போய் கொண்டிருக்கிறது” - ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்\nபிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமு��� கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இப்போதுதான் அணி சரியா போய் கொண்டிருக்கிறது” - ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்\nபிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-01-08-12-10-57/175-14523", "date_download": "2020-10-28T17:44:14Z", "digest": "sha1:XTMJYA6HETTKAQWG57ZLQQB5YR3UL2SF", "length": 10721, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கை இளைஞரை நாடுகடத்துவதை தடுக்கக் கோரி பிரித்தானிய எம்.பியிடம் மகஜர் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இலங்கை இளைஞரை நாடுகடத்துவதை தடுக்கக் கோரி பிரித்தானிய எம்.பியிடம் மகஜர்\nஇலங்கை இளைஞரை நாடுகடத்துவதை தடுக்கக் கோரி பிரித்தானிய எம்.பியிடம் மகஜர்\nபிரிட்டனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவரை நாடு கடத்துவதற்கு எதிராக அவரின் நண்பர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியை நாடியுள்ளனர்.\n26 வயதான சிவராஜா சுகந்தன் எனும் இந்த இளைஞர் 1999 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் பிரிட்டன���க்குச் சென்றார். 2003 ஆம் ஆண்டு அவரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அவரின் மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.\nதற்போது தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள அவர் பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்குகிறார்.\nபிரிட்டனில் இரு பிள்ளைகளைக் கொண்டுள்ள சுகந்தனுக்கு பிணை வழங்குவது தொடர்பான விசாரணை முறையாக நடைபெறவில்லை என ஆவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\nபிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு முன்வைத்த வாதங்களின் பிரதி சுகந்தனுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவருக்கு சட்டத்தரணியொருவர் வழங்கப்படவில்லை எனவும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனனர்.\nஇந்நிலையில் சிவராஜா சுகந்தனின் விடுதலையை வலியுறுத்தி 800 பேர் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று பிரிஸ்டல் மேற்கு தொகுதி லிபரல் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வில்லியமிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஸ்டீபன் வில்லியம் எம்.பி. கூறுகையில் இவ்விடயம் குறித்து ஏற்கெனவே குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் மீண்டும் தான் அதை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசுகந்தன் பிரிட்டனில் இரு பிள்ளைகளைக் கொண்டிருப்பதும் அவர் குறிப்பிடத்தக்க காலம் அங்கு தங்கியிருப்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வில்லியம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஉங்கள் மனதில் பட்டது என்ன\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீட�� புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itntamil.co/tamil/3907", "date_download": "2020-10-28T16:45:53Z", "digest": "sha1:EHQS4IQG3CW23INFEJV5Q6YQDATB4PAC", "length": 8873, "nlines": 99, "source_domain": "itntamil.co", "title": "தல அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் இன்னொரு நடிகரின் வாரிசு! – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nஒரே நேரத்தில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த…\n பிக் பாஸிடம் பேசிய கணவர்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா……\nபிக்பாஸிற்கு தனிமைப்படுத்திய பாடகியை கொலை…\nதல அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் இன்னொரு நடிகரின் வாரிசு\nமெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த அக்ஷத் தாஸுக்கு அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறதாம்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நடித்த மெர்சல் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் விஜய்-நித்யா மேனன் தம்பதியின் மகனாக நடித்தவர் அக்ஷத் தாஸ். அவர் விஜய்யுடன் வந்த காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்தார்.\nஅக்ஷத் தாஸை விஜய் ரசிகர்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் அக்ஷத்துக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇது குறித்து அறிந்த விஜய் அக்ஷத்தை வாழ்த்தியுள்ளார். திறமைசாலிகளை வாழ்த்த தவறாத விஜய் அக்ஷத்தை வாழ்த்தியதில் ஆச்சரியம் இல்லை.\nஇந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அக்ஷத் தனக்கு அஜித்துடன�� சேர்ந்து நடிக்க ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார். அக்ஷத்தின் இந்த ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nபிக்பாஸில் உருக வைத்த போட்டியாளரின் பேச்சு\n பிக் பாஸிடம் பேசிய கணவர் அடுத்தடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா… தனிமையில் அழுத பாலா\nபிக்பாஸிற்கு தனிமைப்படுத்திய பாடகியை கொலை செய்ய வந்தார்களா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு யாழில் 105 பேருக்கு நியமனம்\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட்…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் திடீரென பணவீக்கத்தின் அளவு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\nஒரே நேரத்தில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த…\n பிக் பாஸிடம் பேசிய கணவர்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/business/03/173259?ref=archive-feed", "date_download": "2020-10-28T17:19:54Z", "digest": "sha1:Z7QWSFDOCGGXYEQSABRU4XBTQKJQREJX", "length": 7246, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கூகுளின் நெஸ்ட் உற்பத்திகளை புறக்கணிக்கும் அமேஷான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுளின் நெஸ்ட் உற்பத்திகளை புறக்கணிக்கும் அமேஷான்\nகூகுள் நிறுவனமானது வீட்டு பாவனைக்கு தேவையான உபகரணங்கள் சிலவற்றினை ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.\nஇவை கூகுள் நெஸ்ட் உற்பத்திகள் என அழைக்கப்படுகின்றன.\nகூகுள் குரோம்காஸ்ட், ஹோம் ஸ்பீக்கர் போன்றன இவற்றுள் அடங்கும்.\nஇப் பொருட்கள் இதுவரை காலமும் அமேஷான் தளத்தின் ஊடாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.\nஆனால் எதிர்காலத்தில் இவற்றினை விற்பனை செய்வதை அமேஷான் நிறுவனம் நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகூகுளின் மேற்கண்ட உற்பத்திகளைப் போன்றே அமேஷான் நிறுவனமும் Fire TV, Echo ஸ்பீக்கர் என்பவற்றினை வடிவமைத்துள்ளன.\nஎனவே எதிர்காலத்தில் தனது உற்பத்திகளின் சந்தை வாய��ப்பினை அதிகரிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2016/09/shiva-bhujangam-slokam-13.html", "date_download": "2020-10-28T18:33:11Z", "digest": "sha1:SUEWRFLH45X55CHWQW2UXFPF5QOZQX7V", "length": 6582, "nlines": 59, "source_domain": "www.learnkolam.net", "title": "Shiva bhujangam slokam 13", "raw_content": "\nந ஸக்னோமி கர்த்தும் பரத்ரோஹலேஸம்\nகதம் ப்ரீயஸே த்வம் ந ஜாநே கிரீஸ |\nததா ஹி ப்ரஸந்நோ ஸி கஸ்யாபி காந்தா-\nஸுததத்ரோஹிணோ வா பித்ருத்ரோஹிணோ வா |\nगिरीश = சிவபெருமானே परद्रोहलेशं = பிறருக்குச் சிறிதளவு துரோஹத்தைக்\nகூட कर्तुं = செய்வதற்கு न शक्रोमि= நான் சக்தியுள்ளவனாக இல்லை . त्वं = நீர்\nकथं = எவ்வாறு प्रीयसे = என்னிடத்தில் பிரியமுள்ளவராக இருப்பீர் என்று\nन जाने= நான் அறிந்து கொள்ள வில்லை . तथा हि = அது எப்படியெனில்\nकस्यापि = ஏதோ ஒரு कांतासुत द्रोहिणो =மனைவிக்கும் மக்களுக்கும் துரோஹம்\nசெய்வதனிடமும் प्रसन्नो सि = அனுக்ரஹம் செய்வதனாக இருக்கிறீர் .\nமுன் சுலோகத்தில் பரமேசுவரன் நற்குணம் இல்லாவதனுக்கும்\nஅனுக்ரஹம் செய்கிறார் என்று கூறப்பட்டது. இங்கு பெரிய தோஷம்\nஉள்ளவனையும் கை தூக்கி விடுகிறார் என்று காட்டப் படுகிறது .\nஅதாவது மனைவிக்கும், மக்களுக்கும் , தந்தைக்கும் துரோஹம் செய்த\nமஹாபாபியிடமும் ஈஸ்வரன் கருணைகாட்டி அருள் பாலிக்கிறார் . தன்\nதந்தையின் காலை வெட்டிய சண்டேசுவரரும் , தன் பிள்ளையைக்\nகொன்று சமைத்த சிறுத்தொண்ட நாயனாரும் தன் மனைவிக்குத்\nதுன்பம் விளைவித்த கலிக்கம்ப நாயனார் ,கழற்சிங்க நாயனார்\nமுதலானோரும் சிவனுடைய அருளைப் பெற்றவர்களில் சிறந்தவர்கள்.\nஇதையெல்லாம் கவனித்தால் பெரிய குற்றம் செய்தவன்தான்தான்\nதங்கள் அருளுக்குப் பாத்திரமாவான் என்று தெரிகிறது . இம்மாதிரியான\nபெருங்குற்றம் செய்ய எனக்குத் திறமையில���லையே .உம் அருள் எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-harvester/kartar/4000/38/", "date_download": "2020-10-28T17:45:13Z", "digest": "sha1:DC6N3IE2WEFR5JCFNWCGMSR57DGECS3H", "length": 22954, "nlines": 164, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது கர்தார் 4000 அறுவடை செய்பவர் Punjab, பழையது கர்தார் ஹார்வெஸ்டர் விலை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்பு கொண்டு பழைய அறுவடை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Jasandeep Singh\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nகட்டர் பட்டி - அகலம்\nஉங்கள் வரவு செலவுத் திட்டத்தில் கர்தார் 4000 இரண்டாம் கை ஹார்வெஸ்டர் வாங்க வேண்டுமா\nபின்னர் பெரிய, இங்கே நாம் சிறந்த நிலையில் இது கர்தார் 4000 பயன்படுத்திய ஹார்வெஸ்டர் காட்டும். இந்த கர்தார் 4000 பழைய ஹார்வெஸ்டர் நிச்சயமாக உங்கள் பண்ணை யின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது. இது ஒரு பலபயிர் அறுவடை மற்றும் உள்ளது 8-14 அடி கட்டர் பார் அகலம். கர்தார் 4000 பயன்படுத்திய ஹார்வெஸ்டர் ஒரு ஸெல்ப் ப்ரொபெல்லது சக்தி மூல உள்ளது. இந்த பழைய கர்தார் Harvester பயன்படுத்தப்படும் வேலை மணி 3001 - 4000. இந்த கர்தார் 4000 க்அறுவடைன் விலை ரூ 1300000 ஆகும். இந்த பழைய ஹார்வெஸ்டர் Jasandeep Singh Bathinda, Punjab.\nநீங்கள் இந்த கர்தார் 4000 இரண்டாவது கை ஹார்���ெஸ்டர் ஆர்வமாக இருந்தால் மேலே உள்ள படிவத்தை உங்கள் விவரம் நிரப்ப. நீங்கள் நேரடியாக கர்தார் 4000 பயன்படுத்திய ஹார்வெஸ்டர் உரிமையாளர் தொடர்பு கொள்ளலாம். கர்தார் 4000 பயன்படுத்திய ஹார்வஸ்டர் பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளின் டிராக்டர் சந்திப்புக்குச் செல்லவும்.\n*இங்கு வழங்கப்பட்ட விவரங்கள் பயன்படுத்தப்பட்ட அறுவடை விற்பனையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது ஒரு விவசாயி முதல் விவசாயி தொழில். டிராக்டர்ஜங்க்ஷன் ஆன்லைனில் பயன்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த அறுவடைக்காரர்களைக் காணக்கூடிய ஒரு தளத்தை உங்களுக்கு வழங்குகிறது. அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனமாகப் படியுங்கள்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை அறுவடை விவரம் பொருந்தவில்லை அறுவடை விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/sonalika/sonalika-di-35-12980/15069/", "date_download": "2020-10-28T17:54:47Z", "digest": "sha1:ATRYVBPUBHA6S4TVH6V37CMPZX5B3VLY", "length": 24772, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது சோனாலிகா DI 35 டிராக்டர், 2015 மாதிரி (டி.ஜே.என்15069) விற்பனைக்கு Sambhal, Uttar Pradesh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் த���டர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: சோனாலிகா DI 35\nவிற்பனையாளர் பெயர் Gaurav Chaudhary\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nசோனாலிகா DI 35 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் சோனாலிகா DI 35 @ ரூ 3,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2015, Sambhal Uttar Pradesh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த சோனாலிகா DI 35\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3035 E\nமஹிந்திரா யுவோ 265 DI\nஐச்சர் 371 சூப்பர் பவர்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI சூப்பர் பிளஸ்\nமஹிந்திரா 275 DI TU\nVst ஷக்தி விராஜ் XT 9045 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?page=6", "date_download": "2020-10-28T18:12:46Z", "digest": "sha1:MP66PMWKSJGFCKKPLHMB4PC2OKLGO67K", "length": 3870, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநேர்படப் பேசு - 07/08/...\nநேர்படப் பேசு - 06/08/...\nநேர்படப் பேசு - 05/08/...\nநேர்படப் பேசு - 04/08/...\nநேர்படப் பேசு - 03/08/...\nநேர்படப் பேசு - 01/08/...\nநேர்படப் பேசு - 31/07/...\nநேர்படப் பேசு - 30/07/...\nநேர்படப் பேசு - 29/07/...\nநேர்படப் பேசு - 28/07/...\nநேர்படப் பேசு - 27/07/...\nநேர்படப் பேசு - 25/07/...\nநேர்படப் பேசு - 24/07/...\nநேர்படப் பேசு - 23/07/...\nநேர்படப் பேசு - 22/07/...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Bharatiya_Janata_Party_chief_ministers", "date_download": "2020-10-28T18:40:19Z", "digest": "sha1:ST3I2ZRBQZEWEI6TYSGARFZI4CK6QEEW", "length": 8258, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Bharatiya Janata Party chief ministers - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nமனோகர் லால் கட்டார் (தற்போது)\nபி. எஸ். எடியூரப்பா (தற்போது)\nடி. வி. சதானந்த கௌடா\nந. பீரேன் சிங் (தற்போது)\nபிப்லப் குமார் தேவ் (தற்போது)\nதிரிவேந்திர சிங் ராவத் (தற்போது)\nஇந்திய அரசியல் கட்சிகள் தொடர்பான வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2019, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/this", "date_download": "2020-10-28T17:21:34Z", "digest": "sha1:BSNO7NAZHSIETS2K6SIWP27I5YR2KBFZ", "length": 19521, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "this: Latest News, Photos, Videos on this | tamil.asianetnews.com", "raw_content": "\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக - அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.\nஅழகிரிக்கு இந்த அவமானம் தேவையா.. கிழித்து தொங்கவிட்ட தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி.\nஉண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் எச்சரித்துள்ளார்.\nஇலங்கை அரசு உடனே இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: கண்கள் சிவந்து, ரத்தம் கொதித்த அமைச்சர் ஜெயக்குமார்.\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nவிசிக கோழைகள்; இது உங்களுக்கு தோல்வி மகிழ்ச்சியடைய வேண்டாம்.\nகோழைகள் விசிக. மகிழ்ச்சியடைய வேண்டாம். இது உங்கள் தோல்வி. நாங்கள் சக்தி உடையவர்கள் என்பதால் தான் கைது செய்துள்ளனர் என நடிகை குஷ்பு ஆவேசமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nவங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மத்திய அரசின் தீபாவளி போனஸ்.. இந்த அறிவிப்பு தான்..\nகொரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்று தவணையைச் செலுத்த முடியாமல் ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதன்படி ரூ.2 கோடிவரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் குறைந்த வாக்குகள் பெற்று எவிசிட் செய்யப்படுவது இவரா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், குறைந்த அளவிலான வாக்குகள் பெற்ற பிரபலங்கள், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதி. அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ள அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி, ஆரி, மற்றும் ஆஜித் ஆகிய 5 பேரில் இருந்து ஒருவர் வெளியேற உள்ளார்.\nஆளுநரை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்த முடியாது.. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் நழுவுகிறதா அதிமுக.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னரே மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் எனவும், அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஒப்புதல் அளிக்கும்படி கையெழுத்திட கவர்னரை கட்டாயப்படுத்த முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nவட தமிழக மாவட்ட மக்களே உஷார்.. இந்த இந்த இடங்களில் அடித்து நொறுக்கப்போகிறது என எச்சரிக்கை..