diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1066.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1066.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1066.json.gz.jsonl" @@ -0,0 +1,576 @@ +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/17557.html", "date_download": "2020-09-27T04:10:34Z", "digest": "sha1:DZS3G4S4ANLSEDZG7MITFYYAAPAADX7N", "length": 11822, "nlines": 109, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (01.08.2020) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nயாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்தியோ கத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் விரும்பிய உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபா ரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.\nகடகம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண் பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nசிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும்\nகன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை கிடைக்கும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்���ள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகார பதவியில்\nஇருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபா ரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும் உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மதிப்பு உயரும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங் கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவு களால் சேமிப்புகள் கரையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோ கத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப் படும். ஆசை நிறைவேறும் நாள்.\nமீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்து\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2019/11/05/warum-express-alles-was-sie-gelernt-haben-ber-wirtschaftsmathematik-und-statistik-falsch-ist-und-was-sie-wissen-sollten/", "date_download": "2020-09-27T04:24:31Z", "digest": "sha1:QWFOFSPWFJ2F3OJRAMEQLNNYKSTLCVCR", "length": 26725, "nlines": 264, "source_domain": "sports.tamilnews.com", "title": "Warum express Alles, was Sie Gelernt haben, Über Wirtschaftsmathematik und Statistik Falsch Ist und Was Sie Wissen Sollten - TAMIL SPORTS NEWS", "raw_content": "\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லா���்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் ���ெய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/06/24/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-m-p-konezsh-pee/", "date_download": "2020-09-27T03:35:17Z", "digest": "sha1:VWK77K45N4AQELXMQSI2W4ACKMY32GB7", "length": 14122, "nlines": 169, "source_domain": "www.stsstudio.com", "title": "ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Konezsh Peetham அவர்கள் இசையில் பாடகி priyanthy .பாட - stsstudio.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர்…\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Konezsh Peetham அவர்��ள் இசையில் பாடகி priyanthy .பாட\nஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Konezsh Peetham அவர்கள் இசையில் Toronto நகரில் இளம்வயதில் பலரின் பாராட்டைப் பெற்ற பாடகி priyanthy . இந்த பாடலை ஒரு சிலமணி நேரத்தில் இயற்றித் தந்த என் நீண்ட நாள் நண்பர் நம் நாட்டில் பல புகழ் பூத்த பல பாடல்களை தந்த இரட்டைப்பாதை சேகர் .இந்த பாடலை நான்ஒலிப்பதிவு செய்ய என் நண்பர் Mathi Seenivasagam ஒளிப்பதிவு செய்தார். இப்பாடலை கேட்டு இந்த இளம் பாடகியை வாழ்த்துங்கள் Babu Kanthaken\nயோகம்மா கலைக்கூடம் (ஒலிப்பதிவு கூடம்)24.06.20 திறப்புவிழா..பாரிஸ் பாலம் படைப்பகத்தின் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்\nயேர்மனியில் சிறப்பாக இடம்பெற்ற தெருவிழா2019\nயேர்மனியில் (2)முறையாக 07.09.2019 சனிக்கிழமை…\nமூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்குஎதிர்வரும் 26.10.2019 மதிப்பளிப்பும்,\nகோவெல்லூர் செல்வாராஜா :கே.ரி.செல்வலிங்கம் பற்றிய நினைவுப் பதிவு.\nகே.ரி.செல்வலிங்கம் என்ற மெல்லிசைப் பாடகர்,…\nதீயாயிரு புயலாயிரு கடலாயிரு காற்றாயிரு…\nஇளம் பேச்சாளர் தமிழருவி ஈசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து ( 11.05.2020)\nபரிஸ் நகரில் வாந்துவரும் இளம் பேச்சாளர்…\nகவிஞர் அருள்பிரகசம் சதீசன் மீரா தம்பதிகளின் 18 வது திருமணவாழ்த்து 17.08.2019\nலண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி…\nகலப்படம் இன்றி உழைப்பவன் இன்று கண்ணீருடனே…\nஉன் கண்களென்னும் சிறைக்குள்ளே உசிரைக்கட்டிப்…\nகடிமணம் புரிந்தெனை தமிழ்மணம் கமழ களிறு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந��திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (647) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_593.html", "date_download": "2020-09-27T03:16:29Z", "digest": "sha1:ZVGEARUAFFOOFKNFSMTWS7CEKMATS5VX", "length": 9663, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அந்த மாதிரி காட்சி...\" - இயக்குனரிடமே நேரடியா கேட்பேன் - விடவே மாட்டேன் - ராஷிகண்ணா ஓப்பன் டாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome Raashi Khanna \"அந்த மாதிரி காட்சி...\" - இயக்குனரிடமே நேரடியா கேட்பேன் - விடவே மாட்டேன் - ராஷிகண்ணா ஓப்பன் டாக்..\n\"அந்த மாதிரி காட்சி...\" - இயக்குனரிடமே நேரடியா கேட்பேன் - விடவே மாட்டேன் - ராஷிகண்ணா ஓப்பன் டாக்..\nராஷி கண்ணா, தமிழில் முதலில் நடித்த, சைத்தான் கா பச்சா படம் வெளியாகும் முன், இமைக்கா நொடிகள், அடங்க மறு என, அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாகின.\nஆனால், அதற்குப்பின், சிறு இடைவெளி ஏற்பட்டது. உடனே, தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். இதையடுத்து, புதிய வாய்ப்புகள் வந்தன. ஆனால், 'இவ்வளவு கவர்ச்சியாக, 'போஸ்' கொடுக்க வேண்டுமா' என, பலரும் கேள்வி எழுப்பினர். அவரோ, ''கவர்ச்சி என்பது, பார்ப்பவர் கண்களில் இருக்கிறது,'' என, காலங்காலமாய் சொல்லப்படும் விளக்கத்தை, பதிலாக கொடுக்கிறார்.\nதொடர்ந்து பேசிய அவர், கதாநாயகியாக முக்கிய இடத்துக்கு போய் விட்டேன். இந்த நிலையில் நான் நடிக்கிற படங்கள் எனது கதாபாத்திரம் மூலமாக எனக்கு ஒரு மரியாதையை கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமான இருக்கிறேன்.\nகவர்ச்சியில் எல்லை மீற மாட்டேன். பெண்கள் கதாபாத்திரங்களை இழிவுபடுத்தி காட்டினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அந்த மாதிரி காட்சிகள் வைத்தால் பெண்களை இழிவுபடுத்தும் இந்த காட்சி தேவையா, என்று இயக்குனர்களிடம் நேரடியாகவே கேட்டு விடுவேன்.\nசில நேரம் எனது கருத்தை ஏற்றுக் கொள்வார்கள். சில நேரம் கதைக்கு தேவை என்று வாக்குவாதம் செய்வார்கள். எது எப்படி இருந்தாலும் எனது கருத்தை சொல்லாமல் விடவே மாட்டேன்.” ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர்.\nதமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா தமிழில் வாய்ப்பு வந்ததும் தொடர்ந்து தம���ழ் படங்களில் கமிட்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"அந்த மாதிரி காட்சி...\" - இயக்குனரிடமே நேரடியா கேட்பேன் - விடவே மாட்டேன் - ராஷிகண்ணா ஓப்பன் டாக்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2020-09-27T02:39:39Z", "digest": "sha1:ZGBA5MMOEAOV6JUNGBOPRTTOMKWOAX72", "length": 25787, "nlines": 319, "source_domain": "www.velaiththalam.lk", "title": "சங்கச் செய்திகள் | velaiththalam.lk | Page 2", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nதடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்\nபங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பாலாங்கொடை பிரதேச கடற்றொழிலாளர்கள் 24 பேரும் விரைவில் நாடு...\nகூலிப் பேச்சுவார்த்தையால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி\n2019ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவதற்கு, கூலித் தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில்...\nமேல்மாகாணஉதவி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஆளுநர்\nமேல்மாகாணத்தில் ஆசிரியர் தகுதிக்கான பயற்சிகளை முடித்துள்ள உதவி ஆசிரியர்களை ஆசிரியர் தரம் 3.1இல்...\nவிமான நிலையம் மீள் திறப்புக்கான அறிவிப்பு\nசுகாதாரத்துறை அறிவித்தல் விடுத்து 12 மணித்தியாலங்களுள் விமான நிலையத்தை மீண்டும் திறக்கப்பதாக விமான சேவைகள்...\nகிழக்கு மாகாண ஆசிரியர்கள் விடுமுறை ரத்து\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுடைய விடுமுறையை குறைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட...\nதிருகோணமலை மாவட்டத்தில் 1171 பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று(02) திருகோணமலை மாவட்டத்தின் 11...\nபட்டதாரி பயிலுநர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பு ​போராட்டம்\nபட்டதாரி பயிலுனர்களினால் போராட்டம் ஒன்று கொழும்பில் இன்று (02) முன்னெடுக்கப்பட்டது. நியமனம் பெற்று ஒரு வருடம்...\nஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் குறித்த கலந்துரையாடல்\nஆசிரியர் பயிற்சிகளை நிறைவுசெய்த மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை...\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விபரம்\nவறுமைக் கோட்டின் கீழுள்ள ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் திட்டம் எதிர்வரும் 2ம்...\nநாட்டில் நேற்று (31) 37 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு...\nமலையக மக்கள் முன்னணியின் அனைத்து பொறுப்புக்களில் மாற்றம்\nமலையகத்தின் முக்கியமான தொழிற்சங்கங்களில் ஒன்றான மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும்...\nகனடாவில் தொழில்வாய்ப்பு- நம்பி ஏமாறாதீர்கள்\nகனடாவில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 5 பேர் குற்றப்...\nதெஹிவலை மிருகக்காட்சிசாலை தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்\nதெஹிவலை மிருகக்காட்சிசாலை தொழிற்சங்கத்தினர் இன்று (28) முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை...\nபயிற்சியை முடித்த பட்டதாரிகளின் நிரந்தர நியமனம் பிற்போடப்பட்டது\nஅபிவிருத்தி அதிகாரிகள் சேவையில் பயிற்சி பெற்ற 14,500 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கையை 5...\n9 வருடங்களில் 68,000 தொழிலாளர்கள் மாயம்\nRTI இல் அம்பலமானது தனியாருக்குச் சொந்தமான 23 பெருந்தோட்டக் கம்பனிகளில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின்...\nநுவரெலியா மாவட்ட உதவி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்\nபெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற நுவரெலியா மாவட்டத்தைச் சே��்ந்த 600 ஆசிரியர்கள் தமக்கு...\nதாதியர் பல்கலைக்கழகம் அடுத்தவருடம் ஆரம்பம்\nநாட்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புக்களை எதிர்வரும் ஆண்டிலிருந்து...\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 மாத தலைமைத்துவப் பயிற்சி வழங்க தீர்மானித்துள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள்...\nதொழிலாளர் சட்டங்கள் பலவற்றில் மாற்றம்- தொழில் அமைச்சர்\nதொழிலாளர் சட்டங்களில் உள்ள பாதக தன்மைகளை நீக்கி, பல தொழிலராளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு...\nபெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பித்த பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . (EPF / JOB / SEMI GOVERNMENT / Defective Services,...\n2013ல் வெளிவாரிப் பட்டம் பெற்ற, 45வயது கடந்தவர்கள் என்ன செய்வது. அவர்களுக்கு ஒரு தீர்வும் இல்லையா...\nஎனது பெயர் ஜெயகுமார் ரூபினி. வயது 31 வருடங்கள். நான் கடந்த 2014 ஒக்ரோபர் மாதம் 6ஆம் திகதி எனது வெளிவாரி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளேன். எனினும் தற்போது 5வருடங்கள் கடந்தும் இதுவரையும் வேலையற்ற பட்டதாரியாகவே உள்ளேன். நாங்கள் பல்கலைக்கழக அனுமதி ப...\nவேளை அற்ற பட்டதாரிகளின் நிளைமை ஏன் இன்றுவரை வெரும் பேச்சலவிலேயே உள்ளன ஏன் இந்த நாட்டிலே கல்வி கற்பதும் பட்டம் எடுப்பதும் மீன்கடையில் மீன் விற்பதற்காகவாபட்டம்பெற்றவர்கள் வீதிகளில் பேமன்ட் வியாபாரிகளாக,கோழி இறைச்சி கடைகளில் கூழிக்கு மாரடிக்கும் நிளை,...\nஅப்பா இந்த சட்டம் வீட்டில் வேலைசெய்யுவோருக்கும் பொருந்துமா...\nமதிப்புக்குரிய தலைவர்களுக்கு, எனது தனிப்பட்ட கருத்தாக நான் கூறிக்கொள்ள விரும்புவது. தாங்காளால் இம்முறை செய்ய உள்ள சம்பள கூட்டு ஒப்பந்தத்தில். உள்ளடங்கும் அனைத்து விபரங்களையும் . தொழிலாளர்களுக்கு அறிவித்து அங்கிகாரம் பெற்ற பின்னர். அதனை ஒ...\nவிஞ்ஞான பிரிவு மாணவர்களை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது. மற்றைய பிரிவு மாணவர்கள் தெரியாத ஒரு விடயத்தைப் படித்து சில நேரங்களில் பெயில் ஆகவும் கூடும். Vignaana pirivu maanavarkalil oru paadam allathu irandu paadam siththi adainthavarkalai therivu...\nகல்வியில் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் இம்மாத இறுதி வர்த்தமானியில் | velaiththalam.lk...\nசிறந்த தீர்மானம்.இதை தொடர்ந்து செய்யவும்.எதையும் செய்யாத தொழில் சங்கங்களுக்கு எதுக்கு சந்தா\nகலைத்துறை மாணவர்களையும் உள்���ீர்ப்பு செய்யுங்கள்(நாடகம்,நடனம்,இசை,ஓவியம்)...\nஇத்தகைய சட்ட திட்டங்களை புலம்பெயர் தொழிலாளர் அறிந்து செயற்படுவது அவசியம். அல்லது தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும்...\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/news_inner.php?news_id=MjIwOA==", "date_download": "2020-09-27T04:09:59Z", "digest": "sha1:MEZMAPRHYBAJLC6WMYNE25E2WY6WIDXF", "length": 12349, "nlines": 260, "source_domain": "yarlsri.com", "title": "சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் மிகுந்த வேதனை", "raw_content": "\nசூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் மிகுந்த வேதனை\nசூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் மிகுந்த வேதனை\nசத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம், பசுவபாளையம், கொக்கரகுண்டி, தயிர் பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் 20 ஆயிரம் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவை குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் சேதமடைந்தன. சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சூறாவளி காற்றில் சேதம் ஏற்பட்ட வாழை மரங்களை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு துயரச் சம்�\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் ச�\nசூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன\nகொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் ம�\n\"திறத்தல் 3\" க்கான யூனியன் அல்லது மாநிலங்களுக்கு இட�\nதமிழகத்தில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுட\nஇந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நி�\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளத\nபீகார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிக்க அரசு தீவிர நட\n40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த ம�\nஉயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்ட���ம்\nகொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேத�\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை த\nடில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://crownest.in/uyir-magazine-2018", "date_download": "2020-09-27T05:15:17Z", "digest": "sha1:4SRVFC6W76NDORCOMW7MM6T6NRDM7Q25", "length": 11596, "nlines": 291, "source_domain": "crownest.in", "title": "உயிர் (ஜூலை-ஆகஸ்ட்)-2018 (Uyir magazine)", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nகதவை தட்டும் சத்தம் கேட்டு, சிறு துளை வழியாக யார் வந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். அதேபோல் காட்டில் ஒரு புலி அதன் இடத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்று ஒரு கண்ணை கொண்டு பார்ப்பது போன்று, மிக அருமையானஅட்டை படத்துடன் உயிர் நான்காவது இதழ்.இந்த இதழில் :1.பெருமரம்- பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்2.யானைத் திருவிழா - ரா.செந்தில்குமரன்3.நெடுவரைப் புள்ளினங்கள்- முனைவர் ப.அருண்குமார்4. உலகை மாற்றிய...\nகதவை தட்டும் சத்தம் கேட்டு, சிறு துளை வழியாக யார் வந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். அதேபோல் காட்டில் ஒரு புலி அதன் இடத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்று ஒரு கண்ணை கொண்டு பார்ப்பது போன்று, மிக அருமையானஅட்டை படத்துடன் உயிர் நான்காவது இதழ்.\n2.யானைத் திருவிழா - ரா.செந்தில்குமரன்\n3.நெடுவரைப் புள்ளினங்கள்- முனைவர் ப.அருண்குமார்\n4. உலகை மாற்றிய தாவரங்கள்-புகையிலை பற்றி பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி\n5. வங்கு நரி- திரு.அருந்தவச்செல்வன்\n6.செதில் பல்லி பற்றி முழுமையான கட்டுரை - மா.ரமேஸ்வரன்\n7.திருவண்ணாமலையில் காணப்படும் பறவைகள் பற்றிய புத்தக அறிமுகம்.\n8. பூச்சிகள் ஒட்டுண்ணிகளும் ஓம்புயிரிகளும்- க.வி.நல்லசிவன்\n9. கழிவெளி- தமிழில் ப.அருண்குமார்\n10. வேட்டையாடும் காகங்கள்- பாலாஜி லோகநாதன்\nஉயிர் இதழ் -ஜனவரி-பிப்ரவரி-2019 (UYIR MAGAZINE)\nஇயற்கைதான் வழிகாட்டி ஆளுமை-ராதிகா ராமசாமி நேர்காணல்இந்திய வரிக் கழுதைப்புலி- ரா.சரவணக்குமார்கஞ்சா-உலகை மாற்றிய தாவரங்கள் வரிசை-கு.வி.கிருஷ்ணமூர்த்திகாட்டுயிர்களை கொல்வதற்கு நமக்கு உரிமை கொடுத்தது யார்..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/pooja.html", "date_download": "2020-09-27T04:14:27Z", "digest": "sha1:2UPCOD75XH6N3553WL2EBPKCLUXVTEEW", "length": 17582, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தம்பி மாதவனும்.. சிங்களத்து பூஜாவும் | Pooja and Madhavan to pair in Thambi - Tamil Filmibeat", "raw_content": "\n29 min ago புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\n1 hr ago இதுக்கெல்லாமா அழுவாங்க.. கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\n1 hr ago 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\n3 hrs ago புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள���\nNews முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவு\nSports விஸ்வரூபம் எடுத்த மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதம்பி மாதவனும்.. சிங்களத்து பூஜாவும்\nமாதவனும் பூஜாவும் மீண்டும் ஜோடி சேரப் போகிறார்கள்.\nமாதவன் நடித்த ஜேஜே படத்தில் அமோகா தான் ஹீரோயின் என்றாலும் செகண்ட் ஹீரோயினாக வந்த பூஜா தான் எல்லோரையும்கவர்ந்தார். இப்போது இந்த லவ்லி ஜோடி மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தின் பெயர் தம்பி.\nசிடி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இந்தப் படத்தை இயக்கப் போவது சீமான். இதில் பூஜாவுக்கு பரத நாட்டியம் ஆடும் பெண்வேடமாம்.\nஆனால், வெஸ்ட்ர்ன் டான்ஸ் தெரிந்த பூஜாவுக்கு பரதம் சுத்தமாக வராது. படத்தில் நிறையவே பரத நாட்டிய மூவ்மெண்ட்ஸ் காட்டவேண்டிய கட்டாயம்.\nபூஜாவின் திணறலைக் கண்ட இயக்குனர் சீமான், டான்ஸ் மாஸ்டர் சொல்றபடி பண்ணினா போதும், ரொம்ப சிரமப்பட வேண்டாம் என்றுபூஜாவுக்காக மனமிறங்கினாராம்.\nஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட பூஜா உடனடியாக பரதம் கற்க ஆரம்பித்துவிட்டாராம். நடிகை சுமித்ராவின் மகள் உமாவின் உதவியுடன்ஒரு நல்ல மாஸ்டரிடம் சேர்ந்து கிளாசிகல் நடனம் கற்று வருகிறார் பூஜா.\nநடிக்க வந்தோமா, பேருக்கு கொஞ்சம் டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு ஆட்டம் போட்டோமா, பணம் சம்பாதித்தோமா, ஊருக்குப்போனோமா என்று தனது சக நடிகைகள் கோலிவுட்டை நாறடித்துக் கொண்டிருக்கும் நிலையில் படத்துக்காக மெனக்கெட்டு பரதம் கற்கும்பூஜவை பாராட்டித் தீர்க்கிறார் இயக்குனர் சீமான்.\nஇப்படி ஒரு பக்கம் சின்சியராக நடிக்க முயன்றாலும், பூாவுக்கு வந்த ஒரு ஹீரோயின் வாய்ப்பு அவரை விட்டு நழுவிச் சென்றிருக்கிறது.\nடிஸ்சும் என்ற தலைப்பில் ஒரு மெகா பட்ஜெட் படத்துக்கு இவரை புக் செய்த நிறுவனம், திடீரெ��� இவரைக் கழற்றிவிட்டுவிட்டு காதல்படத்தின் குறும்பு நாயகி சந்தியாவை புக் செய்யப் போய்விட்டது. இதில் பூஜாவுக்கு ரொம்பவே வருத்தமாம்.\nதொழிலில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் பூஜாவுக்கு இன்னொரு வருத்தமாக விஷயமும் நடந்திருக்கிறது. நடிகர் அஜீத்தின் மனைவிஷாலினியின் தம்பி ரிச்சர்ட் உடனான பூஜாவின் காதல் சமீபத்தில் முறிந்துவிட்டதாம்.\nஇந்தக் காதல் முறிவுக்கு முன் ரிச்சர்ட்டின் உதவியோடு மலையாளத்தில் பிரிதிவிராஜுடன் ஹீரோயினாக நடிக்க ஒரு வாய்ப்பு இவருக்குக்கிடைத்தது. அதில் தொடர்ந்து நடித்தபடி தான் இருக்கிறார் பூஜா. அப்படியே மலையாளத்தில் புதிய வாய்ப்புக்களையும் தேடி வருகிறார்.\nஇதற்கிடையே பூஜா குறித்து கோலிவுட்டில் ஒரு பேச்சு. அதாவது இவர் சிங்களப் பெண் என்கிறார்கள். தன்னை கர்நாடகப் பெண் என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார் பூஜா. ஆனால், ரகசியமாய் சிலருடன் சிங்களம் பேசுகிறார். அடிக்கடி கொழும்பு பக்கமும் போய்வந்தபடி இருக்கிறார். இதனால் இவர் ஒரு சிங்களத்து சின்னக் குயிலு என்கிறார்கள்.\nஇது குறித்து பூஜா தரப்பில் விசாரித்தால், அப்பா கன்னடம், அம்மா சிங்களம் என்று பதில் கிடைத்தது.\nகாற்றில் பறந்த டாப்ஸ்.. கண்டுக்காத நடிகை.. இதைவிட சின்ன டிரெஸ் இல்லையா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nபெண்களுக்கான புதிய டிஜிட்டல் பத்திரிக்கை ... தூரிகை கபிலனுக்கு குவியும் வாழ்த்துக்கள் \nஇந்த எம்பியான எக்ஸ் நடிகைக்கு எவ்ளோ பெரிய மனசு பாருங்க.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nபட வாய்ப்புக்காக ..கிளாமர் ஹீரோயினாக மாறும் குடும்ப குத்துவிளக்கு\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nஹீரோவுக்கு வேண்டிய நடிகையால் படத்தில் இருந்து நீக்கினார்கள்.. முன்னாள் ஹீரோயின் பரபரப்பு புகார்\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஓணம்.. கவர்ந்திழுத்த கசவு சேலையில்.. கலக்கியது யாரு.. நீங்களே பாருங்க\nதுப்பாக்கியால் சுட்டு.. ஒருவரைக் கொன்று புதைத்த வழக்கு.. பிரபல பாலியல் பட நடிகை அதிரடி கைது\nவீக்கென்ட் ஆனாலே வேற மாதிரி ஆயிட்றீங்களே.. இலங்கை அழகியின் வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nஃபேர் & லவ்லி மோடில் நடிகை மதுமிதா ஷ��ர் செய்த போட்டோ.. ப்பா.. என பங்கம் செய்த ஃபேன்ஸ்\n3 வருடங்களுக்கு முன்பு உதட்டில் வாங்கிய அன்பு முத்தம்.. இலங்கை அழகி பகிர்ந்த அட்டகாச போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை.. ஆஜரானார் தீபிகா படுகோனே.. பரபரப்பில் பாலிவுட்\nரொம்ப கஷ்டமா இருக்கு.. மின்சார கனவு நினைவுகளை ஷேர் செய்து இயக்குநர் ராஜிவ் மேனன் உருக்கம்\nலவ் யூ ஆல்.. மறக்க முடியாத அந்த மூன்று வார்தை.. எஸ்பிபி எழுதிய கடைசிக் கடிதம்\nபாடகர் எஸ்.பி.பி-யின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய்\nSPB-அங்கு மட்டும் போகவே இல்லை | Tamil Filmibeat\nSPB-க்காக 2 மாதங்கள் காத்திருந்த MGR |Tamil Filmibeat\nSPB உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-has-stayed-the-ban-on-patanjali-use-of-the-name-coronil-to-manufacture-drugs-for-the-coronavirus-vin-332943.html", "date_download": "2020-09-27T04:17:56Z", "digest": "sha1:HEZNNORPREDTQPMVMRV2VPKIN5L5HMWR", "length": 15951, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு...! | HC has stayed the ban on Patanjali use of the name Coronil to manufacture drugs for the coronavirus– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபதஞ்சலி நிறுவனத்துக்கு ₹ 10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு\nகொரோனா வைரசுக்கான மருந்து தயாரிக்க 'கொரோனில்' என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கொரோனில் என்ற பெயருக்கு வணிகச்சின்னத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த வணிகச் சின்னம் 2027 ம் ஆண்டு வரை அமலில் உள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரசுக்கு 'கொரோனில்' என்ற மருந்து கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் கூறி, ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென��னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுக்கள் தாக்கல் செய்தன.\nஇந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வணிகச் சின்ன பதிவுத்துறையில் கொரோனில் என்ற பெயரில் ஏதேனும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்காமல், அதே பெயரில் மாத்திரை தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.\nமேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனம் எனக் கூறும் பதஞ்சலி, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஅபராதமாக விதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாயில், 5 லட்சம் ரூபாயை, சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு சிகிச்சை வழங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், 5 லட்சம் ரூபாயை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து என்பது எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர, கொரோனாவை குணப்படுத்தாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.\nAlso read... BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி\nதனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் தொடர்ந்த மேல் முறையீடு வழக்குகள் இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மனுதாரர்கள் சார்பில், கடந்த ஜூன் மாதம் ஆயூஷ் அமைச்சகம் மற்றும் உத்தரகாண்ட் அரசின் முறையான அனுமதி பெற்றே 'திவ்யா கொரோனில்' மருந்து தயாரித்ததாகவும், ஜுலை மாதம் விற்பனையை தொடங்கிவிட்ட நிலையில், தனி நீதிபதியின் கடுமையான உத்தரவால் தங்கள் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nமேலும், தங்கள் நிறுவனம் மட்டுமல்லாமல் 'கொரோனா' என்ற பெயரை கொண்டு ஏற்கனவே 6 நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nதங்களுக்கு எதிராக எந்த மருந்து நிறுவனமும் வழக்கு தொடராத நிலையில், இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவை தயாரிக்கும் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.\nஇதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை 2 வார காலம் நிறுத்தி வைத்த நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nபதஞ்சலி நிறுவனத்துக்கு ₹ 10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற��காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/over-the-city/", "date_download": "2020-09-27T04:38:24Z", "digest": "sha1:BUHTFRHYEAKAY6F3F6TPPYRPHGNG5MBJ", "length": 7485, "nlines": 98, "source_domain": "tamilchristianmessages.com", "title": "மேலான நகரம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஅக்டோபர் 31 மேலான நகரம் எபிரேயர் 11 : 1 – 10\n“ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள\nநகரத்துக்கு அவன் காத்திருந்தான்” (எபி 11 : 10)\nஆபிராமைக்குறித்து தேவனுடைய வார்த்தை இவ்விதம் சொல்லுகிறது. அவன் மேலான நகரத்திற்காகக் காத்திருந்தான். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் மேலானவைகளை அல்ல கீழானவைகளையே வாஞ்சிக்கிறார்கள். உன்னுடைய வாஞ்சை எப்படி இருக்கிறது அவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் அவன் இலக்கும், நோக்கமும் எப்படியிருந்தது பாருங்கள். அது சாதாரணமானதல்ல, மகிமையானது. தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரம். அதின் மேன்மையும் உன்னத மகத்துவத்தையும் அறியாததினால்தான் நீ அவைகளைக் குறித்து சிந்திப்பதில்லை, வாஞ்சிப்பதில்லை.\nஒரு மெய் கிறிஸ்தவன் அந்த மேலான நகரத்தை நோக்கி ஓடுகிற ஓட்டத்தில், இந்த உலகத்தில் அதற்கு ஏற்ற வண்ணமாக எல்லா காரியங்களையும் நிதானித்து செய்கிறவனாகக் கானப்படுவான். அவன் எல்லாவற்றிலும் விசுவாச சிந்தை உள்ளவனாக தீர்மானிப்பான். இவ்வுலகமும், உலகத்தின் மேன்மையும் அவனுடைய இலக்கல்ல. ஆபிரகாமைக்குறித்து மேலும் என்ன சொல்லுகிறது விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே, பரதேசியைப் போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும், யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான். (எபி 11 : 9)\nஉங்களுக்கு மெய்யாலும் நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை உண்டா\nஇன்றைக்கு கிறிஸ்தவர்களை இவ்விதமாக பிரிக்கலாம். 1. நித்திய சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள் 2. உலக சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்.\nநித்திய சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்: நித்திய சிந்தையுள்ளவர்கள் நித்தியத்துக்கு அடுத்த காரியங்களில்,ஆவிக்குரிய காரியங்களில் கரிசனையும் அக்கரையும் உள்ளவர்களாய் வாழுவார்கள்.\nஉலக சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்: உலக சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவன் என்ற பெயரை கொண்டிருப்பார்கள். ஆனால�� செயல்பாட்டிலோ உலகத்துக்கடுத்த காரியங்களில் தீவிரமாய்க் காணப்படுவார்கள். இவர்கள் பக்தி, பக்திவேஷம் போலியானது.\nநீங்கள் நித்திய கிறிஸ்தவனா அல்லது உலக கிறிஸ்தவனா\n74. வேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184925?ref=home-feed", "date_download": "2020-09-27T04:44:03Z", "digest": "sha1:REQDV27XYMVW5KDGVU224DDW2URP5DR6", "length": 8880, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "படங்களில் அரசியல் வசனம் பேசும் நடிகர் விஜய் ஏன் Neet குறித்து இதுவரை வாய்யை திறக்கவில்லை - வெளுத்து வாங்கும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nவிஜய்யிடம், எஸ்.பி.பிக்கு இருந்து ஒரு ஆசை- கடைசியில் நிறைவேறாமல் போனது\n7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத அறிய புகைப்படம் வெளிவந்தது.. இதோ...\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nSun Tv சீரியலுக்கு செக் வைத்த Bharathi Kannamma, பிரமாண்ட TRP\nயாரும் கவலைப்பட வேண்டாம்.... காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ\nஇறுதி வரை கையில் இருந்த ருத்திராட்சமாலை எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ\nகேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை இப்படியுள்ளதா - மீண்டும் ஓர் அதிர்ச்சி\n முதலில் பாடிய பாடல் எது\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nபடங்களில் அரசியல் வசனம் பேசும் நடிகர் விஜய் ஏன் Neet குறித்து இதுவரை வாய்யை திறக்கவில்லை - வெளுத்து வாங்கும் ரசிகர்கள்\nதமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியளவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தமிழ் நடிகர் தளபதி விஜய். இவரின் மாஸ்டர் படத்திக்காக தான் ஒட்டுமொத்த விஜய்யின் ரசிகர்களுக்கு காத்துகொண்டு இருக்கிறார்கள்.\nசமீபத்தில் நீட் தேர்வால் மாணவர்களின் உயிர் பலியாகி வருகிறது என கூறி அதிரடியான ஓர் அறிக்கையை வெளியிட்டார் முன்னணி நடிகர் சூர்யா. அதில் கொரோனாவிற்கு பயப்புடாமல் மாணவர்களை பள்ளி போகச்சொல்லும் நீதிமன்றம், கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்குவது ஏன் \" என கேட்டு தனது கருத்தை முன் வைத்தார்.\nஇதுமட்டுமின்றி அதன்பின் அகரம் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு வீடியோ அறிக்கை வெளியிட்டார். மேலும் தற்போது வரை நடிகர் சூர்யாவிற்கு எதிராக பல விஷயங்கள் எழுந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் படங்களில் மட்டும் அரசியல் பற்றியம், அரசியல் கட்சிகளை பற்றியும் வசனங்களை பேசும் நடிகர் விஜய் ஏன் இதுவரை நீட் தேர்வால் உயிர் இழந்த மாணவிகளுக்காக தனது குரலை கொடுக்க வில்லை என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கி வருகின்றனர்.\nஅதே சமையம் நீட் தேர்வால் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வீட்டிற்கு சென்று அனிதாவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார் எங்கள் தளபதி விஜய் என கூறி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/penn-indru/151608-.html", "date_download": "2020-09-27T05:14:04Z", "digest": "sha1:RF62QEDU5K3JX5FY5ZIJSOQFMZEA5GBC", "length": 25372, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "பக்கத்து வீடு: விடாமுயற்சியின் மறுபெயர் | பக்கத்து வீடு: விடாமுயற்சியின் மறுபெயர் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபக்கத்து வீடு: விடாமுயற்சியின் மறுபெயர்\nபெஸி கோல்மேன் (Bessie Coleman), ‘விமானம் ஓட்டும் கலையின் ராணி’ என்று புகழப்பட்டவர். இதற்காக அவர் செய்த முயற்சிகள், அவற்றை அறிய நேரும் ஒவ்வொருவருக்கும் பாடம்.\nஅவர் இறந்தபோது மூன்று இடங்களில் நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஜான்ஸன்வில்லி, ஆர்லாண்டோ, சிகாகோ ஆகிய நகரங்களில் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மக்கள் வெள்ளமெனத் திரண்டார்கள். அதுவும் சிகாகோவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடினர��. கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர். சிகாகோவிலுள்ள லிங்கன் இடுகாட்டில் அவர் உடல் புதைக்கப்பட்டது.\nடெக்ஸாஸ் நகரில் அடிமை வாழ்வு வாழ்ந்துவந்த பெற்றோருக்குப் பிறந்தவர் பெஸி கோல்மேன். விமான ஓட்டிக்கான உரிமத்தைப் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி. கறுப்பர் இன மக்களை, குறிப்பாகப் பெண்களை மதிக்காத காலத்தில் அவரால் எப்படி இவ்வளவு உயரத்தை அடைய முடிந்தது\n13 குழந்தைகளில் ஒருவராக 1892 ஜனவரி 26 அன்று பிறந்தார் பெஸி கோல்மேன். ஒற்றை அறை கொண்ட வீடு. படிப்பறிவில்லாத பெற்றோர். சிறுகச் சிறுகச் சேமித்த பணத்திலிருந்து அவர் தந்தை நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பகுதியில் சின்னதாக ஒரு நிலம் வாங்கி அதில் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு அங்கே குடிபுகுந்தார். மேலும், இரண்டு குழந்தைகள் அங்கு பிறந்தன.\nநாளடைவில் குடும்பத்தில் கருத்து வேற்றுமைகள் தோன்றின. 1901-ல் குடும்பத்தை விட்டு வெளியேறினார் பெஸியின் அப்பா. அம்மா தன் பணியில் கிடைத்த ஊதியத்தைக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்க வேண்டியிருந்தது. சமீபத்திய வரவுகளான இரண்டு பெண் குழந்தைகளையும் பெஸி பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.\nஅந்தப் பகுதியில் ஒரே பள்ளி. அதற்கு ஒரே அறை. எட்டு வகுப்புகள் உண்டு. ஒவ்வொரு வகுப்பும் முடிந்தவுடன் அடுத்த வகுப்பு அந்த அறையிலேயே தொடங்கும். அறுவடை நாட்களின்போது அந்தப் பள்ளிக்கு விடுமுறை. குடும்பத்தினருக்கு மாணவர்களின் உதவி தேவைப்படுமே விரைவிலேயே அந்தக் குடும்பத்தின் ‘உண்மையான பாதுகாவலராக’ பெஸி அங்கீகரிக்கப்பட்டார். “கவலைப்பட வேண்டாம் அம்மா.\nநான் ஏதோ ஒரு விதத்தில் உருப்படியானவளாக வருங்காலத்தில் ஆகிவிடுகிறேன்’’ என்று அவர் தன் தாய்க்கு நம்பிக்கை அளித்து வந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அக்கம் பக்கத்து வீட்டினரின் துணிகளைத் துவைத்து, இஸ்திரி செய்து தரும் வேலையைச் செய்தார் பெஸி. இதனால், ஓரளவு பணத்தை ஈட்ட முடிந்தது. இதற்குள் படிப்பிலும் ஆர்வம்பொங்க லாங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், ஒரே வருடத்தில் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம். காரணம் பணத்தட்டுப்பாடு.