\nநேற்று மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு மற்றும் சுந்தர்பன் காடுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த வாரம் வெளியே போவது யார் பிக்பாஸ் வைத்த புதிய டாஸ்க்..\nநாளுக்கு நாள் கடுமையான டாஸ்குகள் மூலம் போட்டியாளர்களை கடுப்பேற்றி வரும் பிக்பாஸ், இன்று எலிமினேஷனை குறிக்கும் டாஸ்க் ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து அனிதா படித்து கூறுவதும், சுரேஷ் செய்கின்ற வேடிக்கையான செயலும் தான் இன்றைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.\nடுபிளெசிஸ்யே அப்பிடித்தான் நடத்துனீங்க என்ன நீங்க நடத்துறத நெனச்சா வலிக்குது CSK நிர்வாகத்தை தாக்கிய தாஹிர் .\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் தாஹிர் அது குறித்து மனம் திறந்துள்ளார். கடந்த வருடம் டுபிளெசிஸ் வாய்ப்பின்றி வாட்டர் பாய் வேலை பார்த்ததாகவும், இந்த ஆண்டு தான் அந்த வேலையை செய்து வருவதாகவும் கூறினார் அவர். அது மிகவும் வலியை தரக் கூடிய விஷயம் என்றும் அவர் கூறி அதிர வைத்துள்ளார்.\nஅம்மாவுடன் சமத்தாக போஸ் கொடுக்கும் இந்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nஅம்மாவுடன் சமத்தாக போஸ் கொடுக்கும் இந்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடி, மின்னல், மழை: குறிப்பாக இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருக்கவும்..\nமத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதிகளில் நிலவுவதாலும்,\nஇப்படியே போனால் அதிமுக-பாஜக கூட்டணி கரைசேருமா.. எடப்பாடியாரை ஏற்க மறுக்கும் பாஜக, எகிறும் அதிமுக..\nஅதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவுக்கு மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தாண்டு தமிழக மக்கள் பயம் இல்லாமல் இருக்கலாம்.. சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன குட் நியூஸ்..\nதமிழகத்தில் இந்தாண்டு மழைக்கால தொற்று நோய்கள் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n“மக்கள் அழைக்கும் போது விஜய் அரசியலுக்கு வருவார்”... அப்பா எஸ்.ஏ.சி.யின் அதிரடி பதில்...\nஇது முற்றிலும் தவறான தகவல். இதுமாதிரியான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் அந்த வதந்தி கொளுந்துவிட்டு எரிந்து வந்தது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/07/21/ipl-2020-2/", "date_download": "2020-10-28T16:41:42Z", "digest": "sha1:A6XGD5HDHV3BRBO4UAA52IQBWDVFLV4E", "length": 6341, "nlines": 103, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் UAE நாட்டில் நடைபெறும் - ஐபிஎல் தலைவர் அதிகாரபூர்வ அறிவிப்பு (IPL 2020) | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nஇந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் UAE நாட்டில் நடைபெறும் – ஐபிஎல் தலைவர் அதிகாரபூர்வ அறிவிப்பு (IPL 2020)\nஇந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் UAE நாட்டில் நடைபெறும் – ஐபிஎல் தலைவர் அதிகாரபூர்வ அறிவிப்பு (IPL 2020)\nஇந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பட்டேல் தெரிவித்துள்ளார். (IPL 2020)\nஇதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள பட்டேல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் நடத்தப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் இதுகுறித்து இந்திய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் ஐபிஎல் போட்டிகளுக்கான தேதி இன்னும் ஆலோசிக்கபடவில்லை என்றும் அதற்கான தேதி அறிவிப்பு அடுத்த வாரத்தில் தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.(IPL 2020)\nஇந்த ஆண்டிற்கான தலைசிறந்த கால்பந்து வீரர் விருது ரத்து|Ballon d’or|\nஆஸ்டன் வில்லா அணியுடன் தோல்வியை தழுவியது ஆர்சனல் அணி|Premier League|\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/08/22/sevilla-wins-europa-league/", "date_download": "2020-10-28T17:10:19Z", "digest": "sha1:UGOBVDFJJI6XADHIYDGYUYDKUSAA4KEJ", "length": 6971, "nlines": 105, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "யூரோ கால்பந்து தொடரை வென்றது செவில்லா அணி | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nயூரோ கால்பந்து தொடரை வென்றது செவில்லா அணி\nயூரோ கால்பந்து தொடரை வென்றது செவில்லா அணி\nஜெர்மனியில் நடந்துவரும் யூரோபா கால்பந்து லீக் தொடரில் இன்டர்மிலான் அணியை வீழ்த்தி செவில்லா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி மூலம் ஆறாவது முறையாக யூரோபா சாம்பியன் ஆகிறது செவில்லா அணி.\nஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் இன்டர் மிலான் அணியை சேர்ந்த லுக்காகோ பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற இன்டர்மிலான் அணி முன்னிலை வகித்தது. இருப்பினும் இதற்கு பதிலடி கொடுத்த செவில்லா அணி 12 மற்றும் 33 ஆவது நிமிடத்தில் கோல்களை அடிக்க செவில்லா அணி ஆட்டத்தில் முன்னிலை பெற தொடங்கியது.\nஎனினும் முப்பத்தி ஐந்தாவது நிமிடத்தில் டியாகோ கோடின் கோல் அடிக்க இரண்டு இரண்டு அணிகளும் 2 – 2 என்ற கணக்கில் சமனில் இருந்தன. ஆனால் 74வது நிமிடத்தில் இன்டர்மிலான் அணியை சேர்ந்த லுக்காகோ சுய கோல் அடிக்க செவில்லா அணி 3 – 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றி மூலம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி நடக்கவுள்ள சூப்பர் கப் போட்டியில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் வெற்றி பெறும் அணியுடன் செவில்லா அணி விளையாட உள்ளது.\nதொடரை வெல்லுமா இங்கிலாந்து அணி – மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்\nஜோஸ் பட்லர் மற்றும் ஜாக் கிராவ்லே அபார ஆட்டம் – முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் குவிப்பு\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/184949", "date_download": "2020-10-28T18:03:23Z", "digest": "sha1:7QK7WW6WVBEWJMCISAQOMHQXMAODEE5T", "length": 7469, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜில்லா படத்திற்கு முன்னரே நடிகை நிவேதா தாமஸ் தளபதி விஜய்யுடன் நடித்துள்ளார், எந்த திரைப்படம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஓட்ஸ் என்னும் கொடிய வெளிநாட்டு அரக்கன்... மக்களே ஜாக்கிரதை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் - முக்கிய நபர் கூறியது\nஎதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒன்றா விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் இனி மகிழ்ச்சியான மண வாழ்க்கைதான்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா ரூமிலிருந்து அலறியடித்து ஓட்டம் \nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. யார்யார் இருக்கிறார்கள் தெரியுமா..\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nரசிகர்களை மயக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள்\nஜில்லா படத்திற்கு முன்னரே நடிகை நிவேதா தாமஸ் தளபதி விஜய்யுடன் நடித்துள்ளார், எந்த திரைப்படம் தெரியுமா\nநடிகை நிவேதா தாமஸ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இளம் நடிகையாக இருப்பவர்.\nதமிழில் போராளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ், அதன்பின் நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.\nமேலும் தெலுங்கில் இவர் அதிகமாக கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து அசத்தியிருந்தார்.\nஇந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் தளபதி விஜய்யின் தங்கையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே.\nஆனால் இவர் அதற்கு முன்னரே குருவி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/doxilyd-p37102309", "date_download": "2020-10-28T17:55:08Z", "digest": "sha1:DLHJI5362B5NJGX6WEKDDTHQCUCSE4O4", "length": 22511, "nlines": 270, "source_domain": "uat.myupchar.com", "title": "Doxilyd in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Doxilyd payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Doxilyd பயன்படுகிறது -\nநிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Doxilyd பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Doxilyd பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Doxilyd பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் க���லத்தில் இந்த Doxilyd பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Doxilyd-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Doxilyd-ன் தாக்கம் என்ன\nDoxilyd பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Doxilyd-ன் தாக்கம் என்ன\nDoxilyd-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Doxilyd-ன் தாக்கம் என்ன\nDoxilyd-ஐ எடுத்துக் கொண்ட பிறகு இதயம் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Doxilyd-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Doxilyd-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Doxilyd எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Doxilyd உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Doxilyd-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், Doxilyd பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Doxilyd மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Doxilyd உடனான தொடர்பு\nDoxilyd உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Doxilyd உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Doxilyd எடுத்துக் கொள்ளும் போது ஏ��்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Doxilyd எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Doxilyd -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Doxilyd -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDoxilyd -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Doxilyd -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/173284?ref=archive-feed", "date_download": "2020-10-28T17:08:24Z", "digest": "sha1:ZODZBCRIE2THTNYS5BTJG33RRDQ6LONO", "length": 9823, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "மதுபோதையால் சீரழிந்த பிரபல பிரித்தானிய நடிகை: தற்போது என்னவானார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமதுபோதையால் சீரழிந்த பிரபல பிரித்தானிய நடிகை: தற்போது என்னவானார் தெரியுமா\nபிரித்தானியாவில் EastEnders என்ற தொலைக்காட்சி தொடரால் மிகவும் பிரபலமடைந்த நடிகை Elaine Lordan.\nஒரே ஒரு தொலைக்காட்சி தொடரால் பிரித்தானியாவில் உச்சம் பெற்ற இவர், தனது மது பழக்கத்தால் புகழையும், செல்வாக்கையும் இழந்து உருத்தெரியாத அளவுக்கு தெருவீதியில் நின்று மதுவருந்தும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nதற்போது 51 வயதாகும் இவர் EastEnders என்ற தொலைக்காட்சி தொடரால் புகழின் உச்சத்தில் இருந்தபோது மதுவுக்கு அடிமையாகி கடந்த 2003 ஆம் ஆண்டு அந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஅப்போது இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை எலைனின் தாயார் Bernadette, எலைனின் மது பழக்கமே அவரின் வீழ்ச்சிக்கு காரணம். இதை அவர் புரிந்து கொண்டு, அந்த பழக்கத்தை கைவிட்டால் நன்று என்றார்.\nஇதனிடையே மதுவில் இருந்து விடுபடும் பொருட்டு ஒரு குழந்தைக்கு தாயானால் அனைத்தும் சரியாகிவிடும் என அவருக்கு அறிவுரை சொல்லப்பட்டது.\nமட்டுமின்றி மருத்துவர்களின் ஆலோசனையும் பெறப்பட்டது. அதில் கடின உழைப்பாளியான நடிகை எலைன், தொடர் படப்பிடிப்புகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகி படிப்படியாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானார் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் எலைனின் தாயார் லண்டனில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஅதேவேளை, எலைனின் 9 மாத குழந்தை 5 வாரங்கள் முன்னராகவே பிறந்தது. மட்டுமின்றி அதன் முதல் பிறந்த நாளுக்கு முந்தைய நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.\nதாயாரின் தற்கொலை, ஆசையாக வளர்த்த முதல் குழந்தையின் மரணம் என தொடர் சம்பவங்கள், நடிகை எலைனை மீண்டும் மதுவுக்கு தள்ளியது.\nதற்போது மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கும் நடிகை எலைன், லண்டன் தெருக்களின் நின்று சர்வசாதாரணமாக மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது வருந்ததக்கது என அவரது நலம் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618814/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-28T18:06:57Z", "digest": "sha1:ZPDSCWGQVD44DX3HC67KTJ4PWIHSVPLC", "length": 7805, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு, அரியர் தேர்வையும் சேர்த்து நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிப��ன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு, அரியர் தேர்வையும் சேர்த்து நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nமதுரை: இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு, அரியர் தேர்வையும் சேர்த்து நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய குழு செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அளித்துள்ளது.\nபிரசித்தி பெற்ற தசரா விழா நடக்கும் குலசேகரன்பட்டினம்; முத்தாரம்மன் கோயில் இணையதளம் குறித்து ‘அவதூறு’ சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் 1200 ஆண்டு பழமையான சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு\nதிருச்சியில் வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கு விலையும் உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி\n7 மாதத்திற்கு பிறகு ஏற்காட்டிற்கு இன்று முதல் பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஇடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் டவுன் காய்கறி மார்க்கெட்: அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் திண்டாட்டம்\nஈரோடு அக்ரஹாரம் தடுப்பணையில் பச்சை நிறமாக மாறிய ஆற்று நீர்: ரசாயன கழிவு கலப்பு என கு��்றச்சாட்டு\nகுஷ்புவை கைது செய்தது; சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nஇந்தி அல்லது ஆங்கிலத்தில் கேட்டு தமிழில் எழுதிய கோரிக்கை மனுவை திருப்பி அனுப்பிய மத்திய அமைச்சகம்\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழப்பு; வாலிபர் தற்கொலை: பெரம்பூரில் பரபரப்பு\n× RELATED கலெக்டர் அறிவிப்பு மக்கள் பாதை வழியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raaga.my/news/news-update/article.aspx?node=02092020-1", "date_download": "2020-10-28T16:27:22Z", "digest": "sha1:LXGXPQQYKX5QM65LUIEMYNLGS2DDMDXJ", "length": 8964, "nlines": 127, "source_domain": "raaga.my", "title": "| RAAGA", "raw_content": "\nCOVID-19 : புதிதாக ஆறு சம்பவங்கள்\nநாட்டில் புதிதாக ஆறு COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, 4 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.\nபுதிய சம்பவங்களில் இரண்டு, சிலாங்கூர் MV Glen Cluster தொடர்புடையது;\nமற்றொன்று பகாங்கில் வேலையிடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nசுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah அத்தகவலை தெரிவித்துள்ளார்.\nஇன்னும் 153 பேர் அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதனிடையே, ஜொகூரும், பினாங்கும் COVID-19 கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக விடுப்பட்டுள்ளன.\nமற்றொரு நிலவரத்தில், COVID-19 cluster-கள் உருவாகி இன்னும் அதில் இருந்து முழுமையாக மீளாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சபாவுக்கு நுழைய அனுமதி இல்லை.\nஅம்மாநிலத்தில் COVID-19 பரவலை தடுக்க அந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.\nநேற்று Lahad Datu-வில் புதிய cluster அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, வெளிநாட்டில் இருந்து சரவாக் திரும்பும் அம்மாநிலத்தவர்களுக்கான கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளும் செலுவுகளை மாநில அரசாங்கம் ஏற்கும்.\nமற்றவர்கள், அச்செலுவுகளை சொந்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தற்காப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.\nதீபகற்பம், சபா மற்றும் Labuan-னில் இருந்து சரவாக் பயணிப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்த தேவையில்லை.\nஆனால், அவர்கள், சரவாக் சென்று சேர்ந்ததும் இணையம் வாயிலாக சுகாதாரப் பாரம் ஒன்றை நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRMCO நீட்டிப்பு வரவேற்கக் கூடிய ஒன்று\nஇவ்வேளையில், நாட்டில் தினசரி பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அத்தொற்றும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.\nஇந்நிலைமையைக் கையாளும் வகையில் மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முடிவு சிறந்ததே என்கிறார் சுகாதார அமைச்சின் நோய் கட்டுப்பாட்டு பிரிவு மூத்த துணை தலைமை இயக்குனர் Dr Vikneshwaran Muthu.\nஅண்மைய காலமாக நாட்டில் பதிவாகும் COVID-19 சம்பவங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டில் தொற்று பீடித்தவர்களையே உட்படுத்தி இருப்பதை Dr Vikneshwaran சுட்டிக்காட்டினார்.\nகடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டிய RMCO, இவ்வாண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த வாரம் பிரதமர் அறிவித்தது தொடர்பில் அவர் கருத்துரைத்தார்\nLim Guan Eng பயணிக்க தடை இல்லை\nஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள், சபாவுக்குள் நுழைய முடியாது என எந்தவொரு சட்டத் திட்டங்களையும் அம்மாநில அரசாங்கம் கொண்டிருக்கவில்லை\nமாறாக, சபா மக்களிடையே குழப்பத்தையும், பிளவுகளையும் ஏற்படுத்த முயலும் தரப்பினர் அங்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநில அரசு கூறியுள்ளது.\nநேற்று, முன்னாள் நிதி அமைச்சர் Lim Guan Eng, Kota Kinabalu விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அது பேசியது.\nஎனினும், அதன் தொடர்பில் கருத்துரைத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம், அச்சம்பவம் நிகழ தொழில்நுட்பக் கோளாறுகள் காரணம் என கூறியிருந்தது.\nஅதோடு உள்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க Guan Eng-கிற்கு எந்த தடையும் இல்லை என தெளிவுப்படுத்தியிருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/3-people-killed", "date_download": "2020-10-28T18:17:21Z", "digest": "sha1:CVNW27EXKJVYLZWDZHHHYXGHRGZLNBLT", "length": 13167, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3 people killed: Latest News, Photos, Videos on 3 people killed | tamil.asianetnews.com", "raw_content": "\nபல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த 3 பேர்..\nசென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த வேன் திடீரென இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில், 4 பேரும் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் டில்லி, மோகனா உள்ளிட்ட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.\nஇருசக்கர வாகனம் மீது தனியார�� பேருந்து பயங்கர மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..\nசேலம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட 3 இளைஞர்கள் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய குமரி..\nகன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலாரி - புதிய டாடா ஏசி நேருக்கு நேர் மோதல்... 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே லா.கூடலூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் புதிதாக வாங்கிய சரக்கு ஆட்டோவுக்கு பூஜை போடுவதற்காக ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது கடம்பூர் என்ற இடத்தில், வளைவான சாலையில் சென்ற போது வலது புறமாக ஏறிய சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எரிவாயு ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.\nஅப்பளம் போல் நொறுங்கிய அரசு பேருந்து... 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nஓசூர் அருகே இன்று அதிகாலை அரசு பேருந்தும்- சரக்கு லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nதலைமை மருத்துவமனை அருகே தற்கொலை படை தாக்குதல்... 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..\nபாகிஸ்தானில் தலைமை மருத்துவமனை அருகே தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு சென்ற வாகனம் மோதல்... 3 பேர் உயிரிழப்பு..\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புக்கு சென்று திரும்பிய வாகனம் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகாஞ்சிபுரம் அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதல்... 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம் சின்னப்பன்சத்திரம் அருகே லாரியும் காரும் மோதி விபத்துக்கள்ளானது. இந்த விபத்தில் பைசல், ஜாவித், ரைஸ் ஆகிய 3 பேரும��� சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2016/08/shiva-bhujangam-slokam-12.html", "date_download": "2020-10-28T17:57:42Z", "digest": "sha1:YY3RUP4DYBNX2IJEC4DUWLWDSF3ARPGX", "length": 8601, "nlines": 75, "source_domain": "www.learnkolam.net", "title": "Shiva Bhujangam Slokam 12", "raw_content": "\nபஸும் வேத்ஸி சேன்மாம் தமேவாதிரூட​:\nகலங்கீதி வா மூர்த்னி தத்ஸே தமேவ |\nத்விஜிஹ்வ​: புன​: ஸோ(அ)பி தே கண்டபூஷா\nத்வதங்கீக்ருதா​: ஸர்வ ஸர்வே(அ)பி தன்யா​: ||\nशर्व = சிவ பெருமானே \nஅறிவீராகில் तं येव = அப்பசுவின் மேலேயே अधिरूढ நீர் ஏறிக்\nகொண்டிருக்கிறீர். वा =அல்லது कलङ्की इति = களங்கமுள்ளவன் என்று\nஎன்னை நினைப்பீராகில் तमेव = அந்த களங்கமுள்ள சந்திரனையே\nमूर्ध्नि = சிரஸில் धत्स��� = தரிக்கினறீர் . पुन : மறுபடியும் द्विजिह्व = இரண்டு\nநாக்குகளையுடைவன் என்று என்னை எண்ணுவீராகில் सो पि\nஸோ (அ ) பி = அந்த இரண்டு நாக்குகளை உடைய பாம்பும்\nते = உன்னுடைய कण्ठभूषा = கழுத்திற்கு அணியாக விளங்குகிறது .\nत्वदङ्गीकृता : உம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட सर्वे पि = எல்லோருமே\nधन्या : பாக்யசாலிகள் .\nஎன்னிடம் குற்றங்களுள்ளபோதிலும் என்னைக் கைவிடாமல்\nகாப்பாற்ற வேண்டும் .ஏனெனில் என் போன்ற குற்றமுள்ள பலருக்கு\nஉயர்ந்தநிலை அளித்திருக்கிறீர் .அவ்விதமிருக்க தோஷத்தைக் காட்டி\nஎன்னை மட்டும் கை விடுவது உசிதம் அல்ல . பசுவைப்போல் நான்\nவிவேகம் இல்லாமலிருப்பது வாஸ்தவம் .ஆனால் பசுவையே\nவாஹனமாக ஆக்கிக் கொண்டு அதை ஆதரித்துள்ள தாங்கள் என்னை\nதரித்துள்ள தாங்கள் களங்கமுள்ள எனக்கும் அருள் செய்ய வேண்டும்.\nஇரண்டு நாக்குகள் கொண்ட பாம்புகளை கழுத்தில் மாலையாக\nஅணிந்திருக்கிறீர் . ஆனதால் இரண்டு விதமான நாக்கு உள்ள\n( ஒரே மாதிரிப் பேசாமல் உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசும் )\nஎன்னையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறார் . குற்றங்கள் பல\nசெய்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் கருணையால்\nமன்னித்து அருள் செய்வது பரமசிவனுக்கு இயற்கையாக\nஅமைந்துள்ள ஸ்வாபம் . ஆகையால் குற்றவாளியான தனக்கும் அருள்\nசெய்ய வேண்டும் என்று வேண்டுகிறார் . பரமசிவனின் அருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/ta", "date_download": "2020-10-28T17:50:42Z", "digest": "sha1:CFF42MO5UJXUIDABP57XF3NAU46S3TAM", "length": 10322, "nlines": 117, "source_domain": "index.lankasri.com", "title": "Lankasri Index - Tamil Web Links | Tamil Online FM Live Radio | Listen Now | Tamil News", "raw_content": "\n சபலத்தால் நடந்த 10 கொலைகள்: 24 வயது இளைஞனின் திடுக்கிடும் செயல்\nலங்காசிறி நியூஸ் - 48 minutes ago\nஅக்காவுக்கு தனது அறையை கொடுத்துவிட்டு கல்லூரிக்கு சென்று திரும்பிய தங்கை: அறையில் கண்ட மோசமான காட்சி\nலங்காசிறி நியூஸ் - 2 hours ago\nகனடாவில் வாழ்ந்த கணவருக்கு தெரியாமல் புது காதலரை தேடிக்கொண்ட மனைவி: உண்மை தெரியவந்தபோது\nலங்காசிறி நியூஸ் - 3 hours ago\nலண்டனில் வீட்டை இழந்து தெருவுக்கு வந்த இளம்தம்பதி அவர்களுக்கு நடந்தது என்ன\nலங்காசிறி நியூஸ் - 4 hours ago\n2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய ரஷ்ய இளைஞர் காரணம் என்ன\nலங்காசிறி நியூஸ் - 7 hours ago\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nகோடிக்கணக்கான பணத்தை வைத்து நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை கொள்ளையன் முருகனை நினைவிருக்கா\nலங்காசிறி நியூஸ் - 8 hours ago\nஎகிறும் கொரோனா தொற்று வீதம்: இன்று புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கிறது சுவிஸ் அரசு\nலங்காசிறி நியூஸ் - 9 hours ago\nதிருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பிரபல தமிழ் திரைப்பட நடிகைகளை தெரியுமா\nலங்காசிறி நியூஸ் - 10 hours ago\n மனைவியின் தவறான செயலை கண்டுபிடித்த நாத்தனாருக்கு நேர்ந்த கதி... அதிர்ச்சி சம்பவம்\nலங்காசிறி நியூஸ் - 13 hours ago\nஇலங்கையில் இருந்து அகதியாக கனடாவுக்கு குடி பெயர்ந்த சிறுபான்மை தமிழன்\nலங்காசிறி நியூஸ் - 14 hours ago\n12 ராசியில் இந்த ராசிக்காரர்களிடம் சற்று கவனமாக இருங்க... உறவில் உண்மை தன்மை இருக்காதாம்\nலங்காசிறி நியூஸ் - 16 hours ago\nஐபிஎல்லில் கலக்கி வரும் தமிழனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நன்றி என உருக்கம்\nலங்காசிறி நியூஸ் - 17 hours ago\nபிரித்தானியா மகராணி அரண்மனையில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nலங்காசிறி நியூஸ் - 17 hours ago\nதெருவில் இறந்து கிடந்த பெண் காப்பாற்றாமல் 35 வயது நபர் செய்த மோசமான செயல்: சிசிடிவில் பதிவான காட்சி\nலங்காசிறி நியூஸ் - 18 hours ago\nபிரித்தானியாவில் 22 வயது இளம் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட பெரும் அபராதம் என்ன தவறுக்காக தெரியுமா\nலங்காசிறி நியூஸ் - 23 hours ago\nமுதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை காட்டடி மிரண்டு போன டெல்லி: ஹதராபாத் அபார வெற்றி\nலங்காசிறி நியூஸ் - 23 hours ago\nஉங்கள் வீட்டிலும் செல்வம் பெருகனுமா இந்த மூலிகையை கொண்டு தீபம் ஏற்றினால் போதும்\nலங்காசிறி நியூஸ் - 23 hours ago\nமிகவும் வயிறு வலிப்பதாக கூறிய 15 வயது சிறுமி மருத்துவ பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nபிரிந்து சென்ற கணவனைத் தேடிச்சென்ற மனைவி: வேறொரு பெண் கதவைத் திறந்ததால் ஏற்பட்ட விபரீதம்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா ரூமிலிருந்து அலறியடித்து ஓட்டம் \nசினிஉலகம் - 1 day ago\nகோவிலுக்கு சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண் நடுவழியில் திடீரென செய்த செயலால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nபிரித்தானியாவில் 60,000ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nநடிகை குஷ்பு செய்யப்பட்டதற்கு இது தான் காரணம் அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஇலங்கைக்கு போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி என பாடகர் SPB என்னிடம் கேட்டார்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=38175", "date_download": "2020-10-28T17:28:44Z", "digest": "sha1:GFUX6LXOMI7MVUEGLT734V6W5TRMXVDW", "length": 7314, "nlines": 96, "source_domain": "kisukisu.lk", "title": "» சன்னி லியோன் லேட்டஸ்ட் வீடியோ!", "raw_content": "\nதிரையரங்கிற்கு அடுத்த 60 நாள்களுக்கு 7% மக்கள் மட்டுமே செல்வார்கள்\nஅர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் – 3 பேர் போட்டி\nசூரரைப் போற்று – தடையில்லாச் சான்றிதழ்\n← Previous Story இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் அமிர்தலிங்கம் உயிரிழந்த நாள் இன்று…\nசன்னி லியோன் லேட்டஸ்ட் வீடியோ\nநடிகை சன்னி லியோன் வாழ்க்கையில் வறுமைக்காக ஆபாச பட நடிகையாக தொழில் செய்து பின் அந்த துறையை விட்டு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார்.\nபடங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல்களுக்கும் நடனமாடி வந்தார். இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. மலையாளத்தில் மாமாங்கம் என்ற படத்தில் அண்மையில் மம்முட்டி, ஜெய்யுடன் நடித்து பாடலுக்கு ஆடியிருந்தார்.\nதமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் சினிமா வேலைகள் அனைத்தும் நின்று போயுள்ளன.\nசமூக நலம் விரும்பும் சன்னி லியோன் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் கிரிக்கெட் பிரபலம் சாம்பியன் பிராவோவுடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்���ு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/subramanian-swamy-said-about-aircel-maxis-case-judgement/", "date_download": "2020-10-28T16:39:05Z", "digest": "sha1:MXRKFOEX7ZHTLVRLAGJGODCRRL66QVRK", "length": 7007, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Subramanian Swamy said about Aircel Maxis case judgement | Chennai Today News", "raw_content": "\nமாறன் சகோதரர்கள் என்னிடம் இருந்து தப்ப முடியாது. சுப்பிரமணியன் சுவாமி\nமாறன் சகோதரர்கள் என்னிடம் இருந்து தப்ப முடியாது. சுப்பிரமணியன் சுவாமி\nமாறன் சகோதரர்கள் என்னிடம் இருந்து தப்ப முடியாது. சுப்பிரமணியன் சுவாமி\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தயாநிதி மாறன், ‘இந்திய நீதித்துறை மீது நான் வைத்திருந்த நம்பிக்கை நிரூபணமாகியுள்ளதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்த திமுகவினர் உள்பட அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.