\nமீண்டும் துணி துவைக்கும் தொழிலுக்கே திரும்பினார். இதற்குள் அவருடைய அண்ணன் வால்டர், சிகாகோவில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். பெஸி அங்குக் குடிபெயர��ந்தார். அங்குள்ள அழகு நிலையத்தில் நகங்களை அழகுபடுத்தும் பணியில் சேர்ந்தார்.\nஇந்தக் காலகட்டத்தில்தான், ‘சிறந்த விமான ஓட்டியாக வேண்டும்’ என்ற குறிக்கோளை அவர் உருவாக்கிக்கொண்டார். பழகுவதற்கு இனிமையானவராக இருந்ததால் சிகாகோவிலுள்ள ஆப்பிரிக்க-அமெரிக்கச் சமூகத்தைச் சேர்ந்த பலர் பெஸிக்கு நண்பர்கள் ஆயினர். கறுப்பர் இனத்தவருக்கென்று ஒரு வார இதழை நடத்திவந்த ராபர்ட் அபோட் என்பவர் பெஸியின் விமான ஓட்டிப் பயிற்சிக்கான நிதியை வழங்க ஒப்புக்கொண்டார்.\nஆனால், அடுத்த சிக்கல் தொடங்கியது. அந்தப் பகுதியில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த விமான ஓட்டி யாரும் இல்லை. வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த விமான ஓட்டிகள் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பெஸிக்குப் பயிற்சியளிக்க மறுத்தனர். அப்போது ராபர்ட் அபோட், “நீ பிரான்ஸுக்குச் சென்று விமானப் பயிற்சியை எடுத்துக்கொள். அங்குள்ளவர்கள் நிறவெறியர்கள் அல்ல. தவிர அங்கு உலகப் புகழ்பெற்ற விமான ஓட்டிகள் பலர் உண்டு’’ என்ற யோசனையை முன்வைத்தார்.\n1920-ல் பெஸி, பிரான்ஸை அடைந்தார். அங்கு விமானம் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டு அதற்கான உரிமத்தைப் பெற்றார். ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பறந்தார். விமான சாகசங்களை அநாயாசமாகச் செய்தார். மீண்டும் ஆகஸ்ட் 1922-ல் நியூயார்க்கை அடைந்தபோது, பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஏராளமான ஊடகப் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.\n“எங்கள் இனத்துக்கே நான் ஒரு முன் னோடியாக விளங்கப்போகிறேன். இனி, பல கறுப்பர் இனப் பெண்களும் விமானங்களை ஓட்ட முன்வருவார்கள்’’ என்றார்.\nபலவித விமான சாகசக் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். வானில் சாகசங்கள் செய்து அதற்குக் கட்டணம் வசூலித்தார். பணம் சேர்ந்தது. 1923-ல் சிறிய விமானத்தை விலைக்கு வாங்கினார். உலகின் பல பகுதிகளில் விமான சாகசங்களைச் செய்து அவற்றின் மூலம் நிதி திரட்டலாம் என்பது அவரது எண்ணம். ஆனால், இதற்காக அவர் மேற்கொண்ட முதல் பயணத்திலேயே விமான விபத்து ஏற்பட்டது. பெஸியின் உடலில் காயங்கள். மூன்று மாதங்கள் படுத்தபடுக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம்.\nசிகாகோவுக்குத் திரும்பி ஒன்றரை வருடங்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கினார். நன்கொடை யாளர்கள் கிடைத்தார்கள். அதைத் தொடர்ந்து அவர் செய்த வான் சாகச நிகழ்ச்சி களுக்குப் பெருத்த வரவேற்பு. இதன் மூலம் கிடைத்த பணத்தில் இன்னொரு சிறிய விமானத்தை வாங்கினார். “விரைவிலேயே விமான பயிற்சிப் பள்ளியை நான் தொடங்குவேன்’’ என்று தன் தங்கைக்குக் கடிதம் எழுதினார். ஆனால், காலம் அவருக்கு வேறொன்றை வைத்திருந்தது. ஆர்லாண்டோ பகுதிக்குத் தன் விமானத்தில் சென்றார் பெஸி.\nஅந்த விமானத்தை வில்லியம் வில்லி என்பவர் ஓட்டினார். அவரருகே உட்கார்ந்திருந்தார் பெஸி. கீழே உள்ள பகுதிகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அடுத்த நாள் நடைபெறும் சாகசக் காட்சியில் எந்தெந்த இடங்களில் பாராசூட்டில் குதிக்கலாம் என்று மனத்துள் குறித்துக் கொண்டார். இதற்காக அவர் முன்புறம் குனிந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. 1000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானம் ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து நேர் செங்குத்தாகக் கீழிறங்கியது. பெஸி தூக்கி எறியப்பட்டார். அவரும் வில்லியம் வில்லியும் இறந்தனர்.\nஒருவிதத்தில் தனது குறிக்கோளை பெஸி அடைந்துவிட்டார். விமானம் ஓட்டும் பயிற்சியின் சரித்திரப் பக்கங்களில் அவரது பெயர் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.\nபக்கத்து வீடு நம்பிக்கை கதைதன்னம்பிக்கை கதைவிடாமுயற்சியின் மறுபெயர்பெஸி கோல்மேன் Bessie Colemanவிமானம் ஓட்டும் கலையின் ராணிபெண் விமான ஓட்டுநர்விமானக் கலைவிமானி கதைசிறந்த விமான ஓட்டி\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்பு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத் தற்காலப் பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சி;...\nமு��ல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nசின்ன மாற்றம் பெரிய தீர்வு 20: பிடிக்காததை முதலில் முடித்துவிடு\nசின்ன மாற்றம் பெரிய தீர்வு 18: காத்திருந்து... காத்திருந்து...\nசின்ன மாற்றம் பெரிய தீர்வு 19: கேள்வியை மாற்றிக் கேள்\nசின்ன மாற்றம் பெரிய தீர்வு 15: இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை\nரஷ்யாவில் வெடிவிபத்து; 21 பேர் பலி\nஅசுர மயில் முருகன் அல்லல் தீர்ப்பான்; திருப்பம் தருவான் திருப்பட்டூர் முருகன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+5212+at.php", "date_download": "2020-09-27T03:10:09Z", "digest": "sha1:57FTUOU435GEIEYWTVYEJQMUCYTN3VIZ", "length": 4575, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 5212 / +435212 / 00435212 / 011435212, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 5212 (+43 5212)\nமுன்னொட்டு 5212 என்பது Seefeld in Tirolக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Seefeld in Tirol என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Seefeld in Tirol உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 5212 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசை���ைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Seefeld in Tirol உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 5212-க்கு மாற்றாக, நீங்கள் 0043 5212-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/02/16/archakar-case-tv-program/", "date_download": "2020-09-27T04:55:40Z", "digest": "sha1:Y3HFGLG7TAALWL6GTJG62FBZTMAJQAJ6", "length": 19859, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – நேர்காணல் வீடியோ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்��தைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு சமூகம் சாதி – மதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - நேர்காணல் வீடியோ\nசமூகம்சாதி – மதம்தொலைக்காட்சிபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் – நேர்காணல் வீடியோ\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கு குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி ராஜூவும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனும் கலந்து கொண்ட நேர்காணல் நிகழ்ச்சி பிப்ரவரி 16, 2013 காலை 11 மணி முதல் 12 மணி வரை கேப்டன் நியூஸ் டிவியில் ஒளிபரப்பானது.\nநிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, இன்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும்.\nநிகழ்ச்சியின் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை கீழே காணலாம்\nமனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு\nஅர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nநல்ல முயற்சி. இதையே கிறித்துவ தேவாலயங்களுக்கும், இஸ்லாமிய மசூதிகளுக்கும் கூட எடுத்து செல்ல வேண்டும் என்பது என்னைப் போன்ற பெறியார் பக்தனின் வேண்டுகோள்.\nபெரியார் பக்தன் அவர்களே இஸ்லாமிய மசூதிகளுக்கு என்ன எடுத்து சொல்ல வேண்டும் என்று கூறுங்களேன்\nமுக்கியமாக பெண்களையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும்.\nH R P C இன் வழக்கறிஞர் ராஜு அவர்களின் தெளிவான வாதங்களை பார்த்தவர்கள் நிச்சயம் இந்த கோரிக்கையின் நியாயத்தை உணருவார்கள்.\nஇது தமிழர்களுக்கு மட்டமல்ல இந்திய மற்றும் மனித சமுதாயத்திற்கே உரிமைக்குரல் கொடுக்கும் வழக்கு. கருவறையிலும் கல்வியரையிலும் ஏற்படும் மாற்றம் சமூகத்தில் விரைவாக பரவும் எனவே சாதகமான தீர்ப்பை எதிர்பார்ப்போம் அதனை நடைமுறைப்படுத்த பாடுபடுவோம்.\nதோழர்களின் இடையறா முயற்சிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் .\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Man-booked-for-raping-mother-daughter-in-Gurugram", "date_download": "2020-09-27T03:38:11Z", "digest": "sha1:SI4DWL7C3WYW6W6RSPRIBLZCDYO5IO23", "length": 7152, "nlines": 150, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Man booked for raping mother, daughter in Gurugram - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில��� அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல்...\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/vijay-to-star-in-shankar-fans-celebrate/c77058-w2931-cid317183-s11189.htm", "date_download": "2020-09-27T03:23:15Z", "digest": "sha1:2ZP5UX6J2MQG6LSP4URIYIJOZLTDJYLH", "length": 4716, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் விஜய்? ரசிகர்கள் கொண்டாட்டம்.", "raw_content": "\nஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் விஜய்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வருகிறார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வருகிறார். இவர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த நண்பன் படம் பெரும் வெற்றியை தந்தது. இயக்குநர் ஷங்கர் ரஜினி, கமல் என பிரபல நடிகர்களை வைத்து படம் எடுத்து சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார். தற்போது, உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2021 ல் வெளியாகும் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இயக்குநர் ஷங்கர் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, தளபதி விஜயுடன் எப்போது அடுத்த படம் எடுக���க போகிறீர்கள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த ஷங்கர். நானும் ரெடி தான், அவரும் ரெடி தான். விரைவில் நடக்கலாம் என்பது போன்று கூறி பேச்சை முடித்தார்.\nஇதனால் விரைவில் ஷங்கர்- விஜய் கூட்டணியில் படம் எடுக்கப்படலாம் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தளபதி 64 படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் விஜய் விரைவில் நடிக்கவுள்ளதாக வெளியாகும் செய்திகள் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/olukkiliya-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T03:58:54Z", "digest": "sha1:WIEP7ILUTNSNBX4UP56554QEJXEFF44J", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Olukkiliya North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Olukkiliya Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3", "date_download": "2020-09-27T02:51:30Z", "digest": "sha1:E5XJHD3RI47MCCYQE3TCMC3KDQQF2SWW", "length": 25861, "nlines": 319, "source_domain": "www.velaiththalam.lk", "title": "சங்கச் செய்திகள் | velaiththalam.lk | Page 3", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nவிண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் மேன்முறையீடு செய்யலாம்\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள்...\nஊடகவியலாளர் தகவல் சேகரிப்புக்கான காலம் நீடிப்பு\nநாடு முழுவதிலும் உள்ள வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல் சேகரிப்புக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன...\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தது அவர்களது தவறல்ல.\nஎனவே, பட்டதாரி நியமனத்தில் அவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்...\nமேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு\nமேலும் 10,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்பை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என கோட்டாபய ராஜபக்‌ஷ...\nதாய்நாடு வர உதவுங்கள்- கெஞ்சும் இஸ்ரேல் வாழ் இலங்கையர்கள்\nஇலங்கை வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வழங்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் சிலர் ஜனாதிபதியிடம்...\nகொடுப்பனவுக்காய் காத்திருக்கும் பிறப்பு, இறப்பு, திருமண பதிவாளர்கள் சங்கம்\nபிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை பிறப்பு,...\nபட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் மாற்றம்\nவிரைவில் நியமனம் வழங்கப்படவுள்ள ஐம்பதாயிரம் பட்டதாரிகள் பிரதேச செயலகத்திற்கு செல்வதற்கான திகதி...\nபயிலுநர் அபிவிருத்தி அதிகாரிகளுக்கான பயிற்சி செப்டெம்பரில்\nகடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவிருந்து இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி அதிகாரிகளுக்கான பயிற்சி எதிர்வரும்...\nபட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு\nதேர்தலினால் நிறுத்தப்பட்டி��ுந்த பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி...\nவாகன இறக்குமதி தடையால் 20,000 பேர் வரை வேலையிழக்கும் அபாயம்\nஅரசாங்கம் மேற்கொண்டுள்ள வாகன இறக்குமதி தடையானது ஆயிரக்கணக்கானவர்களின் தொழில் இருப்பை...\nமீண்டும் திறக்கப்பட்ட லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலயம்\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியான இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, மூடப்பட்ட பொலனறுவை லங்காபுர பிரதேச...\nEPF செலுத்தாத தொழில்வழங்குநர்கள் சிக்கலில்\nஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று...\nபாடசாலை சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம்\n200க்கும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட...\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை: தொழில் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா\nஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி...\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000 மில்லியன் ரூபா நட்டம்\nஊழியர் சேமலாப நிதியம் என்பது தனியார் துறையில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்றதன் பின்னர் தமது வாழ்நாளில் எஞ்சிய...\nகொரோனாவால் ஒரு இலட்சம் பேர் வரை வேலையிழக்கும் அபாயம்\nஆடை உற்பத்தி கைத்தொழில் ஈடுபட்டுள்ள 80,000 தொடக்கம் 100,000 பேர் வரையானவர்கள் தொழில் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக...\nகொவிட் 19 தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி\nமுதலாவது ​கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. அதனை பயன்படுத்துவதற்கான அனுமதியை...\nவதிவிட அனுமதி, வீசா காலாவதியானவர்களுக்கு மேலும் ஒரு மாதம் – UAE\nஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்கள், வதிவிட அனுமதி என்பவற்றுக்கான காலக்கெடு...\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த கும்பல் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வரிச் சலுகையுடன் கூடிய கடன் பெற்றுக்கொடுப்பதாக கூறி பணம்...\nமருத்துவ கவுன்சில் தலைவர் நியமனம் குறித்து ஆராய ஆணைக்குழு தேவை – GMOA\nஇலங்கை மருத்துவ கவுன்சில் தலைவர பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டமை சட்டவிரோத செயலாகும். அது...\n2013ல் வெளிவாரிப் பட���டம் பெற்ற, 45வயது கடந்தவர்கள் என்ன செய்வது. அவர்களுக்கு ஒரு தீர்வும் இல்லையா...\nஎனது பெயர் ஜெயகுமார் ரூபினி. வயது 31 வருடங்கள். நான் கடந்த 2014 ஒக்ரோபர் மாதம் 6ஆம் திகதி எனது வெளிவாரி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளேன். எனினும் தற்போது 5வருடங்கள் கடந்தும் இதுவரையும் வேலையற்ற பட்டதாரியாகவே உள்ளேன். நாங்கள் பல்கலைக்கழக அனுமதி ப...\nவேளை அற்ற பட்டதாரிகளின் நிளைமை ஏன் இன்றுவரை வெரும் பேச்சலவிலேயே உள்ளன ஏன் இந்த நாட்டிலே கல்வி கற்பதும் பட்டம் எடுப்பதும் மீன்கடையில் மீன் விற்பதற்காகவாபட்டம்பெற்றவர்கள் வீதிகளில் பேமன்ட் வியாபாரிகளாக,கோழி இறைச்சி கடைகளில் கூழிக்கு மாரடிக்கும் நிளை,...\nஅப்பா இந்த சட்டம் வீட்டில் வேலைசெய்யுவோருக்கும் பொருந்துமா...\nமதிப்புக்குரிய தலைவர்களுக்கு, எனது தனிப்பட்ட கருத்தாக நான் கூறிக்கொள்ள விரும்புவது. தாங்காளால் இம்முறை செய்ய உள்ள சம்பள கூட்டு ஒப்பந்தத்தில். உள்ளடங்கும் அனைத்து விபரங்களையும் . தொழிலாளர்களுக்கு அறிவித்து அங்கிகாரம் பெற்ற பின்னர். அதனை ஒ...\nவிஞ்ஞான பிரிவு மாணவர்களை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது. மற்றைய பிரிவு மாணவர்கள் தெரியாத ஒரு விடயத்தைப் படித்து சில நேரங்களில் பெயில் ஆகவும் கூடும். Vignaana pirivu maanavarkalil oru paadam allathu irandu paadam siththi adainthavarkalai therivu...\nகல்வியில் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் இம்மாத இறுதி வர்த்தமானியில் | velaiththalam.lk...\nசிறந்த தீர்மானம்.இதை தொடர்ந்து செய்யவும்.எதையும் செய்யாத தொழில் சங்கங்களுக்கு எதுக்கு சந்தா\nகலைத்துறை மாணவர்களையும் உள்ளீர்ப்பு செய்யுங்கள்(நாடகம்,நடனம்,இசை,ஓவியம்)...\nஇத்தகைய சட்ட திட்டங்களை புலம்பெயர் தொழிலாளர் அறிந்து செயற்படுவது அவசியம். அல்லது தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும்...\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/09/20/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-13/", "date_download": "2020-09-27T03:44:20Z", "digest": "sha1:UNI2ZVH2LGRGCQVVQO7VQVRS7RAYBFQF", "length": 7500, "nlines": 92, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்��ியம் கனடா\n« ஆக அக் »\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்\nகோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, ச…ரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.\nஉங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\n1. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.\n2. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.\n3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்\n4. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.\n5. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.\n6. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.\n7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.\n8. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.\n9. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.\n10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.\n11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.\n12. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.\n13. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.\nஒரு நொடி கோபப்பட்டால் 60 விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.\n« யாமறிந்த யாழ் மொழியில் கலக்கும் “வெள்ளை முகிலே”(வீடியோ இணைப்பு) உண்மையான நண்பன்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/train-services-suspend-till-next-announcement-skd-330781.html", "date_download": "2020-09-27T02:56:42Z", "digest": "sha1:YBP7DMZZG4V4AX4RURXPPQDIURMBQ7BW", "length": 9279, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "அடுத்த அறிவிப்பு வரும்வரை ரயில்கள் இயக்கப்படாது - ரயில்வே அமைச்சகம் | train services suspend till next announcement– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nஅடுத்த அறிவிப்பு வரும்வரை ரயில்கள் இயக்கப்படாது - ரயில்வே அமைச்சகம்\nநாடு முழுவதும் அடுத்த அறிவிப்பு வரும்வரை பயணிகள் ரயில் இயக்கப்படாது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக மார்ச் மாதம் முதல் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊரில் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இடையில், ஒரு சில வாரங்களுக்கு குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன.\nபின்னர், கொரோனா பாதிப்பு அதிகமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் ரயில்சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் 12-ம் தேதிவரை ரயில்சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்திருந்தது அமலில் இருந்துவருகிறது.\nஇந்தநிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் ரயில்சேவை நிறுத்திவைக்கப்படுகிறது என்று இந்திய ரயில்வே புதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅதேநேரத்தில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் 230 ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குறைந்த அளவு மும்பையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் தொடர்ந்து இயங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும், அதுதான் விவசாயிகளின் கவலையை போக்கும் - ராமதாஸ்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் க���லை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nபாஜக தேசிய நிர்வாகிகள் நியமனம் - தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும், அதுதான் விவசாயிகளின் கவலையை போக்கும் - ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=758:2008-04-20-10-33-57&catid=73:2007&Itemid=76", "date_download": "2020-09-27T05:33:23Z", "digest": "sha1:3GK4XVYYIUHAFS4VMD6SURQDI3RHWGYP", "length": 10731, "nlines": 41, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎதைத் தான், தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர்\n'இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை: தீர்வும் வழிமுறையும் \" லண்டன் (08.12.2007) கூட்டமாகட்டும், இது போன்றவைகள், எதைத்தான் தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர்.\nஇதை கூர்ந்து பார்த்தால், புலிகளுக்கும் இவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் கிடையாது.\nபிரபாகரனின் மாவீர தினச் செய்தி போல் தான், இவர்களின் தீர்வுகளும் கூட்டம் உள்ளடக்கமும் அமைகின்றது. எப்படி பிரபாகரனின் மாவீரர் தினச் செய்திகள் மக்களைப்பற்றி பேசுவதில்லையோ, அப்படித்தான் புலியெதிர்ப்பு தீர்வுகளும் மக்களைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. புலிகள் சொந்த நலனில் இருந்து புலம்பல். புலியெதிர்ப்பு பேரினவாத நலன் சாhந்த புலம்பல்கள்.\nசரி புலியெதிர்ப்பு தீர்வுகளும் வழிமுறைகளும் எந்த எல்லைக்குள் வைக்கப்டுகின்றது என்று பார்த்தால், அவை எதுவும் மக்களின் நடைமுறை போராட்ட எல்லைக்குள் வைக்கப்படுவதில்லை. மாறாக இலங்கையும் இந்தியாவும் ஏகாதிபத்தியமும் எதை தமது தீர்வு வழிமுறையாக கொள்கின்றதோ, அதையே புலியெதிர்ப்பு மீள வைக்கின்றது. இதுவே எதார்த்தமான உண்மை. இதற்கு வெளியில் வேறு எதையும் அவர்கள் தீர்வாக வைப்பதில்லை. அவர்கள் தா���ாக மக்களுக்கு எதையும் வைப்பது கிடையாது.\nஇலங்கையும் இந்தியாவும் ஏகாதிபத்தியமும் முன்மொழிகின்ற எந்தத் தீர்வும், மக்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிப்பதில்லை. இந்த அரசுகள் என்பது, மக்களை ஒடுக்கும் மக்கள் விரோத இயந்திரங்கள் தான். இப்படி இருக்க, அவர்களின் தீர்வுகளையே தமிழ் மக்களின் தீர்வு என்று விவாதிக்கவும், வைக்கவும் முற்படுவது நிகழ்கின்றது. தமிழ் மக்களை பண்ணைகளில் அடைத்துவிட்டு, அவர்களை பற்றி சுற்றி நின்று கதைக்கின்றனர். இப்படிக் கதைப்பதையே, இவர்கள் தமது ஜனநாயக உரிமை என்கின்றனர்.\nமக்கள் அன்றாட சமூக வாழ்வியல் பிரச்னைகளுடன் சம்மந்தப்படாத வகையில், தீர்வுகளையும் வழிமுறைகளையும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றனர். உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை, இவர்கள் முன்வைப்பதில்லை. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையாகட்டும், பிரதேசப் பிரச்சனையாகட்டும், பாலின ஒடுக்குமுறையாகட்டும், சாதிய ஒடுக்குமுறையாகட்டும், இப்படி சமூகத்தின் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் தீர்க்கும் தீர்வுகளை, இவர்கள் தமது தீர்வில் திட்டவட்டமாக நிராகரிக்கின்றனர்.\nஇதை முன்வைப்பவர்களை அன்னியமான, விசித்திரமான பிறவிகளாக காட்ட முனைகின்றனர். இதை நடைமுறை சாத்தியமற்றதாக காட்ட முனைகின்றனர். வேடிக்கை என்னவென்றால் மக்களின் பிரச்னைகள் இவையாக இருக்க, இதை நடைமுறை சாத்தியமற்றதாக கூறி வைக்கும் தீர்வுகளோ ஆலோசனைகளோ மக்களுக்கு எதிரானதாகவுள்ளது. இதனால் இனமாக, சாதியாக, பிரதேசவாதமாக, மதமாக, பாலாக சமூகம் மேலும் ஆழமாக பிளந்து கொண்டு போகின்றது. மற்றவனை ஒடுக்காத இணக்கத்தை ஒரு தீர்வாக உருவாக்குவதற்குப் பதில், ஒடுக்கு முறைகளை பரஸ்பரம் அங்கீகரித்த ஒரு தீர்வுகளையே தேடுகின்றனர்.\nஇவர்கள் அரசியல் செய்யும் தளம் மக்களல்ல என்பதும், ஒடுக்குபவனிடம் கூடிச் செய்யும் அரசியல் என்பதால், பரஸ்பரம் ஓடுக்குவதை அங்கீகரித்த தீர்வையே இவர்கள் தேட முனைகின்றனர்.\nஇப்படித் தான் தமிழ் மக்களுக்கு தமது தீர்வைத் தேடுகின்றனர். மக்களோ இலகுவாக தமக்குள் தீர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் சேர்ந்து இணங்கி வாழ தயாராக உள்ள போது, மக்களுக்கு வெளியில் தீர்வை தேடுபவர்கள் அவர்களை பிரித்து வைக்கவே தீர்வைத் தேடுகின்றனர். இது தான் அரசியல் உண்மை.\nமக்கள் வடக்கான் கிழக்கான் என்ற பிரிவினையை விரும்புகின்றனரா தமிழ் முஸ்லீம் என்ற பிரிவினையை விரும்புகின்றனரா தமிழ் முஸ்லீம் என்ற பிரிவினையை விரும்புகின்றனரா தமிழன் சிங்களவன் என்ற அடிதடியை விரும்புகின்றனரா தமிழன் சிங்களவன் என்ற அடிதடியை விரும்புகின்றனரா தாழ்ந்தவன் நீ உயர்ந்தவன் நான் என்ற சாதியை மக்கள் விரும்புகின்றனரா தாழ்ந்தவன் நீ உயர்ந்தவன் நான் என்ற சாதியை மக்கள் விரும்புகின்றனரா பெண் ஆணின் அடிமை என்பதை மனிதம் விரும்புகின்றதா. இல்லை மக்கள் அப்படி விரும்பவில்லை.\nமக்கள் இணங்கி வாழும் தீர்வையே தமக்குள் கொண்டுள்ளனர். இல்லை மக்கள் இப்படி இணங்கி வாழக் கூடாது என்பதைத் தான், ஆதிக்க சக்திகள் விரும்புகின்றனர். அதைத் தான் தீர்வு என்ற பெயரில் மக்கள் மேல் மறுபடியும் திணிக்க முனைகின்றனர். இதற்கே ஆலோசனைகளை, கூட்டங்களை, விவாதங்களை செய்கின்றனர். மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளைப் பேசவும், சமூகப் பிரச்சனைகளை தீர்க்கவும் இவர்கள் கூட்டங்களை நடத்துவதில்லை. இது தான் உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal?start=180", "date_download": "2020-09-27T03:57:00Z", "digest": "sha1:4LTS6LICZKXTSTUPPJQMXRMD7UGP6IFM", "length": 11022, "nlines": 161, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Short Stories - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவே இல்லை\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nசிறுகதை - யாருக்கு அந்த சீட்\nசிறுகதை - இதுவும் கடந்து போகும்\nசிறுகதை - நிம்மதியா தூங்குங்க\nசிறுகதை - எரியும் அடுப்பிலிருந்து நெருப்பில்\nசிறுகதை - முற்பகல் செய்யின்......\nசிறுகதை - பொதுக்குழு கூட்டம்\nசிறுகதை - கிளம்பிட்டாரு, காலையிலே\nசிறுகதை - எமக்குத் தொழில் பிச்சை\nசிறுகதை - எதிர்த்து நின்று வெல்வோம்\nசிறுகதை - யாருக்கும் வெட்கமில்லை\nசிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்\nசிறுகதை - வயதில் சிறியவனாயினும்....\nசிறுகதை - முழுமையாக ஏற்பாய்\nசிறுகதை - யாருக்கு உங்கள் ஓட்டு\nசிறுகதை - இதில் யாருக்கும் வெட்கமில்லை\nசிறுகதை - ஆண்மையற்ற ஆண்கள்\nசிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி\nசிறுகதை - யாருக்கு சீட் தருவது\nசிறுகதை - கேட்டது நீதானே\nசிறுகதை - புதிய போர்வீரன்\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nசிறுகதை - எல்லோரு���் நல்லவரே\nசிறுகதை - மதமே வன்முறை \"மதம்\"தான் வன்முறை\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/250166/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-11-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-5-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-09-27T03:25:52Z", "digest": "sha1:AUUKC5V2OKHVJQM6F5XEP7CAMEWQIBJ2", "length": 6232, "nlines": 80, "source_domain": "www.hirunews.lk", "title": "தங்கை மீது பாசம் வைத்த பெற்றோர்- 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது சிறுமி - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதங்கை மீது பாசம் வைத்த பெற்றோர்- 11 மாத குழந்தையை கொன்ற 5 வயது சிறுமி\nஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் இருக்கும்போது ஒருவருக்கு அதிகப் பாசமும் மற்றவருக்கு குறை��ாக அளவு பசமோ கொடுத்தால் பின்விளைவுகள் ஏற்படும் என்படுத்தும் என பலரும் கூறுவதுண்டு. அதுபோல் ஒரு சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்காசனம் என்ற பகுதியில் காவியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் நிர்மலா (5 வயது) இளைய மகள் ஹேமஸ்ரீ 11 மாதக் குழந்தை.\nஇந்நிலையில் பெற்றோர் வீட்டில் எப்போதும் இளைய மகள் மீது அதிகம் பாசம் வைத்துள்ளதாகத் தெரிகிறது.\nஇதனால் மூத்த மகள் கடுங் கோபம் அடைந்துள்ளார். இந்நிலையில் ஹேமஸ்ரீயை காவியா பக்கத்து வீட்டில் உறக்க வைத்துள்ளார்.\nபின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு சென்று பார்த்த போது, குழந்தையைக் காணவில்லை. எல்லா இடங்களிலும் தேடியும் பாரத்துள்ளார் ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.\nஇதனையடுத்து அருகில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் குழந்தை பிணமாக மிதந்துள்ளது. இதைக் கண்ட பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.\nஇது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது நிர்மலாவிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.\nஅதற்கு அவள் தன்னைவிட சகோதரி மீது பெற்றோர் அதிகம் பாசம் காட்டியதன் காரணமாக கிணற்றில் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nசிறுமி மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்..\nஇலங்கைக்கு அபராத தொகை வழங்க தீர்மானம்..\nநல்லடக்கம் செய்யப்பட்டது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடல்..\nசற்று முன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா..\nஅதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்..\nகவலையை வெளிப்படுத்திய கிம் ஜொங் அன்..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான செய்தி...\nஅவுஸ்திரேலியாவில் 380 திமிங்கிலங்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/01/marriageday-republicday.html", "date_download": "2020-09-27T03:57:24Z", "digest": "sha1:TQKCAXGCAMZ6SGOWP2UZV2XZUPIPIWKI", "length": 30975, "nlines": 394, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : உங்களுக்கு குடியரசு தினம்!..ஆனால் எனக்கு?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 26 ஜனவரி, 2013\nஇன்னைக்கு குடியரசு தினம் சந்தோஷமாக கொண்டாடி இருப்பீங்க இன்றுதான் நமது அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள். அது மாதிரி எனக்கும் புது சட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்ட நாள் அதாங்க எனக்கு திருமண நாள். அதனால காலையில இருந்து சட்ட திட்டங்களை மீறி பதிவு எதுவும் போடமுடியல\nஇப்பதான் டைம் கிடைச்சது கல்யாணம் மனைவி பற்றிய சில ஆங்கிலப் பொன்மொழிகளை போட்டு உங்களை கடுப்பேத்தலாம்னு முடிவு பண்ணேன். உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும் சும்மா இன்னொரு தடவை படிச்சு பாருங்க\nஎனக்கு தெரிஞ்சவரை தமிழ் படுத்தி இருக்கேன். தப்பா இருந்தா சொல்லுங்க . நான் கொஞ்சம் பீட்டர்ல வீக்\nஎன் வீட்டில் எல்லா அதிகாரமும் எனக்கே.என் மனைவி சும்மா முடிவு எடுப்பவர் மட்டுமே .\nநானும் என் மனைவியும் 20 வருடமா சந்தோஷமா இருந்தோம்.அதாவது திருமணம் ஆகும் வரை\nதிருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.எதிர் எதிராக இருந்தாலும் இணைந்துதான் இருக்கவேண்டும்\nநாங்கள் எப்போதும் இணைந்தே செல்வோம்.அவ்வாறு இல்லையெனில் அவள் ஷாப்பிங் சென்றிருக்கிறாள் என்று அர்த்தம்.\nதிருமணம் என்பது மூன்று மோதிரங்கள் கொண்ட சர்க்கஸ்.1.engagement ring, wedding ring, and suffering.\nஎன் கணவர் அவருக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும் என்றார், வீட்டின் வெளியே இருக்க சொல்லி விட்டேன்.\nதிருமணத்தின் போது ஆண் பேச்சிலர் பட்டத்தை இழக்கிறான். பெண்ணோ முதுகலை பட்டத்தை பெறுகிறாள்\nநான் தீவிர வாதத்தை பற்றி கவலைப் படுவதில்லை.ஏனனில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது.\nஎதிரியுடன் உறங்க வேண்டிய ஒரே போர் திருமணம்தான்\nகாதல் கண்களை மறைக்கும். கல்யாணம் கண்களை திறக்கும்\nகொள்ளைக்காரனுக்கு உங்கள் பணம் அல்லது உயிர் ஏதாவது ஒன்று வேண்டும் . மனைவிக்கு இரண்டும் வேண்டும்\nநான் தூக்கத்தில் பேசும்போது மட்டுமே என் மனைவி என் பேச்சை கவ���ிப்பாள்\nஒவ்வொரு வெற்றி கரமான மனைவிக்கும் பின்னால் அவர் அம்மா இருப்பார்\nதிருமணம் என்பது ஒரு பொதுக் கழிப்பறை போன்றது.வெளியே காத்துக் கொண்டிருப்பவர்கள் சீக்கிரம் உள்ளே போக துடிப்பார்கள். உள்ளே இருப்பவர்களோ வெளியே வர விரும்புவார்கள்\nஒரு நல்ல மனைவி தான் செய்த தவறுகளுக்கு பெருந்தன்மையுடன் கணவனை மன்னித்து விடுவார்\nஅப்ப எல்லா நாட்டுலயும் இப்படித்தானா\nஉன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nபிரபல கவிஞர் எழுதியது எது\nஅரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு. ..\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குடியரசு தினம், திருமண நாள், நகைச்சுவை, பொன்மொழிகள்\nஇராஜராஜேஸ்வரி 26 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:09\nஇனிய குடியரசு தின வாழ்த்துகள் ..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:27\nஅம்பாளடியாள் 27 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:12\nவாழ்த்துக்கள் உங்கள் மனம் போல என்றும் வாழ்க்கை மணம் வீசட்டும் \nஅருமையான நகைச்சுவைகளைப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரரே மிக்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:28\nகவியாழி 27 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:00\nஎருக்கன் குச்சியால் மட்டும் அடிவாங்காமல்\nநீடூழி வாழ்க நிமதியாய் வாழ்க\nபார்போறற வாழ்க பக்குவமாய் வாழ்க\nபாசத்தோடு எல்லோரின் வாழ்த்தோடு வாழ்க.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:28\nகவிதையில் வாழ்த்துக்கு நன்றி கண்ணதாசன் சார்\nப.கந்தசாமி 27 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:18\nவாழ்த்துக்கள். எதுக்குன்னு சொல்லத் தெரியல\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:29\nநன்றி கந்த சாமி சார்\nகார்த்திக் சரவணன் 27 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:00\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:29\nவெங்கட் நாகராஜ் 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:04\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:29\nஉஷா அன்பரசு 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:18\nவாழ்த்துக்கள் இரண்டு மகிழ்ச்சியான விஷயங்கள்..\nகோமதி அரசு 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:02\nதாமதமாய் வாழ்த்து சொல்கிறேன். திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன���\nபெயரில்லா 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:09\nஇனிய குடியரசு தின வாழ்த்துகள் ..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:37\nவாழ்த்துக்கள் முரளிதரன் உங்கள் மனைவியின் மனம் போல என்றும் வாழ்க்கை மணம் வீசட்டும் ...( உங்கள் மனம் போல என்று வாழ்த்ததான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் என் மனைவி அருகில் நின்றதால் அதை மாற்றி எழுதிவிட்டேன்)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:42\nவாழ்த்துகளுக்கு நன்றி மதுரைத்தமிழன் சார்\nகுட்டன்ஜி 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:17\nகுடியரசு தினத்தில் சுதந்திரம் இழந்தீர்களா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:35\nபெரும்பாலான \"முழி\"பெயர்ப்புகளில் அர்த்தம் / ஒரிஜினலின் வீரியம் போய்விட்டது.\n\\\\Marriage is when a man looses his bachelors degree and woman gets her masters degree.\\\\ திருமணத்திற்குப் பின்னர் பெண் குடும்பத்தில் அதிகாரம் செலுத்துவதால் Master ஆகிறார், அதனால் masters degree. இந்த அர்த்தத்தை \"முதுகலை பட்டத்தை பெறுகிறாள்\" என்பது தருகிறதா\nஅப்படியே படித்து புரிந்து கொண்டால் மட்டுமே இவற்றின் நோக்கம் நிறைவேறும், மொழி பெயர்த்தால் அர்த்தம் / ஒரிஜினலின் வீரியம் போய்விடும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:35\nஅருணா செல்வம் 28 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:45\nஒவ்வொருவரின் அனுபவத்தையும் ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள்.\nஅதை அழகாகப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.\nஅருணா செல்வம் 28 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:45\nவிழித்துக்கொள் 28 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:52\nதூய தமிழ் நாட்காட்டி வாங்க\n59, முதல் தெரு விநாயகபுரம்,\nஅரும்பாக்கம் , சென்னை- 600106 .\nDino LA 28 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:52\nezhil 29 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:41\nமகிழ்வான திருமண நாள் வாழ்த்துக்கள் முரளிதரன்.\nரொம்ப கஷ்டப்பட்டுடீங்களோ...எப்படியோ எங்களைச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்\nஎன் முக நூலில் பகிர்ந்துள்ளேன். நன்றி.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா\nஅரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.\nபிரபல கவிஞர் எழுதியது எது\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\n200 வது பதிவு-சன் நியூசில் எஸ்.ரா.தொகுத்தளிக்கும் ...\nமு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்\nசுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா\n முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/pakistan/gardarpur-opening-ceremony-india-not-to-act-against-india/c77058-w2931-cid295070-su6220.htm", "date_download": "2020-09-27T04:50:04Z", "digest": "sha1:OGOO4KQA7M3ELFEENK7N4GJZNCBC6SOV", "length": 6939, "nlines": 58, "source_domain": "newstm.in", "title": "கர்தார்பூர் திறப்பு விழா : இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் - பாகிஸ்தானிற்கு இந்தியா எச்சரிக்கை !!", "raw_content": "\nகர்தார்பூர் திறப்பு விழா : இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் - பாகிஸ்தானிற்கு இந்தியா எச்சரிக்கை \nஉலக புகழ்பெற்ற சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூர் வழித்தடம், வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று திறக்கப்படவுள்ளதை தொடர்ந்து, பல தலைவர்களும் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளது இந்தியா.\nஉலக புகழ்பெற்ற சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூர் வழித்தடம், வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று திறக்கப்படவுள்ளதை தொடர்ந்து, பல தலைவர்களும் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளது இந்தியா.\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைப்பது கர்தார்பூர் வழித்தடம். சீக்கியர்களின் புனித தலமாக கருதப்பட்டு வரும் இந்த வழித்தடத்தை வரும் நவம்பர் 9 ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.\nஇதற்கான திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ராத் பதால் மற்றும் ஹர்தீப் பூரி ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 150 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇவர்களை தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நவம்பர் 12 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், கர்தார்பூர் ஷிரோமணி குருத்வாரா ப்ரபந்தக்கின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய ராணுவத்தினரை பாகிஸ்தானிற்குள் நுழைய அனுமதி அளிக்குமாறு இந்தியா முன் வைத்திருந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், திறப்பு விழாவன்று அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும் இந்தியாவுடன் பகிர மறுத்துள்ளது.\nஇதனால், அதிருப்தியடைந்துள்ள மத்திய அரசு, இந்தியாவுக்கு எதிரான செயல்கள் ஈடுபட வேண்டாம் என்றும், பின்னர் மிக பெரிய அளவில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/actor-of-famous-actor-arrested/c77058-w2931-cid317206-su6269.htm", "date_download": "2020-09-27T02:55:14Z", "digest": "sha1:OZBXEKDLAXM72D6GKOJYUQUJQPWSNG6B", "length": 4746, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "பிரபல சின்னத்திரை நடிகர் கைது.. கதறி அழுத மனைவி..!", "raw_content": "\nபிரபல சின்னத்திரை நடிகர் கைது.. கதறி அழுத மனைவி..\nசென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் (34). இவர் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடத்துள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ சின்னத்திரை நடிகராக நடித்துள்ளார். தற்போது, சின்னத்திரையில் நடன இயக்குனராக உள்ளார்.\nசென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் (34). இவர் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடத்துள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ சின்னத்திரை நடிகராக நடித்துள்ளார். தற்போது, சின்னத்திரையில் நடன இயக்குனராக உள்ளார்.\nஜெயஸ்ரீயின் சில சொத்து ஆவணங்களை வைத்து ஈஸ்வர் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஈஸ்வர் அவதிப்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வாக்குவாதம் முற்றி ஜெயஸ்ரீயை ஈஸ்வர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜெயஸ்ரீ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்துள்ளனர். ஈஸ்வர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனைவியை அடித்ததாக சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் கைது செய்துப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?cat=11", "date_download": "2020-09-27T02:53:34Z", "digest": "sha1:57K5Q3LQY45EREQWCOAH5VQ4NSYWMXDW", "length": 8148, "nlines": 55, "source_domain": "www.jaffnacnn.com", "title": "Health Tips – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nஅடஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே பயனுள்ள 5 குறிப்புகள் | 5 USEFUL TIPS\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் நாடளாவிய ரீதியில் நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு\nசிம்மத்தில் சூரியன்… மேஷத்தில் செவ்வாய்…. திடீர் ராஜயோகம் யாருக்கு தெரியுமா இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n இந்த விதைய எண்ணெயில் போட்டு தேய்ங்க போதும்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா குரு, சனியின் அதிர்ஷ்ட பார்வை யார் மீது விழும் தெரியுமா\nதூங்கும் முன் இத செஞ்சா 1 கொசுக் கூட கடிக்காது\nநமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும். கொசு விரட்டிகளால் அதிக நோய்கள் வருகின்றன. கொசு விரட்டிகளில் கெமிக்கல் உள்ளதால், இதன் புகையை\nஇந்த இலையை அடையாளம் கண்டால், உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பல்வலி, மூல நோய் காயங்கள் இருக்காது\nஅதிசய மூலிகை நாயுருவி, வயல்வெளிகளில், சாலையோரங்களில் என, நாம் காணும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும். மலைகளில் வளரும் நாயுருவி, பாறைகளை தனது வேரின் மூலம் துளைத்து\n8 பூண்டை சுட்டு இப்படி சாப்பிட்டால் 80kg வா இருந்தாலும் குறையும்\nபூண்டில் மருத்துவக் குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.பூண்டில் விட்டமின் B6, C, கனிமங்கள், மாங்கனீசு, ஆன்டி-பயாடிக் போன்ற அத்தியாவசிய\nஇந்த வாழைப்பழம் இருந்தா முடி கண்டிப்பா இப்படி வளரும்\nவாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு மட்டுமின்றி, சருமமும் பொலிவோடு அழகாக இருக்கும். அத்தகைய வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு பதிலாக, பொலிவிழந்து காணப்படும் முடிக்கு பயன்படுத்தினால்,\nசீப்பில் இனி ஒரு முடி வராது சொட்டை தலையிலும் புது முடி வளரும் 2 பொருள் போதும்\nதலைமுடி உதிர்தலை நீக்கி, கூந்தலை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரச் செய்ய பெரிய வெங்காயம் உதவிபுரிகின்றது. வெங்காயத்தில் இருக்கும் சல்பர் தான் முடி வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. முக்கியமான\nபோலித் தேசியவாதிகள் முள்ளிவாய்க்காலை வைத்து மறுபடியும் மக்களை ஏமாற்றத் தொடங்கிவிட்டனர் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சாடல்\nபோலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா\nசோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் – பிரதேச மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்\nமாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2010-09-14-10-04-35/75-7313", "date_download": "2020-09-27T03:49:19Z", "digest": "sha1:6AJV6ZN7QWIDNZPNBPBCPFTH7Y7Q53XW", "length": 7905, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கடலில் குதித்து தற்கொலை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை கடலில் குதித்து தற்கொலை\nதிருகோணேஸ்வரம் கோயிலுக்கு அருகிலுள்ள பாறையிலிருந்து கடலில் குதித்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்துள்ளார்.\nநேற்று திங்கட்கிழமை மாலை இவர் கடலில் குதித்துள்ளார்.\nசடலம் இன்று செவ்வாய்க்கிழமை கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.\nதிருகோணமலை பிறிமா நிறுவனத்தில் தொழில் புரியும் பெசல் பெரந்த (வயது 38) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.\nகுடும்பத் தகராறு காரணமாக இவர் தற்கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிம��கப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/60-28.html", "date_download": "2020-09-27T04:15:21Z", "digest": "sha1:HOY2JYFSHWDYCCSQ4VUNY3DSZQ7YU5Y2", "length": 8127, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "60 வயது நடிகரை திருமணம் செய்து கொண்டு 28 வயது நடிகை - அட கொடுமையா..! - புகைப்படம் இதோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Leila George 60 வயது நடிகரை திருமணம் செய்து கொண்டு 28 வயது நடிகை - அட கொடுமையா..\n60 வயது நடிகரை திருமணம் செய்து கொண்டு 28 வயது நடிகை - அட கொடுமையா..\nஇந்திய சினிமா தொடங்கி உலக சினிமா வரை பல சினிமா பிரபலங்களில் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமும், விவாகரத்தும், லிவ் இன் ரிலேசன்ஷிப் என நடந்து வருவது பலரும் கேள்விபடும் விசயமே.\nஇவர்கள் பிரபலமாக இருப்பதால் இது போன்ற செய்திகள் பொதுவெளியில் பேசு பொருளாக மாறுவது இயற்கை. இதனால், செய்திகள், பத்திரிக்கைகளில் வெளிவருவதும் உண்டு.\nஹாலிவுட் சினிமாவில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜமான ஒன்று. தற்போது ஹாலிவுட் சினிமா ஸ்டாரான Sean Penn 28 வயதான இளம் நடிகை Leila George ஐ திருமணம் செய்துள்ளார்.\nஇருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசமுள்ளது. வரும் ஆகஸ்ட் 17 ல் 60 ம் வயதில் அடியெடுத்து வைக்கும் Sean penn க்கு இது மூன்றாம் திருமணம். ஏற்கனவே மடோனா என்ற பெண்ணுடன் முதல் திருமணமும், ராபின் ரைட் என்ற பெண்ணுடன் இரண்டாம் திருமணமும் நடைபெற்று விவாகரத்தாகியுள்ளது.\nLeila George இத்தாலி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை Scacchi மற்���ும் தயாரிப்பாளர் Vincent D'Onofrio ன் மகள் ஆவார்.\n60 வயது நடிகரை திருமணம் செய்து கொண்டு 28 வயது நடிகை - அட கொடுமையா.. - புகைப்படம் இதோ..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/news_inner.php?news_id=MTk0NA==", "date_download": "2020-09-27T03:54:19Z", "digest": "sha1:QY3KA6IK73SVMZXUDDYREKOFXEK5WLDO", "length": 13119, "nlines": 261, "source_domain": "yarlsri.com", "title": "உலகநாடுகளின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்த்ததா?", "raw_content": "\nஉலகநாடுகளின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்த்ததா\nஉலகநாடுகளின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்த்ததா\nஇந்தியா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் முக்கிய தகவல்களை அமெரிக்கா பல ஆண்டுகளாக உளவு பார்த்து வருவதாக அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'கிரிப்டோ ஏ.ஜி.இ' என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனத்துடன் இந்தியா,பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. தங்கள் நாட்டைச் சேர்ந்த உளவாளிகள் ராணுவ வீரர்கள் தூதர்கள் உள்ளிட்டோர் குறித்த ரகசியங்களை பாதுகாக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்தஇ 1951ல் இந்த சுவிட்சர்லாந்து நிறுவனம் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. உடன் ஒப்பந்தம் செய்தது. பின் 1970ல் இந்த நிறுவனம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நாடுகளின் தகவல்களும் அமெரிக்காவுக்கு கிடைத்து வந்துள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 74-வத�\nரஷியா எல்லையை நோக்கி வந்த இங்கிலாந்து உளவு விமானத்தை �\nமேற்கு வங்கத்தில் முடிவு எடுப்பவர்களின் கட்டாயத்தால�\nசீனாவில் துன்புறுத்தப்படும் உய்குர் முஸ்லிம்கள் பற்ற�\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப�\nஅமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க\nசீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்ப\nஅவுஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் காட்டுத்தீயால் அவச\nஇத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி. 83 வயதா�\nரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அல�\nஅமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறு�\nமியான்மரில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்த ரோஹிங்ய�\nகொரோனா வைரஸ் யாரிடம் இருந்து பரவியது என்பதை சீன ஆய்வாள�\nகொரோனா தொற்றுப் பரவலில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்�\nமும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/captian-kohli-wants-to-change-one-thing-in-indian-team-ahead-of-world-cup-plzh3s", "date_download": "2020-09-27T05:10:07Z", "digest": "sha1:MPK4A4BL5HGENYO3KXWP4XBYVPR5ZKTF", "length": 12679, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பைக்கு முன் இந்திய அணியில் அதை மாற்றியே தீரணும்!! கேப்டன் கோலி திட்டவட்டம்", "raw_content": "\nஉலக கோப்பைக்கு முன் இந்திய அணியில் அதை மாற்றியே தீரணும்\nஇந்திய அணி ரோஹித், தவான், விராட் கோலி என டாப் ஆர்டரை பெருமளவில் சார்ந்திருக்கும் அணியாக பார்க்கப்பட்ட நிலையில், தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது, ராயுடுவின் தன்னம்பிக்கையான பேட்டிங், கேதர் ஜாதவின் பேட்டிங் ஆகியவை இந்திய அணியை அனைத்து வகையிலும் வலுவான அணியாக மாற்றியுள்ளது.\nஉலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.\nதற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர்.\nவிராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்து வருகிறது. தொடர் வெற்றிகள் இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எதிரணி எந்த அணியாக இருந்தாலும் அந்த அணியின் மீது இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஆரோக்கியமான விஷயம். இந்திய அணியின் ஆதிக்கம், ஒரு அணியாக வீரர்களின் தன்னம்பிக்கையை காட்டுகிறது.\nஉலக கோப்பைக்கு முன் இந்திய அணி நல்ல ஃபார்மில் வலுவாக இருப்பது நல்ல விஷயம். பொதுவாகவே பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. மேலும் தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம்.\nஇந்திய அணி ரோஹித், தவான், விராட் கோ���ி என டாப் ஆர்டரை பெருமளவில் சார்ந்திருக்கும் அணியாக பார்க்கப்பட்ட நிலையில், தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது, ராயுடுவின் தன்னம்பிக்கையான பேட்டிங், கேதர் ஜாதவின் பேட்டிங் ஆகியவை இந்திய அணியை அனைத்து வகையிலும் வலுவான அணியாக மாற்றியுள்ளது.\nஎன்னதான் வலுவான அணியாக திகழ்ந்தாலும் உலக கோப்பைக்கு முன் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, ஒரு பேட்ஸ்மேன் அவுட்டானதும் புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேன், களத்தில் நிலைக்க அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்த நிலையை மாற்றியே தீர வேண்டும். 15-20 ரன்களை கூடுதலாக சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோலி தெரிவித்துள்ளார்.\nஷுப்மன் கில் பொறுப்பான அரைசதம்; மோர்கன் க்ளாஸ் பேட்டிங்.. சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய கேகேஆர்\nஐபிஎல் 2020: பக்கா பிளானுடன் சன்ரைசர்ஸை சுருட்டிய கேகேஆர் அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு..\nஒரு கேப்டனாக நான் பார்த்து பயந்த ஒரே வீரர் அவருதாங்க கோலி, ஏபிடிலாம் வெத்து; அவருதான் கெத்து.. கம்பீர் அதிரடி\nKKR vs SRH: 2 அணிகளிலும் தாறுமாறான மாற்றங்கள்..\nஐபிஎல் 2020: ”மாத்தியோசி”.. நான் ஆட்டுமந்தை கூட்டம் இல்லடானு அதிரடி காட்டிய வார்னர்\nதோனி கிரிக்கெட் கெரியரில் இப்படி நடந்ததே இல்ல.. கடைசியில் ஒரு சின்ன பையன் ஏய்ப்பு காட்டிட்டாப்ள..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப���பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sandys-wife-cynthia-named-after-the-contestants/cid1259790.htm", "date_download": "2020-09-27T03:33:09Z", "digest": "sha1:IRFEVCJDKDCS6SLX7SF7VNFQKPKKCZFU", "length": 5522, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர் வைத்த சாண்டியின் மச்சினிச்சி சிந்தியா!!", "raw_content": "\nபோட்டியாளர்களுக்கு பட்டப்பெயர் வைத்த சாண்டியின் மச்சினிச்சி சிந்தியா\nவார இறுதியான நேற்றும் நேற்று முன் தினமும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கமல் ஹாசனை சந்திக்க வருகை புரிந்தனர். நேற்று முன் தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த யார் வீட்டிற்கு வருகை புரியவில்லை என்று கமல்ஹாசன் கேட்டபோது, சாண்டி தனது மச்சினிச்சியை மிஸ் செய்வதாக கூறினார். சாண்டிக்கு சர்ப்ரைஸ் செய்யும்விதமாக சாண்டியின் மச்சினிச்சி சிந்தியாவை மேடைக்கு வர சொன்னார் கமல். சாண்டியைப் பார்த்த சிந்தியா உணர்ச்சி பொங்க அழுதார். சாண்டியிடம் நீங்கள் எங்களைப் பற்றி உள்ளே கேட்கவில்லை\nவார இறுதியான நேற்றும் நேற்று முன் தினமும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கமல் ஹாசனை சந்திக்க வருகை புரிந்தனர்.\nநேற்று முன் தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த யார் வீட்டிற்கு வருகை புரியவில்லை என்று கமல்ஹாசன் கேட்டபோது, சாண்டி தனது மச்சினிச்சியை மிஸ் செய்வதாக கூறினார்.\nசாண்டிக்கு சர்ப்ரைஸ் செய்யும்விதமாக சாண்டியின் மச்சினிச்சி சிந்தியாவை மேடைக்கு வர சொன்னார் கமல். சாண்டியைப் பார்த்த சிந்தியா உணர்ச��சி பொங்க அழுதார்.\nசாண்டியிடம் நீங்கள் எங்களைப் பற்றி உள்ளே கேட்கவில்லை என்று வருத்தப்பட, அவர் சாரி கூறிவிட்டு நான் லாலா பற்றிய சிந்தனையில் இருந்துவிட்டேன் என்று கூறினார். அதன்பின்னர் போட்டியாளர் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார், அதாவது அனைவரும் ஒரு சாங்க் கம்போஸ் செய்து சாண்டியை கலாய்த்து பாட வேண்டும் என்றார்.\nமேலும் போட்டியாளர்களுக்கு பட்டப் பெயர்கள் வைத்துள்ளதாக் கூறி, லாஸ்லியாவிற்கு தவளை, வனிதாவிற்கு பெஸ்ட் மதர், ஷெரினுக்கு ஏஞ்சல், தர்சனுக்கு புலிக் குட்டி, கவினுக்கு ஹையர் லெவல் அஃபக்ஷன், முகின் கிரியேட்டர், சேரனுக்கு அன்புக்கான வரையறை என்று பெயரிட்டார்.\nபோட்டியாளர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறி, விரைவில் வெளியே வருமாறு கூறினார்.\nஅவர் வந்து பேசியது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/vellore-election-result-miracle/cid1260820.htm", "date_download": "2020-09-27T03:25:37Z", "digest": "sha1:CSLDOFEIBQEYOTDNSDQ4UL4WI2N4KSBD", "length": 4525, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "வேலுரில் மது குடிப்போர் சங்க தலைவர் வாங்கிய ஓட்டு", "raw_content": "\nவேலுரில் மது குடிப்போர் சங்க தலைவர் வாங்கிய ஓட்டு\nஇந்தியாவில் சங்கங்களுக்கு பஞ்சமில்லை ஜாதி, மத சங்கங்கள், நடிகர்கள், ரசிகர்களின் சங்கங்கள் என சங்கங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. பெண்கள் மறுவாழ்வு சங்கம் இருந்தால், ஆண்கள் மறுவாழ்வு சங்கமும் உள்ளது. குடிப்பதை எதிர்க்கும் சங்கங்கள் பல இருந்தாலும் குடிப்பதை , குடிமகன்களை ஆதரிக்கும் சங்கங்களும் உண்டு அப்படி ஒரு சங்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருபவர் செல்லப்பாண்டியன் என்பவர். இவர் தமிழகத்தில் மதுகுடிப்பவர்களுக்காக தனி மது குடிப்போர் நல அமைச்சகம் வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துவருகிறார். அப்படிப்பட்ட செல்லப்பாண்டியன் என்பவர்\nஇந்தியாவில் சங்கங்களுக்கு பஞ்சமில்லை ஜாதி, மத சங்கங்கள், நடிகர்கள், ரசிகர்களின் சங்கங்கள் என சங்கங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. பெண்கள் மறுவாழ்வு சங்கம் இருந்தால், ஆண்கள் மறுவாழ்வு சங்கமும் உள்ளது.\nகுடிப்பதை எதிர்க்கும் சங்கங்கள் பல இருந்தாலும் குடிப்பதை , குடிமகன்களை ஆதரிக்கும் சங்கங்களும் உண்டு அ��்படி ஒரு சங்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருபவர் செல்லப்பாண்டியன் என்பவர்.\nஇவர் தமிழகத்தில் மதுகுடிப்பவர்களுக்காக தனி மது குடிப்போர் நல அமைச்சகம் வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துவருகிறார்.\nஅப்படிப்பட்ட செல்லப்பாண்டியன் என்பவர் தான் வேலூர் மக்களவை தொகுதியில் ஆரவாரம் இல்லாமல் பெரிய அளவில் பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ளாமல் 2591 வாக்குகளை இவர் வாக்குகளை வாங்கியுள்ளது அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தனது அறிக்கையில் தவறுதலாக 2530 என கொடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/08/09071304/Corona-damage-confirmed-for-one-person-killed-in-Kerala.vpf", "date_download": "2020-09-27T03:36:22Z", "digest": "sha1:6DYQIF4Q6TFEO5QZRDR2RW5Q36N623X4", "length": 12188, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona damage confirmed for one person killed in Kerala plane crash || கேரள விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார் | பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை |\nகேரள விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரளாவில் கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து வந்திறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கெரோனா உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து புறப்படும் முன்பு பல பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் விமானத்தில் வந்துள்ளனர். பலர் பரிசோதனை செய்யாமல் வந்துள்ளனர். எனவே சிகிச்சை பெறுபவர்கள் தனிவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\n1. கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது\nபுதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.\n2. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சம் என்ற அளவை கடந்துள்ளது.\n3. புதுச்சேரியில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; ஜிப்மர் மருத்துவமனை ஆய்வில் தகவல்\nபுதுச்சேரியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n4. டெல்லி திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லியில் உள்ள திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n5. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n3. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/former-pakistani-prime-minister-nawaz-sharif-has-suffered-a-heart-attack/", "date_download": "2020-09-27T04:16:53Z", "digest": "sha1:4YILFCHOO5V3I6SIRMKLCJE6ZOO7PIBT", "length": 6885, "nlines": 88, "source_domain": "www.dinamei.com", "title": "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார் - உலக செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு மருத்துவ அடிப்படையில் லாகூர் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கிய பின்னர், சனிக்கிழமையன்று அவர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் சனிக்கிழமையன்று ட்விட்டருக்கு முன்னாள் பாக் பிரதமரின் மாரடைப்பு செய்தியை வெளியிட்டனர். “முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சர்வீசஸ் ஆஸ்பத்திரியில் லாகூர் மருத்துவர்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், அவர் இந்த மாரடைப்பிலிருந்து தப்பியதாகக் கூறினார், ஆனால் பலவீனமாக உணர்கிறார்” என்று மிர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியிலிருந்து எழுதினார்.\nமுன்னாள் பாக் பிரதமருக்கு நோயெதிர்ப்பு த்ரோம்போசைட்டோபீனியா இருப்பது கண்டறியப்பட்டது – இந்த நிலை நோயாளி மேற்கூறிய குறைந்த இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையால் பாதிக்கப்படுகிறார். அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார் மற்றும் ஊடக அறிக்கையின்படி, இடைவெளியில் பிளேட்லெட் ஊசி போட்ட பிறகு அவரது நிலை மிகவும் மோசமான மற்றும் இயல்பானவற்றுக்கு இடையே அடிக்கடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nசிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்: அறிக்கை\nபல மாத போராட்டங்களைத் தொடர்ந்து ஒப்படைப்பு மசோதாவை ஹாங்காங் முறையாக வாபஸ் பெறுகிறது\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது\nஈராக் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில்…\nமியான்மர் அருகே சீனா ரகசியமாக லேண்டிங் ஸ்ட்ரிப்பை உருவாக்குகிறது\nஇராணுவத் தலைவர��� பஜ்வாவின் நீட்டிப்பை ஆறு மாதங்களாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/189401-34-000.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T04:31:13Z", "digest": "sha1:3UEXSJ7A4FPEKU6VBYEIKW3W4D5OYPIL", "length": 17243, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை கடலோரப் பகுதியில் 34,000 சதுர மீட்டருக்கு கச்சா எண்ணெய் பரவல்: கடலோர காவல் படை தகவல் | சென்னை கடலோரப் பகுதியில் 34,000 சதுர மீட்டருக்கு கச்சா எண்ணெய் பரவல்: கடலோர காவல் படை தகவல் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nசென்னை கடலோரப் பகுதியில் 34,000 சதுர மீட்டருக்கு கச்சா எண்ணெய் பரவல்: கடலோர காவல் படை தகவல்\nசென்னையில் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில், வெளியான கச்சா எண்ணெய் கடலில் 34,000 சதுர மீட்டர் வரை பரவியுள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.\nஎண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்தது. எண்ணெய் படலம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால், கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. இதில், எர்ணாவூர் கடலோரப் பகுதியில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளது.\nஇதனால் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் கசிவை நீக்க துரித நடவடிக்கையில் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.\nஇது குறித்து கிழக்கு கடலோர காவல்படை அதிகாரி ராஜன் பர்கோத்ரா கூறும்போது, \"கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அளவை எங்களால் அளவிட முடியவில்லை. இதனை கப்பலின் உரிமையாளர்தான் கூற வேண்டும். இது அவர்களின் கடமை.\nகச்சா எண்ணெய் கடலில் 34,000 சதுர மீட்டர் வரை பரவியுள்ளது. கடலில் கலந்துள்ள கழிவை சுத்தம் செய்ய நாங்கள் எந்த வேதியியல் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. ஒரு மாசை நீக்க மற்றொரு மாசுகேட்டை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமே எண்ணெய் நீக்கப்பட்டு வருகிறது.\nஒரு முறை கச்சா எண்ணெய் கடலின் மிகப் பெரிய பரப்பளவில் கலந்துவிட்டால் அதனை நீக்குவது கடினம்\" என்றார்.\nகடலில் பரவிய கச்சா எண்ணெய், பாலவாக்கம் வரை பரவியுள்ளதாக தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளது.\nமெரினா கடற்கரை பொறுத்தவரை கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை நீக்க கேவிஎம் மரைன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் போன்றோர் ஈடுபட்டுள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி கூறும்போது,\"கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யை நீக்க எங்களது குழு விரைவாக செயல்பட்டு வருகிறது.சுமார் 20 டன் வரை கச்சா எண்ணெய் கடலின் பரப்பில் பரவி காணப்படுகிறது. விரைவில் நீக்கப்படும்\" என்றார்.\nகடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் குறித்து வல்லுநர்கள் கூறும்போது, ”மக்கள் கடற்கரைக்கு வருவதற்கு அனுமதிக்கக் கூடாது. கச்சா எண்ணெய் கழிவு தோலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது\" என்று கூறியுள்ளனர்,\nகச்சா எண்ணெய்கடலோர காவல் படைநடவடிக்கைகடற்கரைதோல்ஆபத்து\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\nசுகாதாரத் துறை அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்பு\nஉள்ளாட்சித் தேர்தல்: பாமகவில் இன்று விருப்ப மனு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/5", "date_download": "2020-09-27T04:36:48Z", "digest": "sha1:NDBUPVCJPBBDRK6LTID46LNKCSWJOAL7", "length": 10072, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சாயிபாபா கோயில்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - சாயிபாபா கோயில்\nதிருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை, பச்சமலை உட்பட 13 இடங்களில் சுற்றுலா...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3-ம் நாள் பிரம்மோற்சவம்: காலையில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்...\nதிருவள்ளூர், திருத்தணி பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத் துறை செயலர் ஆய்வு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஇந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு; நடவடிக்கை குறித்து...\nஇணையத்தில் தோல்பாவைக் கூத்து; வசூலான தொகையில் வில்லிசைக் கலைஞர்களுக்கு உதவி\nவளர்பிறை பஞ்சமி; வளமெல்லாம் தருவாள் வராஹி\nகொங்கு தேன் 27: அருட்பெருஞ்ஜோதி\nதிருப்பதியில் 2-ம் நாள் பிரம்மோற்சவம் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டபம் புதுப்பிப்பு எப்போது\nகொடைக்கானலில் புத்துயிர் பெறும் மலை கிராம சுற்றுலா: கிராம மக்களின் வழிகாட்டுதலில் இயற்கை...\nநாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: ஏலம் ரத்தால்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிக��ரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/3518", "date_download": "2020-09-27T04:59:36Z", "digest": "sha1:EBT46NHUYGQIETH2ZA7B5MUAQHQ26XNO", "length": 9724, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சுயசார்பு இந்தியா திட்டம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - சுயசார்பு இந்தியா திட்டம்\nதெலங்கானா மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடக்கழிவு மேலாண்மை பற்றிய இந்தோ-ஜப்பான் கருத்தரங்கு\nதகுதித் தேர்வு மூலம் நர்ஸ் வேலை- செவிலியர் சங்கம் கோரிக்கை\nசென்னையில் விரைவில் 150 மிதிவண்டி நிலையங்கள்- மோட்டார் வாகன போக்குவரத்தை குறைக்க மாநகராட்சி...\n- அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜை நிறுத்த திட்டம்\n- தென்காசியில் மகளை களமிறக்கத் திட்டம்\nஇந்தோ-பாக். கிரிக்கெட் தொடர்: சீனிவாசன் ஒப்புக்கொண்டுவிட்டார்\n2-வது இடத்தை தக்கவைக்குமா இந்தியா\nவேட்பாளர்கள் தேர்வில் ராகுலின் திட்டம்- மேலிட கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுமா\nஇலங்கைக்கு எதிராக தீர்மானம்: அமெரிக்காவுக்கு ராஜபக்சே கண்டனம்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்த நவாஸ் ஷெரீப் விருப்பம்\nசென் எனும் ஜனநாயகத் தூண்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/4", "date_download": "2020-09-27T03:36:38Z", "digest": "sha1:IMKVIF4EXP3UFQK22LGMRHLXRVYRTJ4X", "length": 10256, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாகிஸ்தான் விமான விபத்து", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - பாகிஸ்தான் விமான வ��பத்து\nவந்தே பாரத் மிஷன்: 11 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்\nமதுரையில் புதிய வணிக வளாகம் திறக்கத் தடை கோரி வழக்கு\nஜம்மு காஷ்மீர் குறித்த துருக்கி அதிபர் எர்டோகனின் கருத்து: முற்றிலுமே ஏற்க முடியாதது;...\nமகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nவேளாண் சட்டம் பற்றிப் பேசும் முதல்வர்; ரூ.74,000 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில்...\nகோவிட்-19 முடக்க காலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு...\nசெப்.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 22-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஜோதிடத்தை நம்பி ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதக்கிறார்; நாங்கள் மக்களை நம்புகிறோம்: முதல்வர்...\nஸ்டாலினுக்கு மத்திய அரசின் வேளாண் சட்டமே என்னவென்று தெரியவில்லை; ஏன் ஆதரிக்கிறோம்\nசேலம் அருகே சங்ககிரியில் ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து: ஓட்டுநர்...\nகுமரியில் கனமழை; தாழக்குடியில் சாய்ந்த பழமையான ஆலமரம்: மழை நீரில் மூழ்கிய 300...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-refuses-to-lk-advani-contest-in-gandhi-nagar-constituency/", "date_download": "2020-09-27T03:03:30Z", "digest": "sha1:YEMM7KLZ2NCDIZKA4W4TSZ5ZEQJRDUWD", "length": 11713, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "மேனேஜருக்கு- 'சீட்' முதலாளி-'அவுட்' அத்வானிக்கு இழைக்கப்பட்ட அநீதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வ���டிக்கும்\nமேனேஜருக்கு- ‘சீட்’ முதலாளி-‘அவுட்’ அத்வானிக்கு இழைக்கப்பட்ட அநீதி\nவாஜ்பாயும்.அத்வானியும் பா.ஜ.க.வின் ‘இரட்டை குழல் துப்பாக்கிகள்’.\nராமர் பெயரை சொல்லி ஒற்றை ஆளாக ரதம் ஓட்டி-துவண்டு கிடந்த பா.ஜ.க.வுக்கு சுவாசம் கொடுத்தவர்-அத்வானி.\nஇந்த தேர்தலில் போட்டியிட அவருக்கு மோடியும் அமீத்ஷாவும் டிக்கெட் வழங்கவில்லை.\nகாரணம் –அத்வானி கிழவர் ஆகிவிட்டாராம்.\n75 வயது ஆனவர்களுக்கு கட்சியிலும் ,ஆட்சியிலும் பொறுப்பு கிடையாது என்பது மோடியின் பாலிசி. அதனை சொல்லி- கடந்த முறை அத்வானிக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது.\nஇந்த முறை எம்.பி.பதவியே இல்லை என்று சொல்லி விட்டார்- மோடி.\n1970களில் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அடி எடுத்து வைத்தார். 1991ல் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். 96ல் வாஜ்பாய்க்கு அந்த தொகுதியை விட்டுக்கொடுத்தார்.\n1998 ல் மீண்டும் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.அன்று முதல் இன்று வரை அத்வானி காந்திநகர் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.\nகாந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு தேர்தலின் போது மேனேஜராக பணியாற்றியவர்-அமீத்ஷா. இன்றைக்கு காந்திநகர் தொகுதி- அமீத்ஷாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஅத்வானி போல்- பா.ஜக.வை வடிவமைத்த மற்றொரு சிற்பியான முரளி மனோகர் ஜோஷிக்கும் வயதை காரணம் காட்டி டிக்கெட் கொடுக்கவில்லை.