\nஆனால் அதே நேரத்தில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்த தீர்ப்பு மாறன் சகோதரர்களுக்கு ஆறுதலை அளிக்கக் கூடியது எனக் கருதமுடியாது என்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் சட்டவிரோத முதலீடுகள் செய்ய சிதம்பரம் அனுமதியளித்தது தொடர்பாக தாம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக‌வும், அந்த வழக்கில் தயாநிதி மாறன் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த வ‌ழக்கில் வ���ங்கப்படும் தீர்ப்பே முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇவர்தான் உண்மையான காதல் மன்னன். இவருக்கு 2084 காதலிகள்\nஇந்தியாவுக்கு செல்ல வேண்டாம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் அறிவுரை\nகுட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கின் தீர்ப்பு:\nதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கு:\nநாளை நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி: அதிரடி உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு: நிர்பயா குற்றவாளிகள் வழக்கறிஞர் பேட்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/20182821/1267096/Sequel-of-Iruttu-Araiyil-Murattu-Kuthu-to-roll-with.vpf", "date_download": "2020-10-28T18:15:06Z", "digest": "sha1:SRYCUWTJHARDRX3622NGVJHIVFXNENZE", "length": 12437, "nlines": 173, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இருட்டு அறையில் முரட்டு குத்து 2-ம் பாகம் உருவாகிறது || Sequel of Iruttu Araiyil Murattu Kuthu to roll with newcomers", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2-ம் பாகம் உருவாகிறது\nபதிவு: அக்டோபர் 20, 2019 18:28 IST\nசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அது, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2 ஆம் பாகம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதே நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்க மாட்டார்கள் என்றும், மாறாக புதுமுக நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇப்படம் வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாகவும், இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பின் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nIruttu Araiyil Murattu Kuthu | இருட்டு அறையில் முரட்டு குத்து\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் சிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6122%3A15&catid=57%3A2013-09-03-03-55-11&Itemid=74", "date_download": "2020-10-28T16:42:39Z", "digest": "sha1:TJ74VCITYLVEPYUEM7YC4K6MT6NUZT7Z", "length": 83404, "nlines": 267, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: கலிங்கு (2003 - 15)", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 - 15)\nSaturday, 15 August 2020 17:50\t- தேவகாந்தன் -\tதேவகாந்தன் பக்கம்\nவடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com\nஅந்த வருஷங்களில் உள்ளிருந்த ஆத்மாவும் சற்று குளிர்ச்சி அடைந்திருந்தது பரஞ்சோதிக்கு. ஆங்காங்கே இடம்பெற்ற யுத்த நிறுத்த மீறல்கள் சிறீலங்கா யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் புகார்களாய்க் குவிந்திருந்தன. அவை ஐந்நூறுக்கும் அதிகமெ�� ஒரு கணக்கு சொல்லிற்று. இருந்தும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவொன்றின் இருப்பே நிம்மதி தரும் அம்சமாய் பலர் மனத்திலும் இருந்திருந்தது. நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறுபது பேர் அதில் அங்கத்துவம் வகித்தமை அதன்மீதான நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தியிருந்தது. பரஞ்சோதியின் ஆறுதல் அங்கேயிருந்து பிறப்பெடுத்திருந்தது. இரண்டாயிரத்தில் ஏற்பட்ட தென்மராட்சி யுத்தத்தில் கனகாம்பிகைக் குளத்துக்கு பரஞ்சோதி ஓடிவந்து மூன்று மாதங்களுக்குள்ளாக, ஒரு சைக்கிள்கார பெட்டையின் தொடர்பை நூலாக வைத்துக்கொண்டு ஒரு சிலந்தியைப்போல கிடுகிடென ஓடி இயக்கத்தில் சேர்ந்திருந்தாள் அவளது மகள் சங்கவி. வீட்டிலே தாய் தகப்பனின் நேரடி ஒப்புதல் இல்லாமல் இயக்கத்தில் சேர முடியாதென்ற ஒரு நிபந்தனையை இயக்கம் இன்னும் ஏன் யோசிக்கவில்லையென அன்று அழுது அரற்றினாள் அவள். அப்படி எத்தனை தாய்கள், தந்தைகள் தங்கள் பிள்ளைகளைத் தேடியும், அவர்களின் வயதுக் குறைவை முன்னிறுத்தி இயக்கத்திலிருந்து விடுவிக்கக் கோரியும் கிளிநொச்சியில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் இரண்டு தடவைகள் ஒரு தாய்க்கும், ஒரு பெற்றோருக்கும் அவளே இரண்டு நாட்கள் தன் வீட்டிலே புகலிடம் அளித்திருந்தாள். அ\nஅவளே அவ்வாறாகத் துடித்திருந்ததில் அந்த பாசத்தின் மொழியை அவள் வெகு இலகுவில் புரிந்தாள். ஒரு தாய், ‘ஒரு பிள்ளையில அவனுக்கு சரியான ஆசை இருந்திது. எவ்வளவு அடாத்தாய் நிண்டு அதை மறக்கப் பண்ணினன் இப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருந்தா அவன்ர மனத்தை அண்டைக்கு நோகடிக்காமல் விட்டிருப்பனே. அவளுக்காண்டியாச்சும் இயக்கத்தில சேராமல் விட்டிருப்பானெல்லே இப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருந்தா அவன்ர மனத்தை அண்டைக்கு நோகடிக்காமல் விட்டிருப்பனே. அவளுக்காண்டியாச்சும் இயக்கத்தில சேராமல் விட்டிருப்பானெல்லே’ என்று அழுதரற்றினாள். அது கொன்றவள் வைத்த ஒப்பாரி.\nசங்கவிக்கு அது கதிமோட்சமாய் இருந்திருக்கலாம். ஆனால் பரஞ்சோதிதான் நெருப்பில் இதயம் விழுந்ததுபோல் வேகிக்கொண்டிருந்தாள். அவள் ஆயுதம் எடுத்துவிட்டாளென்பது பரஞ்சோதியைப் பொறுத்தவரை ஒரு நிகழ்வல்ல. அது அவள் ஆதாரம் கொண்டிருந்த அத்தனை கனவுகளினதும் ஒட்டுமொத்த அழிவுக்கான வ��சல்திறப்பு.\nஅண்ணன் இறந்த சோகத்துக்கு அழ முடியாமல் திகைப்பூண்டில் மிதித்ததுபோல் இருந்திருந்த பிள்ளைக்கு, அப்படியொரு முடிவு இருந்ததாவென்று அவளுக்கு ஆச்சரியம் ஆச்சரியமாக வந்துகொண்டிருந்தது. அறைக்குள் தொங்கவிடப்பட்டிருந்த சாந்தனின் படத்துக்கு முன்னால் நின்று தலைதலையாய் அடித்து அவள் அழுதாள். நான்கு பிள்ளைகளில் ஏற்கனவே ஒன்றை போருக்காக இழந்தாயிற்று. இழப்பதற்கே கையளித்ததாய் ஆகிவிடுமோ அடுத்ததின் கதையும் அவள் எவ்வளவை யோசிக்கவேண்டி இருந்தது\nசாந்தரூபி இப்போதும் முல்லைத்தீவிலே குடியிருந்தாள். இரண்டு குழந்தைகளும் பிறந்திருந்தன. அது புலிகளின் கடற்படைத் தளமும், ஆயுதக் கிடங்கும், காவலரண்களும் கொண்ட படைநிலமாகவே இருந்துகொண்டிருந்தது. அவர்கள் வாழ்க்கை தேடி அங்கே ஓடியிருந்தும் சாந்தரூபியின்மீதும், சில்வெஸ்ரர்மீதும் சங்கவியின் இயக்க இணைவு காரணமாகவே புலி முத்திரை குத்தப்பட எவ்வளவு நேரம் ஆகிவிடும் அவர்கள் குடாவுக்கும் வன்னிக்குமென்று அடிக்கடி பயணத்தில் இருப்பவர்கள். யாழ்ப்பாணத்திலே சில உறவுகள் அவ்வாறுதான் தம் பொச்சரிப்பைக் கொட்டியிருந்தன. ‘அவைக்கென்ன, அவை இயக்கத்தாக்கள்’ என்றிருந்தாள் சில்வெஸ்ரரின் உறவுக்காரி ஒருத்தி. சங்கவியின் கதை அவளுக்குத் தெரியாதென்று சொல்லமுடியுமா\n2002 மாசியின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அந்த அவளின் ஏக்கங்களை மேலும் கொஞ்சம் குறைத்ததாய்ச் சொல்லமுடியும். ஆனாலும் உள்ளே ஒரு பதற்றத்தை அவள் கொண்டிருந்தாள்.\nசில்வெஸ்ரர் கொழும்புக்கும் முல்லைத்தீவுக்குமிடையே மீன் லொறி ஓடிக்கொண்டிருக்கிறான். என்றேனும் ஒருநாள், ஏதேனும் ஒரு காரணத்தில் விசாரணைக்கென ராணுவத்தாலோ பொலிஸினாலோ அவன் இழுத்துச் செல்லப்படமாட்டான் என்பதற்கு உத்தரவாதமில்லை. இயக்ககாரியின் உறவுத் தொடர்பு விசாரணையில் அவனுக்கு சாதகமாக இருக்காது.\nசாந்தரூபிகூட அந்தளவு ஏக்கத்தை அடைந்திருப்பாளா ‘பாவம், அது சின்னப்பிள்ளை, எல்லாம் யோசிச்சு வருத்தப்படவும் அதுக்கு வயசு காணாது’ என்று அவளுக்காகவும் இவள்தானே துக்கப்பட்டாள்\nராணுவக் கட்டுப்பாட்டுக்குள் குடாநாடு வந்திருப்பினும், நிர்வாக சீருடையுடன், சீருடையின்றி பொதுமக்கள் போர்வையில் கட்டற்ற விதமாக புலிகளின் நடமாட்டம் ரகசியத்தில் இருந்துகொண்டிருந்தது. இயக்கத்தில் சேர்ப்பதற்கான பரப்புரையையும் அவர்கள் காதோடு காதாகச் செய்தார்கள்.\nதமிழர்களுக்கான ஒரு விமானப்படையின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான நிதி சேர்ப்பு ஒருபோது பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. பெரும் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி கடைகளும்கூட இந் நிதி சேர்ப்பிலிருந்து தவறவில்லை. செம்மனச்செல்விக்குப்போல சாந்தமலருக்கும் ஒரு பங்கு விதிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் ஊதியத்தை மாதந்தோறும் தியாகித்தாள். அவளும் பவுண் கொடுத்தாள். அத்தனை கஷ்ரங்களுக்கிடையிலும் எல்லாம் செய்தாள். அப்போதெல்லாம் சாந்தமலர் எண்ணியிருக்கிறாள், ராணுவ தடைமுகாம் கடந்து வன்னியிலிருந்து புலிகளின் யாழ் செல்லும் குழு எவ்வாறு யாழ்குடாவுக்குள் நுழைகின்றதென யாருக்கும் அதன் விடை தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் சொல்லவுமில்லை.\nயுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவினரதும், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களதும் வாகனங்கள் தத்தம் அடையாளக் கொடிகளுடன் ஏ9 பாதையென புதுநாமம் பெற்றிருந்த கண்டிவீதியிலும், பரந்தன்-முல்லைத்தீவு ஏ35 பாதையிலும், பரந்தன்-சங்குப்பிட்டி ஏ15 பாதையிலும் விரைந்து பறந்து திரிந்தன. அவற்றின் காட்சி இன்னும் சமாதானத்தின் இருப்பை நிச்சயப்படுத்துவதாய் இருந்தது.\nஅதில் சனங்கள் சந்தோஷப்பட்டார்கள். பரஞ்சோதியும் தன் உள்ளுள் கனன்றுகொண்டிருந்த வெம்மை தணியப்பெறுகிறாள். சமாதான காலத்தின் ஓராண்டுக்குக்கும் மேலான நீடிப்பு ஒரு சாதனை. ஏற்கனவே 1987இல் ஒரு உடன்படிக்கை சமாதானத்துக்காய்க் கையெழுத்தாகியது. நிலைக்கவில்லை. அப்போது நோர்வேயின் அனுசரணையிலானது மூன்றாவது யுத்தநிறுத்தம். சர்வதேச நாடுகளின் கவனிப்பில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அது தொடரும்… தொடரவேண்டுமென்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது. முருகனாக இருந்தாலென்ன, பிள்ளையாராக இருந்தாலென்ன கோயில் கண்ட இடமெல்லாம் கையெடுத்துக் கும்பிடுகிறாள் பரஞ்சோதி. இடிந்தழிந்த கோயில்களாயினும்கூட அவள் சாத்தியமான எல்லா தெய்வங்களையும் அங்கே பிரதிஷ்டை செய்து வணங்குகிறாள். எல்லாம் அந்த சமாதானம் நிலைக்கவேண்டும் என்பதற்காக. வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பாசனத்துக்கு இரணைமடுவிலிருந்தும், கனகாம்பிகைக் குளத்திலிருந்தும் நீர் திறந்து வ���ட்டிருந்தார்கள். எங்கும் நீரின் மணமும், பசுமையின் மணமுமாக இருந்தது.\nஅப்போது சங்கவியும் மூன்று பெண் போராளிகளும் சைக்கிளில் வந்து வாசலில் இறங்கினார்கள்.\nசங்கவி படலையைத் திறந்துகொண்டு உள்ளே வர ஏனைய இரு போராளிகளும் கூடவந்தனர்.\nஇராமநாதபுரம் போகிற வழியிலே கண்டுபோக வந்ததாய் சங்கவி தெரிவித்தாள்.\nஇன்னும் யுத்தம் நிறுத்தப்பட்டுவிடாத பகுதியாகவே இராமநாதபுரமும், அதற்கு அப்பாலிருந்த நிலங்களும் பரஞ்சோதியின் மன அமைவில் இருந்துகொண்டிருந்தன. கண்டாவளை, தருமபுரம், இருட்டு மடு ஆதியன அப்பால் வனமும் நீரேரிகளும் சதுப்புகளுமாக விரிந்திருந்த பூமிகள். அம்பகாமம் இன்னும் யுத்தத்தின் அடர்த்தியுடன் இருந்தது. இரணைமடுக் குள காட்டுப் பகுதியோ பகலை இரவாகவும், இரவைப் பகலாகவும் மாற்றிப் போட்டுக்கொண்டு பேரிரகசியத்தை தன்னுள் இன்னுமின்னும் வளர்த்துக்கொண்டிருந்தது. அது பல்வேறு திறன்களினால் உண்டாக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தாள் பரஞ்சோதி. அதை கண்டவர் பெரும்பாலும் இல்லாதவராய் இருந்தனர். சாதாரணர்களுக்கு அதற்கான வழிகள் அடைக்கப்பட்டிருந்தன. அதன் உச்சரிப்பிலும் அவள் பரபரப்படைவது அது காரணமாயே.\nஅந்த இடத்தில் சங்கவிக்கான வேலையென்பது மிகுந்த ரகசியமும், சிரமமும் கொண்டதாய் இருக்குமோவென அவள் சஞ்சலப்பட்டாள்.\nஅவர்கள் சைக்கிள்களை வெளியே விட்டுவந்தபோதே சங்கவி அதிகநேரம் அங்கே தங்கமாட்டாளென்பதை பரஞ்சோதி புரிந்திருந்தாள். அதனால் உடனடியாகவே தேநீருக்கு கேத்திலை அடுப்பில் ஏற்றினாள்.\nசமாதான செயலகமும், அரசியல்துறை அலுவலகமும் பரவிப்பாய்ஞ்சானில் இருப்பதில், அந்த குடியேற்ற பகுதியிலுள்ளவர்கள் எப்போதும் ஒரு பாதுகாப்புணர்வோடு இருந்துகொள்ளவேண்டுமென அவர்கள் பேசிக்கொண்டார்கள்.\nஅடுப்படியில் இருக்கையில் அதைக் கேட்டிருந்த பரஞ்சோதி தேநீரைக் கொண்டுவந்து கொடுத்ததும் அதுபற்றியே கேட்டாள். “இங்கத்தச் சனம் கவனமாயிருக்க வேணுமெண்டா… அப்ப திரும்ப சண்டை வந்திடுமெண்டு நினைக்கிறியளோ” அவளுக்கு விளக்கம் கொடுத்து சங்கவியால் சமாளிக்க முடியாது.\n“அப்பிடி எதிர்பாத்திருக்கிறதில எந்த நட்டமும் வந்திடாது, அன்ரி. இப்ப பாருங்கோ… தாய்லாந்தில அரசு முன்வைச்ச பிரேரணையள் போதுமானதாயில்லையெண்டு பேச்சுவார்த்தையிலயிருந்து புலியள் திரும்பி வந்திட்டினம். நோர்வே சமாதானக் குழுவும் தாங்கள் இப்போதைக்கு இஞ்ச இருக்கத் தேவையில்லை எண்டிட்டு சிறீலங்காவை விட்டு போயிட்டினம். என்ன நடக்குமெண்டு ஆரும்தான் சொல்லேலாது. எல்லாத்தையும் வைச்சுப் பாக்கேக்க சண்டை திரும்ப வருமெண்டுதான் தெரியுது.” பாரதி சொன்னாள்.\nஅவளின் பேச்சு பரஞ்சோதிக்கு விளங்கும்படி இருந்தது.\nஆனால், அது அவளது நெஞ்சின் அமைதியை உடைத்தது.\nஅவள் அந்த மாரிக்கு குரோட்டன்சும், செம்பரத்தையும், சீனியாஸ்சும் முற்றத்தில் வைக்க எண்ணியிருந்தாள். மூலை வளவுக்குள் ஒரு கோழிக் கூடு கட்டுறதும் எண்ணமாயிருந்தது. காலையில் பூக்களில் விழிக்கவும், ஏதோ ஒரு வருமானத்தைக் காணவும் பெரிய ஆசையோடிருந்தவளுக்கு, மீண்டும் யுத்தம்… மீண்டும் ஓட்டமென்றால்…\nஇரணைமடுக் குள பக்கமாய்… விமான ஓடுதள பாதை அமைக்கப்பட்டு வருவதாக ஒருபோது ஒரு கதையிருந்தது. சமாதான காலத்தில் அவை நிறுத்தப்பட்டிருக்கலாமென்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் சங்கவியினதும் இன்னும் முக்கியமான போராளிகளினதும் நிலைநிறுத்தம் அது அப்படியில்லை என்று கொள்ளத்தானே அவளை ஆக்கும்\nபேச்சுவார்த்தையை முன்னெடுத்த நோர்வே சமாதானக் குழுவும் தற்காலிகமாயெனினும் இலங்கையைவிட்டு நீங்கியிருக்கிறது. அதை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள பரஞ்சோதியினால் முடியவில்லை. அது எங்கோ நெருடலைச் செய்கிறது. யுத்தம் மீண்டும் உயிர்பெறத் துடிக்கிறது.\nஅவளது ஆத்மா பட்டிருந்த அமைதியும் துடித்தது.\n‘எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராயில்லாத ரண்டு தரப்புக்கள வைச்சுக்கொண்டு நோர்வே சமாதானக் குழு எப்பிடியான சமாதானத்தை இஞ்ச கொண்டுவரேலும் என்ன நடக்கப் போகுதோ எங்க இருக்கு இதுகளின்ர முடிவு’ பரஞ்சோதி கோபமாக எண்ணினாள்.\nஅவர்கள் தேநீர் குடித்து முடிய புறப்பட்டனர்.\n“நீங்கள் கிட்டடியில சாந்தியக்கா வீட்ட போகேல்லயோம்மா அக்காவை நான் பாத்து இப்ப எத்தினை வருஷமாச்சு அக்காவை நான் பாத்து இப்ப எத்தினை வருஷமாச்சு\nபரஞ்சோதி சொன்னாள்: “போகவேணும். நானும் போய் கனநாளாச்சு. இப்ப போகக்கூடினமாதிரி இருக்கேக்க ஒருக்கா நீ அங்க போட்டு வந்திடன்.”\nஉறவுகளுக்கிடையில் பெரிய தூரங்களில்லை. இருந்தும் அந்தத் தூரங்கள் ஏன் கடக்க முடியாதனவாக இருக்கின்றன சங்கவி அதையே யோசித்��ாளோ\nமுன்புபோல் சங்கவி இப்போது இல்லை. கன விஷயங்களை யோசிக்கிறாள். பதில் கிடைக்காவிட்டால் பேசாமலிருக்கிறாள். கொஞ்சம் வளர்ந்திருக்கிறாளெல்லோ இயக்கத்தில் சேர்ந்து இப்போது மூன்று வருஷங்கள். அதுவும் வளர்ச்சிதானே\nகாலம் பெரிய நம்பிக்கை உடைப்பெதனையும் செய்யாமல் நகர்ந்துகொண்டிருந்தது.\nஇருண்டு வந்த ஒரு மாலைப்பொழுதில் பரஞ்சோதி முற்றத்தில் அமர்ந்திருந்தாள். தூரத்தே சோ…வென இரைச்சல் கேட்டபடியிருந்தது. நான்கு நாட்களாக விடாது பெய்த மழையில் குளம் நிறைந்து கலிங்கு திறந்திருக்கிறார்கள். மருத நிலத்தினதும், முல்லை நிலத்தினதும் பல்வேறு மரங்கள் காற்றில் இசையெழுப்பின. வாகையின் வெண்நெற்று ஒலித்தது. சிறிதுநேரத்தில் மின்மினிப் பூச்சிகள் பறக்கத் துவங்கின. பார்த்தபடி இருந்தாள். வெளி இருளில் அமிழ்ந்துகொண்டிருந்தது. விளக்கை இன்னும் தாமதமாய்க் கொளுத்தினாலும் நல்லதுதான். அன்றைய எண்ணெயின் மிச்சத்தில்தான் நாளைய விளக்கு எரிகின்றது.\nஅப்போது ஏனோ போன தடவை வடமராட்சி போயிருந்தபோது நடந்த சம்பவமொன்று அவளுக்கு ஞாபகமாகிற்று. நீண்ட நாளாய் மனத்தில் அழியாது நின்றிருந்த சம்பவமும் அது.\nஅவள் சாந்தமலர் வீட்டை அடைந்தபோது மாலையாகியிருந்தது. பள்ளிகள் விட்டிருந்தன. அப்போது சாந்தமலரும் சைக்கிளை உருட்டியபடி சக ஆசிரியையோடு பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தாள்.\nவிறாந்தையில் அமர்ந்து மறுநாள் நடைபெறவிருந்த துக்க தின அனுஷ்டிப்புபற்றி பேச தொடங்கினார்கள். சாந்தமலரின் சக ஆசிரியைதான் விஷயத்தைப் பிரஸ்தாபித்தாள்.\nகண்டி மல்வத்தை மகாபீடாதிபதி ஶ்ரீவிபஸ்ஸி தேரரின் இறப்புக்கான துக்க அனுஷ்டிப்பாக அது இருந்தது. அன்றைய தினத்தில் பாடசாலைகள், கடைகள், தியேட்டர்கள், சாராயக் கடைகளெல்லாம் மூடி, கறுப்புக் கொடிகளைத் தொங்கவிட்டு வடமாகாணம் மகாதேரரின் மரணத்துக்கான அஞ்சலியைச் செலுத்தவிருந்தது.\n‘போன வருஷ கடைசியிலதான் மல்வத்தை மகாபீடாதிபதி, இன ஐக்கியம் ஏற்படவேணுமெண்டா முதல்ல அந்த அரசியல் சட்டத்தை மாத்தவேணுமெண்டு பகிரங்கமாய்ச் சொன்னவர். அப்பிடியொரு மகாபீடத்திலயிருந்து அந்தமாதிரிக் கருத்துச் சொன்ன முதல் ஆளும் அவர்தான். தமிழாக்கள் அப்பிடியொரு கௌரவத்தைக் குடுக்கிறதுக்கு முழுவதும் தகுதியான ஆள்தான்’ என்றாள் சாந்த���லர்.\n‘அது சரிதான். ஆனா நான் சொல்ல வந்தது அதில்லை, ரீச்சர். அப்பிடிச் சொல்லி ஒரு ஆறு மாசத்துக்குள்ள அவர் செத்திருக்கிறாரே, அதை…. நீங்கள் என்னெண்டு நினைக்கிறியள்\n‘அந்த விஷயம் மனத்தில பட்டதுதான்’ என்றாள் சாந்தமலர். ‘எண்டாலும் அவருக்கு எண்பத்தெட்டு வயசாயிருந்ததையும் நாங்கள் யோசிக்கவேணுமெல்லோ\n‘கிழக்கு மாகாணத்தில முந்தி பொங்கு தமிழ் விழாவில பங்குபற்றின ஒரு புத்த சுவாமியையும் ஆரோ சுட்டுத்தான கொண்டினம்’ பரஞ்சோதியின் ஞாபகம் சரியான சமயத்தில் வெளிவந்திருந்தது.\nஅதை சாந்தமலரின் சக ஆசிரியை வியந்த நேரத்தில், தாயை உறுக்கமாய்ப் பார்த்தாள் சாந்தமலர். அது ஏனென்று பரஞ்சோதிக்கு விளங்கியிருக்கவில்லை. அதேநேரத்தில் அவளுக்கு இன்னொரு விஷயமும் சொல்லவிருந்தது.\n‘போன வருஷம்… ரண்டாயிரத்து மூண்டு மாசி நாலில... சுதந்திர தினத்தை சிறீலங்கா கொண்டாடிச்சுது. அதை துக்க தினமாய் வடமாகாணத்தில எங்கட ஆக்கள் அனுசரிச்சினம். ராணுவம் வந்து கறுப்புக் கொடியளைப் பிடுங்கி ஆக்களையும் அடிச்சுக் கலைச்சிட்டுது. ஆத்திரமடைஞ்ச கொஞ்சப் பேர், இஞ்ச வடமராட்சியிலதான், சிறீலங்காக் கொடியை அறுத்து நெருப்பு வைச்சினம்.’ தான் கண்கொண்ட சம்பவமென்று கூறினாள் பரஞ்சோதி.