\nகாந்திநகர் தொகுதி-பா.ஜ.கவின் கோட்டை. இதுவரை நடந்த14 தேர்தல்களில் 9 முறை பா.ஜ.க .வென்ற தொகுதி அது.\nகடந்த தேர்தலில் அத்வானி சுமார் நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருந்தார்.\nஅத்வானி தொகுதியை பறித்த அமித்ஷா… முடிவுக்கு வருகிறதா அத்வானியின் சகாப்தம்…. ’அரசியல் தந்திரங்களை பா.ஜ.க.விடம் பயின்றேன்’’ -மனம் திறக்கிறார் அகிலேஷ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வாக்கு பெற முயற்சி முடிவுக்கு வருகிறதா அத்வானியின் சகாப்தம்…. ’அரசியல் தந்திரங்களை பா.ஜ.க.விடம் பயின்றேன்’’ -மனம் திறக்கிறார் அகிலேஷ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வாக்கு பெற முயற்சி 35 கிரிமினல்களை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ள பாஜக….\nPrevious மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 368 பதக்கங்களை வென்ற இந்தியா\nNext ஒடிசா தேர்தல் பிரச���சாரத்தில் பா.ஜ. சார்பில் களமிறங்கும் பிரபலங்கள் யார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/government-does-not-have-any-information-on-hydrocarbon-project-jayakumar/", "date_download": "2020-09-27T03:49:05Z", "digest": "sha1:PARMG7P7QYC5V33CGYMYZ4X7V466VBDX", "length": 12234, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை-ஜெயக்குமார் - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை-ஜெயக்குமார்\nஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை-ஜெயக்குமார்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும், அப்படி வரும்பட்சத்தில் மக்களின் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nமுன்னாள் மேயர் சிவராஜின் 127வது பிறந்தநாளையொட்டி, சென்னை தங்கசாலையில் உள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.\nஅமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன், பெஞ்சமின், சரோஜா, வளர்மதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார். அப்படி வரும்பட்சத்தில், மக்கள் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_74.html", "date_download": "2020-09-27T04:13:02Z", "digest": "sha1:BFVP3ZANDCWFDA3EYOAPVVBLFOCDHUQF", "length": 8167, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘தெறி’ வில்லன் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘தெறி’ வில்லன்\nவிஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘தெறி’ வில்லன்\nதமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில், வில்லனாக நடித்திருந்தார் மகேந்திரன். தொடர்ந்து, பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று யாருமே கிடையாதாம். கதைப்படி, மேடை நாடக நடிகராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் கீ ரோல் அவர் என்பதால், அவரைச் சுற்றி கதை நடக்கிறது. மேடையில் நடிக்கும் நடிகைகளாக சிறப்புத் தோற்றத்தில் வந்துபோக சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நயன்தாரா, ரம்யா நம்பீசன், காயத்ரி, ஓவியா ஆகியோர் இதுவரை ஓகே சொல்லியிருக்கிறார்கள்.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டி���ில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/01/30/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:21:58Z", "digest": "sha1:Z5NGOQ37WUPJZPSUPCEEKTZKJ5YNBY76", "length": 14276, "nlines": 185, "source_domain": "www.stsstudio.com", "title": "மச்சானின் கை அசைவில் - stsstudio.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனு���் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர்…\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nஆசை மச்சான் வரவை கண்டாள்\nஐந்து விரல்கள் பதிய கொண்டாள்\nஇரவில் இணந்த இனிய கனவை\nபகல் கனவில் பலிக்க கண்டாள்\nநிறை குடம் தழும்ப தழும்ப\nஐந்து வாரம் பொறு என்று\nசிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் அவர்களுக்கு ஏழாலையில் சிலை திறப்பு\nஇலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் முதல் வாழ்த்துக்களோடு…..\nதாளவாத்தயக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2020\nயேர்மனியில் வாந்துவரும் தாளவத்தியக்கலைஞர் யதார்த்தன்…\nவழி மீது விழி நீள வரனின் வரவுக்காய் வாசலில்…\nஇசையமைப்பாளர்- மதுரக்குரலோன் கண்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து28.06.2019\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகரும் இசையமைப்பாளருமான-மதுரக்குரலோன்…\nவடக்கு மாகாண கலாச்சார நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது\n9_4_2018.அன்று வடக்கு மாகாண கலாச்சார நிகழ்வு…\nஇணைய ஆசியர் சர்வாயினிதேவி கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து23.10.2019\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (647) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5", "date_download": "2020-09-27T03:04:05Z", "digest": "sha1:73NCV4LYEIVJGSGPBL47UIPKLXWS6BD2", "length": 25853, "nlines": 319, "source_domain": "www.velaiththalam.lk", "title": "சங்கச் செய்திகள் | velaiththalam.lk | Page 5", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nதுறைமுக ஊழியர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதனை நிறுத்தி, அதன் செயற்பாடுகளை துறைமுக...\nதுறைமுக கிழக்கு முனைய விற்பனைக்கு எதிராக சத்தியாகிரகம்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனைக்கு எதிராக கடந்த 29ஆம் திகதி முதல் தொடர்ச்சியான...\nதேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு விசேட போக்குவரத்து\nபொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு...\nலங்காபுர பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் ஒருவருக்கு கொரோனா\nலங்காபுர பிரதேச செயலகத்தின் பணிக்குழாமில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார சேவைகள்...\n156,000 தொழில்வாய்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவித்தல்\nபட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு இலட்சத்து 56,000 தொழில் வாய்ப்புக்களை வழங்குதல் தேர்தலின்...\nமாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் புதிய நடைமுறை\nஓகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை...\n175 பேர் நேற்று குணமடைந்தனர்: 5 பேருக்கு கொவிட்-19 தொற்று\nஇலங்கையில் 5 பேருக்கு நேற்று (28) கொவிட்-19 தொற்று உறுதியானது. சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுறுதியான...\nதொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்\nபொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை நாளை காலை 7.30 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர...\nலிந்துலையில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை: 75 பேர் பாதிப்பு\nநுவரெலியா – லிந்துலை – ஆகரகந்தை தோட்டத்தில் இன்று (28) காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்...\n23 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்று உறுதியானது\nநாட்டில் நேற்று (27) 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சேனபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 17...\nதேர்தல் கடமை: ஆசிரியர்களுக்கான கடிதங்கள் தொடர்பாக\nதேர்தல் கடமைகளில் ஈடுடவுள்ள ஆசிரியர்களுக்கான கடிதங்களை கையளிக்கும் பொறுப்பு பாடசாலைகளின் அதிபர்களுக்கு...\nபாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்\n11ஆம், 12ஆம், 13ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக நாளை 27 ஆம் திகதி முதல் அனைத்து அரச பாடசாலைகளையும்...\nவெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 6 பேருக்கு நேற்று (25) கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இருந்து நாடு...\nPHI இனருக்கு அதிகாரம் வழங்கும் வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரண்\nதேர்தல் காலத்தின் போது கொவிட்-19 ஐ கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான தேவையான அறிவுறுத்தல்கள்...\nவீடுகளில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 31 இல் வாக்களிக்க வாய்ப்பு\nவீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு நிலையங்களினூடாக எதிர்வரும் 31...\nதேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான அறிவித்தல்\nதேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களும், பிரதி அதிபர்களும் எதிர்வரும்...\nIDH இல் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி\nஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருளுக்கு அடிமையான கொரோனா நோயாளி ஒருவர் இன்று (24) காலை...\nபொது சுகாதார பரிசோதகர்கள் இன்று சுகயீன விடுமுறை\nகொவிட்- 19 தொற்று கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பிரதிநிதிகள் இன்று...\nசாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளி வழங்கும் நடைமுறை மீண்டும்\nநுகேகொடை மேம்பாலத்தில் சமீபத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கவனம் செலுத்தும் பொழுது சமீப காலத்தில்...\nஓய்வு பெற்ற 6 இலட்சம் அரச ஊழியர்களுக்கு நற்செய்தி\nஅக்ரஹார காப்புறுதி பயன்களை இதுவரையில் கொண்டிராத ஓய்வு பெற்ற 6 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு அக்ரஹார...\n2013ல் வெளிவாரிப் பட்டம் பெற்ற, 45வயது கடந்தவர்கள் என்ன செய்வது. அவர்களுக்கு ஒரு தீர்வும் இல்லையா...\nஎனது பெயர் ஜெயகுமார் ரூபினி. வயது 31 வருடங்கள். நான் கடந்த 2014 ஒக்ரோபர் மாதம் 6ஆம் திகதி எனது வெளிவாரி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளேன். எனினும் தற்போது 5வருடங்கள் கடந்தும் இதுவரையும் வேலையற்ற பட்டதாரியாகவே உள்ளேன். நாங்கள் பல்கலைக்கழக அனுமதி ப...\nவேளை அற்ற பட்டதாரிகளின் நிளைமை ஏன் இன்றுவரை வெரும் பேச்சலவிலேயே உள்ளன ஏன் இந்த நாட்டிலே கல்வி கற்பதும் பட்டம் எடுப்பதும் மீன்கடையில் மீன் விற்பதற்காகவாபட்டம்பெற்றவர்கள் வீதிகளில் பேமன்ட் வியாபாரிகளாக,கோழி இறைச்சி கடைகளில் கூழிக்கு மாரடிக்கும் நிளை,...\nஅப்பா இந்த சட்டம் வீட்டில் வேலைசெய்யுவோருக்கும் பொருந்துமா...\nமதிப்புக்குரிய தலைவர்களுக்கு, எனது தனிப்பட்ட கருத்தாக நான் கூறிக்கொள்ள விரும்புவது. தாங்காளால் இம்முறை செய்ய உள்ள சம்பள கூட்டு ஒப்பந்தத்தில். உள்ளடங்கும் அனைத்து விபரங்களையும் . தொழிலாளர்களுக்கு அறிவித்து அங்கிகாரம் பெற்ற பின்னர். அதனை ஒ...\nவிஞ்ஞான பிரிவு மாணவர்களை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது. மற்றைய பிரிவு மாணவர்கள் தெரியாத ஒரு விடயத்தைப் படித்து சில நேரங்களில் பெயில் ஆகவும் கூடும். Vignaana pirivu maanavarkalil oru paadam allathu irandu paadam siththi adainthavarkalai therivu...\nகல்வியில் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் இம்மாத இறுதி வர்த்தமானியில் | velaiththalam.lk...\nசிறந்த தீர்மானம்.இதை தொடர்ந்து செய்யவும்.எதையும் செய்யாத தொழில் சங்கங்களுக்கு எதுக்கு சந்தா\nகலைத்துறை மாணவர்களையும் உள்ளீர்ப்பு செய்யுங்கள்(நாடகம்,நடனம்,இசை,ஓவியம்)...\nஇத்தகைய சட்ட திட்டங்களை புலம்பெயர் தொழிலாளர் அறிந்து செயற்படுவது அவசியம். அல்லது தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும்...\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1-1/bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1-b85bb2bc1bb5bb2b95ba4bcdba4bbfbb2bcd-baaba4bbfbb5bc1-b9abc6bafbcdba4bb2bcd", "date_download": "2020-09-27T05:10:43Z", "digest": "sha1:VRMDM2LHYP5ICW3EFWYOC6L4KP52PXPP", "length": 13150, "nlines": 192, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி- கருத்து பகிர்வு / வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nமன்றம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான தகவல்களை இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 4 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதால் என்ன நன்மைகள்\nபதிவு செய்ய சான்றிதழ் அவசியமா\nமாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பதிவு முறை by கா.உஷா த/பெ.காத்தலிங்கம் மேலக்குட்டப்பட்டி, கரூர் மாவட்டம் No replies yet கா.உஷா த/பெ.காத்தலிங்கம் மேலக்குட்டப்பட்டி, கரூர் மாவட்டம் January 17. 2018\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள்\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்பக் கல்வியறிவு\nகுழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனநிலை\nநீண்ட விடுமுறைகளை பயனுள்ளதாக்கும் வழிகள்\nபள்ளிகளில் 'யோகா' கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nஎட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி\nசிவில் சர்விஸ் தேர்வு விவரம்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றங்கள்\nகுழந்தையின் கல்வியில் பெற்றோரின் பங்கு\nஇந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்\nபழங்குடியினர் நலன் சார்ந்த கொள்கைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்���ு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 17, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mark-zuckerberg-take-two-months-paternity-leave-010436.html", "date_download": "2020-09-27T04:50:00Z", "digest": "sha1:4A4EZE75WG345Z62CUJOTPRHDR3DNB5B", "length": 15979, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mark Zuckerberg to take two months of paternity leave - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n3 hrs ago இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n3 hrs ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\n17 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nNews திருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம்.. போலீஸில் புகார்\nSports தொப்பையோடு வலம் வரும் ரோஹித்.. ஓடவே கஷ்டப்படும் ஜாதவ்.. பிட்னஸை இழந்த இந்திய வீரர்கள்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரண்டு மாதம் விடுப்பு எடுக்கும் ஃபேஸ்புக்.\nஉலகின் பிரபல சமூக வலைதளத்தின் நிறுவனரான மார்க் சூக்கர்பர்க் அப்பாவாகிவிட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. மேலும் மார்க் மற்றும் ப்ரிஸ்கில்லியா சென் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மார்க் எடுத்திருக்கும் புதிய முடிவு தொழில்நுட்ப துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.\nஃபேஸ்புக் சமூக வலைதளம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதோடு உலகளவில் பிரபலமாகியும் வருகின்றது.\nஇந்நிலையில் ஃபேஸ்புக் நிருவனர் மார்க் இரு மாதங்களுக்கு அனைத்து வியாபாரங்களுக்கும் முழுக்கு போட்டு விடுப்பு எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.\nப்ரிஸ்கில்லியாவிற்கு குழந்தை பிறந்தவுடன் விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ள மார்க் இரு மாதங்களுக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் விடுமுறையை கழிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது குழந்தை மற்றும் குடும்பம் என அனைவருக்கும் நன்மையை விளைவிக்கும் என்றும் மார்க் தனது போஸ்ட் மூலம் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஅமெரிக்காவில் ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தால் நான்கு மாதம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமார்க் விடுமுறைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு குழந்தையை பார்க்க ஆவலோடு இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குனர் ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.\nமார்க் விடுமுறையில் இருக்கும் காலக்கட்டத்தில் நிறுவனத்தை நிர்வகிப்பது யார் என்பது குறித்த தகவல் தற்சமயம் வரை அறிவிக்கப்படவில்லை.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nமார்க் செயல் சுத்தப்படாது: கோபமடைந்த பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு- என்ன நடக்கிறது\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\nமனைவிக்காக தனது கைப்பட பரிசை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nவாட்ஸ் ஆப்ஆல் நயாபைசா கூட பிரயோசனமில்லை-மார்க் ஜூகர்பெர்க்.\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nஇண்டர்நெட் பில்லியனர்கள் : உலகின் 10 பெரும் பணக்காரர்கள் இவர்கள் தான்.\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\n ஃபேஸ்புக்கில் இருந்து மார்க் சுக்கர்பெர்க் ராஜினாமா..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் ஐபோன், டிரோன், 1 கிலோ தங்கம் கடத்தல் தங்கத்தை எங்கே வைத்து கடத்தினர் தெரியுமா\nசுட்டுக்கொல்லப்பட்ட ஏலியன்.. மறைக்கப்பட்ட உடல். 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக என்னென்ன வாங்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/04/blog-post.html", "date_download": "2020-09-27T03:27:25Z", "digest": "sha1:XHOE2ZPSGW5VQET2SKGIYVFIF6PIP3CP", "length": 11546, "nlines": 49, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரையில் என்று ஒழியும் வீட்டு வரதட்சனை என்னும் கொடுமை", "raw_content": "\nHomearticleஅதிரையில் என்று ஒழியும் வீட்டு வரதட்சனை என்னும் கொடுமை\nஅதிரையில் என்று ஒழியும் வீட்டு வரதட்சனை என்னும் கொடுமை\nமுன்பெல்லாம் ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்றால் பெண் வீட்டார்கள் படும் கஷ்டம் சொல்லுந்தறமன்று. அதுவும் நமதூருடைய தொன்று தொட்ட வழிமுறைகள் இஸ்லாத்தில் பெண் வீட்டார்களுக்கு மேலும் சிரமங்களை தரக்கூடியதாகவே இருந்து வந்தது. குறிப்பாக வீட்டு வரதட்சனை என்ற இஸ்லாத்தில் இல்லாத குர்ஆன் ஹதீஸில் கூறப்படாத பாவத்தை மார்க்கம் அறிந்தவர்கள், அறியாதவர்கள் என அனைவரும் செய்துகொண்டிருக்கின்றனர்.\nஇந்த வீட்டு வரதட்சனை கொடுமை இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பிற ஊர் மக்களால் சின்ன மக்கா என்று அழைக்கக்கூடிய நமது அதிரையில், குடும்பத்திற்க்கு ஒரு உலமா பெருமக்கள் இருக்கக்கூடிய நமது அதிரையில், கல்வியாளர்கள் நிறைந்து காணப்படும் நமதூர் அதிரையில் இன்னும் ஒழிக்க முடியாத கொடுமையாக இருந்து வருகின்றது இந்த வீட்டு வரதட்சனை என்னும் கொடுமை.\nஊரில் வாரா வாரம் ஜும்மா பயான்கள், மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டங்கள், சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த பயான்களில் ஊரில் தொடர்ந்து நடக்கும் இந்த கொடுமையை பற்றி யாரும் வாய் திறப்பது இல்லை. மார்க்க விளக்க கூட்டங்கள் மூலம் அதிரையில் தொன்று தொட்டு பல காலங்களாக நடைபெற்று வந்த பல்வேறு மூடப் பழக்க வழக்கங்கள் அதிரையில் சமீப காலமாக ஒழிக்கப்பட்டுள்ளன. அதுபோல் இந்த வீட்டு வரதட்சனை கொடுமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nமேலும் கடந்த 10-15 வருடங்களாக அதிரை திருமணங்களில் பெரும்பாலும் வரதட்சனைகள் ஒழிக்கப்பட்டுள்ளது என்றாலும் இன்னும் பால்பழம், ஹல்வா போன்றவைகள் வாங்குவது, வீட்டு வரதட்சனை வாங்குவது, திருமணத்தில் இத்தனை சஹன் வேண்டும் என்று பெண் வீட்டாரிடம் வாங்குவது போன்றவைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் மிகவும் வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டார்களுக்கு இது பாவம் என்றே தெரிவதில்லை. பலர் மார்க்கம் தெரியாமல் இதனை செய்து வருகின்றார்கள். இதற்கு யார் மீது குறை சொல்வது பெண் வீட்டார்கள் மீதா இந்த பாவம் குறித்து எச்சரிக்காத உலமாக்கள் மீதா\nநமதூரில் பல இளைஞர்கள் தங்களின் சகோதரிக்காக வீடு கட்ட பொருள் சேர்ப்பதற்க்காகவே தங்கள் பொன்னான இளமை பருவத்தை கழித்து விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் வீடு கட்டுவதனாலேயே நமது அதிரையின் எல்லை மிலாரிக்காடு வரை நீண்டு விட்டது. இந்த நிலமையை பார்த்தால் நமதூர் எல்லை நடுவிக்காடு வரை நீண்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இவ்வாறு கட்டப்படும் வீடுகளும் வருடத்தில் மே மற்றும் டிசெம்பர் மாதங்களை தவிர்த்து ஏனைய மாதங்களில் பூட்டப்பட்டே கிடப்பதை நம்மால் காணமுடிகின்றது.\nநமதூரில் இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் பெண் வீட்டார்களிடம் வரதட்சனை, வீடு வாங்குவது, ஏனைய பொருட்கள் வாங்குவதை விரும்புவதில்லை. நபி அவர்களின் வழிமுறைபடி மஹர் வழங்கி எளிமையான முறையில் திருமணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் பெற்றோர்கள் இந்த திருமணத்தை தங்கள் குடும்ப கவுரவத்திற்காகவும், பழமையில் ஊரிப்போன காரணத்தினாலும் எளிமையான முறையில் நடக்க விரும்புவதில்லை.\nமேலும் சில பெண் வீட்டார்கள் பலர் தாங்களாக முன்வந்து மாப்பிள்ளை வீட்டார்களுக்கு வீட்டையும் வழங்கி அன்பளிப்புகளையும் வழங்குகின்றனர். அன்பளிப்புகளுக்கு இஸ்லாத்தில் தடை இல்லை. செல்வம் படைத்த பெண் வீட்டார்கள் இவ்வாறு வழங்குவதன் காரணத்தால் மாப்பிள்ளை வீட்டார்களின் மனதில் பெண் வீட்டார்கள் அன்பளிப்பு தருவார்கள் என���ற எதிர்பார்ப்பு ஏற்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு சில காலங்கள் கழித்து அன்பளிப்பு தரவேண்டும் என்று கட்டளையாக மாறிவிடுகிறது. விளைவு.....பல ஏழை குமர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்.\nஇவ்வாறு குடும்ப கவுரவத்திற்க்காக மார்க்க நடைமுறைகளை மறந்து ஆடம்பரமாக, வரதட்சனை வழங்கி திருமணம் செய்யப்படும் தம்பதிகளின் வாழ்வில் அல்லாஹ்வின் உதவியும் ஒற்றுமை இல்லாமல் போய்விடுகிறது.\nஇனி வரும் காலங்களில் வரதட்சனைகள் இல்லாத ஆடம்பரம் இல்லாத எளிமையான திருமணங்களை முடிக்க நாளைய மாப்பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர்களும் முனவர வேண்டும்.\nஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulselvank.com/2004/10/blog-post_30.html", "date_download": "2020-09-27T03:53:55Z", "digest": "sha1:FCWRBG376JKHAWQDWGIAMSZQDO3KNEAC", "length": 15779, "nlines": 258, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: பழசு கண்ணா பழசு", "raw_content": "\nஇந்த வாரம் பெங்களூரில் மறுபடி பழைய குப்பைகளை கிளரிக் கொண்டிருக்கும்போது அகப்பட்டது கணையாழி அக்டோ பர் 1983 இதழ். அதில் கிடைத்தது.\nவிலகி நடவுங்கள் - இந்த இடத்தில்\nரோட்டரி உபய பஸ் ஸ்டாப்\nஅப்போதெல்லாம் மொழி அழகுகளைத் தவிர்த்து, குரலை உயர்த்தாமல் உரை நடைக்கு மிக அருகில் எழுதினால் கவிதையில் கவிதை மட்டுமே இருக்கும், மற்ற வெட்டி விஷயங்களில் கவனம் சிதறாது என்பது ஒரு சாரார் முன்வைத்து செயலாக்கிய கவிதைபற்றிய ஒரு கருத்துருவாக்கமாக இருந்தது. கநாசு இந்த மாதிரி plain verse எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நல்ல தமிழ் இலக்கியப் பயிற்சியுடைய சி.மணி யில் ஆரம்பித்து ஞானக்கூத்தன் போன்றோர் இன்னொரு விதக் கவிதைகள் எழுதினர். அங்கதம் கலந்து, தமிழ் இலக்கணத்துக்கு எழுதப்பட்டவையோ என சந்தேகிக்கும் அளவு உள்ளுறை மொழிச்சந்த அலகுகளுடன் அவர்கள் எழுதினார்கள். பிச்சமூர்த்தியின், பிரமீளின் கவிதைகள் இந்துக் காவியங்கள், தத்துவங்களைத் தொட்டு வேறு பாதையில் சிறந்த கவிதைகளாயின. இதன் இன்னொரு கிளையாக நகுலன், சுரா போன்றோர் எழுதியவை அன்றாட வாழ்வின் இருண்மைப் பொந்துகளை தேடிக்கொண்டிருந்த்தன. வானம்பாடிகள் ஒரு இயக்கமாக, அரசியல், மக்கள் கலை போன்றவற்றை முன்னெடுத்துச் சென்று கவிதையை பொதுமைப் படுத்தினார்கள்.\nதமிழ் புதுக்கவிதையின் இத்தகைய ஒவ்வொரு கிளையும் இறுதியில் ஒரு புள்ளியில் சந்தித்தன. மொழிப்பயிற்சி அற்ற, சோம்பேறிகளால் எழுதப்படும் சொற்கூட்டங்களின் இருண்மையே கவித்துவமாகவும், கோஷங்கள், இரு அடி தத்துவ மலினங்களின் ஹைக்கூக்கள் போன்ற வடிவங்கள் அழகுணர்சியாகவும் பிறழ்ந்தறிதலால் கவிதைகளாக அடையாளம் காணப்பட்டு மூட்டைமூட்டையாக தமிழ்க் கவிதைகள் உற்பத்தியாகின. சிறந்த கவிஞர்கள் நல்ல கவிதையையே என்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைத் தொழில்நுட்பம் மேற்சொன்ன எல்லாக் கூறுகளிலிருந்தும் பெற்றதாக இருக்கிறது. அந்தவிதத்தில் தமிழ்க்கவிதை நல்ல உயர்தளத்திலும், படு பாதாளத்திலும் சமமாகக் கால் பரப்பி இப்போது விரிந்திருக்கிறது.\nமேலே இருக்கும் கவிதையை எழுதியது நான்தான். சிறுவயதில் இப்படி plain ஆகத்தான் எழுத பழகிக்கொண்டிருந்தேன். இப்போது என் கவிதை பற்றிய அழகுணர்ச்சி மேலே கண்டதுபோல் இல்லை. தற்கால இலக்கியச் சிறு பத்திரிக்கை இதழ் ஒன்றையும் , அக்கால செந்தமிழ்ச் செல்வியின் நான் படிக்காத ஒரு இதழையும் காட்டி இதில் எதை முதலில் படிப்பாய் என்று கேட்டால் நிச்சயமாக செந்தமிழ்ச் செல்வி இதழைத்தான் என்று இப்போது கூறுவேன். மேலே இருக்கும் பயிற்சிக் கவிதையையும் இப்போது வேறுமாதிரி எழுதுவேன் என்று நினைக்கிறேன். நல்ல வேளையாக கவிஞனாக நான் முயற்சிக்கவில்லை.\nஅந்தக் கணையாழி இதழின் சிறந்த கவிதை இரா. முருகனின் பாம்புப் பிடாரன் பற்றிய கவிதையே. அருமையான கவிதை அது. அப்புறமா போடறேன்.\nபெங்களூரில் எங்கு பழைய புத்தகங்கள் வாங்கறீங்க பல நடை பாதை கடைகளில் வெறுமனே Shiv Kheraவையும் Sydney Sheldonனையும் தவிர வேறு எதுவுமே இல்லை :(\nநான் கிளறியது வீட்டிலிருந்த என்னுடைய பழைய புத்தகப் பெட்டிகளைத்தான். \nபெங்களூரில் முன்னெல்லாம் பழைய புத்தகங்கள் நிறையக் கிடைக்கும்.\nஇப்போது இங்கே தேடிப் பாருங்கள்(ஆங்கிலப் புத்தகங்களுக்கு மட்டும்):\n1. பிரிகேட் ரோட் இல் இருக்கிற செலக்ட் புக் ஸ்டால்\n(எம்ஜி ரோட்ல இருந்து போகும்போது இடதுகை பக்கம் சிறு சந்தில் இருக்கிறது. பல பொக்கிஷங்களை முன்னெல்லாம் இங்கே பார்��்கலாம்)\n2. பளேபெட் தெருவோரங்கள்: அங்கே சூக் சாகர் குஜ்ஜு ஹோட்டலிலிருந்து உள்ளே போகும் சிறு சந்துகளில் முன்பு நிறைய கடைகள் இருக்கும்\n3. மல்லேஸ்வரம்: ஆறாம் கிராஸ் கீதாஞ்சலி தியேட்டருக்குப் பின்னாடி வயாலிக்காவல் போகும் தெருவில் இரண்டொரு கடைகள் இருந்தன.\nஅற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ...\nவையத் துண்டுகள் - 2004 இயல்பியல் நொபெல் --1\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/14172/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-27T05:23:59Z", "digest": "sha1:OTWKYX7OKB4VE7XHLAJBMAQ6ETDRBYPW", "length": 8565, "nlines": 62, "source_domain": "www.cinekoothu.com", "title": "இனிப்பை சாப்பிட வெட்கப்படக் கூடாது..! அனுஷ்கா கர்ப்பம் குறித்து ஜொமாட்டோ இரட்டை அர்த்த ட்வீட்..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஇனிப்பை சாப்பிட வெட்கப்படக் கூடாது.. அனுஷ்கா கர்ப்பம் குறித்து ஜொமாட்டோ இரட்டை அர்த்த ட்வீட்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ள நிலையில், ஜொமாட்டோ போட்ட ஒரு இரட்டை அர்த்த ட்வீட் கலவையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.\nவிராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017’ஆம் ஆண்டு வெளிப்படையாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.\nவரும் 2021’ஆம் ஆண்டு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள், அவரது ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ஐசிசி உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nஇந்நிலையில், உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விராட் கோலி தந்தையாவதற்கும், அனுஷ்கா சர்மா கர்ப்பம் தரித்ததற்கும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மேலும் அடுத்து தெரிவித்துள்ள ஒரு வாசகம் தாம் தற்போது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.\nஅதில், “விராட் அவர்களே, இனிமையான ஒன்றை சாப்பிட நீங்கள் வெட்கப்படக் கூடாது. அது உங்களுடைய சேவையாகும்.” என இரட்டை அர்த்தம் தரும் தொனியில் கருத்து தெரிவித்துள்ளது.\nஜொமாட்டோ போட்ட இந்த டிவீட்டுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.\nசிலர் இதை ஜொமாட்டோவின் வார்த்தை ஜாலம் எனவும், சிலர் தாய்மையை கேலி செய்து போட்ட பதிவுக்கு சமபந்தப்பட்ட ஊழியர் மீது நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:53:23Z", "digest": "sha1:DYEHJX3VQAE54KAYXNJETHAENU2LHCPI", "length": 4504, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#சி.வி.விக்னேஸ்வரன் | Tamilpori", "raw_content": "\nஇலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்து விட்டது – விக்கி காட்டம்\nதமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் – சிவசக்தி ஆனந்தன்\nபொன்.சிவகுமாரன் ஞாபகார்த்தக் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற கட்டுரை..\nகட்டுரைகள் June 5, 2020\nஎமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம் – சிவசக்தி ஆனந்தன்\n24. 12. 2019 இன்றைய இராசி பலன்கள்..\nயாழ் பல்கலையில் பகிடிவதை நடந்தது உண்மையே; அது நீலப் படத்தை விட மோசம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-27T04:47:05Z", "digest": "sha1:MYTWUXJKWWKM3ETEUSWFJF7MIFYV4YLA", "length": 7335, "nlines": 165, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வரலாறு | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nசிவத் தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 12ஆவது நினைவு நாள் இன்று:\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று\nவெளியே தெரியாத வேர்கள் – வேர் (2)\n“வெளியே தெரியாத வேர்கள்” – வேர் (1)\nவேடிக்கை பார்க்கிறேன் எதிரியின் தோல்வியை உடல் முழுக்க பரவுகிறது. அந்த...\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/thursday-fasting-details/", "date_download": "2020-09-27T03:51:04Z", "digest": "sha1:MNV5QECW2SIOAWBICNO3SMCXAQJLM6TK", "length": 16057, "nlines": 170, "source_domain": "www.theonenews.in", "title": "வியாழக்கிழமை விரதம் - நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபா - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome ஆன்மிகம் வியாழக்கிழமை விரதம் – நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபா\nவியாழக்கிழமை விரதம் – நினைத்ததை நிறைவேற்றும் ச��ய்பாபா\nவிரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்\nகாலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இருந்து இந்த விரதத்தை செய்யவே கூடாது.\nபலகையில் மஞ்சள் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்\nமஞ்சள் நிறமலர்களால் ஆன மாலையை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். (பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும்) நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை ஸ்மரணை செய்யவும்.\n1) ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.\n2) சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும் (5 அல்லது 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).\n3) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.\n4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.\nPrevious articleஸ்ரீ கந்தசஷ்டி கவசம்\nNext articleசென்செக்ஸ் 74 புள்ளிகள் இழப்பு; நிப்டி 37 புள்ளிகள் இறங்கியது\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nலண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்\nஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி\nஇன்றைய ராசிபலன் – 18.11.2019\nஇன்றைய ராசிபலன் – 14.12.2019\nகுழந்தை போல அழுது அடம்பிடித்த கிறிஸ் ���ெயில்\nஉணவு சமைக்க கஞ்சா – கைதான தொலைக்காட்சி பிரபலம்\nகுழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/general/", "date_download": "2020-09-27T02:44:43Z", "digest": "sha1:LR5AVRB4NFZIS7CYZVKXXK75LXEW7L7P", "length": 13032, "nlines": 154, "source_domain": "kollywoodvoice.com", "title": "GENERAL Archives - Kollywood Voice", "raw_content": "\nதுப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி\nசிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சியில் சூர்யா தன்சிகா\nஅமேசான் காட்டு வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி…\nஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய நடிகை கௌதமி\nஇனிமையான பயணத்திற்கு சினேகா சிபாரிசு செய்யும் கால் டாக்ஸி\nகஜா புயல் நிவாரணத்துக்கு ‘தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர் 1 கோடி நிதி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக நவம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை…\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’\n'பென்டாஸ்���ிக் பிரைடே'( Fantastic Friday) என்ற தமிழ் குறும்படம் சமீபத்தில் அம்ரிட்சர், பஞ்சாபில் நடந்த குளோபல் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் படமாகத்…\nசிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வாங்கும் கபிலன் வைரமுத்து\nகடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வெறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது. அந்த…\nவாருங்கள் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்… – அழைக்கிறார் நடிகர் ஆரி\n'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி 'நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்' என்ற புதிய கின்னஸ் முயற்சியை தொடங்கியிருக்கிறார். நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது…\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\nவெற்றித் தமிழர் பேரவை சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் சென்னையில் 'கலைஞர் புகழ் வணக்கம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய வைரமுத்து, ''தமிழர்களின்…\nஅப்பாவின் பிறந்த நாளுக்கு தானே சட்டை தைத்து பரிசாகக் கொடுத்த வருண் தவான்\nநடிகர் வருண் தவான் 'சுய் தாகா' படத்தில் பெற்ற அனுபவத்தையும், தையல் நுட்பத்தையும் வைத்து ஒரு சட்டையை தைக்கிறார். அதனை அவருடைய அப்பாவின் 68 வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கினார். இந்த…\nதேசிய கைத்தறி தினத்தில் “சுய் தாகா- மேட் இன் இந்தியா” படத்துக்கான விளம்பர பிரச்சாரத்தை…\nவருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி \"சுய் தாகா- மேட் இன் இந்தியா\" திரைப்படத்திற்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இந்த…\nபுதுமையான மேடை நிகழ்ச்சிக்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்\nஇயக்குனர் வசந்த் இயக்கத்தில் தயாரான ‘ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே’ திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரமேஷ் வினாயகம். தொடர்ந்து 'நள தமயந்தி', 'அழகிய தீயே',…\nஇளைய தலைமுறையை குறிவைத்து தமிழுக்கு வந்த ‘VIU’ \nகைகளில் வைத்து எளிதாக பேசுவதற்கு என்று மட்டுமே வந்த செல்போன் ஸ்மார்ட்போன் ஆன பிறகு உலகம் உள்ளங்கையில் என்றாகி விட்டது. அதிலும் இந்தியாவில் அதிவேக இணைய சேவை மொபைல��� வழியாக கிடைக்க…\nஅக்-14 ல் பிரம்மாண்டமாக நடைபெறும் ‘இந்திய உலக குறும்பட விழா’\nஇந்திய உலக குறும்பட விழா (இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு…\nWattle Health – நடிகர் அபி சரவணன் அறிமுகப்படுத்திய குழந்தைகளுக்கான உணவு\nஆஸ்திரேலிய பழங்களால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு Wattle Health ; அறிமுகப்படுத்தினார் அபிசரவணன்.. ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்டில்…\nடெக்சாஸ் நகரில் நடக்கவிருக்கும் FeTNA’வின் 31வது வருடாந்திர மாநாடு\nவடஅமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 31வது வது \" தமிழ் விழா \" வருகிற ஜூன் மாதம் 29,30, மற்றும் ஜூலை 1 ஆம் தேதி டெக்சாஸ் மாநிலத்தில், டல்லாஸ் நகரத்தில் , ப்ரிஸ்க்கோ என்னும் நகரில் மூன்று…\nசூர்யா, கார்த்தி கலந்து கொண்ட ”நான் கண்ட எம்.ஜி.