\n‘அதை ஏனம்மா, இப்ப சொல்லுறியள்\n‘துக்க தினம்பற்றிப் பேசினியள். அதுவும் துக்க தினம்தான\nபரஞ்சோதி மேலே அங்கு நிற்கவில்லை.\nஅவள் திரும்பி வந்தபோது சக ஆசிரியை போயிருந்தாள்.\nஅப்போது சாந்தமலர் தாய்க்கு அந்த விபரத்தைச் சொன்னாள்.\nஅபிப்பிராயங்கள் பரவிச் செல்பவை. அவை வேறு மனங்களில் தம்மை ஸ்தாபிக்கும் திறன் கொண்டவையாயிருக்கின்றன. அதனால் அத்தகைய அபிப்பிராயங்களைக் கொண்ட மனிதர்கள் அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். என்றென்றைக்குமாக. அத்தகையோரில் பெரும்பாலனவர்கள் சிறைகளிலும் அடைக்கப்படுவதில்லை. காணாமல் ஆக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் வேலையிலிருந்து வீடு திரும்புகையில், இரவில் வீட்டிலே தூங்கிக்கொண்டிருக்கையில் வெளியே இழுத்துவைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். சரியாகவோ தவறாகவோ கிடைக்கிற தகவலின்மேல் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளாக அவை இருக்கின்றன.\nகைக்கூலிகளாக விரும்பும் மனிதர்களுக்கு அவர்களது உடம்பெங்கும் செவிகள் முளை���்கின்றன. அவர்கள் எதையும் சொல்ல வருவதில்லை. கேட்பதற்கே வருகிறார்கள். சொல்ல வைப்பதற்காகவே எதையாவது சொல்லவும் அவர்கள் துவங்குகிறார்கள். பரஞ்சோதி வாயடைத்து கேட்டுக்கொண்டிருந்தாள்.\n‘நாங்களெதுவும் ஏறுமாறாய்ப் பேசேல்ல. நல்லதாய்ப் போச்சு. அந்த மனிஷியும் தன்ர உடம்பெல்லாம் காதாய் அலையிற மனுஷி. வெளியாக்களுக்கு முன்னால பேசுறத நாங்கள் கவனமாய்ப் பேசவேணும், அம்மா.’ சாந்தமலர் அதற்குமேல் பேசவில்லை.\nகுடாநாட்டிலே அப்படியொரு நிலைமை விரிந்துகொண்டு இருக்கிறது. வன்னியிலே வேறொரு நிலைமை உருவாகிக்கொண்டு இருக்கிறது. அவளுக்கு புரிவது கடினமாகவே இருந்தது. ஒன்று மட்டும் அவளுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது, நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலை அதிக காலத்துக்கு தொடராதென்று.\nதுக்கமாக, பறக்கும் மின்மினிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஒருநாள் வெளியிலிருந்து பரஞ்சோதி வீடு வந்தபோது சங்கவி திண்ணையில் இருந்திருந்தாள். தனியாக வந்திருந்தாள்.\nவழக்கம்போல உற்சாகமாய் அவள் இல்லைப்போலவும் தோன்றியது.\nபரஞ்சோதி எல்லாவற்றையும் கவனித்தவாறே காரியங்கள் பார்த்தாள். அவளிடம் உடனடியாய்க் கேட்பதற்கு\nஎதுவுமிருக்கவில்லை. எத்தனை நாள் நிற்பாளெனக் கேட்கலாம். அவள் சீருடையில் வந்திருக்காதபடியால் வழக்கம்போல் ஐந்து நாட்கள் நிற்பாளென தெரிந்திருந்தது. அவள்தான் எதையாவது கேட்கவேண்டும் அல்லது சொல்லவேண்டும். அவளோ ஏதோ யோசனையில் மூழ்கிப்போய் இருந்திருந்தாள்.\n“சாப்பிடுவமம்மா.” அவளது பதிலிலும் அத்தனை அலுப்பு இருந்தது.\n“தேத்தண்ணி வைக்கப்போறன். வைச்சு வந்தோடன சாப்பிடுவம்.”\nசாப்பிடும்போது கேட்டாள்: “என்ன யோசினை\n“ம்ச்.” அலுத்தாள் சங்கவி. “எனக்கு என்ன நினைக்கிறதெண்டே தெரியேல்லையம்மா.”\n“ரதியெண்டு எங்கட போராளி ஒருதியை நேற்று கூட்டிக்கொண்டு போச்சினம். இண்டைக்கு மத்தியானம்வரை திரும்பேல்ல. ரதிக்கு என்ன நடந்ததெண்டு ஆரைக் கேக்கிறது ஆர் கேக்கிறது\n“சொல்லுவினம். ஆனா எனக்கு ஒரு சந்தேகமிருக்கு. முந்தியும் இப்பிடி நடந்திருக்கு. விசாரணைக்கெண்டு கூட்டிக்கொண்டு போன ரண்டு பேர் திரும்பி வரேல்லை. பிறகுதான் தெரிஞ்சுது, அவையை டம்ப் பண்ணியாச்செண்டு.”\n“பெரிய பிழை எதாவது செய்திருப்பினம்போல.”\n“பெரிய பிழைதானம்மா. இயக்கக் காசை பதுக்கினாளவை. கண்டு பிடிச்சிட்டினம்.”\n“இதுகளுக்கு மன்னிப்பே குடுக்க மாட்டினமோ\n“அது அந்த விஷயத்தை விசாரிக்கிற ஆளைப் பொறுத்ததம்மா.”\nசிறிதுநேரம் பேசாமலிருந்து சாப்பிட்டாள் பரஞ்சோதி. “எங்கயும் நிலைமை சிக்கலாய்த்தான் இருக்கு. இந்தமாதிரி ஆசை போராளியளுக்கு வாறது சரியான துரோகம், சங்கவி.”\n“பவுணாய்க் கட்டினன். அது கட்டத்தான வேணும். அது சரி, இதுகள் காசை எடுத்து என்னதான் செய்யுங்கள்\n“ஷோர்ஸ் வீடுகள் இருக்கும். அங்க குடுத்து சொத்துக்களாய்ச் சேர்த்துவைப்பாங்கள். பிறகு இயக்கத்தைவிட்டு விலகிவந்து வெளிநாட்டுக்கு ஓடுவாங்கள். என்னவெல்லாமோ நடக்குது, அம்மா, அங்க.”\n“சிலதுகள் கலியாணம் செய்யவும் அப்பிடிச் செய்யுங்களோ\n“இதெல்லாத்தையும் பெட்டையள்தான் செய்யினமெண்டு நினனக்கிறியள்போல. பெடியள்தான் எல்லாம். இதுகள் வேணுமெண்டா உதவியாய் நிண்டிருக்குங்கள். இதெல்லாம் ஒருநாளைக்கு மாட்டுப்படாமல் போகாது. அப்ப தெரியும் அவையின்ர அருமை.”\n“கலியாணம் செய்ய அனுமதி குடுக்குதோ இப்பவும் இயக்கம்\n“முந்தியைப்போல குடுத்துக்கொண்டிருக்கு. ஆம்பிளயளுக்கு வயசுக்கட்டுப்பாடிருக்கு. இருபத்தொன்பது வயசானா கலியாணம் செய்யலாம். போராளிப்பெண்ணும் போராளி ஆணுமெண்டா மணக்குழுவில அனுமதியெடுத்து கலியாணம் செய்திட்டு பொம்பிளை இயக்கத்தைவிட்டு விலகியிருந்து குடும்பத்தைப் பாக்கலாம். இப்பெல்லாம் அப்பிடியில்லை. கனபேர் அனுமதியில்லாம விரும்பின ஆக்களோட சேர்ந்து வாழுதுகள்...”\n பரஞ்சோதிக்கு அப்படித்தான் தோன்றியது. அது சங்கவிபற்றி அவள் மனத்தில் இருள்படிந்து கிடந்த மூலையில் ஒரு வெள்ளியைக் காட்டியது. அது மெல்லவாய் இருளைக் கிழித்து சுடர்ந்தது.\nசங்கவியின் திடீர் வரவும், சிந்தனையான முகமும், போராளிகள்பற்றிய பேச்சும், தொடர்ந்து அவர்களது கல்யாணம் பற்றிய பிரஸ்தாபமும் அவளது மனத்தை எங்கெல்லாமோ சுழல வைத்தது. ஒருவேளை… ஒருவேளை… சங்கவிக்கே அப்படியான எண்ணமேதும் உருவாகியிருக்கிறதோ\nஅவளையே கேட்காமல் அந்தக் கேள்விக்கு பரஞ்சோதியால் ஒரு பதிலை அடைந்துவிட முடியாது. ஆனால் அது மிகமிக இன்னல் தரக்கூடியது. அவள் பௌதீகார்த்தமாய் தன் உணர்ச்சிப் பிரதிபலிப்புகளைச் செய்ய அப்போதெல்லாம் ஆரம்பித்திருந்தாள். எதையாவது எடுத்து எறிவது… கீழே போட்டு உடைப்பது… இப்படி.\nஅவள் வேறுவிதமாக சங்கவியை அணுகவேண்டும். “அப்பிடி… அப்பிடி… உனக்கொரு எண்ணமும் இல்லைத்தான” “என்ர வாயைப் பழுதாக்காதயுங்கோ.”\n“எனக்கு முந்தியே தெரியுமே, இப்பிடித்தான் சொல்லுவாயெண்டு. நீயும் அப்பிடி மனம் மாறியிட்டியோ எண்டு கேட்டன். கலியாணம் கட்டி குடும்பம் நடத்திற ஆசை இருந்துதெண்டா, நாங்கள் ஏன் இயக்கத்தில சேரப் போறம்\nசங்கவிக்கு அவள் யார் சார்பாய்க் கதைக்கிறாளென்று சங்கடம் வந்தது. அவள் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் தெரியவில்லை.\n“இயக்கத்தில இருக்கிற பெடியள் பெட்டையள் என்னெண்டான்ன செய்யட்டும். அவையின்ர விருப்பம், தாய் தேப்பன்ர ஆக்கினையெண்டு என்ன கோதாரிவந்து கலியாணம் செய்யிறதெண்டாலும் செய்துகொண்டு போகட்டும். எங்களுக்கென்ன தாய் சகோதரங்களின்ர விருப்பங்களை நாங்கள் ஏன் பாக்கவேணும் தாய் சகோதரங்களின்ர விருப்பங்களை நாங்கள் ஏன் பாக்கவேணும் எரியிற வீட்டில புடுங்கிறது ஆதாயமெண்டு இயக்கக் காசை கொள்ளையடிச்சுக்கொண்டு ஆரெண்டான்ன போகட்டும். என்னண்டான்ன செய்து துலையட்டும். நாங்கள் இயக்கத்துக்கு விசுவாசமாய் கடைசிவரை இருப்பம். அதுதான நீ சொல்ல வாறாய் எரியிற வீட்டில புடுங்கிறது ஆதாயமெண்டு இயக்கக் காசை கொள்ளையடிச்சுக்கொண்டு ஆரெண்டான்ன போகட்டும். என்னண்டான்ன செய்து துலையட்டும். நாங்கள் இயக்கத்துக்கு விசுவாசமாய் கடைசிவரை இருப்பம். அதுதான நீ சொல்ல வாறாய் எனக்குத் தெரியுமே, என்ர பிள்ளையின்ர குணம்.”\nபரஞ்சோதி அப்பால் கைகழுவ நடந்தாள்.\nசங்கவி கைகழுவி வந்தபோது அம்மா திண்ணையில் சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கண்ணீர் மினுங்கிக்கொண்டு இருந்தது.\nஅவள் சங்கவி காண்பதையும் கவனமறுந்திருந்தாள்.\nசதி-பதி உறவுகள் நிரந்தரமாய்ப் பிரிக்கப்பட முடியாத காலத்தில், குடும்பமென்பற்கு சாகரமென்று ஒரு பெயரிருந்தது. இப்போதும் அது சாகரமாகவே இருக்கலாம். ஆனால் அதனுள் அழுந்திச் சாகவேண்டிய விதி இப்போது யாருக்கும் இருக்கவில்லை. முன்பானால் ஆண்கள் சந்நியாசம் கொண்டு அந்தச் சாகரத்திலிருந்து மீண்டார்கள். பெண்கள் அவ்வாறு இருந்திருக்கவில்லை. அவர்கள் அந்தச் சாகரத்திலிருந்து மீண்டு எதிர்கொண்டதும் வேறொரு சாகரமாகவே இருந்தது. மீண்டும் எதிர்கொள்வதும் சாகரமேயெனில், இர���க்கிற சாகரத்திலேயே இருக்கலாமென்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். இன்றைக்கு எவருக்குமே குடும்பமென்பது தாண்ட முடியாத சாகரமாயில்லை. எதிர்கொள்வதும் உயிரவலம் கொள்ளும் சாகரமாய் இருக்கவில்லை. பிறகேன் சங்கவி அவ்வளவு பிடிவாதமாய் அதை நினைக்கவும் மறுப்பவளாய் இருக்கிறாள் பரஞ்சோதியின் மனத்தில் ஒற்றைக் கேள்வியாய் அதுதான் நிலைத்து நின்றது.\nசங்கவிக்கு குடும்ப பந்தத்தை அவ்வாறு சாகர சங்கமம் அல்லது சாகர சமாப்தியென எதுவாகவும் எண்ணுகிற பக்குவம் இல்லை.\nஅவளுக்கு உணர்ச்சியே கொள்ள உடம்பு இருக்கவில்லையென்பது ஒரு வாதமா எறும்பும் தன் கையால் எண் சாண். அவளுக்கும் அதனளவுக்கான உணர்ச்சி இருக்கவே செய்யும். அது குறித்தே அவள் விலகியிருக்கிறாளெனில் அதை பரஞ்சோதியால் தெளிவடைய வைக்க முடியாது. ஒரு தாயாய் அது எவராலும்தான் செய்யப்பட முடியாதது.\nஅந்தக் கண்கள் கவரும் சக்தி கொண்டிருந்தன. உயிர்த்துவமாய் எப்போதும் அவை பிரகாசிக்கச் செய்தன. ஆனால்… அது… அது இல்லாத பெண் காமம்கொள்ள நினைப்பது வேடிக்கையானதென நூலோரால் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் சங்கவி அவ்வாறு பின்னிற்கிறாளா அது இல்லாத பெண் காமம்கொள்ள நினைப்பது வேடிக்கையானதென நூலோரால் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் சங்கவி அவ்வாறு பின்னிற்கிறாளா ஒருவேளை இன்னும் சிறிதுகாலத்தில் அவளுக்கே அந்த நினைப்பு தோன்றவும்கூடும். அதுவரை பரஞ்சோதி காத்திருக்கவேண்டியதுதான். ஆனாலும் ஏனோ அவளுக்கு கண் கலங்கி வந்தது.\nசங்கவி கவனிப்பது கண்டு பரஞ்சோதி எழுந்து அப்பால் நடந்தாள். என்ன செய்வாளோ\nதான் சாதாரணமாய் இருப்பதாய் எண்ணும்படிதான் அம்மா எப்போதும் நடந்துகொள்கிறாள். தனக்காகவேதான் அப்படியென்றும் சங்கவிக்குத் தெரிந்திருந்தது. அவளுக்குள் எத்தனை ஆசைகள்… கனவுகள்… அடக்கப்பட்டிருக்கின்றன அவள் எப்போதும் வாய் திறந்து சொல்லாத ஆசைகளும் கனவுகளும்.\nஎச்சரிக்கையாகவே வாய் திறந்து… எச்சரிக்கையில்லாமல் அடிபட்டு… அம்மாவுக்கு அப்படித்தானே முடிகிறது\nஅவளது எண்ணங்களும் கனவுகளும் சங்கவியால் நிறைவேற்றப்பட முடியாதனவாய் இருக்கலாம். ஆனால் அவற்றை அவள் கௌரவிக்கவேண்டும். அவை அவளிடத்தில் தன் பிள்ளைகள் பற்றியதாகவே இருக்கின்றன.\nகணவனை காணாமலாகியவளாய் அவள் இருக்கிறாள். எவ்���ளவு கஷ்ர காலங்களிலும் அவரது பேச்சை அவள் எடுத்ததேயில்லை.\nவாழ்ந்து களைத்தவளில்லை அவள். களைத்துத்தான் வாழ்ந்தாள். அவளுக்குள்ளும்… அவளுடம்புக்குள்ளும்... அவளுக்கானதாய் எத்தனை உணர்ச்சிகள் பொங்கிக்கொண்டு இருக்கமுடியும் ஆனால் அவளில் அது எப்போதும் வெளிப்பட்டதேயில்லை. தன் வாழ்க்கையை அவள் மறந்திருக்கிறாள்.\nஅவள் அம்மாவை அவ்வளவு சுலபமாய் ஒதுக்கிவைத்து எண்ணிவிட முடியாது. மகளுக்கு முன்னால் கண்ணீர்விடவும் அஞ்சியிருக்கிற ஒரு தாய் மிகமிக பரிதாபமானவள்.\n‘அம்மாவோட சிரிச்சுக்கொண்டு பேசவேணும்.’ தீர்மானமாகிக்கொண்டு, சங்கவி அம்மா வேலைசெய்துகொண்டிருக்கும் பின் வளவுக்கு நடந்தாள்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்���ி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை\nநெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)\nநபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை\nபதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று)\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: \"பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்\"\nபடித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\n'கனடாச் சிறுகதை இலக்கியம்' பற்றி முனைவர் மைதிலி தயாநிதி ஆற்றிய உரை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல��� கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/covod19-update-21-09-20/125176/", "date_download": "2020-10-28T18:13:26Z", "digest": "sha1:YUHUPPF2VB22JP2BM5AKKVI2XOCGZBDH", "length": 6050, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "COVOD19 Update 21.09.20 Corona Virus| Corona Vaccine", "raw_content": "\nHome Latest News தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரழப்பு நிலவரம் என்ன சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரழப்பு நிலவரம் என்ன சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.\nதமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.\nCOVOD19 Update 21.09.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nதமிழகத்தில் இன்று கொரானாவால் 5,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 982 பேருக்கு கொரானா உறுதி.\nஇதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,91,971 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5,492 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.\n46,495 பேர் மட்டுமே கொரானா பாதிப்புக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇன்று 60 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,871 ஆக உயர்வு.\nஇதுவரை தமிழகம் முழுவதும் 65 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாலாவின் அடுத்த படம்.. சிவகார்த்திகேயன் செய்யும் உதவி.\nNext articleஇனி ரேஷன் பொருட்கள் உங்க வீடு தேடி வரும் – தமிழக முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்த புதிய திட்டம்.\nஇந்தியாவுக்கே முன்னோடியாக மாறிய தமிழக முதல்வர் பழனிசாமி\nதிறக்கப்படும் தியேட்டர்கள்.. ரிலீசாகுது தளபதி படம் – மாஸான அறிவிப்பை வெளியிட்ட தியேட்டர் நிர்வாகம்.\nஅனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/619932", "date_download": "2020-10-28T17:44:43Z", "digest": "sha1:YZNDRUTBTHHRXV7FBMYLPZSIPTLTBRLU", "length": 12336, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "காப்பீடு செய்யாத வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாப்பீடு செய்யாத வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: காப்பீடு செய்யப்படாத வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் அந்த வானத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு காப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விபத்து தொடர்பாக புதிய நடைமுறைகளை பிறப்பித்துள்ளார்.\nஅதாவது, மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீடு நியாயமாகவும், விபத்து அறிக்கை சமர்ப்பிக்கும் நடைமுறை எளிமையாகவும் இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவை தொடர்பான தகவல்கள் மற்���ும் ஆவணங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக காவல் துறை டிஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த வழக்கு குறித்து விரைந்து விசாரித்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று உத்தரவிட்ட நீதிபதி, விபத்துகளில் சம்மந்தப்பட்ட, காப்பீடு இல்லாத வாகனங்களை விடுவிக்க கூடாது எனவும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nஅதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விபத்து குறித்த அறிக்கையை பராமரிக்க வேண்டும் எனவும் அவற்றை 7 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி விபத்துக்குள்ளானவரை பரிசோதித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nதொடர்ந்து தீர்பாயங்களில் வழக்கு தொடரும் முன்பு சமரசம் செய்துகொள்ள சம்மந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதற்கு அனுமதி அளிக்கவும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் தீர்பாயங்களுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும்...\nதேர்தலில் தோற்றவர் பஞ்சாயத்து தலைவரான விவகாரம்; வெற்றி பெற்றவருக்கு ஒரு வாரத்திற்குள் பதவி: மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\nமத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\nபாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்... பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவு\n அலட்சியமான மக்கள்; தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு பாதிப்பு உறுதி; ஒரே நாளில் 35 பேர் உயிரிழப்பு\nநிதிஷ்குமாருக்கு 15 ஆண்டுகள், மோடிக்கு 6 ஆண்டுகள் கொடுத்தும் பீகார் முன்னேறவில்லை: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு\nதேர்வு கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி: தேர்வு முடிவுகளை வெளியிட்டது சென்னை பல்கலைக்கழகம்..