ஆர்” புத்தக வெளியீட்டு விழா \nசில தலைவர்கள் மறைத்த பிறகும் எதனை ஆண்டுகள், எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். அப்படி மறைந்த பிறகும் மக்கள் மக்கள் மனதில் எப்போதும்…\nசட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஇந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று…\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nமாதவன், அனுஷ்கா நடிப்பில் ’நிசப்தம்’ ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/03/blog-post_16.html", "date_download": "2020-09-27T04:11:01Z", "digest": "sha1:C5KPB66M7VVBNB6WF7Z5UW3XRWXIITRF", "length": 17499, "nlines": 242, "source_domain": "www.ttamil.com", "title": "மெல்ல மெல்ல��் தமிழ்.. ~ Theebam.com", "raw_content": "\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nமன்னிக்கவும். தமிழ் சீர்திருத்தம் என்று கூறிக்கொண்டு 'ழ' என்ற எழுத்தை 'zh ' என்று இட்டு வாசித்ததால் இந்தக் கதி நேர்ந்தது மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பதற்குச் சான்றாகப் பலவிதமான காரணிகள் உள்ளன:\n* வேறு மொழிகளில் உள்ள பலவிதமான ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் நம் தமிழ் மொழியில் இல்லாது இருந்தும், அதற்கான புது எழுத்துகளையோ, அல்லது குறிகளையோ உருவாக்கித் தமிழைச் செம்மைப்படுத்தாது, ஏற்கனவே இருந்த 'ழ' என்ற எழுத்திற்கு அழகு கூட்டுவதாகக் கூறிக்கொண்டு, வாசிப்பதை இன்னமும் சிக்கல் படுத்தி விட்டுள்ளனர். இதனால், தமிழில் உள்ள 'ழ' விற்கும் 'zh '' போட்டு எழுதி, தமிழ் தெரியாதோர் தமிழ் வாசித்தால் தமிழைத் தமிழ் என்றது வசிக்காது தமிச் என்று வாசித்து தமிழின் பெயரையே தமிழர் கொன்றுவிட்டனர்.\n* தமிழ் உணர்வினர் பலர் பெரு முயற்சிகள் எடுத்தும், தமிழ் வளர வேண்டிய தமிழ் நாட்டில் தமிழ் எப்பவோ சாகத் தொடக்கி விட்டது. அங்கு பெரும்பாலோரின் கல்வி, மற்றும் பேசும் மொழி ஆங்கிலமே. தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பெயர்கள், அவற்றைக் கொண்டு நடத்துவர் உரை எல்லாம் ஆங்கிலத்திலேயே. இளைய சமுதாயத்தினருடன் கதைக்கும் போது, அவர்களுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு அவசியமாகின்றது.\nஅப்படி மீறித் தமிழில்தான் கதைக்க வேண்டி வந்தாலும், ஒவ்வொரு வரிக்கும் so , and , but என்று எல்லாம் போட்டு இணைத்துக் கதைப்பது வழக்கமாய் விட்டது. தொலைக்காட்சியில் சில சொற்கள், songs , lyrics ,contestants , participants ,audiance , welcome , thank you என்று பல சொற்களுக்கு என்ன தமிழ் வார்த்தையோ என்று இன்னமும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றேன்..\n*வெளிநாடுகளிலும் தமிழ் மிகவும் கேவல நிலையிலேயே உள்ளது. பெரும்பாலும் பிள்ளைகள் தமிழைத் தவிர மற்றைய மொழிகளைப் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு, தற்போது தமிழ் பேசுவது கஷ்டமாய் இருந்தாலும் விளங்கிக் கொள்கிறார்கள். ஆனால் வரும்காலத்தில், இவர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் என்ற ஒரு மொழி இருப்பதாகவே கேள்விப்பட மாட்டார்கள்.\nபாரதி தன் வாயாற் சொல்ல அஞ்சியது உண்மையிலே நம் முன்னால் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-09-27T03:50:41Z", "digest": "sha1:TKRCVGTKYATBPFN5WZFGRNMUFJAK4KW5", "length": 3191, "nlines": 58, "source_domain": "www.velichamtv.org", "title": "உலக செய்திகள் | வெளிச்சம் தொலைக்காட்சி - Part 2", "raw_content": "\nஉலக செய்திகள் (Page 2)\nஇந்திய வம்சாவளி பெண் மருத்துவர் ஆஸ்திரேலியாவில் கொலை\nகலிபோர்னியாவின் ரஷ்யன் ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு\nஅமெரிக்கா- வடகொரியா அதிபர்கள் இன்று 2வது முறையாக சந்திப்பு\nஇந்தியா-பாக் இடையே பதற்றமான சூழ்நிலை மிகவும் ஆபத்தானது – டிரம்ப்\nபாகிஸ்தான் தங்கள் அன்புக்குரிய நாடு என சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்\nசிறந்த இசைக்கான சர்வதேச கிராமி விருதுகள் விழா\nஉணவைத் தேடி நகருக்குள் புகுந்த பனிக்கரடிகள்\n அமெரிக்காவில் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிப்பு\nதரையிறங்கிய போது இரண்டாக உடைந்து வெடித்துச் சிதறிய விமானம்\nஇந்தோனேஷியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/business-industry?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2020-09-27T03:04:01Z", "digest": "sha1:T3DTARN5WX7Z7QSLHNQEM45NRIMRCXS7", "length": 11620, "nlines": 192, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 6 இல் வணிகம் மற்றும் தொழிற்துறை பொருட்கள் விற்ப��ைக்கு | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் (307)\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் (286)\nசூரிய மற்றும் ஜெனரேட்டர்கள் (33)\nபிற வணிக சேவைகள் (7)\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை (3)\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் (1)\nகொழும்பு 6 இல் வணிகம் மற்றும் தொழிற்துறை பொருட்கள் விற்பனைக்கு\nகாட்டும் 1-25 of 637 விளம்பரங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/09/21/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:31:59Z", "digest": "sha1:4XGI2F47XZIRWZSJDMDZB7RJZFR3RNPB", "length": 7410, "nlines": 90, "source_domain": "mandaitivu-ch.com", "title": "உண்மையான நண்பன்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nபோரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து உயிருக்…கு போராடிக் கொண்டிருந்தான்.\nநான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என படை தளபதியிடம் கேட்டான்.\nமறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி, நீ அங்கு போவதால் உன் உயிர்க்கும் தான் ஆபத்து என்றார் தளபதி.\nமீண்டும் மீண்டும் கேட்க நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று தளபதி கைவிரித்தார்.\nஅதை மீறியும் தன் நண்பனை காப்பாற்ற ஓடினான்,\nஅவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.\nஇவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.\nபடை தளபதி அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப் போவதால் எந்த உபயோகமும் இல்லை, இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் தளபதி .\nநான் அவனைக் காப்பாற்றப் போனது தான் சார் சரி என்றான். என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் தளபதி .\nநான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.\nஅவனை நான் தோளில் தூக்கி வரும் போது ”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான்.\nஅந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.\nஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் .\n« நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள் மனித உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாக்க அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/gossip-3.html", "date_download": "2020-09-27T03:21:21Z", "digest": "sha1:KIIUKFVEDN43A3TT7WDB2TFCSOGCM4AL", "length": 14555, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Yet another cine couple breaks bond - Tamil Filmibeat", "raw_content": "\n16 min ago இதுக்கெல்லாமா அழுவாங்க.. கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\n38 min ago 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\n2 hrs ago புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\n12 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nSports மாறி மாறி மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா டிவிட்டரில் நடந்த ஷாக் சம்பவம்\nNews பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி.. நள்ளிரவில் ட்விட்டரில் அறிவிப்பு\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுசு புதுசா சினிமாவில் ஏதாவது செய்பவர்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது.\nசூப்பர் கலைஞன் வீட்டில் ஒல்லி ரன் நடிகையால் பிரச்சனை என்றால் புதுமைப் பித்தனான அந்தஇயக்குனர்-நடிகர் வீட்டில் குண்டு நடிகையால் ��ிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nதனது புதிய ரோடு படத்தில் நடித்த ராமபிரானின் மனைவியின் பெயர் கொண்ட அந்த நடிகையை சினிமாஸ்டைலில் அதிரடியாய் காதல் திருமணம் செய்தார் அந்த பா நடிகர்.\nசிறந்த தம்பதிகளாக இரண்டு குழந்தைகளைப் பெற்று, ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்த அவர்கள்இடையே இப்போது பிரச்சனை. இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்.\nமனைவி நடிகைக்கு நீண்ட நாட்களுக்குப் பின் டிவியில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அவர் நடிக்க ஆரம்பித்ததால்வீட்டில் மனக் கசப்பு இருந்து வந்தது.\nஇந் நிலையில் தான் எண்டர் ஆனார் கிராமராஜனை மணந்து, அவரிடம் இருந்து பிரிந்து, குண்டக்க மண்டக்கபெருத்துப் போய் டிவியில் நடித்து வரும் மூன்றெழுத்து நளினமான நடிகை.\nஇந்த நளினத்துக்கும் புதுமை விரும்பிக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய தொடர்பால் வெறுத்துப் போன மனைவிநடிகை தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.\nசமீபத்தில் தான் இவர்களின் குழந்தை மணியான இயக்குனரின் படத்தில் சிறப்பாக நடித்து சபாஷ் வாங்கியது.\nபாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்\nதாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது\nஅதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கையறை போட்டோவை வெளியிட்ட நடிகர் மனோ பாலா.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇப்போதும் கூட உதவி கேட்டு தினமும் 100 அழைப்புகள் வருகின்றன.. பிரபல நடிகர் சோனு சூட் தகவல்\nஅப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங்களாம்\nபர்த் டே ஸ்பெஷல்.. கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ.. மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ\nசீமராஜாவாக நடித்ததில் பெருமை கொள்வேன் அய்யா.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்\nலாக்டவுனில் சொந்த ஊருக்குச் சென்றதால்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினியின் 'பேட்ட' வில்லன்\nதன்னம்பிக்கை நாயகன் தனுஷ்.. மகிழ்ச்சிக்கு அளவேதுமில்லை.. நெகிழ்ச்சியில் நெப்போலியன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅல்லாடுகிறேன்.. எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைக் கொண்டு நிரப்புவது\n'சுஷாந்த் சிங் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை.. எய்ம்ஸ் மருத்துவர் சொன்னார்..' குடும்ப வக்கீல் பகீர்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nபாடகர் எஸ்.பி.பி-யின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய்\nSPB-அங்கு மட்டும் போகவே இல்லை | Tamil Filmibeat\nSPB-க்காக 2 மாதங்கள் காத்திருந்த MGR |Tamil Filmibeat\nSPB உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/reema.html", "date_download": "2020-09-27T02:35:21Z", "digest": "sha1:QJCKXPEH7WDO6XTPQTSSIRCNAH3HQ2P2", "length": 16435, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்திப்போமா? | Reema is a hot cake now in Kollywood! - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\n11 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\n12 hrs ago கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\n12 hrs ago அந்த பாட்டுக்காக மண்டியிட்டு அழுதார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. கண்கலங்கி உருகும் வித்யாசாகர்\nNews விவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்லமே படம் ரீமா சென்னை தூக்கோ தூக்கு என்று தூக்கி நிறுத்தியுள்ளது. ஒபனிங் சீனிலேயே ஓபனாகநடித்தவர், அதையே படம் முழுக்க கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.\nபடத்தில் எத்தனை சீன்களில் ரீமா அரைகுறையாக வந்தார் என்பதை விட, எத்தனை சீன்களில் முழுக்கஉடையணிந்து வந்தார் என்பதைக் கண்டிபிடிப்பது எளிது. ரீமாவின் இந்த கவர்ச்சி கதகளியாட்டத்தோடுகொஞ்சம் வித்தியாசமான கதையும் சேர்ந்து கொண்டதால் படம் ஹிட்டாகிவிட்டது.\nஆனால், எதிர்பார்த்த வசூல் இல்லை என்கிறார்கள். இருந்தாலும் இப்போது கோடம்பாக்கத்தில் திரும்பியபக்கமெல்லாம் ரீமா புராணம் தான் ஓடுகிறது. அதோடு ரீசண்டாக வெளிவந்துள்ள கிரி படமும் சேர்ந்து கொள்ள,எல்லா சுவரிலும் ரீமாவின் போஸ்டர்தான் தெரிகிறது.\nஇதனால் அடுத்தடுத்து படவாய்ப்புகளும் வந்துள்ளன. இந்த திடீர் வாழ்வு காரணமாக தலை எது வால் எது என்றுபுரியாத அளவுக்கு சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருக்கிறார் ரீமா. இதுவரை ஹோட்டல்களில்தங்கியிருந்தவர் இப்போது பங்களா தேடிக் கொண்டிருக்கிறார்.\nமேலும் தனது கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்ள ஒரு மேனேஜரையும் நியமித்துள்ளார். பயங்கரகுஷியில் இருக்கும் ரீமாவைச் சந்தித்து எடக்கு முடக்காக சில கேள்விகளை வீசிய போது அநாயசமாக அவற்றைஎதிர்கொண்டார்.\nகதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள், ஜேஜே படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியது ஏன் என்றுகேட்டபோது, தயாரிப்பாளரும் இயக்குனரும் நட்பு ரீதியில் கேட்டதாலும், அதிக சம்பளம் கொடுத்ததாலும்நடித்தேன் என்றார்.\nகவர்ச்சி காட்டாமல் உங்களால் நடிக்க முடியாதா என்ற கேள்விக்கு, கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை.கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. ஆபாசமாக நடிப்பதுதான் தவறு என அரைத்த மாவை அரைத்தார்.\nமும்பை நடிகைகள் சிலர் முக்கால் நிர்வாணமாக நடிக்கிறார்கள். சிகரெட் பிடிக்கிறார்கள். குடிக்கிறார்கள். நீங்கஎப்படி கேட்டபோது,\nமும்பை நடிகைகள் நாகரீகத்தில் முற்றியவர்கள். ஆனா, சத்தியமாக எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதுசாமி என்றார் சத்தியம் செய்யாத குறையாக.\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் த���றக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'சுஷாந்த் சிங் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை.. எய்ம்ஸ் மருத்துவர் சொன்னார்..' குடும்ப வக்கீல் பகீர்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\n குரல் மருத்துவர்.. லவ் யூ எஸ்.பி.பி., சிம்பு உருக்கமான கடிதம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/560523-sc-to-hear-on-monday-pleas-seeking-recall-of-its-order-staying-puri-rath-yatra.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T04:42:07Z", "digest": "sha1:AYDOE2CEG4YETRJEO7FW46ZRPCCLPD2K", "length": 23196, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடக்குமா? தடைஉத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை | SC to hear on Monday pleas seeking recall of its order staying Puri Rath Yatra - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடக்குமா தடைஉத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉலகப்புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடத்துவதற்கு தடைவிதித்து பிறப்பித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் ெசய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.\nஇந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவிந்திர பாட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள்.\nஅங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது.\nஇந்தப் புகழ்பெற்ற தேரோட்டத் திருவிழா (நாளை) 23-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவந்தன.\nஆனால் ஒடிசாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ஒடிசா விகாஸ் பரிஷத் எனும் அமைப்பு கரோனா பரவும் நேரத்தில் இந்த திருவிழாவை நடத்த அனுமதித்தால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு மேலும் கரோனா பரவல் தீவிரமாகும் ஆதலால் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.\nஇந்த மனுவை கடந்த 18-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இந்த ஆண்டு பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை நடத்த தடை விதித்தனர். \" கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு இந்த ஆண்டு நாங்கள் தேரோட்டத்தை நடக்க அனுமதித்தால் பூரி ஜெகந்நாதர் எங்களை மன்னிக்கமாட்டார்” என தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்து தடை விதித்தார்.\nஆனால் இந்த உத்தரவை எதிர்த்து “ஜெகந்நாத் சன்ஸ்குருதி ஜனா ஜகரனா மான்ஞ்” எனும் அமைப்பும், அப்தாப் ஹூசைன் என்பவரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்து, இந்த தேரோட்டைத்தை நடத்த அனுமதிக்க வேண்டும், முந்தைய தடை உத்தரவை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்\n\"ஜெகந்நாத் சன்ஸ்குருதி ஜனா ஜகரனா மான்ஞ்\" எனும் அமைப்பு தாக்கல் செய்த மனுவில் “ ஜெகந்நாதர் கோயில் திருவிழா, தேரோட்டம் என்பது லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு தொடர்புடையது. இதில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளபடி சமூக விலகலைக் கடைபிடித்து தேரோட்டத்தை நடத்துவது என்பது சாத்தியமில்லை. குறைந்தபட்சம் 500 பேர்வரை பங்கேற்பார்கள்.\nஇந்த தேரைச் செய்வதற்காக 372 பேர் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தனிமைப்படுத்தப்பட்டு தேர் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது.\nஆதலால், மத்திய அரசின் வழிகாட்டல்படி, சில கட்டுப்பாடுகளுடன் 500 பேர் முதல் 600 பேர் வரை பங்கேற்று ரத யாத்திரையை நடத்த அனுமதிக்க வேண்டும். பூரி நகர் முழுவதும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் நடக்கும் போது அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு போடவும் போலீஸார் தயாராக இருக்கிறார்கள். ஆதலால், தடை உத்தரவை நீக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமனுதாரர் அப்தாப் ஹூசைன் தாக்கல் செய்த மனுவில் “ பூரி ஜெகந்நாதர் தேரோட்டம் ஒரு ஆண்டு நடக்காவிட்டால் அடுத்த 12 ஆண்டுகளுக்குநடத்த முடியாது என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு ஏற்பட்டால் மக்கள் மத்தியில் பெரிய மனக்குழப்பத்தையும், அழுதத்தையும் ஏற்படுத்தும். ஆதலால், தடை உத்தரவை நீக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்\nடெல்லியில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி 5 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸார் உச்சபட்ச கண்காணிப்பு\n24 மணி நேரத்தில் 76 கிலோ பால் தந்து ஹரியாணா மாநில பசு சாதனை\n40 ஆண்டுக்கு முன் மாயமாகி 93 வயதில் குடும்பத்துடன் இணைந்த மூதாட்டி\nகரோனா நெருக்கடி பெரிதல்ல- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து\nPuri Rath YatraSC to hear on MondayRecall of its order stayingThe Supreme CourtLord Jagannath’s Rath YatraCOVID-19 pandemicஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் யாத்திரைபூரி ஜெகந்நாதர் கோயில் ரதயாத்திரைகரோனா வைரஸ்உச்ச நீதிமன்றம்தேரோட்டத்துக்கு அனுமதி ரத்து\nடெல்லியில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி 5 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸார்...\n24 மணி நேரத்தில் 76 கிலோ பால் தந்து ஹரியாணா மாநில பசு...\n40 ஆண்டுக்கு முன் மாயமாகி 93 வயதில் குடும்பத்துடன் இணைந்த மூதாட்டி\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nவைரஸ் பரவலுக்கான காரணத்தைக் கண்டறிந்து கரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:...\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nகரோனாவால் நிதி ஒதுக்குவதை தாமதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்: பாதியில் நிற்கும் பல ஆயிரம்...\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை தள்ளி வைக்கப் போகிற��ர்கள்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல்...\nகாலி இருக்கைகள்; கூட்டமே இல்லை; 25 பேர்தான்: தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் அதிர்ச்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568202-madurai-corporation-s-new-strategy-to-control-corona.html", "date_download": "2020-09-27T05:04:32Z", "digest": "sha1:EF63MFFHYQ34FJCGPK7FUSK6IGTQ5V7S", "length": 20674, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில் மதுரை மாநகராட்சி | Madurai corporation's new strategy to control corona - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில் மதுரை மாநகராட்சி\nரோட்டரி சங்கங்கள், மற்ற பிற தன்னார்வ அமைப்புகளுடன் கைகோத்து கரோனா தொற்று இல்லாத மாதிரி வார்டுகளை உருவாக்கும் புது முயற்சியை மதுரை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.\nமதுரை மாநகராட்சியில் கடந்த 2 மாதமாக கரோனா தொற்று மிக அதிகளவில் பரவியது. சென்னைக்கு அடுத்து தமிழகத்திலே மிக குறுகிய காலத்தில் மிக அதிக பரவல் விகிதம் இருந்தது\nமதுரையில்தான் என்று சுகாதாரத்துறையே கவலையடைந்து இருந்தது. தற்போது மதுரையில் கரோனா தொற்று குறையத்தொடங்கியுள்ளது. சிகிச்சையில் இருந்து 80 சதவீதம் நோயாளிகள் சிகிச்சையில் முழுகுணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.\nதற்போது மாநகராட்சியின் அடுத்த முயற்சியாக, ரோட்டரி சங்கங்கள், பிற தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்த்து மண்டலம் வாரியாக கரோனா தொற்று இல்லாத வார்டுகளை உருவாக்கும் திட்டத்தை தொடங்க உள்ளது.\nமுதற்கட்டமாக நேற்று மாநகராட்சி ஆணையாளர் விசாகன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரவேல், சசிபோம்ரா, துணைஆளுநர்கள் சாந்தாராம், ஆனந்தராஜ், அசோக், முன்னாள் பொது சுகாதாரத் துறைத் துணை இயக்குநர் குழந்தைசாமி ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.\nஇதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது:\nமதுரை மாநகராட்சி பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பதற்கு பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 16 நடமாடும் மருத்துவ வாகனங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருந்தகம், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்கள் என தினந்தோறும் மொத்தம் 155 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.\nஇந்த மருத்துவ முகாம் நகர்புற ஆரம்ப நிலையங்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள், காய்ச்சல் கணக்கெடுப்பு குழுவினர், அரசு ராஜாஜி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியுடன் ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்ட சமூக அணைப்பினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nமேலும், ஒவ்வொரு வார்டுகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்களை தத்தெடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து மாத்திரைகளையும், தன்னார்வலர்கள், கபசுர குடிநீரினை காய்ச்சி மாநகராட்சிக்கு வழங்குவது போன்று ரோட்டரி சங்கத்தினர் வழங்கலாம். மாநகராட்சியால் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரூ.100 மருந்து பெட்டகங்களை வாங்கி பொதுமக்களுக்கு வழங்கலாம்.\nஏதேனும் ஒரு வார்டினை தேர்ந்தெடுத்து கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது குறித்தும், கைகளை சுத்தமாக கழுவுவது குறித்தும், சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேற்கண்ட கரோனா தடுப்பு பணிகளில் ரோட்டரி சங்கத்தினர் தங்களை ஈடுபடுத்தி மாநகராட்சியின் கொரோனா தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,023 பேர் பாதிப்பு: 4 நாட்களில் 400-ஐக் கடந்த இறப்பு\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று நிரூபித்த மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி- பார்வை சவாலே சாதிக்கத் தூண்டியதாக பேட்டி\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்மதுரை செய்திகரோனா தொற்றுமதுரை மாநகராட்சி\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ���.பி.வேலுமணி பாராட்டு\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,023 பேர் பாதிப்பு:...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nகரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படும் வீடுகளில் தகரம் அடிப்பது, பேனர் கட்டுவதால் மன...\nவைரஸ் பரவலுக்கான காரணத்தைக் கண்டறிந்து கரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:...\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nகரோனாவால் நிதி ஒதுக்குவதை தாமதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்: பாதியில் நிற்கும் பல ஆயிரம்...\nஒரு நாளைக்கு 65 பிரசவங்கள் கூட நடக்கின்றன: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்...\nகட்சியில் தவறு செய்பவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை: இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568731-tn-former-cm-karunanidhi-s-death-anniversary-commemorated-by-party-folks.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T04:21:39Z", "digest": "sha1:RY62VTETDWILRQ6HOPCGQV47END5OTXU", "length": 18327, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: மதுரையில் திமுகவினர் மரியாதை | TN former CM Karunanidhi's death anniversary commemorated by party folks - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: மதுரையில் திமுகவினர் மரியாதை\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரையில் திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\nதமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில், பசுமலையில் முன்னாள் முதல்வரின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ.தளபதி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.\nநிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள் பழனிவேல் தியாகராஜன், மருத்துவர் சரவணன், முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள்மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.\nமதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், அய்யர்பங்களாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலர் பி. மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் முன்னாள் முதல்வரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பி. மூர்த்தி எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.\nஇதேபோல் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், திருமங்கலம் கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் படத்திற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி ரா முத்தையா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.\nதுய்மைப்பணியாளர், மருத்துவர்கள், செவிலியர் என, 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆ.கொக்குளம், செக்கானூரணியில் ஒன்றிய செயலர் தனபாண்டியன்தலைமையில் தெற்கு மாவட்ட துணைச் செயலர் வழக்கறிஞர் பாலாஜி முன்னிலையில் முன்னாள் முதல்வரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.\nஇதே போன்று மாவட்டம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் கலைஞரின் உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்தனர். நலத்திட்ட உதவிகளும் வ���ங்கப்பட்டன.\nபண மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய தடை\nமேட்டூர் அணைக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு; ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.35 அடி உயர்வு\nசாத்தான்குளம் மகேந்திரன் இறப்பு தொடர்பாக சிபிசிஐடி இதுவரை வழக்கு பதிவு செய்யாதது ஏன்- உயர் நீதிமன்றம் கேள்வி\nதென்மேற்கு பருவமழை தீவிரம்; தென்காசி வடகரை பகுதியில் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதம்: நிவாரணம் கோரும் விவசாயிகள்\nதமிழக முன்னாள் முதல்வர்முன்னாள் முதல்வர் கருணாநிதி2-ம் ஆண்டு நினைவு தினம்திமுகவினர் மரியாதைமதுரை செய்திPoliticsOne minute news\nபண மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய தடை\nமேட்டூர் அணைக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு; ஒரே நாளில்...\nசாத்தான்குளம் மகேந்திரன் இறப்பு தொடர்பாக சிபிசிஐடி இதுவரை வழக்கு பதிவு செய்யாதது ஏன்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூ���ுதலாக தண்ணீர்...\nமதுரையில் எஸ்பிபி-யின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்திய பாடகர்கள்\nரயில்களில் பார்சல் அனுப்ப 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு திட்டம்: தெற்கு ரயில்வேயில்...\nகரோனா தொற்றுக்கு முடிவு கட்டும் மூச்சுப்பயிற்சி\nமதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கல்லூரி மாணவர் தற்கொலை: சாப்டூர் பகுதியில் பரபரப்பு\nகாங்கிரஸ்- சீன கம்யூனிஸ்ட் கட்சி 2008-ல் ஒப்பந்தம் என்ஐஏ விசாரிக்கக் கோரும் மனு:...\nஓராண்டுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம்; ஊழியர்களுக்கு ரூ.75 ஆயிரம்: ஃபேஸ்புக் அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/127633-.html", "date_download": "2020-09-27T04:40:29Z", "digest": "sha1:UPL27TWITZ6AMBO7AXD6P6B2AF2DY3VQ", "length": 14833, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "மாயமான விமானத்தை தேடும் பணியை நிறுத்த முடிவு: மலேசிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மாயமான விமானத்தை தேடும் பணியை நிறுத்த முடிவு: மலேசிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமாயமான விமானத்தை தேடும் பணியை நிறுத்த முடிவு: மலேசிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி அடுத்த வாரத்துடன் நிறுத்திக் கொள்ளப்படும் என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று எம்ஹெச் 370 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. 239 பயணிகளுடன் சென்ற அந்த விமானம், இந்தியப் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.\nஇதையடுத்து, விமானத்தைத் தேடும் பணியில் மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. பல கோடி டாலர்கள் செலவிட்டபோதிலும், விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, காணாமல் போன கப்பல்கள், விமானங்களைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற ‘ஓஷன் இன்பினிட்டி’ என்ற அமெரிக்க நிறுவனத்துடன் முந்தைய மலேசிய அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, விமானத்தைக் கண்டறிந்தால், அந்நிறுவனத்துக்கு மலேசிய அரசு ரூ.478 கோடி வழங்க வேண்டும்.\nகடந்த 5 மாதங்களாக தொடர்ந்து தேடுதல��� பணிகள் நடைபெற்று வந்த போதிலும், மாயமான விமானத்தை அந்நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்தத் தேடும் பணி அடுத்த வாரம் முழுமையாக நிறுத்திக் கொள்ளப்படும் என்று மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் நேற்று அறிவித்தார். இதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தேடுதல் பணி முடிவுக்கு வரவுள்ளது.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பு மருந்து: முதற்கட்டச் சோதனையில் வெற்றி\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிளையாட்டே மதம், வீரர்களே கடவுள்: மாரடோனாவையும், மெஸ்ஸியையும் கொண்டாடும் அர்ஜென்டினா மக்கள்\nவில்லங்கச் சான்றிதழை இணையத்தில் பார்க்கலாம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T03:43:54Z", "digest": "sha1:5QEKJIJ5OA7CBEZMW5ZOC2F6O2CCVINK", "length": 10250, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nஅரசியலில் களமிறங்குவதற்காக விருப்ப ஓய்வு பெற்ற பிஹார் டிஜிபி: ஐக்கிய ஜனதா தளம்...\nகர்நாடக போதைப்பொருள் வழக்கில் டி.வி. நெறியாளர் அனுஸ்ரீயிடம் விசாரணை\nஒரே குடையின் கீழ் முக்கிய இந்து கோயில்களின் இணையதளங்கள்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்...\nசர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக ஹரிஹரா அருண் சோமசங்கர் நியமனம்: முதல்முறையாக தமிழருக்கு...\nஅமைச்சர் உதவியாளர் கடத்தல் விவகாரம்: உடுமலையில் அதிமுக பிரமுகர் உட்பட 6 பேர்...\nஇன்று ஜேஇஇ பிரதானத் தேர்வு\nபாஜக தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு: முரளிதர ராவ், எச்.ராஜா விடுவிப்பு- தமிழகத்தைச் சேர்ந்த...\nசென்னை ராஜீவ் காந்தி சாலையில் சுங்கக் கட்டணம் அக்.1 முதல் 10% உயர்கிறது:...\nமும்பையில் கங்கனா ரனாவத் பங்களா இடிப்பு: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/1000-watts-to-2000-watts+geysers-price-list.html", "date_download": "2020-09-27T04:25:01Z", "digest": "sha1:XEWYWYSUFSVVAKRJ7ZZHRTYWPCS4CWZY", "length": 16876, "nlines": 300, "source_domain": "www.pricedekho.com", "title": "1000 வாட்ஸ் டு 2000 கெய்ஸர்ஸ் விலை 27 Sep 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n1000 வாட்ஸ் டு 2000 கெய்ஸர்ஸ் India விலை\nIndia2020உள்ள 1000 வாட்ஸ் டு 2000 கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 1000 வாட்ஸ் டு 2000 கெய்ஸர்ஸ் விலை India உள்ள 27 September 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 14 மொத்தம் 1000 வாட்ஸ் டு 2000 கெய்ஸர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சிக்மா கெய்சர் ஹீட் வாட்டர் இந்த ஜஸ்ட் 5 செகண்ட் 1 இயர் குரண்டீ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Indiatimes, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் 1000 வாட்ஸ் டு 2000 கெய்ஸர்ஸ்\nவிலை 1000 வாட்ஸ் டு 2000 கெய்ஸர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு அவ் ஸ்மித் ௧௫ல் ஹசே வாஸ் கெய்சர் Rs. 14,899 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஐரோலிஸ் 0 ல் எலக்ட்ரிக் வாட்டர் கெய்சர் பழசக் இஹ௧௬௧௫ Rs.500 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ரகோல்டு 1000 வாட்ஸ் டு 2000 Geysers Price List, இன்ச்லச 1000 வாட்ஸ் டு 2000 Geysers Price List, வெஸ்டிங்ஹோஸே 1000 வாட்ஸ் டு 2000 Geysers Price List, ஹாவெல்ல்ஸ் 1000 வாட்ஸ் டு 2000 Geysers Price List, கிரிபோன் 1000 வாட்ஸ் டு 2000 Geysers Price List\nIndia2020உள்ள 1000 வாட்ஸ் டு 2000 கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர் Rs. 6171\nஇன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்ட Rs. 2552\nஅவ் ஸ்மித் ௧௫ல் ஹசே வாஸ் க Rs. 14899\nரகோல்டு ஈடேறனோ டக் 15 L வெர் Rs. 9700\nபிலௌஹோட் இன்ஸ்டன்ட் எலக் Rs. 2399\nட்ரு பவர் ௩௦ல் பிடல்௧௨௦௮ 0 Rs. 9500\nஹாட் ஸ்டார் டிராபிக் 2 5 ல் Rs. 7850\n1000 வாட்ஸ் டு 2000\n10 ல்டர்ஸ் அண்ட் பேளா\n10 ல்டர்ஸ் டு 20\n20 ல்டர்ஸ் டு 30\n2000 வாட்ஸ் அண்ட் பாபாவே\n1000 வாட்ஸ் டு 2000\nஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர் சுப்ரீம்ஸ் டைல்ஸ் 06 லேடீ��் ஆபிஸ் போதிய\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000/2000/3000 W\n- மாக்ஸிமும் டெம்பெறட்டுறே Yes\n- வாரண்ட்டி 5 Years\nஇன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் ௦௧ல்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000/2000/3000 W\n- வாரண்ட்டி 60 MONTH\nஅவ் ஸ்மித் ௧௫ல் ஹசே வாஸ் கெய்சர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000W\n- மாக்ஸிமும் டெம்பெறட்டுறே 25 - 75 Deg C\n- வாரண்ட்டி 1 year\nரகோல்டு ஈடேறனோ டக் 15 L வெர்டிகள் ஸ்டோரேஜ் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 15 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nபிலௌஹோட் இன்ஸ்டன்ட் எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000/2000/3000 W\n- மாக்ஸிமும் டெம்பெறட்டுறே 25 - 75 Deg C\n- வாரண்ட்டி 1 year\nட்ரு பவர் ௩௦ல் பிடல்௧௨௦௮ 030 ஸ்டோரேஜ் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 26 - 35 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1800\nஹாட் ஸ்டார் டிராபிக் 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு வைட்\n- தங்க சபாஸிட்டி 25 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1200 W\nர்ர் சுப்ரீம்ஸ் டைல்ஸ் வாட்டர் கெய்சர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000W\n- மாக்ஸிமும் டெம்பெறட்டுறே 25 - 75 Deg C\n- வாரண்ட்டி 1 year\nட்ரு பவர் ௫௦ல் பிடல்௧௨௦௮ 050 ஸ்டோரேஜ் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி Above 35 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1800\nசிக்மா கெய்சர் ஹீட் வாட்டர் இந்த ஜஸ்ட் 5 செகண்ட் 1 இயர் குரண்டீ\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1000/2000/3000 W\n- மாக்ஸிமும் டெம்பெறட்டுறே Yes\n- வாரண்ட்டி 1 year\nமக்க்ஸன் ௬ல்டர்ஸ் மாக் 6 ஸ்டோரேஜ் கெய்சர் கிரீம்\n- தங்க சபாஸிட்டி 6 - 15 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1500/2000watts\nஐரோலிஸ் 0 ல் எலக்ட்ரிக் வாட்டர் கெய்சர் பழசக் இஹ௧௬௧௫\n- தங்க சபாஸிட்டி 0 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1500 W\nஎவேறேச்ட் 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் பிங்க் க்ராஸ்\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1500 W\nஹாவெல்ல்ஸ் 6 ல் காஸ் வாட்டர் கெய்சர் சில்வர் பில்ஹரோ ௬ல் சில்வர்\n- தங்க சபாஸிட்டி 6 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1200 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyNDk4Nw==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T03:23:40Z", "digest": "sha1:EGKWYUUGUFTIIQ42X7CWM7SIA2XIYZQY", "length": 4814, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெரியகுளம் ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபெரியகுளம் ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு\nதேனி: பெரியகுளம் தென்கரையில் ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம் அடுத்த முதல்வர் என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/09/09/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-27T03:37:09Z", "digest": "sha1:SOIMMCUXP3VI7XOA7YJMFQFMT3XM67S6", "length": 9721, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "அதிகர��க்கும் கொரோனா நோயாளர் – பிரித்தானியாவின் புதிய கட்டுப்பாடு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் அதிகரிக்கும் கொரோனா நோயாளர் – பிரித்தானியாவின் புதிய கட்டுப்பாடு\nஅதிகரிக்கும் கொரோனா நோயாளர் – பிரித்தானியாவின் புதிய கட்டுப்பாடு\nபிரித்தானியாவில் கடந்த வாரம் முதல் கொரோனா நோய் பரவல் ஆயிரக்கணக்கில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇதற்கமைய எதிர்வரும் 14-09-2020 திங்கட் கிழமை முதல் இப் புதிய சட்டம் அமுலுக்கு வருவதாகவும், மீறுவோர் நூறு பவுண்டுகள் (£100) முதல் மூவாயிரத்து இருநூறு பவுண்டுகள் வரை தண்டப்பணம் செலுத்த நேரிடும் எனவும் (£3200) அறிவித்துள்ளது.