\nசென்னையில் அதிமுக புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமனம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டா��� அறிக்கை\nதமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு..\nவளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: 2-ம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\n× RELATED மருத்துவ மேற்படிப்பு மாணவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=arm", "date_download": "2020-10-28T17:59:20Z", "digest": "sha1:EBQU74O7IHEOF47KLJKLXTYZSPHEKUBQ", "length": 4111, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"arm | Dinakaran\"", "raw_content": "\nதேனி அருகே கோழிக்கடையில் பரபரப்பு தனது இடது கையை வெட்டி துண்டாக்கிய மாஜி ராணுவ வீரர்\nகை எலும்பு முறிவுற்று சிகிச்சை பெற்று வரும் அவைத் தலைவரை நேரில் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர்\nசாத்தான்குளம் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் இடது கை செயலிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்\nபுகார் அளித்தும் பயனில்லை கைக்கு எட்டும் தூரத்தில் செல்லும் மின்கம்பிகள்\nகாஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் உடைப்பு: மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை\nபள்ளி சமையல் கூடம் இடிந்து விழுந்த‌தில் வலது கையை இழந்த தேனி மாணவனுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபுதுச்சேரியில் போலீசை தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடியின் கை, கால் முறிந்தது\nராணுவ முத்திரையை பதித்த கையுறையை தோனி பயன்படுத்த வேண்டாம் : பிசிசிஐயிடம் ஐசிசி வலியுறுத்தல்\nதுணை ராணுவ படையின் சின்னம் பொறித்த கையுறையை தோனி பயன்படுத்த ஐ.சி.சி.க்கு பி.சி.சி.ஐ. கோரிக்கை\nஇஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாப்பு கவசமாக திமுக செயல்படும்\nதிமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த பாதுகாப்பு கவசம் ; கவிஞர் வைரமுத்து\nஅடிப்படை சம்பளத்தில் கை வைக்கும் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை\nபரமத்தி ஒன்றிய பகுதியில் செயல்படாத குவாரிகளில் கேரள மருத்துவ கழிவுகள் தடுத்த நிறுத்த கோரிக்கை\nவேகமாக பரவும் மர்ம காய்ச்சல் ஒரே கிராமத்தை சேர்ந்த 20 பேர் ஜிஹெச்சில் அனுமதி கை,கால் மூட்டுகளில் வீக்கத்தால் அவதி\nஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/want", "date_download": "2020-10-28T16:31:03Z", "digest": "sha1:KHEYISGJC2KIXIZS3R7CSWGYMXQLHCNE", "length": 16881, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "want: Latest News, Photos, Videos on want | tamil.asianetnews.com", "raw_content": "\nஎனக்கு வேண்டவே வேண்டாம்... கெஞ்சும் ’நடிகர்’ விஜய்..\nநடிகர் விஜய் இன்று தனது நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசிய நிலையில் அரசியல் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nRCBvsKXIP: ஆர்சிபிக்கு எதிராக அவரோட ரெக்கார்டை பாருங்க; இன்னக்கி மேட்ச்ல அவரு கண்டிப்பா ஆடணும்.\nஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கிறிஸ் கெய்லை ஆடவைக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் சேவாக் வலியுறுத்தியுள்ளார்.\nஐபிஎல் 2020: ஐயா கோலி, இது உங்களுக்கே நியாயமா தெரியுதா..\nடி20 கிரிக்கெட்டில் எந்த விதியை மாற்ற வேண்டும் என்ற தனது கருத்தை ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 2020: கோலி, டிவில்லியர்ஸுக்கு ஐபிஎல் தடை போடணும்.. கேஎல் ராகுலின் பகீர் கோரிக்கை\nவிராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவருக்கும் ஐபிஎல் தடைவிதிக்க வேண்டுமென கேஎல் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுக கூட்டணியை கலைக்க நினைப்பவர்கள் கலகலத்துப்போவார்கள்..திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை..\nதிமுக கூட்டணித் தொடர்பாக உள்நோக்கத்தோடு செய்திகள் வெளியிட்டும் விவாதங்களைக் கட்டமைத்தும் கற்பனைக் கருத்துகளால் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவந்துட்டாங்கய்யா நம்ம இடையழகி... ரசிகர்களின் கனவை மெய்யாக்கிய ரம்யா பாண்டியன்...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரம்யா பாண்டியன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nதிமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தை போராட்டகளமாகவே வைத்திருக்க விரும்புகிறார்.\nதமிழகத்தில் தற்போது பொது முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை போராட்டக்களமாகவும், கொந்தளிப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 2020: இந்த சீசனில் ஆர்சிபி அணியின் தொடக்க ���ீரர் இவரா..\nஐபிஎல் 13வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆர்சிபி அணிக்கு செம சர்ப்ரைஸ் ஆப்சன் ஒன்றை கவுதம் கம்பீர் வழங்கியுள்ளார்.\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி...\nஅதிமுக கூட்டணியில் இருந்து திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் எத்தனை சீட் எதிர்பார்ப்பீர்கள் என்று முன்னாள் அமைச்சரும் மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமுமான எ.வ.வேலு தேமுதிக இளைஞர் அணிச்செயலாளர் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனாவை இப்படி ஒரு பட்டியலில் சேர்க்க வேண்டுமா.. இழப்பீடு கேட்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள்..\nகொரோனா நெருக்கடியால் இடம் பெயறும் தொழிலாளர்களுக்கு நாட்டின் எந்த பகுதியிலும் ரேஷன் அரிசி வழங்க வேண்டும் எனவும் , அதேபோல் பணியிடங்களில் அவர்களின் பணிமுறையை ஒழுங்குமுறை படுத்த வேண்டும்.\nநாங்க அவரைவிட 14 வருஷம் சீனியர்... ரஜினி வேண்டுமானால் எங்களுடன் கூட்டணிக்கு வரட்டும்... சரத்குமார் ஓபன் டாக்.\nரஜினி அரசியல் கட்சி தொடங்கி அவர் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணிவைத்துக் கொண்டால் அதனை வரவேற்பேன் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\n”தல” தோனியின் தலையெழுத்தையே மாற்றிய சம்பவம்.. நிறைய பேருக்கு தெரியாத விஷயம்\nஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு சிஎஸ்கேவில் நடந்த பெரும்பாலானோருக்கு தெரிந்திராத விஷயத்தை சிஎஸ்கே மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.\nநிறைவேறாமல் போன பிரபல இயக்குநரின் ஆசை... வடிவேல் பாலாஜி மரணம் குறித்து உருக்கம்...\nசின்னத்திரையில் சாதித்த வடிவேல் பாலாஜி, சினிமாவிலும் சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nமருத்துவராக வேண்டும் என்கிற மாயையிலிருந்து முதலில் விடுபடுங்கள்.. விக்னேஷ் உடலை பார்த்து கதறிய திருமாவளவன்.\nநீட் தேர்வு விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஐபிஎல் 2020: என்னோட பேட்டிங் ஆர்டரில் அவருதான் இறங்கணும்..\nஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில், தான் இறங்கிவந்த 3ம் வரிசையில் யார் ஆட வேண்டும் என்று தனது ரெய்னா தெரிவித்துள்ளா���்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25/page284&s=26d0bf7b13455a7c79a43f3a74229069", "date_download": "2020-10-28T18:11:53Z", "digest": "sha1:7D7R3V7M5ZE36TOXCLXR2JUBXLS4VDWB", "length": 26542, "nlines": 339, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 284", "raw_content": "\nதண்டோரா வாய்ஸ் வார இதழ் -03/03/2020\nபொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மிக சுவையானவை மட்டுமல்ல .* அனைவருக்குமான பாடமும் கூட .* அவை , பொன்மன சம்பவங்கள் என்கிற தலைப்பில் தொடர்ந்து நமது இதழில் வெளியாகும் .\nஎம்.ஜி.ஆர். அவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அவர் அளித்த பேட்டி .முதல் அத்தியாயத்தில் வெளியாகிறது .* இதன் கூடுதல் சிறப்பு .*எம்.ஜி.ஆரை பேட்டி கண்டவர்* முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா* அவர்கள்.*1968ம் ஆண்ட��� பொம்மை சினிமா மாத இதழில் வெளியான பேட்டி இது .\nகேள்வி :* அந்த கட்சி தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கி பழகி இருக்கிறீர்கள்*\nபதில்: அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை .* அதாவது நான்கு பேர் என்னை தெரிந்து கொள்ளுமளவிற்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை .\nகேள்வி : தி.மு.க. வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள் \nபதில் : 1952ம் வருடம்* தி.மு.க. வில் சேர்ந்தேன் .\nகேள்வி :தி.மு.க. வில் சேர காரணம் என்ன \nபதில் : எனது காந்திய வழி கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில்* இருப்பதை அறிந்து சேர்ந்தேன் .\nகேள்வி : உங்களை இந்த கட்சியில் செரித்த பெருமை யாருக்கு உண்டு\nபதில் : என்னை யாரும் சேர்க்கவில்லை .* அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் , என்.வி. நடராசன் , போன்றவர்களிடம் என்னை அழைத்து சென்று அறிமுகப்படுத்திய பெருமை நாடகமணி டி.வி. நாராயணசாமி ஒருவருக்கே உண்டு .\nகேள்வி: உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா \nபதில் : நிச்சயமாக உண்டு*.\nகேள்வி : நீங்கள் கோவிலுக்கு போனதுண்டா \nபதில் : நிறைய. திருப்பதிக்கு இரண்டு முறை சென்றுள்ளேன் .* முதல் தடவை நான் திருப்பதிக்குபோய்* வந்தபோது எனக்கு 12 அல்லது* 13 வயதிருக்கும் .நாடக கம்பெனியில் அப்போது நான் நடித்து வந்தேன் .* இரண்டாவது மர்மயோகி படம் வெளியானபோது இரண்டாவது தடவை போனபோதுதான் திருப்பதியை பொறுத்தவரை கடைசியானது .* அதற்கு பிறகும் வேறு பல கோவில்களுக்கு சென்றுள்ளேன் .\nகேள்வி : ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு அதை நிறைவேற்ற போயிருந்தீர்களா \nபதில் : பார்க்க வேண்டும் என்ற ஆவல்.* பக்தி, பிரார்த்தனை எதுவும் நான் செய்து கொள்ளவில்லை .\nகேள்வி : உங்கள் தாயார் எந்த கடவுளை வழிபட்டு* வந்தார் \nபதில் : எங்கள் தாயார் இரண்டு கடவுள்களை வணங்கி வந்தார் .* ஒன்று விஷ்ணு.*நாராயணன் .* அதன் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார் . குல தெய்வமாக வணங்கி வந்தது காளியை .\nகேள்வி : வீட்டைவிட்டு புறப்படும் முன்பு யாரை வணங்கிவிட்டு வருகிறீர்கள் \nபதில் :* என் பூஜை அறையில் என் தாய், தந்தை , மகாத்மா காந்தியடிகள் என் வாழ்க்கை துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன .அத்துடன் முகம் பார்க்கும் கண்ணாடியும் உண்டு .* இவர்கள்தான் நான் வணங்கும் தெய்வங்கள் .\nகேள்வி :: உங்களது பழ���ய படம் ஒன்றைப் பார்த்தேன் .* அதில் கழுத்தில் ருத்திராட்சை* மாலையுடன் இருக்கிறீர்கள் .* ஏதேனும் ஜெபம் செய்து கொண்டிருந்தீர்களா \nபதில் : நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான்* அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன் .* இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன் .* ஒரு சின்ன திருத்தம்* அது ருத்ராட்ச மாலை அல்ல .* தாமரை மணி மாலை .\nகேள்வி : அந்த மாலையை யார் தந்தார்கள் \nபதில் : திருப்பதியில் நானே வாங்கிய மாலை .\nகேள்வி : தமிழ் படங்களில் , தமிழ்நாட்டின் பண்பை விளக்கும் காட்சிகள் , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்று சிலர் சொல்கிறார்களே. இதை நீங்கள் ஒர்க் கொள்கிறீர்களா \nபதில் : மறுக்கிறேன் .* காலை, ஆச்சாரம், பண்பாடு அதையும் கலாச்சாரம் என்று சொல்லலாம் .* பண்பு*+ பாடு = பண்பாடு* என்றால் உழைப்பு . பண்படுத்தப்பட்ட செயல் . இப்படியும் சொல்லலாம் .* ஆக இவை அத்தனையும் சமூகத்தில்*உள்ள மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளை , செயல்களை ஆதாரமாக கொண்டு சொல்லப்படும் வார்த்தைகள் .**\nகேள்வி : தமிழ் படங்களுக்கு தங்க பதக்கம் கிடைக்குமா\nபதில் : தமிழர்களால் அமைக்கப்பட்ட குழு ஒன்றுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்படுமானால் தங்க பதக்கம் நிச்சயம் கிடைக்கும் .**\nகேள்வி : நீங்கள் விரும்பி உங்களுக்கு கிடைக்காமல் போன விஷம் ஏதாவது உண்டா \nபதில் : விரும்பியதை பல. ஆனால் நான் விரும்பிய பாத்திரங்களை என்னிடமிருந்து இன்னும் யாரும் பறித்துக் கொள்ளவில்லை .\nகேள்வி : உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால் \nபதில் : என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார் .\nதனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*\n22/03/20* *- வசந்த் டிவி* - பிற்பகல் 1.30மணி - நவரத்தினம்*\n23/03/20* * * சன்லைப்* - காலை 11 மணி* - மன்னாதி மன்னன்*\n24/03/20* * - முரசு டிவி - இரவு 7 மணி* - தாயின் மடியில்*\n25/03/20* *- சன்லைப்* - காலை 11 மணி - நம் நாடு*\n* * * * * * * * *- புதுயுகம் - பிற்பகல் 2 மணி - குடும்ப தலைவன்*\n26/03/20* - சன்லைப்* - காலை 11 மணி* - சந்திரோதயம்*\n* * * * * * * * *மீனாட்சி டிவி* - இரவு 7 மணி - நல்ல நேரம்*\nதமிழ்திரை உலகில் சமூக புரட்சி உருவாக்கிய படம் .\nமக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .\nதிருடுவதா��் ஏற்படும் அவலம் - பாதிப்பு .\nமக்கள் மனதில் சமூக சிந்தனையை தூண்டிய படம் .\nசென்னை நகரில் பிளாசா - பாரத் - மகாலட்சுமி மூன்று அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .\n2011ல் சென்னையில் திருடாதே பொன்விழா நடைபெற்றது .\nமக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு திருப்பு முனை தந்த படம் - திருடாதே\nபுரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்த மாபெரும் வெற்றி படம் திருடாதே 23- 3-1961 வெளியானது .\nதமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..\nஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான \"திருடாதே பாப்பா திருடாதே\" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த��து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..\nஇந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.\nமேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது\nClimax Fight MGR - M.N.Nambiar Fight Scenes மூன்று நாட்கள் இரவு பகலாக படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சிகள் ரீரீகார்டிங் ஆகியவற்றை எம்ஜிஆர் அவர்கள் டைரக்டர் செய்தார்.\nதகவலுக்கு நன்றி : திரு.சி.எஸ். குமார் , பெங்களூரு*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2020-10-28T17:43:24Z", "digest": "sha1:T7GQMXUNTYXAS4IXXXCRMTJDRPEJNGRM", "length": 4558, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விவசாயிகள்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nடிராக்டரில் ஒலித்த 'ஆச மச்சான்' ...\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் திற...\nநாமக்கல்: தர்பூசணி நடவு பணியில் ...\nபோச்சம்பள்ளி சந்தையில் ஆடு, கோழி...\nவிவசாயிகள் குறித்து அவதூறு: கங்க...\nவிவசாயிகள் தற்கொலைகள் குறித்த எந...\n\"விவசாயிகள் தற்கொலை குறித்த தரவு...\nநாகையில் உரத்தட்டுப்பாடு: அதிக வ...\nவிவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து ...\nமரம் தங்கசாமியின் நினைவு நாள் - ...\nசிதிலமடைந்து கிடக்கும் ஆங்கிலேய ...\nஆடுகளை கொன்றதால் கவலையிலிருந்த வ...\nதிருவாரூரில் ஓஎன்ஜிசி எண்ணெய் கி...\nவிவசாயிகள் நிதியுதவி மோசடி: அதிம...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/08/", "date_download": "2020-10-28T17:23:22Z", "digest": "sha1:4APO23B22PM2FX5AZZUDZKHZF664TN7H", "length": 37388, "nlines": 358, "source_domain": "www.tamilvaasi.com", "title": "August 2012 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, கேபிள் சங்கர், கேள்வி பதில், தொடர், நட்பு, பேட்டி\nகேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview\nநமது தளத்தில் இதுவரை வலைச்சரம் சீனா ஐயா, இலங்கை பிரபல பதிவர் மதிசுதா, நம்மூரு பிரபல பதிவர் அட்ரா சக்க சி பி அவர்களின் பேட்டி வந்துள்ளது. இவர்களிடம் நமது வலையுலக பதிவர்களே கேள்விகள் கேட்டார்கள். அவர்களது கேள்விகளுடன் சுவையான பதில்களை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம். இதே போல பிரபல பதிவர் பேட்டியொன்று வர உள்ளது.\nஆம்... பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் காத்திருக்கிறார்.