\nஅச்சட்டத்தில் – எதிர் வரும் (14/09) திங்கட் கிழமை முதல் 6 பேருக்கு மேள் ஓர் இடத்தில் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், ஏற்கனவே தமது நிகழ்வுகளுக்காக (செப்ரெம்பர்) முன் பதிவு செய்த திருமண நிகழ்வுகள், மரணச் சடங்கின் இறூதி நிகழ்வுகள், மற்றும் கட்டணம் செலுத்தி பார்க்க ஏற்பாடாகியிருந்த விளையாட்டு நிகழ்வுகள் தவிர்கப்பட்டு அவை இம் மாதம் மட்டும் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வார இறுதி முதல் பிரித்தானியாவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை தொடர்ந்தும் இயங்குமா இல்லையா என்பது தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்பு வராத நிலையில் வழமை போல் பாடசாலைகள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article20ஐ நிராகரிக்கும் சஜித் அணி 19+ ஐ உருவாக்க முயற்சி:\nNext articleவெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு வீதிகள்:\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபாடல்க���ின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/10/blog-post_20.html", "date_download": "2020-09-27T04:15:59Z", "digest": "sha1:LEHSRG3AF5Q7RMTBGBPQGXIPFOPEHQ36", "length": 17258, "nlines": 262, "source_domain": "www.ttamil.com", "title": "யாருக்காக இது யாருக்காக ?..?...? ~ Theebam.com", "raw_content": "\nமதம் மனிதனுக்காக தான், தெய்வத்திற்காக அல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வி இல்லை, மதம் தான் கல்வி, மதம் மனிதனுக்கு ஒழுக்கத்தை போதிப்பதற்கு உலகின் பலபகுதிகளில் அங்குள்ள சூழல்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது தான் மதம்.\nமதம் தெய்வத்தை வணங்குவதற்கு உருவாக்கவில்லை மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்பதற்காகதான்.\nநாட்டுக்கு நாடு தேசிய கொடி இருப்பது போல் அந்த அந்த மதத்திற்கும் சின்னமான ஒரு தெய்வத்தை வைத்து கொண்டார்கள்.அது மதத்தின் குறியீடாகும். நாளடைவில் கொள்கையை விட்டுவிட்டார்கள், குறியீட்டை தெய்வமாக கொண்டார்கள்.\nமதம் தெய்வத்தை சரிந்து இல்லை, கொள்கையை சார்ந்துள்ளது.கொள்கை அந்த அந்த நாட்டு சூழலை, மக்களை சார்ந்துள்ளது.\nஒரு இந்து மதமாக இருந்தாலும் இந்தியாவின் வடக்கிலும் தெற்கிலும் ஒரே விதமான மத ஒழுக்கம் பேணப்படவில்லை. ஒவ்வொரு பிரதேசம் ,காலநிலை,சூழ்நிலைக்கு ஏற்றவாறு அக்காலத்தில் சமய அனுஷ்டானங்கள் அமையப்பெற்றன. அதனால்தான் அந்தந்த நாடுகளில் தோன்றிய மதங்கள் அப் பிரதேசங்களை பொறுத்தே அவர்களை வழி நடத்துகின்றது. மதக் கொள்கை நாட்டையும், மக்களையும் சார்ந்தது, தெய்வத்தை அல்ல.\nஎனவே ஒவ்வொருவரும் தாம் வாழும் நாட்டின் சூழ் நிலைகளிற்கு ஏற்ப தங்கள் சமய அனுஷ்டானங்களை பின்பற்றி வாழ்வது தான் பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து கடுங்குளிர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு\n-[மைனஸ்]40c குளிருக்குள் கந்தசட்டியும் பிடிக்கவேணும், வேலைக்கும் ப��கவேணும் என்று அடம் பிடித்தால் கந்தனைக் காணமுடியாது. காலனைத் தான் காண முடியும்.\nஇதே குளிர்நாட்டில் வாழ்ந்துகொண்டு திருவெம்பாவை க்காக அதிகாலையில் எழுந்து நீராட பெருசுகள் ''சுடுதண்ணியில் குளிக்கக் கூடாது'' என்று புது றீல் வேற விடுகினம்\nதமிழ் நாட்டிலே ஆண்கள் சேட் போட்டுக்கொண்டு கோவிலுக்குள் போனால் அங்கு புழுங்கி அவியும்; ஆனால், குளிர் பிரதேசங்களிலும் சேட் போட்டுக்கொண்டு சுவாமியைத் தூக்கப்படாது என்று சம்பிரதாயம் கதைப்பது கொஞ்சம் முடிடாள்தனமாக இல்லை\nமுருகனுக்கு விரதம்,பிள்ளையாருக்கு விரதம் என்று கூறி எதோ கடவுள் இவர்களை நம்பி வாழுற மாதிரியும் பேசுகினம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் {திருச்சி} போலாகுமா\nசினிமாவில் டிஜிட்டல் புரட்சி வரமா\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்....\nதொடரி திரைப்படம் - ஒரு நோக்கல் ;\nசிலைகளுடன் ஒரு மர்மத் தீவு\nஒளிர்வு:71- - தமிழ் இணைய சஞ்சிகை [புரட்டாதி ,2016]\nகுலுங்கி சிரிக்க சில நிமிடம்..\nமனிதருக்கு மட்டும் ஏன் இந்த கஸ்டம்\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்...\nகணினியில் ஊழல் செய்யும் ஏமாற்றுத் திருட்டுப் பேர்வ...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் நடிப்பில் Junior Super...\nகுழந்தைகளின் அபார நடிப்பில் Junior Superstars - Ep...\nகனவு காணவில்லை ஆனால் மாயமாய் போனாய்\nநம்ம தமிழ்ப்பட நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [அரியலூர்]போல் வருமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/18959-", "date_download": "2020-09-27T03:39:41Z", "digest": "sha1:VCUEAA7NS3BFCEQDEVM236TK62XETSUL", "length": 6785, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "நகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்! | Robberies killed Mother - daughter, looted jewelleries", "raw_content": "\nநகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்\nநகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்\nநகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்\nசென்னை: சென்னை அருகே தாய், மகளை கொன்றுவிட்டு 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த மதுரவாயல் ஜானகி நகரில் வசித்து வரு��வர் சாமிக்கண்ணு. இவர் மேட்டுக்குப்பத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், ஓட்டலுக்கு சாமிக்கண்ணு சென்றுவிட்டார். வீட்டில் மனைவி தேவி, மகள் பவித்ரா தனியாக இருந்துள்ளனர்.\nஅப்போது, அங்கு புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் முன் அறையில் இருந்த தேவியை முதலில் குத்திக் கொன்றுள்ளனர். பின்னர் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பவித்ராவை கொள்ளையர்கள் கொன்றனர்.\nபின்னர், வீட்டில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்த திருடர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த மதுரவாயல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநகைக்காக பட்டப்பகலில் தாய், மகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/glory-of-chithirai-thiruvonam-natarajar-abhishekam", "date_download": "2020-09-27T04:14:29Z", "digest": "sha1:NUFFRSVVIJ6ZMHX7ONFNTBYD7INGVXKR", "length": 18982, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "சிக்கல்கள் தீர்க்கும் சீர்மிகு சித்திரைத் திருவோண அபிஷேகம்... நடராஜர் வழிபாட்டின் மகத்துவங்கள்! | Glory of chithirai thiruvonam natarajar abhishekam", "raw_content": "\nசிக்கல்கள் தீர்க்கும் சீர்மிகு சித்திரைத் திருவோண அபிஷேகம்... நடராஜர் வழிபாட்டின் மகத்துவங்கள்\nஇன்று திருவோணம்... நடராஜர் உச்சிகால அபிஷேகம்\nபெரும்பாலும் தமிழகத்தைத் தாண்டிவிட்டால் நடராஜ வழிபாட்டைக் காணவியலாது. இறைவனின் ஆனந்தத் தாண்டவக் கோலம் குறித்து அறிந்திருந்தும் ஆலய வழிபாட்டில் நடராஜ மூர்த்தம் காணப்படுவது பெரும்பாலும் தமிழகத்தில் மட்டும்தான்.\nஈசனை அருவுருவமாக லிங்க வடிவில் அனைத்து ஆலயங்களிலும் கண்டு தரிசிக்கிறோம். ஆனால் ஆதியும் அந்தமுமில்லாத அந்த ஈசன் 64 திருவுருவங்கள் கொண்டு இந்தப் பூவுலகில் பிரசன்னமாகி அடியவர்களுக்கு அருளியிருக்கிறார். தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், லிங்கோத்பவர், கால பைரவர், வீரபத்திரர் என்று பல்வேறு திருக்கோலங்கள் தாங்கி அருள்பாலித்த அந்த ஈசனின் திருவடிவங்களில் பெரும்புகழும் சிறப்பும் வாய்ந்தது நடராஜர் திருவுருவம். பிரபஞ்ச இயக்கத்தின் வடிவமாக, உலக சிருஷ்டியின் ரகசியங்களை வெளிப்படுத்தும் த���ற்றம் கொண்டு ஆடும் ஆனந்தத் தாண்டவக் கோலத்தின் சிறப்புகள் இன்றியமையாதன. அதனால்தான் நடராஜ மூர்த்தத்தினை நாம் மட்டுமல்ல, உலகம் முழுமையும் கொண்டாடுகிறது.\nஜெனிவாவில் உள்ள செர்ன் எனப்படும் இயற்பியல் ஆய்வகத்தில் ஒரு நடராஜர் சிலை உள்ளது. அது இந்திய அரசு அன்பளிப்பாக வழங்கிய ஒன்றுதான் என்றாலும் அதை அந்த ஆய்வரங்கம் போற்றிப்பாதுகாத்துவருகிறது. அந்தச் சிலைக்குக் கீழ் முனைவர் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா என்ற விஞ்ஞானி பின்வரும் வரிகளை எழுதிக் கல்வெட்டாகப் பதித்து வைத்துள்ளார்.\n\"நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்தியக் கலைஞர்கள் சிவபெருமானின் நடனக் கோலத்தை வெண்கலத்தில் வடித்துள்ளனர். நம்முடைய காலத்தில், இயற்பியல் வல்லுநர்கள் மிக நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரபஞ்ச நடனத்தினை வருணித்துள்ளோம். இந்தப் பிரபஞ்ச நடனத்தின் உருவணி மெய்ஞானத்தையும் அறிவியலையும் ஒன்றிணைக்கிறது\" என்று அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இது குறித்து அவர் தனது டாவோ ஆஃப் பிஸிக்ஸ் (Tao of physics) என்ற தலைப்பில் நூல் ஒன்றும் விரிவாக எழுதியுள்ளார்.\nஇது ஃப்ரிட்ஜாஃபின் கருத்துமட்டுமன்று. இயற்பியல் ஆய்வாளர்கள் பலரும் நடராஜர் திருவுருவத்தை அடிப்படையாகக் கொண்டு பல கருத்துகளை முன்வைத்துள்ளனர்.\nதமிழகத்தின் தனிப் பெருமை - நடராஜர்\nபெரும்பாலும் தமிழகத்தைத் தாண்டிவிட்டால் நடராஜ வழிபாட்டைக் காணவியலாது. இறைவனின் ஆனந்தத் தாண்டவக் கோலம் குறித்து அறிந்திருந்தும் ஆலய வழிபாட்டில் நடராஜ மூர்த்தம் காணப்படுவது பெரும்பாலும் தமிழகத்தில் மட்டும்தான். அதுமட்டுமன்றி தமிழக ஆன்மிக வரலாற்றோடு நடராஜப் பெருமான் தொடர்புடையவர். ஓர் அரசன் தினமும் இரவில் ஆடல் வல்லானின் சிலம்பொலிக்கும் சத்தம் கேட்டு வணங்குவான். மற்றொரு மன்னனோ எடுத்தபதம் வலிக்குமோ என்று சொல்லி வேண்டி கால் மாற்றி ஆட வேண்டினான். இந்த மன்னர்களோடெல்லாம் ஈசன் பேசியதோடு தன் அருளை வெளிப்படுத்தி அருள்பாலித்தார். இவ்வாறு நம் தமிழ் தேசம் எங்கும் ஈசன் திருவிளையாடல் புரிந்த இடங்களில் எல்லாம் சபைகள் உள்ளன. அவை மட்டுமன்றி இறைவன் நடனம் புரிந்த தலங்கள் என்று பல்வேறு தலங்கள் குறிப்பிடப்பட்டு அவையும் சிறப்பு மிக்க தலங்களாகத் திகழ்கின்றன.\nசிதம்பரம் - கனக சபை\nவெள்ளிசபை (மதுரை), ரத்ன சபை (திருவாலங்காடு), சித்திர சபை (குற்றாலம்), தாமிர சபை (திருநெல்வேலி) என்று பஞ்ச சபைகளில் ஈசன் திருநடனம் புரிந்த தலங்களில் முதன்மையானவை. பஞ்சபூதத்தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம். ஈசன் உருவமாக அருவுருவமாக அனைத்துத் தலங்களிலும் காட்சிகொடுக்க இங்கு உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்றுமாக இருக்கிறார். சிதம்பர ரகசியம் என்பது ஏதுமற்ற ஆகாய வெளியின் அடையாளமே. இந்த மூன்று நிலைகளிலும் இங்கு ஈசனை தரிசித்து வழிபட மெய்ஞ்ஞானம் கிட்டும் என்பது அடியார்களின் வாக்கு. இந்த ஆலயமே ஈசன் முதன்முதலில் ஆனந்தக் கூத்தாடிய சபை. பதஞ்சலி முனிவர்க்கு ஆடல் கலையை நிகழ்த்திக் காட்டியருளிய தலம். அதனால்தான் இதுவே சிவ வழிபாட்டில் மிக முக்கியமான தலமாகத் திகழ்கிறது.\nஆடல்வல்லானுக்கு ஆறு அபிஷேகங்கள் ஏன்\nஈசன் அக்னி ரூபமானவர். எனவேதான் அவரைக் குளிர்விக்க லிங்கரூபமான ஈசனுக்கு தினமும் அபிஷேகம் செய்துவழிபடுவர். அதுமட்டுமன்றி எப்போதும் லிங்கத்தின் மீது ஜலதாரை வீழ்ந்தவண்ணம் இருக்கும். ஆனால் நடராஜ மூர்த்தத்துக்கோ ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம். மாசி சதுர்த்தசி, சித்திரைத் திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய நாள்களில் இந்த அபிஷேகங்கள் நடைபெறும்.\nதேவர்கள் வழிபடும் சிவ மூர்த்தம் நடராஜர். தினமும் ஆறுகால பூஜைகள் செய்து அவர்கள் அவரை வழிபடுகிறார்கள். நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளுக்குச் சமம். அப்படியிருக்க அவர்கள் அபிஷேகம் செய்யும் ஆறு காலங்களே இந்த ஆறு தினங்கள் என்கின்றன புராணங்கள். தேவர்கள் வழிபடும் காலத்தில் நாமும் நடராஜப்பெருமானை அபிஷேகித்து வழிபட வேண்டும் என்று வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.\nபெரும்பாலான சிவத்தலங்களில் இந்த ஆறு அபிஷேகங்களில், மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி உத்திரம் ஆகிய இரண்டு அபிஷேக தினங்கள் பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படும். இவை தவிர்த்த பிற நான்கும் ஒரு நாள் உற்சவமாகக் கொண்டாடப்படும்.\nசிதம்பரத்தில் சீர்மிகு சித்திரைத் திருவோணம்\nஇன்று (13.5.20) சித்திரைத் திருவோணம். இந்த நாளில் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானுக்குக் கோலாகலமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதுகுறித்து, சிதம்பரம் ���ேங்கடேச தீட்சிதரிடம் கேட்டோம்.\n``இன்று சித்திரைத் திருவோண மகா அபிஷேகம் மகா ருத்திரத்துடன் நடைபெறுகிறது. இந்த மகாருத்திர ஜபம் 120 தீட்சிதர்கள் 11 முறை ஸ்ரீ ருத்திர பாராயணத்தைச் செய்து அதன் பூர்த்தியாக 12 ஆசார்யர்கள் ருத்ர ஹோமம் செய்து பின்பு 108 கலசங்களை நடராஜர் சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து அங்கு நடராஜ மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆண்டும் அதே போன்று சுவாமியை கனக சபையில் எழுந்தருளச் செய்து, லட்சார்ச்சனையும் மந்திராக்ஷதையும் நடைபெற்று அதன் பிறகு யாகசாலையில் தயாராக இருக்கும் நடராஜப் பெருமானுக்குரிய 108 கலசங்கள் மற்றும் சிவகாம சுந்தரி அம்மைக்குரிய 108 கலசத் தீர்த்தங்களையும் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்தச் சிறப்புமிக்க வைபவத்தினைக் கண்டால் புண்ணியம் ஏற்படும் என்பது மட்டுமல்ல நினைத்தாலே புண்ணியம் உண்டாகும். எனவே அவரவர் இருந்த இடத்திலிருந்து சிவ நாம ஜபம் செய்து இந்த வைபவ நாளில் சிவனருளைப் பெறலாம்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1xbet-apostas.xyz/ta/", "date_download": "2020-09-27T03:01:44Z", "digest": "sha1:IO345YS34GKAPALNN2V54FK5B2ENMMGP", "length": 17696, "nlines": 71, "source_domain": "1xbet-apostas.xyz", "title": "1xBet போர்ச்சுக்கல் | ஆன்லைன் பந்தய | 1xBet எமது பகுப்பாய்வு - 1xBet AO Vivo", "raw_content": "\nHome 1xBet போர்ச்சுக்கல் – ஆன்லைன் பந்தய\n1xBet போர்ச்சுக்கல் – ஆன்லைன் பந்தய\nபாரிசில் வீட்டில் 1xbet issiz நிறுவப்பட்டது என்றாலும் 2007, எங்கள் நிறுவனம் அனுபவம் விரைவான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. இன்று நாம் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நாடுகளில் மிகப்பெரிய புக்மேக்கர் உள்ளன. நாம் ஜிப்ரால்டர் செயலாற்றுகின்றன, நாம் ஒரு சர்வதேச உரிமம் குறக்ககோ அரசு வேண்டும்.\nநாம் பாரிசில் நேரடி விளையாட்டு குவிப்புக், ஆனால் தொலைக்காட்சி பெட்டிகள், நேரடி பாரிஸ் கிளப், இடங்கள் மற்றும் போனஸ் விளையாட்டுகள் மற்றும் 1x பிரிவில். எனவே, நாங்கள் சேவை வழங்குநர்கள் ஒரு தனிப்பட்ட போர்ட்ஃபோலியோ வேண்டும், நீங்கள் பல வாய்ப்புகளை கண்டறிய முடியும் நீங்கள் வேறு எந்த வெளிப்படையான பகுதியில் காண முடியாது ஏனெனில் பாரிஸ் நேரடியாக.\nஎங்கள் போட்டியாளர்கள் ஒப்பிடும்போது அளவிற்கு சிறப்பாக வாய்ப்பு 1xbet வழங்க, முக்கியமாக குறைக்கப்பட்டது ஓரங்கள் காரணமாக. போன்ற, வீரர்கள் ஒரு உயர் வர��வாய் வேண்டும், கவனமாக ஒப்பனை மில்லியன் ஒப்பீட்டளவில் சிறிய அளவில் முதலீடு.\nஎல்லா பரிவர்த்தனைகளும் என்று அழைக்கப்படும் இரண்டு படி சரிபார்ப்பு பாதுகாக்கப்படுகின்றன. நீங்கள் உங்கள் தொலைபேசியில் ஒரு உறுதிப்படுத்தல் பெறுவீர்கள் என்று இந்த வழிமுறையாக. எல்லா தரவும் SSL ஐப் பயன்படுத்தி. இந்த வலையில் விளையாட்டு ஒரு 1xbet வீடுகள் பாதுகாப்பான செய்கிறது\nபாரிஸ் விண்ணப்பமானது எங்கள் கருத்து கால்பந்து உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் இன்னும் விருப்பங்கள் புக்மேக்கர் 1xbet. எனினும், அது இடைமுகத்தின் பண்பைப் பெற்றுள்ளன தெரிகிறது “மிகுதியான” மற்றும் சிக்கலாக. உண்மையில் மிகவும் எளிமையான, தளத்திற்கு ஒரு சிறிய நகைச்சுவை முதலீடு பிறகு, நீங்கள் மேடையில் வழங்கப்படும் சாத்தியக்கூறுகள் அனுபவிக்க முடியும்.\nஅனைத்து புதிய வீரர்கள் வரை பெற முடியும் 100 ஒரு போனஸ் 100%. வைப்பு 50, தொடங்குகிறது 50 வைப்பு 70 யூரோக்கள், பெறும் 70 யூரோக்கள், போன்றவை. இந்த ஒரு சிறிய வெவ்வேறு போனஸ் விளையாட்டு பாரிஸ் வேலை, ஆனால் எளிதாக போனஸ் 1xBet பெற. வெறும் தளத்தில் பதிவு. பின்னர், உங்கள் வைப்பு வரை வைத்து 100 மற்றும் அதே அளவு பதிவு செய்துவிட்டு, உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.\n1XBet தேவை இணைப்பு விதிகள் மற்றும் ஏற்படலாம் என்று நிலைமைகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் மட்டும் வீட்டு மற்றும் வைப்பு ஒன்றுக்கு ஒன்று போனஸ் முடியும் 1 அல்லது அதற்கு மேற்பட்ட போனஸ் ஏற்படுத்தும். மேலும் போனஸ் தேவைகளுடன் தொடர்புடைய. இந்த வழக்கில், 5எக்ஸ் பாரிஸ் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கால்களால் ஒரு இயங்கும் பந்தயம் குவிக்க. குறைந்தபட்சம் இந்த கால்கள் மூன்றுக்கு மதிப்பீடு வேண்டும் 1,40 அல்லது அதற்கு மேற்பட்ட. அது சிறந்த இலவச பாரிஸ் ஒன்றாக இருக்க முடியாது, ஆனால் அது போனஸ் விளையாட்டு சிறந்த உதாரணங்கள் ஒன்றாக உள்ளது.\nஓ 1XBET பாரிஸ் காட்ட\nசந்தையில் சிறந்த வீடுகள் 1xBet போர்ச்சுக்கல் ஒன்று அது அளவு மற்றும் கிடைக்க சந்தைகளின் தரமான வரும் போது. இந்த அம்சம் மட்டுமே வீட்டில் கணக்கு இருக்க வேண்டிய பயனுள்ள இருக்கும்.\nபாரிஸ் மற்றும் பாரிஸ் பல்வேறு இந்த வரிகளை காட்டு சேர்த்து வரிகளை வழங்கும். எந்த வீரர் லீக் மற்றும் 1xBet உள்ள பிடித்த விளையாட்டு.\nஆனால் அவர்களது ச���்தைகளில் 1xBet வழங்கப்படும் விருப்பங்களை இடையே தேர்வு செய்ய.\nமற்றும் முதல் நாங்கள் மிகவும் பிரபலமான விருப்பங்கள் பற்றி பேசுகிறீர்கள், ஆசிய ஊனமுற்றோருக்கு பரந்த கிடைக்கும் என, மேல் குறிப்பான்கள் கீழ் மற்றும்.\nபாரிஸ், பாரிஸ் இல்லாத அரிய மற்றும் சிறப்பு சந்தைகள் உட்பட.\nசந்தையில் சிறந்த விருப்பங்களை பந்தயம் வாழ 1xbet அது பாரிஸ் வரும் போது.\nபாரிஸ் மேடையில் 1xBet வாழ முன் சலுகைகள் அதே போக்கு சந்தைகள் மற்றும் வரிகளை ஒரு பரவலான தொடர்ந்து.\nவீட்டில் வாய்ப்புகளை அளவுத்தொகை மிகவும் நல்லது, நேரடி சந்தையில் சிறந்த ஒன்று மற்றும் முன் உயிரியல் ஏனெனில்.\n1xBet மேலும் சில நிகழ்வுகள் ரொக்க பணம் வழங்குகிறது என்பதை நினைவில். உங்கள் செய்திமடல் சென்று பாரிஸ் கிடைக்க பார்க்க, ஓய்வு பெற தகுதியுடையவர்கள் ஆவர் யார்.\nஉங்கள் விண்ணப்பத்தை ஒருமுறை, உங்கள் கணக்கில் 1xbet பெட்ஸ் அணுக உங்கள் உள்நுழைவு தகவல் பயன்படுத்த முடியும். முதல், நீங்கள் பந்தயம் வேண்டும் விளையாட்டாக வகையான தேர்வு. பின்னர், ஒரு கணிப்பு திட்டமிடல்களோ பல தேர்ந்தெடுப்பதன். மேலும், பந்தயம் வகை தேர்வு. பின்னர், பணத்தை முன்பணமாக மற்றும் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேர்வை உறுதிப்படுத்துக.\nநீங்கள் பதிவிறக்க முடியும் நீங்கள் பின்னர் சரிபார்க்கவும் அல்லது அச்சிட வேண்டும் என்றால் உங்கள் டிக்கெட் சேமிக்க எனவே. நீங்கள் சமூக வலையமைப்புகளில் பகிரலாம் முடியும்.\nநீங்கள் பயனர் இடைமுகம் அமைப்புகளை சரிசெய்ய முடியும். 1xbet புக்மேக்கர் இல், எங்கள் பயனர்கள் இந்த நவீன அணுகுமுறை மதிக்கின்றோம்.\n1xBet பெட்ஸ்: அனைத்து அல்லது உலகின் மாபெரும் முரண்பாடுகள்\nபாரிஸ் அவற்றின் கொள்கைகளுடன் வடிவமைக்கும் விரும்பும் bettors, இன்றியமையாததாக வாய்ப்புகளை பெற, எனவே 1XBet issiz இந்த வகை எ மார்க் என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இல்லை. போன்ற\nமிக பந்தயம், தளத்தில் பிழை கண்டறிதல் முதலீடு செய்துள்ளது, என்றால் எனவே நீங்கள் இந்த சாத்தியம் தேடும்.\nஒரு பெரிய என்ன, ஆனால் விளையாட்டு தளங்கள் பாரிஸ் பரவலான, பாரிஸ் நேரடி எல்லைகளுக்குட்படாத. அவர்கள் வழக்கமாக பாரிஸ் மட்டுமே சிறந்த வாய்ப்பு நன்மை முடியாது என்று இந்த வழிமுறையாக, ஆனால் தளத்திலும் மாற்றம் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கிறது ��ிளையாட்டு உள்ளன.\nநீங்கள் விளையாட்டு பாரிஸ் கொண்டு முன்கூட்டியே பணம் செய்ய முடியும், விருப்ப பாரிஸ் கீழ் ஆபத்து அனுமதிக்கிறது, ஒரு விளையாட்டு நிகழ்வு ஆதரவு இல்லை. என அனைத்து பரிந்துரைக்கப்படுகிறது விளையாட்டு ஒலிபரப்பு முன்னறிவிப்பு bettors, சாத்தியமான அபாயங்கள் சரிபார்க்க பந்தயம் கொண்டு.\nகட்டணம் மற்றும் 1XBET கருத்தாய்வு வழிமுறைகள்\nவைப்பு மற்றும் மீளப்பெறும் விருப்பங்கள் ஒரு நேர்மறையான வேறுபாடுகளுக்குக் காரணம்.\nஅது ஒரு விரிவான பட்டி பிரபலமான வைப்பு மற்றும் மீளப்பெறும் வழிமுறையாக கிடைக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் மேலும் குறிப்பிட்ட வழங்குகிறது மற்றும் உள்ளன. Moneybookers போன்ற மிகவும் பிரபலமான இ-பணப்பைகள், Neteller, AstroPay, விருப்பங்கள் மற்றும் பிரேசில் போர்த்துகீசியம் மற்றும் குறிப்பாக பொது ஏடிஎம்கள் வங்கி மற்றும் Tocho வங்கி.\nமின்னணு பணப்பை மத்தியில் பல விருப்பங்கள் காணப்படும், அத்தகைய Neteller போன்ற, moneybookers, WebMoney, EcoCard இ Paysafecard.\nவீடியோ வழங்கல் 1xbet பாரிஸ் அற்புதமான பார்க்க.\nஅளவு மற்றும் தரம் சந்தைகளில் 1XBET\nஅந்நாட்டுச் சந்தைகளில் ஒவ்வொரு சந்தைகள் மற்றும் கிடைக்க வரிகளின் எண்ணிக்கை தனித்து நிற்கிறது என்று மற்றொரு புள்ளி. போர்ச்சுக்கல் 1xbet இந்தச் சலுகையைப் ராட்சதர்கள் இணைந்து வியப்பு.\nகூட சில சந்தைகளில் ஆசிய ஊனமுற்றோருக்கு போன்ற பாரிஸ் ஒரு தேர்வாக இருக்கிறது, குறிப்பான்கள், சுமை, போன்றவை.\nபிரச்சினை மேலும் மதிப்பு பரிமாணத்தை இடம்பெற்றது. எப்போதும், இது சலுகைகள் இழப்பு அதே அளவு சந்தையில் சிறந்த வாய்ப்புகளை சில மற்றும் மிகவும் கடினமாக.\nமுடிவில், நிகழ்வுகள் மற்றும் ஒரு தொடர் பாரிஸ் வாழ அளவு மற்றும் ஈர்க்கக்கூடிய சந்தைகளின் பல்வேறு ஊக்குவிக்க வேண்டும் இலவச மெட்ரோ பணம் மற்றும் உரிமம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/1000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2020-09-27T04:18:39Z", "digest": "sha1:TE44UCTCSWWJWSW34RFEW3XZFAH64LDR", "length": 18318, "nlines": 114, "source_domain": "thetimestamil.com", "title": "‘1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை இருக்கலாம்’: கோவிட் -19 இல் ஐ.சி.எம்.ஆர் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது - இந்திய செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வ��ளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/Top News/‘1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை இருக்கலாம்’: கோவிட் -19 இல் ஐ.சி.எம்.ஆர் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது – இந்திய செய்தி\n‘1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை இருக்கலாம்’: கோவிட் -19 இல் ஐ.சி.எம்.ஆர் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது – இந்திய செய்தி\nமனிதர்கள் கொரோனா வைரஸை வெளவால்களிலிருந்து சுருக்கிய சம்பவம் மிகவும் அரிதான நிகழ்வு என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கூறியது, மன��தர்களில் கோவிட் -19 ஐ ஏற்படுத்தும் சார்ஸ்-கோவி -2 வைரஸ் ஒரு சீன ஆய்வில் தெரியவந்துள்ளது பிறழ்ந்த வடிவம்.\n“கொரோனா வைரஸ் வெளவால்களில் காணப்படுகிறது. பேட் வைரஸ் அத்தகைய பிறழ்வுகளை உருவாக்கியதால், மனிதர்களில் நோயை உருவாக்கும் திறனை வளர்த்தது அல்லது அது முதலில் வெளவால்களிலிருந்து பாங்கோலின்களுக்கு பரவுகிறது என்பதால்தான் மனிதர்களைப் பாதித்த வைரஸ் இருக்கலாம் என்று சீனாவில் நடந்த ஆராய்ச்சியில் இருந்து நாம் அறிந்திருக்கிறோம். பின்னர் மனிதர்களுக்கு. இந்த கேள்வி கேட்கப்படுகிறது, ஏனெனில் வளர்ந்து வரும் தொற்று நோய்கள் குறித்து நாங்கள் ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கினோம், மேலும் அந்த வைரஸ்களை வெளவால்களில் காண முடியுமா என்று பார்க்கிறோம். இரண்டு பேட் இனங்களில் கொரோனா வைரஸ் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம், ஆனால் அவை மனிதர்களை மோசமாக பாதிக்கும் திறன் கொண்டவை அல்ல ”என்று மூத்த ஐசிஎம்ஆர் விஞ்ஞானி ஆர் கங்ககேத்கர் புதன்கிழமை தெரிவித்தார்.\n“வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான நிகழ்வுகள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை இருக்கலாம். இது ஒரு அரிய நிகழ்வு, ”என்றார்.\nஐ.சி.எம்.ஆரில் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் துறைத் தலைவரான கங்ககேத்கர், மருத்துவ அமைப்பின் சமீபத்திய ஆய்வில் இரண்டு இந்திய மட்டை இனங்களில் கொரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாகவும், ஆனால் அவை மனிதர்களை மோசமாக பாதிக்க இயலாது என்றும் கூறினார்.\nஇந்த பேட் கொரோனா வைரஸ்களுக்கு கோவிட் -19 தொற்றுநோய்க்கு காரணமான சார்ஸ்-கோவி -2 உடன் எந்த தொடர்பும் இல்லை, என்றார்.\nஇதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சகம் 25 மாநிலங்களில் 170 மாவட்டங்களை புதன்கிழமை கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களாகவும், 27 மாநிலங்களில் 207 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட்களாகவும் அறிவித்தது, இதுவரை நாட்டில் எந்தவொரு சமூக பரவலும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.\nநாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை குறித்த புதுப்பிப்புகளை வழங்குவதற்காக தினசரி மாநாட்டில் உரையாற்றிய சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைக் காணும் மாவட்டங்களை ஹாட்ஸ்பாட்கள் என வகைப்படுத்த மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, சில வழக்குகள் இல்லாத மாவட்டங்கள் ��ாட்ஸ்பாட்கள் மற்றும் பசுமை மண்டலங்களாக எந்த நிகழ்வுகளையும் தெரிவிக்காதவை.\nஹாட்ஸ்பாட்கள் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் புகாரளிக்கும் அல்லது கோவிட் -19 வழக்குகளின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களாகும் என்று அகர்வால் கூறினார், மாநிலங்களுக்கு விரிவான திசை வழங்கப்பட்டுள்ளது, இந்த கால பூட்டுதலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று குறிப்பிடுகின்றன. வைரஸ் பரவுதல்.\nREAD பண்டிகை காலங்களில், இந்த நிறுவனம் 30 ஆயிரம் பேரை வழங்குகிறது, அவர்கள் விண்ணப்பிக்க பெரிய பட்டம் தேவையில்லை. வணிகம் - இந்தியில் செய்தி\nபரிமாற்ற சங்கிலியை உடைக்க, தொடர்பு தடமறிதல், கண்காணிப்பு மற்றும் மருத்துவ மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு திட்டத்தை ஒரே மாதிரியாக செயல்படுத்த மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, அகர்வால் கூறினார்.\nஅன்னையர் தின சிறப்பு: மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வை நான் எவ்வாறு சமாளிப்பது – புருன்சின் வள\nபூட்டுதல் கட்டுப்பாடுகளிலிருந்து அரசாங்கத்தால் விலக்கப்பட்ட புதிய செயல்பாடுகளின் பட்டியல் – இந்திய செய்தி\nஉங்களுக்கு 1 வயது என்று சொல்லுங்கள்: “தகவல் தொடர்பு” முடிந்தால் ஓய்வுபெற இர்பான் பதான் தயாராக இருக்கிறார் – கிரிக்கெட்\nரமலான் 2020: நத்வா, ரம்ஜானுக்கு தியோபந்த் செமினரி வெளியீட்டு ஆலோசனை – அதிக வாழ்க்கை முறை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19: இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது – இந்தியாவிலிருந்து வரும் செய்திகள்\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-185/", "date_download": "2020-09-27T04:43:54Z", "digest": "sha1:U32DXKTODGQDRBSWGSML6CSBI5XSVXXL", "length": 15118, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "திங்கள் முதல் வெள்ளிவரை சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேல���மணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nதிங்கள் முதல் வெள்ளிவரை சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பு – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஇதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் தொடங்கி வைத்தார். மேலும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.\nபள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் 26.8.2019 அன்று தொடங்கி வைத்தார்.\nஇத்தொலைக்காட்சியில், எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.\nகொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத���தார்.\nபள்ளிக் கல்வித் துறையில் 2020-21-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணாக்கர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nரூ.217.27 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமாநகராட்சியின் சிறப்பு நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-680/", "date_download": "2020-09-27T04:30:12Z", "digest": "sha1:JRWBOJ3Z2ZTBUT6WA7LAVHCT52GER7NM", "length": 12461, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளையும் வென்றெடுத்து வெற்றிக்கனியை கழகத்தின் தலைமையிடம் சமர்ப்பிப்போம் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளையும் வென்றெடுத்து வெற்றிக்கனியை கழகத்தின் தலைமையிடம் சமர்ப்பிப்போம் – அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு\nவேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளையும் வென்றெடுத்து வெற்றிக்கனியை கழகத்தின் தலைமையிடம் சமர்ப்பிக்க இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை நிர்வா���ிகள் அல்லும் பகலும் பாடுபடவேண்டும் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட பாசறை ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.\nராணிப்பேட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.அன்பரசு தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் அ.முஹம்மத் ஜான் எம்.பி. சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .\nகூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-\nஇளைஞர் இளம்பெண்கள் பாசறை பிரிவை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2008ம் ஆண்டு உருவாக்கினார். உலகமே வியந்து உற்றுநோக்கும் வகையில் பாசறை பிரிவு சிறப்பாக செயல்பட்டது. 2011ம் ஆண்டு கழக வெற்றிக்கு இந்தப் பிரிவானது மிகவும் உதவிகரமாக இருந்தது. மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பினை இளைஞர் இளம்பெண் பாசறை அணி நிர்வாகிகள் பெற்றுள்ளனர்.\nகழக நிர்வாகிகள் பாசறை நிர்வாகிகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளையும் வென்றெடுத்து வெற்றிக்கனியை கழகத்தின் தலைமையிடம் சமர்ப்பிக்க இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.\nதேனியில் முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 12,82 லட்சம் விலையில்லா முககவசங்கள் – துணைமுதலமைச்சர் வழங்கினார்\nஇளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம���.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/07/20/5697/", "date_download": "2020-09-27T04:16:17Z", "digest": "sha1:ZJFZS6KQDBXOM5CYCNUSSUHOSCAQALCI", "length": 6479, "nlines": 79, "source_domain": "www.tamilpori.com", "title": "உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் வெளியாகின..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் வெளியாகின..\nஉயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் வெளியாகின..\nஉயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதன் படி உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ம் திகதி தொடக்கமும், புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ம் திகதியும் நடைபெறவுள்ளது.\nPrevious articleதபால் வாக்கினை அளிக்காத அரச ஊழியர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க முடியும்..\nNext articleதேர்தலின் பின்னர் நிம்மதியாக வாழ முடியுமா என்ற நிலையில் முஸ்லீம்கள் – அமீரலி\nசீனாவால் ஏமாற்றப்பட்ட இந்தியாவின் சினம் எல்லை தாண்டுமா\nவிபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அதிரடிக் கைது; வவுனியாவில் சம்பவம்..\nடெனீஸ் விவகாரத்தை எனக்கு எதிரான பொறியாக பாவிக்க சிலர் முயன்றனர் – விக்கி\nகொரோனா அச்சம்; இன்று முதல் மூன்று தினங்களுக்கு விஷேட விடுமுறை..\nவிக்னேஸ்வரன், கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம்..\nஜனவரி முதலாம் திகதி முதல் பேருந்துகளில் பாடல்கள் ஒலிபரப்பத் தடை..\nFacebook இன் புதிய பாதுகாப்பு அம்சங்கள் விரைவில்..\nசிறப்புச் செய்திகள் January 11, 2020\nவவுனியா பொது வைத்திய சாலையில் சிறுமி திடீர் மரணம்; கொரொனாவா என சந்தேகம்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-27T05:05:39Z", "digest": "sha1:5UFLZ3FNPFRCKAF6FU3ZWWDINNAEYAIH", "length": 15999, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "ஓடந்துறை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nதஃப்சீர் வகுப்பு – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 29/10/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: நிஜாம்\nநோட்டிஸ் விநியோகம் – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 13/10/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: ஆஷூரா நோன்பின் சிறப்புகள்...\nநூல் விநியோகம் – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 01/10/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: மனிதனுக்கேற்ற மார்க்கம் ,...\nஹஜ் பெருநாள் தொழுகை – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தலைப்பு: தியாக திருநாள்...\nமனித நேயப் பணி – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 09/09/2016 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது. என்ன பணி: மரக்கன்று...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 04/09/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: தொழுகை உரையாற்றியவர்: ஆசிக்...\nபெண்கள் பயான் – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 28/08/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: சொர்க்கம் நரகம் உரையாற்றியவர்:...\nநோட்டிஸ் விநியோகம் – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 03/06/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: ஹதீஸ் மறுப்பாளர்கள் யார்...\nநோட்டிஸ் விநியோகம் – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 03/06/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. தலைப்பு: புனிதமிகு ரமலான் எண்ணிக்கை:...\nமெகா போன் பிரச்சாரம் – ஓடந்துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ஓடந்துறை கிளை சார்பாக கடந்த 06/06/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு: கல்வி விழிப்புணர்வு...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/157895-perundurai-mla-thoppu-venkatachalam-resigned-his-party-post", "date_download": "2020-09-27T05:03:49Z", "digest": "sha1:PXE2OI2WG4E2Y7JFH4T2NF3RQRXPXZ2D", "length": 11014, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்!' - `தோப்பு' வெங்கடாச்சலம் | perundurai mla thoppu venkatachalam resigned his party post...", "raw_content": "\n`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்' - `தோப்பு' வெங்கடாச்சலம்\n`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்' - `தோப்பு' வெங்கடாச்சலம்\n`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்' - `தோப்பு' வெங்கடாச்சலம்\nஅ.தி.மு.க-வின் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக, முதலமைச்சரைச் சந்தித்து பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் கடிதம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் கடந்த 2016 தேர்தலின்போது ஈரோடு மாவட்டத்தின் ஒரே அமைச்சராகவும், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். 2016 தேர்தலின் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா, பெருந்துறை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்தான் வெளியிட்டார். அந்தத் தேர்தலில் மாவட்டத்தின் ஒரே அமைச்சராகக் களத்தில் இறங்கி வேலை செய்த தோப்பு வெங்கடாச்சலம், மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தந்தார்.\nஆனால், தேர்தலுக்குப் பின்னர் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் அமைச்சர் பதவி என எதுவும் ஜெயலலிதாவால் கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர் பதவி கேட்டு, எடப்பாடியாரிடம் தோப்பு வெங்கடாச்சலம் போர்க்கொடி தூ���்கினார். எதுவும் வேலைக்காகவில்லை. இதையடுத்து, கடந்த சில மாதங்களாகவே பதவி கிடைக்காத கோபத்தில் இருந்த தோப்பு வெங்கடாச்சலம், தன்னுடைய கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nஅந்தவகையில், தான் வகித்து வரும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடியைச் சந்தித்து, தோப்பு வெங்கடாச்சலம் கடிதம் கொடுத்திருக்கிறார். விரைவில் அ.தி.மு.க-விலிருந்து விலகி வேறு கட்சியில், தோப்பு வெங்கடாச்சலம் இணையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\n`2016 தேர்தலுக்கு முன்பு அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி எனப் பந்தாவாக வலம் வந்த தோப்பு வெங்கடாச்சலம், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியில் எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லாமல் இருக்கிறார். இதனால் அவருக்குக் கட்சியிலும், தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கு இல்லை. இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க, அமைச்சர் பதவி கேட்டு முதலமைச்சரை மிரட்டிப் பார்க்கவே தோப்பு வெங்கடாச்சலம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.\nஇதுகுறித்து எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலத்திடம் பேசினோம். ``நான் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக முதலமைச்சரிடம் கடிதம் கொடுத்தது உண்மைதான். மற்றபடி நான் கட்சியில் இருந்து விலகவிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நான் ஒரு சாதாரண அடிப்படை உறுப்பினராக அ.தி.மு.க-வில் தொடர்வேன்'' என்றார்.\nயூடியூபில் வெளியானது `ரெளடி பேபி'யின் மேக்கிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/27979-", "date_download": "2020-09-27T05:03:44Z", "digest": "sha1:CLDXEINFBXYLVPNWJ43VVYLGEQKFOYJ5", "length": 8832, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "விருதுநகரில் வைகோ தோல்வி: திமுகவை பின்னுக்கு தள்ளினார்! | Vaiko in Virudhunagar failure: DMK shoved back!", "raw_content": "\nவிருதுநகரில் வைகோ தோல்வி: திமுகவை பின்னுக்கு தள்ளினார்\nவிருதுநகரில் வைகோ தோல்வி: திமுகவை பின்னுக்கு தள்ளினார்\nவிருதுநகரில் வைகோ தோல்வி: திமுகவை பின்னுக்கு தள்ளினார்\nவிருதுநகர்: விருதுநகர் தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தோல்வியை தழுவினார். ஆனால், திமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளிவிட்டு 2வது இடத்தை பிடித்துள்ளார்.\nஅதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2,61,143 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆனாலும், திமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.\nதிமுக வேட்பாளர் ரத்தினவேல் 2,41,505 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் 38,482 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாமுவேல்ராஜ் 20,157 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 12,225 வாக்குகள் கிடைத்துள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.\nஇந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே வைகோ பின்னடைவை சந்தித்தார். தொடர்ந்து பின்னடவை சந்தித்து வரும் வைகோ தற்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 10,500\nமுதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 26,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.\nதி.மு.க. வேட்பாளர் ரத்தினவேல் 13,500 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.\n2வது சுற்று வாக்கு எண்ணிக்கை\n2வது சுற்றில் அதிமுக வேட்பாளர் 19,867 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 47,228\nதி.மு.க. வேட்பாளர் 27,361 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.\nவைகோ 24,198 வாக்குகள் பெற்று தொடர்ந்து 3வது இடத்தில் இருக்கிறார்.\nகாங்கிரஸ் வேட்பாளர் 6340 வாக்குகள் பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/458-", "date_download": "2020-09-27T04:56:17Z", "digest": "sha1:ZJUWTRFGZINOI6H5DH4DVEJ5J36FN3SN", "length": 6609, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "ஜி.எஸ்.எல்.வி. தோல்வி: சிறப்புக் குழு ஆய்வு | ஜி.எஸ்.எல்.வி. தோல்வி: சிறப்புக் குழு ஆய்வு", "raw_content": "\nஜி.எஸ்.எல்.வி. தோல்வி: சிறப்புக் குழு ஆய்வு\nஜி.எஸ்.எல்.வி. தோல்வி: சிறப்புக் குழு ஆய்வு\nஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ##~~##\nஇதுகுறித்து இஸ்ரோ செய்தித்தொடர்பாளர் எஸ்.சதீஷ் கூறுகையில், \"பொதுவாக, ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தவுடன் அதற்கான காரணங்களை ஆராய 'இஸ்ரோ' ஒரு குழுவை அமைத்து விடும். ஆனால், ராக்கெட்டுக்க��� எந்த நேரத்தில், எதனால் தோல்வி ஏற்பட்டது என்பதை அறிய, ராக்கெட்டில் உள்ள 'டெலிமெட்ரி' என்ற கருவியில் பதிவான விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம்.\nஇப்பணி முடிவடைந்தவுடன், ஓரிரு நாளில், ராக்கெட் தோல்விக்கான காரணத்தை ஆராய ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும்,\" என்றார் சதீஷ்.\nஜிசாட்-5பி நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எப்06 ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், புறப்பட்ட 47 விநாடிகளில் அந்த ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.\nஎனவே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, அந்த ராக்கெட்டை விஞ்ஞானிகள் நடுவானில் வெடிக்கச் செய்து கடலில் விழ வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-09-27T02:57:17Z", "digest": "sha1:YFYUXMA43YH4FXVVSSDPLBRQILJQH52C", "length": 33671, "nlines": 378, "source_domain": "eelamnews.co.uk", "title": "தலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று ! புயலுக்கும் பூவிற்கும் ஏற்பட்ட சுவாரசிய காதல் ! காலம் கடந்து வாழும் காவிய காதல் – Eelam News", "raw_content": "\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று புயலுக்கும் பூவிற்கும் ஏற்பட்ட சுவாரசிய காதல் புயலுக்கும் பூவிற்கும் ஏற்பட்ட சுவாரசிய காதல் காலம் கடந்து வாழும் காவிய காதல்\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று புயலுக்கும் பூவிற்கும் ஏற்பட்ட சுவாரசிய காதல் புயலுக்கும் பூவிற்கும் ஏற்பட்ட சுவாரசிய காதல் காலம் கடந்து வாழும் காவிய காதல்\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மதிவதனி அம்மையார் ஆகியோரின் 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்றாகும் .புயலுக்கும் பூவிற்கும் ஏற்பட்ட சுவாரசிய காதல்… காலம் கடந்து வாழும் காவிய காதல்\n#தமிழரின் #விடுதலைப் #போருக்குள் #மலர்ந்த #அழகிய #காதல் #காவியம்\nகாவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம்.\nதலைவர் பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர், தென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற பொழுது சிங்கள பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய பல்கலைக்கே செல்ல காலக்கெடு வைத்தது.\nமேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.\nஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் திகதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர்.\nப்ளோட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர்.\nஉண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர்.\nமாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி அம்மையார் உட்பட நான்கு பேரும் தேசத்தின் குரல் கலாநிதி ஆன்ரன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது தலைவர் பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி அம்மையார், அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், அன்ரன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த தலைவர் பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனி அம்மையாரை சமாதானம் செய்துவிட்டு சென்றார்.\nஇதன் பிறகே இருவருக்கும் இடையிலான க���தல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் வாங்கினார். தலைவர் பிரபாகரன் மதிவதனி அம்மையார் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது.\nமாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே தலைவர் பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். மேலும் 1984ஆம் இதே நாளில் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் மதிவதனி அம்மையாருக்கும் திருமணம் இனிதே நடந்தது.\nஇதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோதியா என்று அழைக்கப்படும் முதல் பெண் தளபதி மாவீர் மேஜர் சோதியா. இதன் பிறகே இவர்களுக்கான பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.\nஇதன் பிறகு தனது கணவரின் ஒவ்வொரு போராட்டத்திலும் தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்து தலைவர் பிரபாகரனுக்கு தோள் கொடுத்து நின்றவர் மதிவதனி அம்மையார். மதிவதனி அம்மையாரும் தலைவர் பிரபாகரனும் வேறு வேறு உருவங்களாக இருக்கலாம் ஆனால் உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத் தமிழர்களுக்காக தங்களின் காதலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள், போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு இறந்த மாவீரர்களின் பெயரையே வைத்துள்ளனர். சார்லஸ் அன்ரனி, துர்கா போன்ற மாவீரர்களை நமக்குத் தெரியும், ஆனால் பாலச்சந்திரன் யார் என்ற தகவல் பலருக்கு தெரியாது, இவர் வேற��� யாரும் அல்ல மதிவதனியின் தம்பி இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரர்களில் ஒருவர். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தன் தம்பியை சுதந்திர தமிழீழத்திற்காக கொடுத்த தமக்கையான மதிவதனி அம்மையார் தன் பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டார்.\nதம் மக்களின் சுதந்திரத்தையே தம் காதலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டவர்களே தலைவர் பிரபாகரனும் மதிவதனி அம்மையாரும்.\nஇதேவேளை தமிழீழத்தின் #இளவரசன் #பாலச்சந்திரன் அவர்களின் 22ஆவது பிறந்த நாள் இன்றாகும்.\nதென் கொரியாவிற்கு நாய்க்குட்டிகளை பரிசளித்த கிம் ஜாங் உன் குசும்புக்கார அதிபர் \nமேலாடை இன்றி பாடல் பாடும் பிரபல டென்னிஸ் வீராங்கனை காரணம் என்ன \n‘குடு அஞ்சு’வின் சகோதரி உட்பட நான்கு பேர் விளக்கமறியலில்\nமட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி\nசசிகலாவை எதிர்த்துதான் நாம் ஆட்சியை நடத்திச் செல்கின்றோம்- வீரமணி\nஎஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி\nபட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒ���ு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யா��ம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/buluwala-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T03:40:32Z", "digest": "sha1:CUNCM2QMRUHXR2SQBQSPLXU2XMYWUS4N", "length": 1540, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Buluwala North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Buluwala Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kudakatuwannawa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:25:12Z", "digest": "sha1:R3AX5RPWAZ7SDSPFP2PCFKGA2WY5HRGY", "length": 1575, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kudakatuwannawa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kudakatuwannawa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்க��ங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/vellaiyadimadu-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:00:11Z", "digest": "sha1:KUBGNPVUZE7ZAOKHIY7SBW7U6GRSELY7", "length": 1570, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Vellaiyadimadu North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Vellaiyadimadu Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipaatti.in/blogs/news", "date_download": "2020-09-27T03:29:57Z", "digest": "sha1:QKY7BLP4OLQU33ZSL43ZNRPVS6J4DZZ7", "length": 11938, "nlines": 72, "source_domain": "ipaatti.in", "title": "News - Mellinam Education Private Limited", "raw_content": "\nகசடறக் கற்க - \"குழந்தைகளிடம் பேசுவதற்கு முன் யோசியுங்கள்\" - ஜி. ராஜேந்திரன்\nயாரும் சொல்க்கொடுக்காமலே எத்தனை விஷயங்களைக் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் எல். கெ. ஜி. படிக்கும் குழந்தை, பள்ளி சென்ற ஓரிரு மாதங்களில் ஆசிரியையைப் போலப் பேசுவதும் அபிநயம் பிடிப்பதும் எவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது.\nகொஞ்சம் பெரியதாகும்போது “ஏதேனும் ஒரு பிரச்சனையை மக்களிடம் பேசினால் “நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்’’ என்று நம்மை வியப்பலாழ்த்துகிறார்கள்.\nசெஸ் விளையாட்டில் வரப்போகும் பத்துப்பதினைந்து ஆட்டங்களின் வாய்பப்புகளை யோசித்து அதற்கேற்ப வியூகம் அமைப்பது போல், மகள் வாதம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எப்போதும் புத்திசாகளும்\nஇத்திறமைகளில் ஒன்று “நாம் சொல்லும் வாக்கியத்தில் மறைந்திருக்கும் மறைபொருளைக் கண்டுபிடிப்பது”\n“உன்னை இப்பத்தான் நெனச்சேன்’’ என்று கணவன் சொன்னால் அப்படியானால் இத்தனை நேரமும் வேறு யாரையோ\nநினைத்துக்கொண்டிருந்தீர்கள், அப்படித்தானே என்று மனைவி கேட்பதை மறைபொருள் கண்டுபிடிப்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.\nஇப்போது குழந்தைகளுடன் பேசும் கலந்துரையாடலை எடுத்துக்கொள்வோம்.\n“ஆகா, மிகச் சிறப்பாக இருக்கிறது. நன்றாகச் செய்திருக்கிறாய்’’ என்று மகளிடம் பேசினால் உண்மையில் அது எதைக் காட்டுகிறது “நீ இப்படி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை’’ என்று சொல்லாமல் சொல்கிறது அல்லவா\n“இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் அதிக மதிப்பெண் கிடைத்திருக்கும்’’ என்றால் என்ன பொருள்\n“இப்போது முயற்சி செய்தது போதாது. நீ உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யவில்லை. உன் திறமையை தேர்வில் எப்படிக் காட்டுவது என்று தெரியவில்லை. நான் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் நீங்கள் இதையேதான் சொல்வீர்கள்’’ போன்ற கருத்துக்களையெல்லாம் அந்த ஒரு வாக்கியம் சொல்லாமல் சொல்கிறதல்லவா\nபடித்துக்கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து, “ஓ... படிக்கிறாயா” என்று கேட்பது, எவ்வளவு மோசமான எண்ணத்தைக் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பாருங்கள். இப்படி யோசித்தால் குழந்தைகளிடம் பேசவே முடியாதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பேச முடியாததுதான். அமைதியாக இருந்தாலும் நம் அருகாமையை அவர்கள் உணரும்படி நம் முந்தைய நடவடிக்கைகள் அமைந்திருந்தால் பேசாமல் இருக்கலாம். அப்படி இல்லை பேசவேண்டும் என்று நினைத்தால் ஒரு நிமிடம் யோசித்தபின் பேசுங்கள்.\nஇந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி யோசிப்பதெல்லாம் “ரொம்ப அதிகம்’’ என்று நினைக்கிறீர்களா உங்களிடம் ஒரு கேள்வி ஒருவர் பேசுவதைப் பத்துப்பேர் கேட்கிறார்கள். ஆனால் அப்பத்துபேரும் அவர் கூறிய\nகருத்தை ஒரேபோல் புரிந்துகொள்வார்கள் என்று உறுதியளிக்க முடியுமா அப்படி எங்கேனும் நடக்கிறதா அப்படி நடந்திருந்தால் உலகில் இத்துணை குழப்பங்களும் ஏற்பட்டிருக்காது அல்லவா\nகேட்பவர்களின் முன் அனுபவங்கள், புரிதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த முன்னனுபவத்தைப்புரிந்து கொள்ளாமல் ஒருவர் பேசினால் அவர் பேச்சு காற்றோடு போய்விடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா\nஇப்போது நம் குழந்தைகளைப் பற்றிப் பார்ப்போம். அவர்களுக்குப்பள்ளியில் ஏற்பட்ட அனுபவம் என்ன அவர்கள் என்ன வாசிக்கிறார்கள் நண்பர்களுடன் என்ன��ன்ன பேசுகிறார்கள், எங்கெங்கு போகிறார்கள்...என எதுவுமே தெரியாத நாம் ஒரு கருத்தைச் சொன்னால் எப்படியிருக்கும்\nஎனவே குழந்தைகளிடம் பேசுவதற்கு முன் யோசியுங்கள். நன்றாக யோசித்தால் பேசுவது குறையும், வேறு சுவையான விஷயங்கள் பேசுவதற்கு நேரம் கிடைக்கும்...\n“காலத்திற்கேற்ற அறிவுப் பெட்டகம்” -முனைவர் கலாவதி MA PhD (குழந்தைப் பாடல் ஆய்வாளர்)\n\"அன்று தாத்தா பாட்டி கூறிய கதைகளைக் கேட்டு அனுபவித்ததைப் போல இன்று இந்தப் பாடல்கள் கேட்கும்போது உணரமுடிகிறது. கணினியில் தீட்டிய ஓவியங்கள், குழந்தைகளின் ஆர்வம் தூண்டும் விதத்தில் அமைந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.\" - மணியம் செல்வன்\nஎம்மைப் பற்றி | About Us\nதொடர்புக்கு | Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/manju-variyer-met-in-accident-pjaxbk", "date_download": "2020-09-27T04:27:44Z", "digest": "sha1:FMQ2L4JWCJ2YM7MBPDVRWE5RCYNIOYAY", "length": 8238, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "படப்பிடிப்பில் பயங்கர விபத்து! நடிகை மஞ்சு வாரியாருக்கு தீவிர சிகிச்சை?", "raw_content": "\n நடிகை மஞ்சு வாரியாருக்கு தீவிர சிகிச்சை\nமலையாள திரையுலகில் 40 வயதை கடந்தும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் பிரபல நடிகை மஞ்சு வாரியார். இவர் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.\nமலையாள திரையுலகில் 40 வயதை கடந்தும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் பிரபல நடிகை மஞ்சு வாரியார். இவர் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாகவும் தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது நடிகை மஞ்சுவாரியர் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் மஞ்சுவாரியர் ஒரு சண்டைக்காட்சியில் நடித்துள்ளார் அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து அவரை படக்குழுவினர் உடனடியாக மருத்துவமைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசரக்கு தட்டுப்பாடு... சக்கை போடு போடும் கேரட் பீர் விற்பனை... வீட்டில் காய்ச்சி விற்றவர் கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/shakespeares-macbeth-in-tamil-pjawt7", "date_download": "2020-09-27T04:40:55Z", "digest": "sha1:GYIPTHNP7TBQ74VFEG6XILFYQABVYLFN", "length": 11221, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ் சினிமா வரலாற்றில் ஒன்பதே வயதில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகும் ஞானக்குழந்தை", "raw_content": "\nதமிழ் சினிமா வரலாற்றில் ஒன்பதே வயதில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகும் ஞானக்குழந்தை\nயூடுபில் சங்க இலக்கியப் பாடல்களை தனது மழலைக் குரலில் பாடி அசத்தி லட்சக்கணக்கான ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த ஒன்பதே வயதான ஞானக்குழந்தை அனன்யா தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார்.\nயூடுபில் சங்க இலக்கியப் பாடல்களை தனது மழலைக் குரலில் பாடி அசத்தி லட்ச��்கணக்கான ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த ஒன்பதே வயதான ஞானக்குழந்தை அனன்யா தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார்.\n‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை இயக்கிய அனிஷ் அடுத்ததாக ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற படத்தை இயக்குகிறார். இவரது இயக்கத்தில், வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற ‘மெக்பெத்’ என்ற நாடகம் முதன் முறையாக தமிழில் திரைப் படமாகிறது.\n’மேக்பெத்’ கதைக்கு திரை வடிவம் கொடுத்து இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், அனீஸ். ஃபர்பிள் ப்ரேம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். 96’புகழ் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.\nஇரண்டு முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றில் சதீஸ் நீநாசம் அறிமுகமாகிறார். பரபரப்பாக பேசப்பட்ட கன்னட படமான ‘லூஸியா”என்ற படத்தில் நடித்தவர். இன்னொரு கதாபாத்திரத்தில் சரண் சஞ்சய் நடிக்கிறார். இவர், சுசீந்திரன் இயக்கி வரும் “ஏஞ்சலீனா”படத்தில் நடித்து வருகிறவர்.\nகதாநாயகி மற்றும் அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் இப்படத்தின் படபிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது.\nஇந்த படத்துக்கு கூடுதல் சிறப்பாக , அனன்யா ராஜேந்திரகுமார் என்ற ஒன்பது வயது சிறுமியை பாடல் ஆசிரியையாக அறிமுகபடுத்துகிறார்கள் . லண்டனில் வசிக்கும் இவரின் தமிழ் ஞானமும் சங்க இலக்கிய அறிவும் ஏற்கனவே பாடல்களாலும் கவிதைகளாலும் யு டியூபில் வெளியாகி உலகம் பரபரப்பாகி உள்ளதும், உலகம் முழுமையும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/newsignal-system-has-been-introduced-on-chennai-roads-vin-anb-332947.html", "date_download": "2020-09-27T04:16:02Z", "digest": "sha1:ULO5WZCQJRT2DAA4GR5IVB2UYMGEY3BE", "length": 12013, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னையில் சோதனை அடிப்படையில் புதிய சிக்னல் முறை அறிமுகம்...! | A new test-based signal system has been introduced on Chennai roads– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசென்னை மக்களே... வெளிநாட்டு ஸ்டைலில் புதிய டிராபிக் சிக்னல் அறிமுகம்\nசென்னை சாலைகளில் சோதனை அடிப்படையில் புதிய சிக்னல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் தற்போது உள்ள சிக்னல் முறையில் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறிய அளவில் இருப்பதால் சிக்னல்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் நீண்ட தூரத்திலிருந்து வருபவர்களுக்கும் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாளாக இருந்தத���. ஏற்கனவே இதை சரி செய்யும் விதமாக சாலைகளில் எல்.இ.டி விளக்குகளை பொருத்தி சிக்னல் விளக்குகள் ஏற்றவாறு எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த சோதனை முயற்சி தோல்வி அடைந்தது.\nதற்போது மெரினாவை நவீனப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்னை காந்தி சிலை சிக்னலில் புதிய சிக்னல் முறையை போலீசார் திட்டமிடுள்ளனர். ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பதுபோல் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய சிக்னல்கள் விழுந்தால் ஒரு வட்டத்திற்குள் மட்டும் விளக்குகள் எரியாமல், அந்த சிக்னல் கம்பம் முழுவதும் எல்இடி விளக்குகள் சிக்னலுக்கு ஏற்றார் போல் எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாது தூரத்திலிருந்து பார்க்கும் போது கூட என்ன சிக்னல்கள் விழுந்திருக்கிறது மக்களுக்கு எளிதாக தெரியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை நிற சிக்னல் விழுந்தால் கோ GO என்ற அறிவிப்பு பலகை, ஆரஞ்சு நிற சிக்னல் விழுந்தால் லிசன் LISTEN என்ற அறிவிப்பு பலகையும், சிவப்பு நிற சிக்னல் விழுந்தால் ஸ்டாப் STOP என்ற அறிவிப்பு பலகை ஒளிரும் வண்ணம் போடப்பட்டுள்ளது.\nAlso read... பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹ 10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு\nசிக்னல் எவ்வளவு நேரம் இருக்கும் என்ற கால அளவு எண்களும் சிக்னல் ஏற்றவாறு நிறத்தில் எரியும்.சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய சிக்னல் முறை காரணமாக விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தடுப்பதற்காகவும் சோதனை அடிப்படையில் போடப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களிடையே வரவேற்பு பெற்றால் தொடர்ந்து சென்னை முழுவதும் விரிவுபடுத்தப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக��கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசென்னை மக்களே... வெளிநாட்டு ஸ்டைலில் புதிய டிராபிக் சிக்னல் அறிமுகம்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/coronavirus-latest-news/corona-update-august-6th-in-india-vai-328325.html", "date_download": "2020-09-27T04:45:00Z", "digest": "sha1:RAHK6BWA7E6YQLGTOMUKX24B5NUUQ3SW", "length": 7200, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 56,000ஐ கடந்தது கொரோனா தொற்று | corona update august 6th in India– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nஇந்தியாவில் ஒரே நாளில் 56,626 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,63,000-ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 56,626 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,63,000-ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 56,626 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.\n13,27,000 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும் 919 பேர் மரணமடைந்ததால் இறப்பு எண்ணிக்கை 40,739 ஆக அதிகரித்துள்ளது.\nஅதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4,57,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 16,142 பேர் இறந்துள்ளனர்.\nஆந்திராவில், 76,000 பேரும், கர்நாடகாவில் 1,45,0000பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actor-bharath/page/2/", "date_download": "2020-09-27T05:14:34Z", "digest": "sha1:W3S2I6ZSVTYGECBSOGVBHAOALWOQCTMM", "length": 4814, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor bharath", "raw_content": "\nபரத், சுரேஷ் மேனனின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காளிதாஸ்’ திரைப்படம்\nலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ்...\n‘பொட்டு’ படம் தெலுங்கு விநியோக உரிமை 1 கோடிக்கு விற்பனையானதாம்..\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில்...\nகாக்கி உடையில் மிரட்டப் போகும் நடிகர் பரத்..\nலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா...\nமருத்துவ கல்லூரியின் பின்னணியில் பேய் படமாக உருவாகியிருக்கும் ‘பொட்டு’\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்தின் சார்பில் ஜான்...\n‘பொட்டு’ படத்திற்கு U / A சான்றிதழ்\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில்...\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் ‘பொட்டு’\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்...\nகடுகு – சினிமா விமர்சனம்\nரஃப் நோட் புரொடெக்சன்ஸ் சார்பில் பாரத் சீனி ��ந்தப்...\n‘கடுகு’ படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2069:2008-07-07-06-33-27&catid=74:2008&Itemid=76", "date_download": "2020-09-27T04:38:49Z", "digest": "sha1:S7GY4UDL57JOGOGZGHQBUMYGSBLYDJZL", "length": 8219, "nlines": 39, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத்தில் உருவான ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை எப்படி மறுத்தது\nஇதை செய்தது, சொந்த தமிழ் தேசிய இனத்தில் இருந்த எதிர்புரட்சி அரசியல் தான். அது கையாண்ட வழி, சூழ்ச்சிகரமானது. முதலில் அது செய்தது என்ன ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகளை தான் ஏற்றுக் கொள்வதாக காட்டிக்கொண்டது. இப்படி அந்த மக்கள் தமது சொந்தக் கோரிக்கையுடன் ஒரு தேசியத்துக்காக அணிதிரளா வண்ணம் தடுத்தது. இதன் மூலம் ஒடுக்கும் தமிழ் தேசியத்தின் தேவைக்கு ஏற்ப, அவர்களை ஒடுக்கியது தான் எமது தேசிய வரலாறாகும்.\nஇப்படி இரண்டு வழிகளில், இதை அக்கம் பக்கமாவே இந்த எதிர்புரட்சி அரசியலைச் செய்தது.\n1. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறி, அதை தனக்குள் வைத்து திரித்து ஒடுக்கியது.\n2. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையை சுயமாக தனித்துவமாக எழுந்த போதெல்லாம் அதை வன்முறை மூலம் ஒடுக்கியது.\nஇந்த இரண்டு வழியையும் அனைத்து (பெரிய) இயக்கங்களும் செய்தன. சமூக விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு முதல் சோசலிசம் வரை இவர்கள் தாராளமாகவே கதைத்தனர். கட்டுரைகள் முதல் அரசியல் அறிக்கைள் என அனைத்தையும் வெளியிட்டனர்.\nஇடதுசாரியம் முதல் வலதுசாரியம் வரை, தனக்கும் ஒரு கலவைக் கோட்பாடா�� கலந்து தேசியத்தை திரித்தனர். வலதுசாரியத்தை பேணவும், அணிகளை ஏமாற்றி திரட்டவும், சமூக முரண்பாடுகளை ஒடுக்கவும், இவர்களுக்கு இடதுசாரிய வேஷம் உதவியது. புலிகள் முதல் ஈ.பி.ஆர்.எல.;எவ் வரை வலதுசாரியத்தை அமுல்படுத்துவதற்கு, இடதுசாரியத்தை பண்பளவில் வேறுபட பயன்படுத்திக் கொண்டனர். இதைத் தவிர எந்த வேறுபாடும், அரசியல் ரீதியாக இவர்களிடையே கிடையாது. இன்று இவர்கள் எல்லோரும் தான், ஒரே குரலில் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். சொல்லும் காரணம் தான் வேறுபடுகின்றது. புலி அல்லது அரசை, இதில் ஏதோவொன்றை ஆதரிப்பது தான், நடைமுறைச் சாத்தியமான தீர்வு என்கின்றனர்.\nதமிழ்மக்கள் தமக்கிடையிலான சமூக முரண்பாடுகளை களைவதற்கு எதிராகவே, உண்மையில் இந்த தேசிய இயக்கங்கள் ஆயுதமேந்தின. இன்றும் தமிழ்மக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளையும், தப்பபிராயங்களை நீக்கப் போராடுவதற்கு எதிராகவே தமது ஆயுதத்தை நீட்டி வைத்துள்ளனர். இப்படி புலி முதல் புலியெதிர்ப்பு வரை, தமது எதிர்ப்புரட்சி அரசியல் செய்கின்றனர். உண்மையில் இந்த எதிர்ப்புரட்சிக்காகவே, அவர்கள் அன்றும் இன்றும் ஆயுதமேந்தி நிற்கின்றனர். அவர்கள் பேசும் தேசியம், ஜனநாயகம் எல்லாம் இதற்காகத்தான். சாதாரணமாக உழைத்து வாழும் மக்களுக்கு எந்த அரசியல் உரிமையையும் வழங்கிவிடக் கூடாது என்பதே, இவர்களின் அரசியல். இதை யாரும் மறுக்க முடியாது.\nசாதாரணமான வாழ்வுசார் ஜனநாயக கோசங்களை தீர்ப்பதற்கு எதிராக, இயக்கங்கள் தமது கோமணத்தைக் உயர்த்திக் காட்டியபடி ஆயுதமேந்தின. இப்படித்தான் தேசிய போராட்டம் திரிக்கப்பட்டது. மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டம், புலியாகவும் புலி எதிர்ப்பு அரச சார்பாகவும் திரிக்கப்பட்டது. இன்று இப்படித் தான், இதற்குள் தான் உள்ளது. இயல்பாகவே இதற்கு எதிரான போராட்டம் எழுந்தது. ஆனால் இவை திட்டமிட்டு கொன்றது போல், மூடிமறைக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/64332-.html", "date_download": "2020-09-27T05:30:49Z", "digest": "sha1:SDBVYMQN2SQL6WS3TCWFYRFO3GOMZQTV", "length": 18322, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "வேண்டாம் அந்தக் கடுகு! | வேண்டாம் அந்தக் கடுகு! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளைப் பரிந்துரைக்கும் விஞ்ஞானிகளின் அடு���்த அஸ்திரம் தயார். பி.டி.பருத்தி, பி.டி.கத்திரிக்காயைத் தொடர்ந்து புதிதாக வந்துவிட்டது ‘தாரா கடுகு'\nடெல்லி பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கும் இந்த மரபணு மாற்றக் கடுகுக்கு ‘தாரா மஸ்டர்ட் ஹைபிரிட் 11' என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்தக் கடுகை வர்த்தக ரீதியாகச் சாகுபடி செய்ய அனுமதி தர வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபணு மாற்றுப் பயிர் ஆய்வுகளை நெறிப்படுத்தும் உயர் அமைப்பான ‘மரபணு பொறியியல் அங்கீகாரக் குழு'விடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராகப் போராடிவரும் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ‘இந்த மரபணு மாற்றக் கடுகுக்கு அனுமதி வழங்கக்கூடாது' என்று குரல் எழுப்பியுள்ளன.\n“கடுகு உற்பத்தியைப் பெருக்குவதற்குச் சந்தையில் ஏற்கெனவே மரபணு மாற்றம் செய்யப்படாத கலப்பின விதைகள் கிடைத்துவருகின்றன. அப்படியிருக்கும்போது, பன்னாட்டு விதை உற்பத்தியாளர்களின் வியாபாரத்தை வாழ வைக்கவே, மரபணு மாற்றப்பட்ட புதிய கடுகு அறிமுகம் செய்யப்பட உள்ளது” என்கிறார் ‘மரபணு மாற்றம் இல்லாத இந்தியாவுக்கான கூட்டியக்க'த்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கிருஷ்ணன்.\nஇந்திய விளைநிலங்களில் மரபணு மாற்றுப் பயிர்கள் மற்றும் களைகளை மீறி வளரும் பயிர்களைப் பெருமளவில் புகுத்துவதற்கான முன்னோட்டமாக இந்தப் புதிய கடுகு அமையவுள்ளது என்றும் அவர் எச்சரிக்கிறார்.\n\"மரபணு மாற்றப்பட்ட கடுகு குறித்த தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நாங்கள் பல மாதங்களாகக் கேட்டு வருகிறோம். ஆனால், எங்களுக்குத் தொடர்ந்து பதில் மறுக்கப்பட்டு வருகிறது\" என்கிறார் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான செயற்பாட்டாளர் கவிதா குருகந்தி.\nமரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த வழக்கு ஒன்றில், ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பான ‘உயிரிப் பாதுகாப்பு' தகவல்களைப் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும்' என்று 2008-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கும் முன்னதாக எந்த ஒரு மரபணு மாற்றுப் பயிரையும் விளைநிலங்களில் பரிசோதித்துப் பார்ப்பதற்கு முன்னர், அந்தப் பயிர் ஏற்படுத்தும் தாக்கம், பின்விளைவு ஆகியவை குறித்த தகவல்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத���த வேண்டும் என்று மத்தியத் தகவல் ஆணையம் 2007-ம் ஆண்டே உத்தரவிட்டுள்ளது.\n“இந்த உத்தரவுகள் எல்லாம் இன்னமும் நடைமுறையில் இருக்கும் நிலையில், புதிய கடுகின் அறிமுகம் குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு ரகசியமாக மேற்கொண்டு வருகிறது.\nபி.டி.