\nஉங்களின் கே��்விகள் வலையுலகை பற்றி, சினிமா சார்ந்து, பொதுவான கேள்விகளாக இருக்கலாம். ஒருவர் மூன்று கேள்விகளுக்கு மிகாமல் கேட்கலாம். கேள்விகளை இறுதி செய்பவர் கேபிள் அவர்களே\nஉங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com\nஉங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012\n1. கேள்விகள் கேட்பவர்கள் வலைப்பூ பெயரையும் (BLOG URL), பதிவரின் பெயரையும்(வலையுலகில் தங்களின் பெயர்) குறிப்பிடப்பட வேண்டும். இதனால் உங்கள் பெயரில் கேள்விகள் கேட்க வசதியாக இருக்கும்.\n2. கேள்விகள் மின்னஞ்சலில் மட்டுமே கேட்கப்பட வேண்டும். தங்களின் மின்னஞ்சல் தளத்தில் வெளியிடப்படாது என உறுதி அளிக்கிறோம்.\n3. முகநூல் நண்பர்கள் தங்களின் முகநூல் முகவரியை இணைத்தல் வேண்டும்.\n4. பெயரில்லா நபரிடமிருந்து வரும் கேள்விகள் மட்டுறுத்தப்படும்.\n5. முக்கியமாக பின்னூட்டத்தில் கேள்விகள் கேட்க வேண்டாம்.\nஉங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: admin@tamilvaasi.com\nஉங்கள் கேள்விகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21-09-2012\ndiski: ஐந்து மாதங்களுக்கு முன்பே மெட்ராஸ்பவன் சிவாவிடம் கேபிள் அவர்களின் பேட்டி வேணும் என கேட்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு சென்னை பதிவர் சந்திப்பில் கிட்டியது. கேபிளிடம் கேட்டேன் உடனே ஓகே சொன்னார். சிவா மற்றும் கேபிளுக்கு நன்றி.\nமேலும் வாசிக்க... \"கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview\"\nலேபிள்கள்: தமிழ் பதிவர்கள், பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nசென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\"\nஎல்லா(கலந்துகிட்ட, கலந்துக்காத ஹி..ஹி..) பதிவர்களுமே \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\" அப்படின்னு நேத்து(26-08-2012) ஈவ்னிங் பெருமூச்சு விட்டிருப்பிங்க. அதுக்கு காரணம், போன வாரம் பதிவுலகில் நடந்த பரபர விசயங்கள். இதனால பதிவுலகமே ரொம்பவே கிர்ராகி இருந்துச்சு. ஆனா அந்த கிர் நேத்து தூள் தூளாகி போச்சு. ஆமாங்க, இந்த சென்னையில் நடந்த தமிழ் பதிவர் சந்திப்பு மாபெரும் ஹிட் ஆகிருச்சு. இதுல டவுட்டே இல்லை என்பதை பதிவுலக நண்பர்களின் வருகைகளும், பதிவுகளும், கமெண்ட்ஸ்களும் நிருபிச்சிருச்சு.\nஇந்த பதிவர் சந்திப்பு வெற்றிக்கரமா நடந்து முடிஞ்சதுல நம்ம \"மது\"வுக்கு பெரும் பங்கு இருக்கு. அதே போல இந்த சந்திப்பு நடக்க விதை இட்ட புலவ��் ராமானுசம் ஐயா, பதிவுலக அஜித் சென்னைபித்தன் ஐயா, மின்னல் கணேஷ் சார், தென்றல் சசிகலா ஆகியோருக்கும் பெரும் பங்கு இருக்கு. இவர்களுக்கு உறுதுணையா விழாவை சக்சஸ் ஆக்குனதுல சிவா, பிரபா, ஆரூர் மூனா, அஞ்சா சிங்கம், கேபிள் சார், ஜெய், மோகன் குமார், கருண், சௌந்தர், சீனு, அரசன், கசாலி, சிராஜ், (இன்னும் சிலரின் பேரு மறந்திருச்சு) ஆகியோர்களுக்கு ரொம்பவே பங்கு இருக்கு.. மேடை அலங்காரம், மைக்செட், உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ், பேனர்ஸ், புக் ஸ்டால், கேமரா, வீடியோ என அனைத்திலும் பங்கு பெற்ற நண்பர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.\nஅப்புறமா முக்கியமா, வலையகம் திரட்டி இவ்விழாவை ரொம்பவே சூப்பரா நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க (நேரடி ஒளிபரப்பு பார்த்த நிறைய பேர் பாராட்டி பதிவு போட்டிருக்கிங்க, நன்றி).\n\"பத்து மணி அளவில மதுமதியால் கடவுள் வாழ்த்து மூலம் ஆரம்பித்து விழாவின் நிகழ்ச்சிகளை தொகுக்க, மோகன்குமார் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்த, செல்வி தூயா குறிப்புரை மூலம் திரு. சென்னைபித்தன் ஐயா விழா தலைமை ஏற்க, சௌந்தர் குறிப்புரை மூலம் புலவர். ராமானுசம் ஐயா முன்னிலை வகிக்க, என்னுடைய குறிப்புரை மூலம் வலைச்சரம் சீனா ஐயா'வும் முன்னிலை வகிக்க, கேபிள், சிபி, சங்கவி, சிராஜ் அவர்களின் வர்ணனைகளுடன் ஒவ்வொரு பதிவர்களும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஆற்ற,\n... ஹி..ஹி...\" அப்புறமென்ன மதிய நேரம் வந்திருச்சு.\nமதிய உணவு வெஜ் தான். ரொம்பவே டேஸ்டா இருந்துச்சு. சமையல் பதிவருக்கு நன்றி.\n\"திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தலைமை வகிக்க, மின்னல் கணேஷ் வரவேற்புரை ஆற்ற, சாப்பாடு உண்ட களைப்பில் பதிவர்கள் அமர்ந்த வாறே தூங்கி வழிய, அவர்களை சுரேகா கையை தட்டுங்க, கையை தட்டுங்க என எழுப்பி சுவாரஸ்யமாய் நிகழ்ச்சியை தொகுக்க, நண்டு நொரண்டு குறிப்புரை ஆற்ற, மூத்த பதிவர்கள் பாராட்டு பெற, சசிகலாவின் \"தென்றலின் கனவு\" கவிதை நூலை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வெளியிட, சேட்டைக்காரன் நூலைப் பெற்றிட, நூலின் நாயகி சசிகலா ஏற்புரை வழங்க,\n....ஹி...ஹி... \" அப்புறமென்ன மாலை நேரம் வந்திருச்சு.\nபட்டுக்கோட்டை பிரபாகர், புலவர். ராமானுசம், ரமணி ஐயா அவர்கள் முன்னிலையில் கவியரங்கம் ஆரம்பிக்க, அவ்வப்போது சுரேகா கவரும் வர்ணனைகளுடன் பதிவர்கள் கவிதைகளை முழங்க, கசால��� நன்றியுரை ஆற்ற...\n.....ஹி..ஹி... அப்புறமென்ன விழா வெற்றியுடன் முடிஞ்சுச்சு...\nரொம்ப சுருக்கமா சந்திப்பு பத்தி பதிவைமுடிச்சுட்டேனா\nபதிவர்களின் கலகலப்பு, கலாய்ப்பு, கிசுகிசு, சீக்ரெட் வர இருக்குங்கோ....\nஹி...ஹி... ஈரோடு, நெல்லை பதிவர் சந்திப்புக்கு தொடர் பதிவு போட்டு தேத்து தேத்துன்னு பதிவை தேத்துனோம்ல. அந்த பதிவுகளின் லிங்க் கீழே உங்கள் பார்வைக்கு.\nநெல்லையில் உணவுலகம் சங்கரலிங்கம் ஆபீசர் வீட்டு கல்யாணத்தில்:\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3\nஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில்:\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன\nகுறையொன்றுமில்லை லக்ஷ்மி அம்மாவுடன் மினி சந்திப்பில்:\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - இரண்டு\nநெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில்:\n சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)\n இனிமையான பகிர்வுகள் (பாகம் 2)\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந்தும்....\nமேற்கண்ட லிங்க்-களை தனிப் பதிவாகவே போட்டிருக்கலாமோ\nமேலும் வாசிக்க... \"சென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள், \"ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா\" \"\nலேபிள்கள்: சென்னை பதிவர்கள், தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nஉலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI\nஇதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.\nஇங்கே கீழ��� இருக்கும் காணொளியில் ப்ளே பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...\nமேலும் வாசிக்க... \"உலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI\"\nலேபிள்கள்: சென்னை பதிவர்கள், தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nசென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்\nவருகிற (26-08-2012) ஞாயிறு காலை ஒன்பது முப்பது மணியளவில் சென்னையில் பதிவர் விழா நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த பதிவர் விழாவில் இணைய இதுவரை நிறைய பதிவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளார்கள். இவ்விழாவில் வயதில் மூத்த பதிவர்களுக்கு பாராட்டும் நடைபெற உள்ளது. இவ்விழா இனிதே நடைபெற நமது நண்பர்கள் தமது வேலைகளுக்கும் மத்தியில் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகள்\nமேலும் வாசிக்க... \"சென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்\nலேபிள்கள்: சென்னை பதிவர்கள், தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nவலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா\nநமது வலை நண்பர்கள், உலகில் உள்ள ஏனைய தமிழ் வலைப்பதிவர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் வலைபதிவர்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் முகமறியா நண்பர்கள் முகமறிந்து மகிழ உள்ளார்கள். காலை முதல் மாலை வரை இடைவிடாமல் நடக்கும் இந்த மாபெரும் விழாவின் அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளேன்.\nஇந்த அழைப்பினை ஏற்று அனைத்து வலை நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இனி வருகை தர முடிவெடுத்துள்ள நண்பர்கள், வருகையை கீழ்க்கண்ட நண்பர்களிடம் தெரிவித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nதோழர் மதுமதி (98941 24021),\nமின்னல் வரிகள் கணேஷ் (7305836166),\nபுலவர் சா. இராமாநுசம் (9094766822),\nவெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மிக ஏதுவாக இருக்கும்.\nஇந்த விழாவில் நீங்கள் பங்கு பெறுவதன் மூலம் அறியாத விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்ள இருக்கிறீர்கள். அதாவது இன்றைய காலத்தில் ஆங்கில வலைப்பூக்கள் மூலமாகவே விளம்பரம் வைத்து சம்பாதிக்கும் முறை உள்ளது. இம்முறை தமி���ுக்கோ, இந்திய மொழிகளுக்கோ இல்லை. ஆனால் மக்கள் சந்தை டாட் காம் நிறுவனத்தினர் தமிழ் மொழி வலைப்பூவில் எவ்வாறு விளம்பரம் அமைத்து சம்பாதிப்பது என்ற வழிமுறையை நமக்கு தெரியப்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, நண்பர்களே, சென்னை பதிவர்கள் விழாவுடன் இணைந்திருங்கள்.\nபதிவர் விழாக் குழுவினர் சார்பாக, தமிழ்வாசி பிரகாஷ்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா சென்னைக்கு வாங்க\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nகேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Ca...\nசென்னை தமிழ்ப் பதிவர் விழாவின் பரபரப்பான நிகழ்வுகள...\nஉலக தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - நேரலை, TAMIL BLO...\nசென்னை பதிவர் விழாவுக்கு வர இன்னமும் யோசித்துக் கொ...\nவலைப்பதிவர்களே, வலைப்பூ மூலம் சம்பாதிக்க விருப்பமா...\nதிருக்குறள் - அதிகாரம் - 73. அவையஞ்சாமை\nகுஷ்பு கைது எனும் கிரிகாலன் மேஜிக்\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_10.html", "date_download": "2020-10-28T17:57:53Z", "digest": "sha1:R26LMKG2ZJVBHODXUDKZGT3W7VXR63QN", "length": 28053, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "ஸ்டாலினிடம் யார் சொல்வது? – தி.மு.க. புலம்பல்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஸ்டாலினிடம் யார் சொல்வது\n“சுற்றியிருக்கிற பலரும் தளபதியோட மனசுக்குப் பிடிச்சதை மட்டும் சொல்லி, தங்களோட காரியத்தைச் சாதிச்சிக்கிறாங்களே தவிர, கட்சியோட உண்மையான நிலவரத்தையோ, கட்சிக்காரங்களோட நிலைமையையோ சொல்றதேயில்லை. சொன்னால், கோபத்துக்கு ஆளாகி, கிடைக்கவேண்டிய எதிர்கால வாய்ப்புகள் பறிபோயிடுமோங்கிற பயமும் சில பேருக்கு இருக்குது. இதுதான் தலைமையோட நிலவரம்” என்கிறார்கள் மாவட்ட -ஒன்றிய -நகர தி.மு.க. நிர்வாகிகள் பலரும்.\nமீண்டும் ஒரு “நமக்கு நாமே’ டைப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கப்போகிறார் என்றதுமே ஷாக் ஆன தி.மு.க. நிர்வாகிகள், அது தள்ளிவைக்கப்பட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.\n“கட்சிப் பொறுப்புல இருக்கோம்ங்கிறதுக்காக கடந்த 6 வருடமா எதிர்க்கட்சியா இருந்துக்கிட்டு ஆளுங்கட்சி லெவலுக்கு செலவு செய்துக்கிட்டிருக்கோம். ஆட்சியில தி.மு.க. இருந்தப்ப சம்பாதிச்ச பலபேரு அதை பாதுகாப்பா சேமிச்சிட்டு, ஒதுங்கி நிக்கிறாங்க. எங்க செயல்தலைவர் பேனர், கட்-அவுட் வேண்டாம்னு சொன்னாலும், நிகழ்ச்சி நடக்குதுன்னு தெரிவதற்காக அதையெல்லாம் செய்யத்தான் வேண்டியிருக்குது. அப்புறம், கொடி கட்டுறது, இரவில் வந்ததால் வழிநெடுக மின்விளக்கு அலங்காரம் மற்றும் டியூப்லைட் போட்டது, இரவு அவரோடு வந்த டீமுக்கு தங்க ஏற்பாடு செய்தது, அந்த டீமுக்கான சாப்பாடு மற்றது மற்றது ஏற்பாடுகள் என ஏகத்துக்கும் செலவாகுது என புலம்புகிற தி.மு.க. மாவட்ட -ஒன்றிய நிர்வாகிகள், கடந்தமுறை நமக்கு நாமே பயணத்தின்போது மாவட்ட அளவில் செலவு 6 லட்ச ரூபாய், ஒன்றியங்களில் குறைந்தது 2 முதல் 4 லட்சம் வரை செலவானது” என்கிறார்கள்.\nமாணவ-மாணவியர் உள்பட பல தரப்பையும் சந்திக்கும்போது மண்டப ஏற்பாட்டில் தொடங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டியுள்ளது. இதுபற்றி வடமாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “வியாபாரிகளுடனான சந்திப்புக்கான கூட்டம் ஏற்பாடு செய்து, மண்டம் புக் செய்யப்பட்டது. அதுபோக உணவு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பேனர் செலவு, கலந்து கொண்டவர்களுக்கு ஐடி.கார்டு, பேனா, குறிப்பு நோட்டு, ஃபைல், விளம்பரம் தந்தது என 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவானது” என்றார் கைபிசைந்தபடி.\nவேலூர்-திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “”சில மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்து விளக்கக்கூட்டம் நடத்த செயல்தலைவர் உத்தரவிட்டார். அதற்கான செலவை ஒப்பிட்டால் நீட் கோச்சிங் ஃபீஸ் கூட கம்மியாத்தான் இருக்கும். 7 லட்சம் வரை செலவு. அதுபோல, நீட் தேர்வுக்காக மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தச் சொன்னாரு. இந்த காலத்துல யாரு சும்மா வர்றாங்க தலைக்கு 200 ரூபாய், சாப்பாடு, குட்டியானை வண்டிக்கான வாடகை, டீசல், டிரைவர் பேட்டா எல்லாமுமாக 2 லட்ச ரூபாய் கரைந்து போனது” என்றவர்கள்… தூர்வாரும் திட்டம் பற்றியும் புலம்பினார்கள்.\n“”திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 குளங்கள் தூர்வாரப்பட்டன. இதற்கான செலவு மட்டும் இரண்டரை கோடி ரூபாய். இதனை மாவட்ட நிர்வாகம், இளைஞரணி, தொண்டரணி, மகளிரணி, ஒ.செக்கள், ந.செக்கள் பகிர்ந்து செய்தார்கள். இதை செயல்தலைவர் வந்து பார்வையிட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவந்த அன்று ஒவ்வொரு ஒ.செக்கும் குறைந்தது 3 லட்சம் செலவானது, ந.செ.க்களுக்கு கூடுதல் செலவு. இப்படி 6 வருசமா வருமானமேயில்லாம தலைவர் பிறந்தநாள், தளபதி பிறந்தநாள், முப்பெரும்விழா, பொதுக்கூட்டம், போராட்டம்னு செலவழிச்சிக்கிட்டே இருக்கோம். உள்ளாட்சி பொறுப்புகளில் இருந்தாலாவது ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்து சம்பாதிக்கலாம் அதுவும் கிடையாது. இப்போது எம்.எல்.ஏக்களாக உள்�� பலர் சம்பாதிப்பதை எடுத்து கட்சிக்காக செலவு செய்வதேயில்லை. கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தலையில் செலவை கட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். புதியதாக நியமிக்கப்பட்ட பல மா.செக்கள் பொருளாதார பலமில்லாதவர்கள், இவர்கள் கீழ்மட்ட நிர்வாகிகளை செலவு செய்ய வைக்கிறார்கள். பணம் இருக்கிறவங்ககூட, “எவ்வளவுதான் செலவு செய்றது’ன்னு நொந்துபோறாங்க” என நிலைமையைச் சொன்னார்கள்.\n“”தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி காண்ட்ராக்ட்டும் ஒருசில மா.செ.+ எம்.எல்.ஏ. கூட்டணிக்குள்ளேயே முடிஞ்சிடுது. மற்ற நிர்வாகிகளுக்கு பிஸ்கோத்துதான். இப்படிப்பட்ட நிலைமையிலே எழுச்சிப் பயணம், மழைக்கால விழிப்புணர்வுன்னு திரும்பத் திரும்ப செலவு வைக்கிறாரு செயல் தலைவரு. ஒருசில பேரு அவர்கிட்ட நல்லபேரு எடுக்குறதுக்காக கட்சி நிர்வாகிகள் எல்லாரையும் வச்சி செய்றாங்க. இதையெல்லாம் தளபதிகிட்டே யார் சொல்றது புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்”’என்கிறார்கள் நிர்வாகிகள் வேதனையுடன்.\nஇந்தியாவிலேயே மாநிலக் கட்சிகளில் நிதி வசூல் மூலம் அதிக வருமானம் பெறும் கட்சியாக, ஆளும் அ.தி.மு.க.வை (ரூ.54.93 கோடி) மிஞ்சி முதலிடத்தில் இருக்கிறது தி.மு.க. (ரூ.77.63 கோடி) என்கிறது புள்ளிவிவரம். அந்த வருமானம் என்னவாகிறது எனத் தெரியாமல் செலவாளிகளாக ஆக்கப்பட்டு புலம்புகிறார்கள் நிர்வாகிகள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வட��்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t242-topic", "date_download": "2020-10-28T16:59:49Z", "digest": "sha1:WSCK2ZN4WYBJ5FSXSKDYUCY7UONZ3D4F", "length": 3704, "nlines": 72, "source_domain": "athigaaran.forumta.net", "title": "இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி ஏற்பட வாய்ப்பு?", "raw_content": "\nபலு: இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவில் இன்று(18.09.2012) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலி 6.6 ஆக பதிவாகியுள்ளதால் மக்கள் சுனாமி பீதியில் உறைந்துள்ளனர்.\nசுலவேசி தீவில் உள்ள பலு நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென்று வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியிருப்பதால் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் சேதவிபரம் பற்றி இதுவரை எதுவும் வெளியாகவில்லை.\nநிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்தோனேசியாவில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் சுனாமி பீதியில் உறைந்து போயுள்ளனர்.\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி ஏற்பட வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t164256-topic", "date_download": "2020-10-28T17:25:16Z", "digest": "sha1:YXZLH6M4SXSQB556PCQ2CXAGRKXFODAW", "length": 27825, "nlines": 263, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர�� தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)\n» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\n» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\n» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\n» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.\n» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி\n» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”\n» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்\n» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்\n» 68 வயது மலையேற்ற வீராங்கனை\n» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்\n» இந்த வார சினி துளிகள்\n» புள்ளியில்லா கோலம் - ஹைகூ\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி\n» அப்பா – சிறுகதை\n» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு \n» இன்றைய செய்தி சுருக்கம்\n» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\n» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை\n» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா\n» டப்பிங் கலைஞர் கதிர்\n» டப்பிங் கலைஞர் சவீதா\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி\n» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10\n» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்\n» ஈகரையில் என்ன பிரச்சினை\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோட���ப்பாடல்கள்\n51. ஜெர்மனியின் செந்தேன் மலரே – உல்லாசப் பறவைகள்\n52. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது – வறுமையின் நிறம் சிவப்பு\n53. ஆயிரம் தாமைரை மொட்டுக்களே – அலைகள் ஓய்வதில்லை\n54. பூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்\n55. அந்தி மழை பொழிகிறது – ராஜபார்வை\n56. இளங்கிளியே இன்னும் – சங்கர்லால்\n57. கனா காணும் கண்கள் – அக்னி சாட்சி\n58. ரோஜாவை தாலாட்டும் தென்றல் – நினைவெல்லாம் நித்யா\n59. சாலையோரம் சோலை ஒன்று – பயணங்கள் முடிவதில்லை\n60. மணியோசை கேட்டு எழுந்து – பயணங்கள் முடிவதில்லை\n61. விடிய விடிய சொல்லி தருவேன் – போக்கிரி ராஜா\n62. சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே – தனிக்காட்டு ராஜா\n63. மழைக்கால மேகம் ஒன்று – வாழ்வே மாயம்\n64. தேவி ஸ்ரீதேவி – வாழ்வே மாயம்\n65. இசை மேடையில் இந்த வேளையில் – இளமைக் காலங்கள்\n66. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு – மண்வாசனை\n67. தலையை குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது\n68. மௌனமான நேரம் – சலங்கை ஒலி\n69. நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் – சலங்கை ஒலி\n70. ராத்திரியில் பூத்திருக்கும் – தங்கமகன்\n71. சோலைப் பூவில் மாலை தொன்றல் – வெள்ளை ரோஜா\n72. ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் – கொம்பேறி மூக்கன்\n73. சீர் கொண்டு வா வெண்மேகமே – நான் பாடும் பாடல்\n74. சிறிய பறவை சிறகை விரிக்க – அந்த ஒரு நிமிடம்\n75. சிட்டுக் குருவி வெட்கப் படுது – சின்ன வீடு\n76. நிலவு தூங்கும் நேரம் – குங்குமச் சிமிழ்\n77. பெண்மானே சங்கீதம் பாட வா – நான் சிகப்பு மனிதன்\n78. புதிய பூவிது பூத்தது – தென்றலே என்னைத் தொடு\n79. தேடும் கண் பார்வை – மெல்லத் திறந்தது கதவு\n80. தில் தில் தில் தில் மனதில் – மெல்லத் திறந்தது கதவு\n81. ஒரு காதல் என்பது – சின்ன தம்பி பெரிய தம்பி\n82. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு – அண்ணா நகர் முதல் தெரு\n83. வலையோசை கல கல கலவென – சத்யா\n84. அடி வான்மதி என் காதலி – சிவா\n85. பூங்காற்று உன் பேர் சொல்ல – வெற்றி விழா\n86. காதல் கவிதைகள் படித்திடும் நேரம் – கோபுர வாசலிலே\n87. மானூத்து மந்தையிலே – கிழக்கு சீமையிலே\n88. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி – டூயட்\n89. தொடத் தொட மலர்ந்ததென்ன – இந்திரா\n90. சுத்தி சுத்தி வந்தீக – படையப்பா\n91. வெள்ளி மலரே வெள்ளி மலரே – ஜோடி\n92. அழகான ராட்சஷியே – முதல்வன்\n93. ஸ்வாசமே ஸ்வாசமே – தெனாலி\n94. சுந்தரி கண்ணால் ஒரு தேதி – தளபதி\n95. சொல்லாயோ சோலைக் குயில் – அல்லி அர்ஜுனா\n96.சக்கரை இன���க்கிற சக்கரை – நியூ\n97. பல்லேலக்கா பல்லேலக்கா – சிவாஜி\n98. கண்ணுக்குள் நூறு நிலவா – வேதம் புதிது\n99. இதழில் கதை எழுதும் நேரமிது – உன்னால் முடியும் தம்பி\n100. மாங்குயிலே பூங்குயிலே – கரகாட்டக்காரன்\nRe: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n1. இயற்கை என்னும் இளைய கன்னி – சாந்தி நிலையம்\n2. ஆயிரம் நிலவே வா – அடிமைப் பெண்\n3. பொட்டு வைத்த முகமோ – சுமதி என் சுந்தரி\n5. மங்கையரில் மகராணி – அவளுக்கென்று ஓர் மனம்\n6. பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் – கன்னிப் பெண்\n7. ஆரம்பம் இன்றே ஆகட்டும் – காவியத் தலைவி\n8. உன்னை தொட்ட காற்று வந்து – நவக்கிரஹம்\n9. அங்கம் புதுவிதம் பழகிய – வீட்டுக்கு வீடு\n10. என்ன சொல்ல என்ன சொல்ல – பாபு\n11. வெள்ளி முத்து கள்ள நடமாடும் – மீண்டும் வாழ்வேன்\n12. முள்ளில்லா ரோஜா முத்தாட – மூன்று தெய்வங்கள்\n13. மாதமோ ஆவணி மங்கையோ – உத்தரவின்றி உள்ளே வா\n14. கேட்டதெல்லாம் நான் தருவேன் – திக்கு தெரியாத காட்டில்\n15. யமுனா நதி இங்கே ராதை முகம் எங்கே – கௌரவம்\n16. தேன் சிந்துதே வானம் – பொன்னுக்கு தங்க மனசு\n17. அன்பு மேகமே இங்கு ஓடி வா – எங்கம்மா சபதம்\n18. அங்கே வருவது யாரோ – நேற்று இன்று நாளை\n19. தேவன் வேதமும் கண்ணன் கீதையும் – ராஜநாகம்\n20. பொன்னான மனம் எங்கு போகின்றதோ – திருமாங்கல்யம்\n21. இரு மாங்கனி போல் இதழோரம் – வைரம்\n22. சுகம்தானா சொல்லு கண்ணே – மன்மத லீலை\n23. கண்டேன் கல்யாண பெண் போன்ற – மேயர் மீனாட்சி\n24. எனக்கொரு காதலி இருக்கின்றாள் – முத்தான முத்தல்லவோ\n25. நாலு பக்கம் வேடருண்டு – அண்ணன் ஒரு கோயில்\n26. என் கண்மணி உன் காதலி – சிட்டுக்குருவி\n27. ஒரே நாள் உனை நான் – இளமை ஊஞ்சலாடுகிறது\n28. இலக்கணம் மாறுதோ – நிழல் நிஜமாகிறது\n29. நான் பேச வந்தேன் – பாலூட்டி வளர்த்த கிளி\n30. கண்மணியே காதல் என்பது – ஆறிலிருந்து அறுபது வரை\n31. சின்னப் புறா ஒன்று – அன்பே சங்கீதா\n32. நதியோரம் – அன்னை ஓர் ஆலயம்\n33. குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை – அழகே உன்னை ஆராதிக்கிறேன்\n34. இமயம் கண்டேன் – இமயம்\n35. திருத்தேரில் வரும் சிலையோ – நான் வாழ வைப்பேன்\n36. நான் கட்டில் மேலே கண்டேன் – நீயா\n37. உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை – நீயா\n38. பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா – நினைத்தாலே இனிக்கும்\n39. யாதும் ஊரே யாவரும் கேளீர் – நினைத்தாலே இனிக்கும்\n40. இனிமை நிறைந்த உலகம் இ���ுக்கு – நினைத்தாலே இனிக்கும்\n41. முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே – நிறம் மாறாத பூக்கள்\n42. வீணை சிரிப்பில் ஆசை அணைப்பில் – நூல்வேலி\n43. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் – பட்டாக்கத்தி பைரவன்\n44. தேவதை ஒரு தேவதை – பட்டாக்கத்தி பைரவன்\n45. மனதில் என்ன நினைவுகளோ – பூந்தளிர்\n46. காத்தோடு பூ உரச – அன்புக்கு நான் அடிமை\n47. பேரைச் சொல்லவா – குரு\n48. நான் உன்னை நெனச்சேன் – கண்ணில் தெரியும் கதைகள்\n49. பருவமே புதிய பாடல் பாடு – நெஞ்சத்தை கிள்ளாதே\nRe: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\nRe: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\nபாடல் வரிகளா... நான் பாடல்கள் என்று நினைத்து விட்டேன் அண்ணா...\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/tamil-nadu/2", "date_download": "2020-10-28T17:02:37Z", "digest": "sha1:QYBFV74OI4MC5F4OUSAIWP7DIP5KWUZ7", "length": 4676, "nlines": 103, "source_domain": "kathir.news", "title": "தமிழ்-நாடு Page 2", "raw_content": "\nதமிழ்-நாடு - Page 2\nபிரதமரின் கிருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.400 கோடி.\nபசும்பொன் தேவர் ஜெயந்திக்கு வருவோர் பின்பற்ற வேண்டியவை என்னென்ன\nதமிழகத்தில் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்கள் தொடக்கம்.\nதஞ்சை 1035வது சதய விழாவிற்கு பக்தர்கள் அனுமதி\nகாசி - ராமேஸ்வரம் யாத்திரைப் பாதையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு.\nவிரைவில் வருகிறது காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்.\nபிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம்- 50% பணிகள் நிறைவு.\nஅவசரகால கடன் உத்திரவாதத் திட்டம்- கடைசி தேதி நெருங்குவதால் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தல்.\nகடைகள் இரவு 10 மணி வரை இயங்கலாம் - ஊரடங்கு தளர்வு அறிவிப்பு.\nஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி அதிரடி அறிவிப்பு.\nமருத்துவக் கல்லூரி சேர்க்கை உள் ஒதுக்கீட்டுக்கு 2 வாரத்தில் ஆளுநர் ஒப்புதல்\nஇரவு 10 மணி வரை கடைகளைத் திறக்கலாம்-முதல்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/07/27/man-utd-qualified-for-ucl/", "date_download": "2020-10-28T16:58:34Z", "digest": "sha1:BI64YMIBERZZ2PURUOGVLBSSXSCS5OTK", "length": 7017, "nlines": 105, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "மான்செஸ்டர் யுனைடெட், செல்சி அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேறின | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nமான்செஸ்டர் யுனைடெட், செல்சி அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேறின\nமான்செஸ்டர் யுனைடெட், செல்சி அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேறின\nலிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சி அணிகள் இந்த ஆண்டிற்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.\nநேற்று நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் கடைசி வார போட்டியில் லேசிஸ்டெர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் ஒல்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் செல்சி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சி அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு முன்னேறி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக லேசிஸ்டெர் சிட்டி அணி ஐரோப்பா தொடரில் மட்டுமே பங்கேற்க இயலும்.\nரினோ வெர்னர் போன்ற சிறந்த வீரர்களை செல்சி அணி கையெழுத்திட்டு உள்ளதால் வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் செல்சி அணியின் கை ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nதொடர்ந்து ஒன்பதாவது முறையாக Serie A கோப்பையைக் கைப்பற்றியது ஜுவேண்டஸ் அணி\nகிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் தொடர் வரும் ஜூலை 30-ஆம் தேதி தொடக்கம்\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக���கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179725&cat=464", "date_download": "2020-10-28T17:26:50Z", "digest": "sha1:JTF3J6RZQJYR27MON4PGJJ6FKKTLGPKS", "length": 20148, "nlines": 389, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்கள் பலு தூக்கும் போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ பெண்கள் பலு தூக்கும் போட்டி\nபெண்கள் பலு தூக்கும் போட்டி\nவிளையாட்டு பிப்ரவரி 03,2020 | 11:00 IST\nகாரைக்காலில் புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழிநுட்ப கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு, கலாச்சார போட்டிகள் நடைபெற்றது. இதில் பெண்கள் பலு தூக்கும் போட்டி காரைக்கால்மேடு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்,தாகூர் கலைக்கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட 6கல்லூரிகள், ஏனாம் சேர்ந்த டாக்டர்.எஸ்.ஆர்.கே கல்லூரி மற்றும் காரைக்கால் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். முதன்மை கல்வி அதிகாரி அல்லி போட்டியைத் துவக்கி வைத்தார். போட்டியில் முதல் 3இடங்கள் பெறும் மாணவிகளுக்கு காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி\nமகளிர் கல்லூரி விளையாட்டு விழா\nஇளவட்டக் கல் தூக்கும் போட்டி\nமாநில டேக்வாண்டோ: சேலம் அரசு கல்லூரி சாம்பியன்\nஅரசு கல்லூரி ஆசிரியர் நியமன குழப்பம் நீடிப்பு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நி���ிடங்கள் 6+ நிமிடங்கள்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\nஒரு கேள்விக்கும் விடை எழுதாதது கோர்ட்டில் அம்பலம் | Neet Exam 2020 | Dinamalar |\n3 Hours ago செய்திச்சுருக்கம்\nஇந்தியாவை வேற லெவலுக்கு கொண்டு போகும் நட்பு\nசென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nவிளையாட்டை தடை செய்ய பலர் கோரிக்கை\n12 Hours ago செய்திச்சுருக்கம்\n14 Hours ago சினிமா வீடியோ\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nகவுதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன்\n15 Hours ago சினிமா வீடியோ\n16 Hours ago விளையாட்டு\n17 Hours ago ஆன்மிகம் வீடியோ\nநடிகை கவுதமி ஆவேசம் 1\n1 day ago அரசியல்\n1 day ago செய்திச்சுருக்கம்\nவீட்டுக்கு மஞ்சள் வர்ணம் அடித்து அசத்தல் | HOME OF DHONI FAN | CSK | MS DHONI 1\n7 மாத பிரிவுக்கு பின் சந்தோஷ சந்திப்பு 1\n1 day ago செய்திச்சுருக்கம்\nதிருமா பேச்சு: ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது\nமீண்டும் வளர்ச்சி பாதையில் இந்தியா | அபிஷேக் முரளி\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nலவ் ஜிஹாத் என குடும்பத்தினர் புகார்\nஅப்பா சந்திரசேகர் அதிரடி பேட்டி 2\n1 day ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poongaatre-ithu-song-lyrics/", "date_download": "2020-10-28T17:13:09Z", "digest": "sha1:F25PD2UQWJUDNLUY7LPWNUL2D6SJISQY", "length": 8359, "nlines": 243, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poongaatre Ithu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் : பூங்காற்றே இது போதும்\nஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க\nபெண் : எண்ணத்தைக் கிள்ளிக்\nஆண் : பூங்காற்றே இது போதும்\nபெண் : போராடும் இளம் பூவை\nஆண் : பூ பூத்த சோலை\nபெண் : ஏதேதோ எண்ணம்\nஆண் : நீதானே என் காதல் சங்கீதம்\nநான் பாடும் பூ மேடை உன் தேகம்\nபெண் : பொன் தாலிதான் தந்து நீ கூடு\nஎன் மேனி நீ உண்ணும் தேன் கூடு\nஆண் : கண்ணே கண்ணே வந்தேனே நானே..\nபெண் : பூங்காற்றே ஹேய் ஹே ஹே\nஆண் : பூங்காற்றே இது போதும்\nபெண் : போராடும் இளம் பூவை\nஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க\nபெண் : எண்ணத்தைக் கிள்ளிக்\nஆண் : பூங்காற்றே இது போதும்\nபெண் : போராடும் இளம் பூவை\nபெண் : காவேரி இங்கு ஓடோடி வந்து\nஆண் : பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல\nபெண் : நீயின்றிப் பூந்தென்றல் வீசாது\nநீயின்றி என் ஜீவன் வாழாது\nஆண் : நான் என்றும் நீ என்றும் வேறே���ு\nஎன் ஆசை எப்போதும் மாறாது\nபெண் : அன்பே அன்பே என் வாழ்வே நீயே..\nஆண் : பூங்காற்றே ஹேய் ஹே ஹே\nஆண் : பூங்காற்றே இது போதும்\nபெண் : போராடும் இளம் பூவை\nஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க\nபெண் : எண்ணத்தைக் கிள்ளிக்\nஆண் : பூங்காற்றே இது போதும்\nபெண் : போராடும் இளம் பூவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107900200.97/wet/CC-MAIN-20201028162226-20201028192226-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}