கத்திரிக்காய் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் மக்களிடம் கருத்து கேட்ட பிறகே, அந்தப் பிரச்சினை குறித்து முடிவெடுத்தார்கள். ஆனால், இந்த ஆட்சியில் எங்களுடைய கருத்துகளைக் கேட்பதற்குச் சுற்றுச்சூழல் அமைச்சர் தயாராக இல்லை. எவ்வளவோ முயன்றும் அவரை சந்திப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஅரசு எவ்வளவுக்கு எவ்வளவு ரகசியமாக இயங்குகிறதோ, அதே அளவுக்கு இந்தப் பிரச்சினையில் என்ன நடக்கிறது என்பதை அறியும் உரிமை மக்களுக்கும் இருக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்கிறார் கவிதா.\nபொத்திப் பொத்தி வைக்கப்படும் இந்தக் கடுகுப் பிரச்சினையின் காரம், அவ்வளவு சீக்கிரம் குறைந்துவிடாது என்றுதான் தோன்றுகிறது\nகவிதா குருகந்திதாரா கடுகுஏன் இத்தனை ரகசியம்எதிர்ப்புக் குரல்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி கிராமங்களில் அழிந்துவரும் மலை மாடுகள்\nவாக்கப்பட்ட ஊரிலும் வீரத்தை விதைக்கும் \"வீரசுகுணா\"\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்பு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nபெண்கள் 360: முதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nகண் மூடிய புரட்சி மரபணு\nபெண் இயற்கை உழவர்களுக்கு ஐ.நா. விருது - விவசாயிகள் தற்கொலை பகுதியில�� சாதனை\n13 வருஷம் 9 ஆயிரம் படம்\nசுகாதார செயலாளர் பேச்சில் உடன்பாடு: செவிலியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ்\nஎபிகா முப்பரிமாண டி.வி அறிமுகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/vaiko-urges-to-cancel-e-pass-and-to-resume-public-transport-in-tamilnadu/", "date_download": "2020-09-27T04:20:06Z", "digest": "sha1:UTJ5HSW6LDPAW7EDHRH3YTXRZLDVPZBS", "length": 11040, "nlines": 96, "source_domain": "www.newskadai.com", "title": "நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்.... உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க... கொந்தளித்த வைகோ...!! - Newskadai.com", "raw_content": "\nநீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல கட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மாநில அரசுகளை அறிவுறுத்திய நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொது போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து இன்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களாவது,\nகடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது.\nநியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், அவை போதுமானதாக இல்லை.\nடாஸ்மாக் கடைகளைத் திறந்ததினால் ஏழை எளிய அடித்தட்டுப் பொதுமக்கள் குடும்பங்களின் அமைதி பறிபோய் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பெருகி வருகின்றன.\nமாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தி, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.\nகடந்த ஐந்து மாதங்களில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 47 லட்சம் பேருக்கு வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.\nகுழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அவர்களுக்கு அந்தப் பாடத்தை படிப்பதற்கான கணினி மற்றும் திறன் அலைபேசி வசதிகள் இல்லை.\nபஞ்சாப் மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அரசு திறன் அலைபேசிகளை வழங்க��யதைப் போன்று தமிழக அரசும் வழங்கி இருக்க வேண்டும்.\nதமிழக அரசிடம் அதற்கான நிதி இல்லை கடந்த ஐந்து மாதங்களில் தமிழக அரசின் நிதி நிலை சீரழிந்து விட்டது அரசு திவால் ஆகும் நிலையில் இருக்கின்றது.\nகர்நாடக அரசு அனைத்துத் தடைகளையும் விலக்கிக் கொண்டு விட்டது.\nமத்திய அரசு கேட்டுக் கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு தனது எல்லைகளைத் திறந்து விட்டது.\nமிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தில்லியில், ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது.\nஎனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும், செப்டம்பர் 1 முதல் ரயில்கள் ஓடுவதற்கும் ஆவன செய்ய வேண்டும், வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇலையாய் மறைந்து நெருப்பு மீனிடம் மேஜிக் காட்டும் பட்டாம்பூச்சி\nகார்ல வந்து எதுக்குடா உனக்கு இந்த கேவலமான பொழப்பு… அசிங்கப்பட்டான் ஆபீசர் வீடியோ…\n… ரஜினி கட்டளையை காற்றில் பறக்கவிட்ட ரசிகர்கள்… போஸ்டர் ஒட்டி அட்ராசிட்டி…\nகாய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண் மசோதாவிற்கு வேறமாதிரியான போராட்டம்..\n“தமிழகம் முழுவதும் 500 துணை மின் நிலையங்கள்”… பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…\n“வீணாக வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள்”… முதல்வரை மறைமுகமாக எச்சரித்த இல.கணேசன்…\n5 நதிகளை தூய்மைப்படுத்த அதிரடி திட்டம்…. மத்திய அரசின் புதிய அறிவிப்பு…\n“தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை”… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான...\nபேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.najibrazak.com/tm/human-capital-development/", "date_download": "2020-09-27T03:13:25Z", "digest": "sha1:WVXF5BJUAQU44JAE7H5PLNEBQQJXUSNH", "length": 9283, "nlines": 53, "source_domain": "www.najibrazak.com", "title": "மனித வள முதலீட்டு மேம்பாடுகள் | NajibRazak.com", "raw_content": "\nமனித வள முதலீட்டு மேம்பாடுகள்\nசிறந்த எதிர்காலத்திற்கான, சிறப்பான கல்வி, பயிற்சிகள், மற்றும் வேலை வாய்ப்புக்களைப் பெற ஒவ்வொரு மலேசியருக்கும் வாய்ப்புக்களை வழங்குதல்.\nநூருள் ஃபடின் அத்திகா & சித்தி முகமட் சம்சுரி\nநான் சிறுமியாக இருந்த போது என் தந்தை பட்டறைக்கு வேலைக்குச் செல்லும் போது நானும் அவருடன் செல்வேன். இரும்புக் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் என் தந்தை வெல்டிங்கு செய்யும் போது அதிலிருந்து பறக்கும் நெருப்புப் பொறிகளைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், வெல்டிங்கு செய்வதன் மீது எனக்கு இருக்கும் ஆசைப் பற்றி நான் பேசும் போதெல்லாம், அது ஆண்கள் செய்யும் வேலை என்று எல்லோருமே சொன்னார்கள். எனக்கு அதுபற்றிக் கவலையில்லை. ‘கேத்தேகாக்’ என்று உள்ளூர்காரர்கள் சொல்வது உண்டு. என்னால் ஏன் செய்ய முடியாது\nபிஎம்ஆர்-க்குப் பின்னர் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சியை மேற்கொள்ள உறுதிப் பூண்டென். சுங்கைப் பட்டாணி தொழில் பயிற்சி கல்லூரிக்கு இரண்டு முறை நான் விண்ணப்பித்தேன். இறுதியில், எனது இரண்டாவது விண்ணப்பத்தை தொடர்ந்து வெல்டிங் துறையில் நான் பயிற்சியைப் பெறுவதற்கு எனக்கு இடம் கிடைத்தது. இந்தப் பயிற்சியில் என்னையும் சேர்ந்து மூன்று பெண்கள் மட்டுமே இருந்தோம்.\nஅல்ஹம்டுல்லிலா (Alhamdulillah), இதுதான், TVET-உடன் நான் பங்கேற்பதற்கான சரியான ஒரு தேர்வாக எனக்கு அமைந்தது. இங்கு நான் படிப்பை முடித்து பட்டம் பெறுவதற்கு முன்பாகவே சபுரா கென்ச்சான எனக்கு வெல்டராக வேலை வழங்க முன்வந்தது. ஆண்களால் செய்ய முடிந்த எதனையும் பெண்களாலும் செய்ய முடியும் என்பதை இது நிருப்பித்துள்ளது.\nஇடைநிலைப் பள்ளியின் போது நான் எதைத் தேர்வு செய்வது என்ற நிலையை எதிர் நோக்கினேன். தொடர்ந்து வழக்கமான கல்வியை மேற்கொண்டு எஸ்பிஎம் தேர்வில் அமர்வதா அல்லது TVET எனப்படும் தொழில் பயிற்சிக் கல்விக்காக விண்ணப்பிப்பதா என்ற நிலையில் எனக்கு எளிதான ஒரு தேர்வாக அமைந்தது TVET கல்வி.\nTVET என்பது ஓர் இரண்டாம் தரக் கல்வி, அதற்கு சரியான எதிர்காலம் இல்லை என்ற எண்ணத்தைப் பலர் இங்கே கொண்டிருந்தனர். பள்ளியில் சரியாகப் படி��்க முடியாத மாணவர்களுக்கான ஒரு கடைசி வாய்ப்புதான் அது என்பதாகவே பலருக்குத் தென்பட்டது. ஆனால், டிப்ளோமா மற்றும் டிகிரி வைத்திருப்பவர்களை விட, TVET பயிற்சியில் படித்து முடித்தவர்களுக்குத் தொடக்கச் சம்பளமே கூடுதலாகக் கிடைக்கிறது என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாது.\nசுங்கை பட்டாணி தொழில் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்ற இரண்டு பெண்களில் நானும் ஒருவர். ‘வெல்டிங்கு’ துறையில் நான் சான்றிதழ் பெற்றென். இந்தத் துறையில் முன்னேற என்னைப் போன்ற பெண்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கிய அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.\nசித்தி சாரா முகமட் சம்சுரி\nநமது கல்வி முறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் வழி பயனடைந்த மலேசியாவிலுள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களுள் நுருள் ஃபடின் மற்றும் சித்தி சாரா ஆகிய இருவரும் அடங்குவர். இந்தக் கல்வி முறை மேம்பாட்டில் 69 தொழில்திறன் உயர்நிலைப்பள்ளிகளைத் தொழில்திறன் கல்லூரிகளாக மாற்றப்பட்டதும் அடங்கும். தேசிய முன்னணி அரசாங்கம் கல்விக்காக ரிம 468.3 பில்லியன் செலவிட்டிருக்கிறது. தரமான கல்வியை வழங்குவதற்கும் மக்களுக்கான மனித முதலீட்டு மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும்.\n© 2018 NajibRazak.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n© 2018 NajibRazak.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190223141837", "date_download": "2020-09-27T04:29:17Z", "digest": "sha1:3ZPQUXO5FMNCEOL2DNMMFHCS4D57Y3XB", "length": 8119, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "அடேங்கப்பா வசம்புக்கு இத்தனை மருத்துவ குணங்களா? விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமருந்து..!", "raw_content": "\nஅடேங்கப்பா வசம்புக்கு இத்தனை மருத்துவ குணங்களா விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமருந்து.. விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமருந்து.. Description: அடேங்கப்பா வசம்புக்கு இத்தனை மருத்துவ குணங்களா Description: அடேங்கப்பா வசம்புக்கு இத்தனை மருத்துவ குணங்களா விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமருந்து.. விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமருந்து..\nஅடேங்கப்பா வசம்புக்கு இத்தனை மருத்துவ குணங்களா விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமரு��்து..\nசொடுக்கி 23-02-2019 மருத்துவம் 1401\nஎன்னதான் அலோபதி மருந்துகள் பெருகி விட்டாலும் நம் பாரம்பர்யத்துக்கு அவை ஈடு ஆகாது. அலோபதி மருந்துகள் சைட் எபெக்ட் என அழைக்கப்படும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை. அதனால் தான் சர்க்கரை நோ, இரத்த அழுத்ததுக்கு மருந்துகள் எடுக்கும் போது கூட அலோபதி மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளையும் கூடவே தருவார்கள்.\nஆனால் நம் பாரம்பர்ய மருத்துவ முறையில் உடலுக்கு கேடு தரும் இதுபோன்ற எந்த சிக்கல்களும் இல்லை. அதில் முக்கிய பங்கு வகிப்பது வசம்பு. பிறந்த குழந்தைக்கு கூட நம் முன்னோர்கள் தினசரி வசம்பை உரசி நாக்கில் வைப்பதை பார்த்திருப்போம். காரணம் குழந்தை சாப்பிடும் உணவில் அலர்ஜி, விசத்தன்மை இருந்தால் அதை வசம்பு முறியடித்துவிடும்.\nவசம்பைக் கூட இயற்கையான முறையில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்தும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். வசம்புக்கு விசத்தை முறிக்கும் தன்மையும் உண்டு. விஷம் குடித்தவர்களுக்கு உடனே வசம்பை அரைத்து, ஜூஸ் போன்று மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளே இருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்துவிடும்.\nசோம்பலைப் போக்கி பசியைத் தூண்டுவதிலும் வசம்பு முக்கியப்பங்கு வகிக்கின்றது. அகோரஸ் காலமஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது, ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃபிளாக் என அழைக்கப்படுகிறது. இந்த வசம்போடு சுடுதண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் கலந்து கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்.\nஇதேபோல் காய்ந்த வசம்பைசூடுபடுத்தி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு பசியின்மை, சின்ன, சின்ன தொற்றுநோய்களும் வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது ‘பிள்ளை வளர்ப்பான்’ எனவும் கிராமப் பகுதிகளில் அழைக்கப்படுகிறது.\nஇனி உங்க வீட்டிலும் எப்போதும் இருக்கட்டும் இந்த வசம்பு\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nஅடடே ரோபோ சங்கரின் மகளா இது எவ்வளவு மாடர்னா மாறிட்டாங்க பாருங்க.. ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம் இதோ..\n வீட்டுலயே குணமாக இதை செய்ங்க போதும்..\nதுண்டான தலை... உயிர்வாழும் சேவல்\nகொலை செய்யபட்ட கணவர்… திருமணம் செய்த அதே நாளில் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம்\nபகலில் ஸ்கூல்பாய்... மாலையில் பிஸ்னஸ் மேக்னெட்.. வாரேவாவ் பள்ளி மாணவன்.. படிங்க அசந்துருவீங்க...\nவீட்டிலுள்ள கொசுக்களை போக்க இயற்கை திரவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170724-11326.html", "date_download": "2020-09-27T04:19:04Z", "digest": "sha1:ADSPHABPL7W3SNQI6MJEBTXGLVJK5DC2", "length": 11150, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஹாங்காங், தைவானில் புயல்காற்று, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nஹாங்காங்: ஹாங்காங்கின் கிழக்குப் பகுதியில் நேற்று பலத்த புயல்காற்று வீசியது. அது சக்திவாய்ந்த புயல்காற்று என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டன. படகுச் சேவைகள் நிறுத்தப்பட்டன. விமானச் சேவைகள் தாமதம் அடையக்கூடும் என்று கெத்தே பசிபிக் ஏர்வே‌ஷ் நிறுவனம் அறவித்தது. இருப்பினும் ரயில் மற்றும் பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படவில்லை. வர்த்தகமனைகள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். கடலோரப் பகுதிகளைத்தவிர்க்குமாறு மக்களுக்கு ஆலோசனைகூறப்பட்டுள்ளது. முன்னதாக தைவானின் தென்கிழக்குப் பகுதியிலும் தைவான் நீரிணைப் பகுதியிலும் பலத்த புயல் காற்று வீசக்கூடும் என்பதால் சுனாமி அலை எழக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ���ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nநிலைத்தன்மைமிக்க சிங்கப்பூருக்கான யோசனைகள் வரவேற்பு\nபோதைப்பொருள்: சிங்கப்பூரில் 14 வயது சிறுமி உள்ளிட்ட 162 பேர் கைது\n100,000 மலேசியர்கள் வேலை இழக்கக்கூடும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/105742/", "date_download": "2020-09-27T03:25:11Z", "digest": "sha1:66PW5T2BQGTA7HD3ZBPAOIRNWDETRTNT", "length": 22849, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆறாம் திருத்தச்சட்டத்தை நிராகரித்த மறைந்த முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் ! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஆறாம் திருத்தச்சட்டத்தை நிராகரித்த மறைந்த முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் \nயாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இசை நிகழ்ச்சிக்கு வந்த ரி.எம்.சௌந்தரராஜனை, அப்போதைய மேயர் ராஜா விசுவநாதன் வரவேற்று உரையாற்றிய போது.\nதமிழர்கள் தமது அரசியல் பெருவிருப்பினை சுதந்திரமாக முன்வைப்பதனை தண்டனைக்குரிய குற்றமாக கொள்கின்ற இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டத்தினை சமீபத்தில் மறைந்த முன்னாள் யாழ் முதல்வர் ராஜா விசுவநாதன் நிராகரித்திருந்ததோடு, அதன் மீது சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்திருந்தார்.\nஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவராக இருந்துள்ளதோடு, தனது பதவிக்காலத்தில் இலங்கையின் பிரதமர் ஒருவரை வரவேற்க்க மறுத்த நெஞ்சுரம் கொண்ட துணிச்சல்மிக்க ஒருவராகவும் காணப்பட்டார்.\nஅமரர் ராஜா விசுவநாதன் தொடர்பில் அன்றை காலகட்டத்தில் வெளிவந்த முக்கியமான ஆங்கிய பத்திரிகையொன்றின் பத்தியொன்று பின்வருமாறு கூறுகின்றது :\nஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவர் அதே நேரத்தில் வெற்றிகரமான மேயராகவும் இருக்க முடியுமா முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. பிரதமர் யாழ் நகரத்துக்கு வருகை தந்த போது அவருக்கு நகராட்சி சார்பில் வரவேற்புக் கொடுக்க மறுக்கும் நெஞ்சுரம் கொண்ட நகர மேயர் ராஜா விசுவநாதனைப் போன்ற ஒரு மேயர் நகர மேம்பாட்டுக்குச் சிறிதாவது அரசின் ஆதரவும் நிதியுதவியும் கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.\n1979 ஜூன் மாதம் மேயராகப் பதவிப் பொறுப்பேற்ற போதே திரு விசுவநாதன் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஊழலுக்கு எள்முனையளவும் இடந்தராதவர் என்று பெயர்பெற்ற சட்டத்தரணியும் மேயருமான அவர் தம் பதவிக் காலம் முடியப் போகும் நேரத்தில் வேறொரு கசப்பான உண்மையை உணர்ந்திருக்கிறார். மெய்யாகவே ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவ��ாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நகராட்சி அரசியலில் வெகுவாக முன்சென்று விட முடியுமென எதிர்பார்ப்பதற்கில்லை என்பதே அந்தக் கசப்பான உண்மை.\nதிரு விசுவநாதனின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் ஒரு மாதக் காலம்தான் உள்ளது என்ற நிலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உயர்தலைமை அவரைக் கைகழுவக் காரணம் அவர் யாழ் நகரத்துக்கு நல்லதொரு நிர்வாகம் வழங்கத் தவறி விட்டார் என்பதாக இருக்குமானல் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈழச் சிக்கலில் உறுதியான நிலையெடுத்து விட்டுக்கொடுக்காமல் நின்றார் என்பதால் நகராட்சி அரசியலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமைக்கு ஒத்துவராதவராகிப் போனதே காரணம் என்றால் இரங்கத்தக்க நிலைதான் என்பது உறுதி.\nஓராண்டுக்கு மேலாயிற்று, 1982 மார்ச்சு 13 சாட்டர்டே ரெவ்யூ இதழ் அதன் பின்பக்கத்தில் ‘அமைச்சருக்குத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மரியாதை, யாழ் மேயர் புறக்கணிப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. காணிவளத் துறை அமைச்சர் காமினி திசநாயகா கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வருகை புரிந்தது பற்றிய செய்தி அது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முதுபெரும் தலைவரும் மாவட்ட வளர்ச்சி மன்றத் தலைவருமான நடராஜா அமைச்சருக்கு மாலைமரியாதை செய்வதற்காக கிளிநொச்சிக்கே சென்றார், மற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதோ ஒரு வகையில் அமைச்சர் வருகையில் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டார்கள் என்னும் அதே நேரத்தில் மேயர் விசுவநாதன் மட்டும் விலகிநின்று பெருமை பெற்றார். சுப்ரமணியம் பூங்காவில் காற்றாலை நிறுவப்பட்டது தொடர்பான வரவேற்பு விழாவில் கூட அவர் பங்கேற்க மறுத்து விட்டார். அவருக்குத் தெரியாமலே இந்த விழா நடத்தப்பட்டு, அதற்குச் சற்றொப்ப 4,000 ரூபாயும் செலவிடப்பட்டது. நாம் வெளியிட்ட செய்தி, பாவம், அந்த மேயருக்குச் சங்கடத்தையே ஏற்படுத்தியது என்று அந்த நேரம் இந்த இதழின் ஆசிரியருக்குத் தகவல் கிடைத்தது.\nமேயரின் உள்ளத்தில் நியாயமாகவே கசப்புண்டாகக் காரணம்: தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வெளிப்படையாக அறிவித்துள்ள கொள்கைப்படி நிலையெடுத்தமைக்காக அவர் பழிசுமந்து நின்றார் என்பதே. தலைமையமைச்சர் யாழ் வருகையின் போது அவரைப் பெருமைப்���டுத்த நகராட்சி வரவேற்பு நல்க திரு விசுவநாதன் மறுத்து விட்டார் என்றால், சரி, அதுதான் கட்சி வகுத்துக் கொடுத்த கொள்கைவழி. எங்கள் மேயர் கட்சிக் கட்டளைப்படியே செயல்படுகிறார் என்று தலைமையமைச்சரிடம் சொல்ல தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்குத் துணிவுண்டா\n‘பிரதமரை வரவேற்க மறுத்து அவருக்கு வருத்தமளித்த பின் அவரிடமிருந்து சலுகைகள் கிடைக்கும் என்று மேயர் எதிர்பார்க்க முடியாது.’ சாட்டர்டே ரெவ்யூ இது குறித்துக் கேட்ட போது மேயர் ஆதங்கப்படுகிறார்:\n‘உள்ளாட்சி அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது நிதி வழங்குவதாக உறுதியளிப்பார்கள், ஆனால் பிறகு வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடிய வில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி விடுவார்கள். நீர் வழங்குவதில் யாழ்ப்பாணத்து வரி செலுத்துவோரின் தேவைகளை நிறைவு செய்ய நிதி வழங்குவதாகத் பிரதமர் உறுதியளிக்கிறார். திட்டத்தைச் செயலாக்க அதிகாரிகள் கால அவகாசம் கேட்கிறார்கள். யாழ்ப்பாணத்து வரி செலுத்துவோருக்குப் போதிய மின்சாரம் வழங்கக் கிட்டத்தட்ட எட்டு மின்மாற்றிகள் தேவை. கம்பிகள் பழசாகி விட்டன, அவற்றுக்கு மாற்றாகப் புதிய கம்பிகள் பொருத்த வேண்டும், ஆனால் உள்ளாட்சித் துறையிடமிருந்து தேவையான நிதி கிடைக்காத நிலையில் இந்தத் திட்டங்களைச் செயலாக்க வழியில்லை என்று மின்பொறியாளர் சொல்கிறார்.\nமருத்துவமனைச் சாலையின் நிலையை மேயர் எடுத்துக்காட்டினார். தருவதாக உறுதியளித்த தார்ப் பீப்பாய்களை அவர் எடுத்துக் கொள்ள விரும்பிய போது, உறுதியளித்த தார் கண்டிக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறிவிட்டனராம். யாழ்ப்பாணத்துக்கான மூடிய கழிப்பறைத் திட்ட்த்தைச் செயலாக்கத் தேவையான நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லையாம்.\n‘ஆக்கிரமிப்பு’ செய்யப்பட்ட தமிழ் நகரம் யாழ்ப்பாணத்தையும், ஈழம் பற்றிப் பேசும் அதன் மேயரையும் பொறுத்து இலங்கை அரச அதிகாரிகளின் மாற்றாந்தாய் மனப்போக்கு குறித்து மேயருக்குள்ள இக்கட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விசுவநாதனுக்குப் பிடிபடாமல் இருப்பதும் அவரைக் காயப்படுத்துவதும் அவரது சொந்தக் கட்சியின் உயர் தலைமையும் நிர்வாகிகளும் கூட ஒத்துழைக்கவில்லை என்பதே. யாழ்ப்பாணம் கடைத் தெருவில் நெரிசலைக் குறைக்கும் வகையில் சி���்றுந்து நிலையத்தை அஞ்சலகம் எதிரில் யாழ் மைதானத்துக்கு மாற்றலாம் என்ற அவரது கருத்துக்கும் கூட அவர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.\nதுரையப்பா அரங்கம் சரிவரப் பராமரிக்கப்பட வில்லை என்று சொல்லப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் அதனை உலங்கு வானூர்திகளின் தரையிறக்கத்துக்குப் பயன்படுத்தும் போது. பராமரிப்பது எப்படி\nவரிசெலுத்துவோர் சிலரின் தரப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் காலஞ்சென்ற திரு ஆல்பிரெட் துரையப்பா மேயராக இருந்த போது செய்த பணியை ஒப்புநோக்கும் போக்கு காணப்படுகிறது. திரு துரையப்பா ஆளும்கட்சியின் தீவிர உறுப்பினராகவும் உள்ளூர்ப் பிரதிநிதியாகவும் இருந்தார், கொழும்புவில் அதிகார பீடங்களோடு உடனுக்குடன் நேர்த் தொடர்பில் இருந்தார் என்பதால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. கொழும்புவிலிருந்து அரசியல் சலுகைகள் எதிர்பார்க்க முழு உரிமை படைத்தவராக இருந்தார், இறுதியில் அதற்கு விலையாக உயிரையே தந்து விட்டார்.\nஎல்லாம் சேர்ந்து புகட்டும் நீதி ஒன்றே ஒன்றுதான்: தமிழ்த்தேசம் முழுவதன் உரிமைகளை விட்டுக்கொடுப்பதன் மூலமே நகரத்தின் வரிசெலுத்துவோருக்கு நன்மைகள் பெற்றுத்தர இயலும். ஒருபுறம் தமிழர்களிடம் ஒரு பகிரங்கத் தோற்றமும், மறுபுறம் ஆட்சியாளர்களிடம் அந்தரங்கமாக வேறு தோற்றமும் காட்டத் தயாரில்லை என்றால் எந்த மேயரும் இந்த அரசியல் தர்மசங்கடத்துக்கே முகங்கொடுக்க வேண்டியிருக்கும். திரு விசுவநாதன் தம் சொந்தக் கட்சியின்பால் கசப்பும் கடுஞ்சோர்வுமான உணர்வுடன் பதவிக்காலத்தை முடித்துக் கொள்ள வேண்டியிருப்பது இரங்கத்தக்க நிலைதான் – ஆனால் இப்போதும் அவர் அக்கட்சியின் உண்மையுள்ள உறுப்பினராகவே இருந்து வருகிறார்.\nஇவ்வாறு அப்பத்திரிகை அன்றைய காலகட்டத்தில் மறைந்த அமரர் ராஜா விசுவநாதன் பற்றி எழுதியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.\nஅஷ்ரபெனும் மரம் சாய்ந்து இரு தசாப்தங்கள்\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சபை அமர்வுகளில் தலைமைதாங்கும் நடைமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/cinema-newsslider/4/6/2020/master-release-should-be-postponed-says-kayar", "date_download": "2020-09-27T03:07:15Z", "digest": "sha1:7OIG22HISFHW4YIORV62USUWZO7KGXSQ", "length": 35899, "nlines": 289, "source_domain": "ns7.tv", "title": "“தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்” - கேயார் | Master Release should be postponed says Kayar | News7 Tamil", "raw_content": "\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை\nஅடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி\n“தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்” - கேயார்\nகடந்த 2 மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடமான வழிபாட்டு தலங்கள் கூட ஜூன் 8ம் தேதியில் இருந்து செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது. கோயிலுக்கு அடுத்தப்படியாக திரையரங்குகளிலேயே மக்கள் அதிகம் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் வருமானம் இன்றி தவிக்கும் திரைத்துறையையும், திரையரங்கையும் மீட்க தியேட்டர்களை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஅவ்வாறு திரையரங்குகள் திறக்கப்படும்போது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், முதல் திரைப்படமாக வெளியாகலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான கேயார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n“சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று அவர்கள் நினைப்பது தவறு இல்லை. ஆனால் கொரோனோ வைரஸின் கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக 'மாஸ்டர்' படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை.\nசாதாரண சலூன் கடைக்கு முடிவெட்ட செல்வதற்கே ஆதார் கார்டு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண காரியமில்லை. டிக்கெட் கவுண்டரில் கூடுவது, இடைவேளையில் கேன்டீன்களில் முண்டியடிப்பது, டாய்லெட்டில் கூட்டமாக நுழைவது என்று எங்கும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது.\nஅதுமட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் நடிக்கும் படங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே வசூலில் சாதனை செய்து வருகின்றன. விஜய்யின் மாஸ்டர் படம் வெளிநாட்டு உரிமை மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அரபு நாடுகளில் மட்டுமே திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் 30 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.\nஉலகம் முழுவதும் வசூலை குவிக்கக்கூடிய ஒரு படத்திற்கு வெளிநாட்டில் வசூலை எடுக்க முடியாத நிலை ஏற்படும். அதேபோல இந்தியாவிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் நிச்சயமாக 100 சதவீதம் பார்வையாளர்களை அரசாங்கம் அனுமதிக்காது. குறைந்தது 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் இந்தப் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும். அது மற்ற ஹீரோக்களின் வியாபாரத்தையும் பாதிக்கும். எனவே பல கோணங்களில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப் படுவதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து, கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்.\nஇவ்வாறு செய்வதன் மூலம் சிறிய படங்களுக்கு வரப்போகும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது திரையரங்குகளுக்கு எளிதாக இருக்கும். ரசிகர்களுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டு விடும். அதன்பிறகு பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது அதிக ரசிகர்கள் வந்தாலும் தியேட்டர்காரர்களால் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படி அமல்படுத்த முடியும்.\nஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சாலச்சிறந்தது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள 90 சதவீதம் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை. அத்துடன் ஏசி வசதி இல்லாமல் இரண்டரை மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது மிக கடினமான விஷயம். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”\n​'கீழே விழுந்த ரசிகரின் காலணியை தாமாக முன்வந்து எடுத்துக்கொடுத்த விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி\n​'பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி\n​'90% நுரையீரல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியை குணப்படுத்திய திருவாரூர் அரசு மருத்துவர்கள்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்��ு அறுத்து 2 பெண்கள் படுகொலை\nஅடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி\nமறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை\nபீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு\nபாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி\nஎஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி\nகாலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.\nஅகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.\nசட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்\nகும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.\nபாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.\nமாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.\nகொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.\nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு\nமாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்ட��்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட���டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது\nபொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்\nதமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/01/light-universal-cop/", "date_download": "2020-09-27T04:31:16Z", "digest": "sha1:NGUTGXCW62OFCJJEAO3QLMN7HB5KOYC4", "length": 30917, "nlines": 116, "source_domain": "parimaanam.net", "title": "பிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி\nபிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி\nஇந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. ஆனால் அறிவியலைப் பொறுத்தவரையில் நம்பிக்கையின் அடிப்படையில் எதுவுமே முடிவு செய்யப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லத��� ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும்.\nகுவாண்டம் இயற்பியல் வரும்வரை, இந்த அறிவியல் தனது இயல்பான ஆதாரம் சார்ந்த முறையிலேயே சென்றுகொண்டிருந்தது. இன்னும் ஒருபடி மேலே சொல்லவேண்டும் என்றால், குவாண்டம் இயற்பியலுக்கு முன்னுள்ள இயற்பியல் கோட்பாடுகள் அனைத்தும், பாரம்பரிய இயற்பியல் (classical physics) எனப்படுகிறது. இதற்கு காரணமில்லாமல் இல்லை, இந்த குவாண்டம் இயற்பியல் அவ்வளவு வித்தியாசமான கோட்பாடுகளை இந்த இயற்பியளுக்குள் கொண்டுவந்து புகுத்திவிட்டது. ஆளாளப்பட்ட ஐன்ஸ்டீனே இந்த குவாண்டம் இயற்பியலை ஆரம்பத்தில் எதிர்த்ததற்கு காரணம், அது கொண்டுவந்த “நிகழ்த்தவு” சார்ந்த முடிவுகளே. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நீங்கள் கணக்கு போடலாம், ஆனால் கணக்கை தீர்க்கும் போது, ஒரு விடை வருவதற்கு பதிலாக நிகழ்தகவே பதிலாக கிடைக்கும் குவாண்டம் இயற்பியலை முழுதாக புரிந்துகொள்வதென்பது, கடவுளை நேரடியாக கண்டு தரிசிப்பதற்கு சமமாகும் என்பதை சொல்லிக்கொண்டே, இனி விடயத்துக்கு வருவோம். (குவாண்டம் இயற்பியலை பற்றி கட்டாயம் விரிவாக பிறகு பார்போம், அப்போது கடவுள் கண்முன் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல குவாண்டம் இயற்பியலை முழுதாக புரிந்துகொள்வதென்பது, கடவுளை நேரடியாக கண்டு தரிசிப்பதற்கு சமமாகும் என்பதை சொல்லிக்கொண்டே, இனி விடயத்துக்கு வருவோம். (குவாண்டம் இயற்பியலை பற்றி கட்டாயம் விரிவாக பிறகு பார்போம், அப்போது கடவுள் கண்முன் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல\nஇந்தப் பிரபஞ்சத்தில் பல விசித்திரமான விடயங்கள் இருப்பினும், அதில் மிக முக்கியமான விசித்திரமான ஒரு வஸ்து – ஒளி. அப்படி என்ன விசித்திரம் காலைல வருது, சாயங்காலம் போயிடுது என்று நமக்கு சாதாரணமாக தோன்றும் இந்த ஒளி, இன்னும் இயற்பியலால் “பூரணமாக” விளங்கிக்கொள்ளபடாத ஒன்று\nநீங்கள், காரில் பயணம் செய்திருப்பீர்கள், விமானத்திலும் கூட. நம் விண்வெளி வீரர்கள் ராக்கெட்டில் பயணம் செய்து விண்வெளிக்கு சென்று வருகின்றனர். காரை விட விமானம் வேகமாக செல்லும், அதைவிட ராக்கெட் மிக மிக வேகமாக செல்லும். சாதாரணமாக ஒரு விமானம் மணிக்கு 800 கிமீ வேகத்தில் பயணிக்கும், அதுவே ஒரு ராக்கெட் பூமியின் ஈர்ப்புவிசையை விட்டு சுற்றுப்பாதையை அடைய மணிக்கு 28,968 கிலோமீட்ட���் வேகத்தில் பயணிக்க வேண்டும்\nஇப்படியே நமக்கு மிகவேகமாக பயணிக்க முடிந்தால், அதிகபட்சமாக எவ்வளவு வேகத்தில் பயணிக்க முடியும் வேகத்திற்கு அதிகபட்ச எல்லை என்று ஒன்று உண்டோ அல்லது அது முடிவிலியா\nஇங்கே தான் சம்பந்தமே இல்லாத ஒளிபகவான் உள்ளே வருகிறார் ஆம். வேகத்திற்கு எல்லை உண்டு, அதுவும் இந்த பிரபஞ்சத்தில் மிக மிக வேகமாக பயணிக்கக்கூடியது இந்த ஒளிதான். இதன் வேகம் செக்கனுக்கு 299,792,458 மீட்டார்கள் ஆம். வேகத்திற்கு எல்லை உண்டு, அதுவும் இந்த பிரபஞ்சத்தில் மிக மிக வேகமாக பயணிக்கக்கூடியது இந்த ஒளிதான். இதன் வேகம் செக்கனுக்கு 299,792,458 மீட்டார்கள் இதைவிட வேகமாக இந்தப்பிரபஞ்சத்தில் நாமறிந்த பருப்பொருளால் (matter) உருவான எதுவும் பயணிக்க முடியாது. ஏன் இதைவிட வேகமாக இந்தப்பிரபஞ்சத்தில் நாமறிந்த பருப்பொருளால் (matter) உருவான எதுவும் பயணிக்க முடியாது. ஏன்\nஆரம்பக்காலங்களில், அதாவது 1600களுக்கு முன் வானியலாளர்களும் அறிவுஜீவிகளும் ஒளியின் வேகம் முடிவிலி என்றே எண்ணினர். ஆனால் சிலர் மட்டுமே ஒளியின் வேகம் முடிவிலியாக இருக்க முடியாதென கருதினர், அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் கலிலியோ கலிலி.\nஒளியின் வேகம் முடிவிலி இல்லை என்று எண்ணியது மட்டுமில்லாது, அதை 1638இல் அளந்து பார்க்கவும் துணிந்தார். இவருடைய ஐடியா எளிமையானதுதான். கலிலியோ அவரது உதவியாளரை, ஒரு தூரத்திற்கு மூடிய விளக்கோடு அனுப்பிவிட்டார். இங்கிருந்து கலிலியோ ஒரு விளக்கை திறத்து காட்டி மூடுவார். இந்த வெளிச்சத்தை கண்டவுடன் தொலைவில் இருக்கும் உதவியாளர் அவரது விளக்கை திறந்து காட்டி மூடுவார். கலிலியோ விளக்கை காட்டியதில் இருந்து அவரது உதவியாளர் எவ்வளவு காலம் தாழ்த்தி விளக்கை காட்டுகிறார் என்பதை அளப்பதே கலிலியோவின் திட்டம் இந்த திட்டம் ஊத்திக்கொண்டதில் கலிலியோவின் தப்பேதும் இல்லை. இந்த திட்டம் வெற்றி அடையவேண்டும் என்றால் அவருக்கு மைக்ரோசெக்கனில் அளக்கக்கூடிய கடிகாரம் இருந்திருக்க வேண்டும். 1600களில் அது சாத்தியமில்லை.\nஆனால் கலிலியோ இந்த ஆய்வு தோல்வியில் முடிந்ததால் ஒளி முடிவிலி வேகத்தில் பயணிக்கும் என்று கருதவில்லை, மாறாக, அது மிக மிக வேகமாக பயணிக்கிறது என்றே கருதினார்.\n 1676இலையே டன்னிஷ் வானியலாளர் ஓலே ரோமர், ஒளியின் வேகத்தை எதேர்ச்சயாக கணக்கிட்���ார். அந்தக் காலத்தில் கடலில் பயணிக்கும் மாலுமிகள் நேரத்தை சரியாக கணக்கிட, வியாழக்கிரகத்தின் துணைக்கோள் ஐஒ (Io) வியாழனை சுற்றி வர எடுக்கும் நேரத்தை ஒப்பிட்டு பார்த்தனர். வியாழக்கிரகத்தை ஒருமுறை ஐஒ சுற்றிவர எடுக்கும் நேரம் 1.769 நாட்கள். ஆனால் இதில் தான் குழப்பம் ஏற்பட்டது\nஅதாவது, ஐஒ வியாழக்கிரகத்தால் மறைக்கப்படும் நேரம், ஆண்டின் காப்பகுதிக்கு ஏற்ப மாறுபடுவதை ரோமர் கண்டுபிடித்தார், அதாவது, பூமி சூரியனை சுற்றிவரும் போது, அது வியாழனை விட்டு விலகியும், சிலவேளை வியாழனுக்கு அருகிலும் வரும். இப்படி பூமியானது வியாழனை விட்டு விலகிச்செல்லும் போது, ஐஒ வியாழனால் மறைக்கப்படும் நேரம் அதிகமாகவும், பூமி வியாழனை நெருங்கி வரும்போது, ஐஒ வியாழனால் மறைக்கப்படும் நேரம் குறைவாகவும் இருந்தது.\nரோமர், இந்த நேர இடைவெளிக்கு காரணம் ஒளியின் வேகமே என கருதினார், அதுமட்டுமல்லாது, இந்த நேர இடைவெளியை வைத்து, ஒளியின் வேகத்தை ஒரு செக்கனுக்கு 214,000 கிலோமீட்டர்கள் என கணக்கிட்டும் காட்டினார். (ஒளியின் உண்மை வேகம் ஒரு செக்கனுக்கு 299 792 கிலோமீட்டர்கள்). ரோமர் மிக நெருங்கி வந்துவிட்டார்\nஇவ்வாறு பலர் ஒளியின் வேகத்தை கணக்கிட ஆய்வுகள் நடத்தினாலும், முதன் முதலில் அறிவியல் பரிசோதனை மூலம் ஒளியின் வேகத்தை கணக்கிட முனைந்தவர் ஹிப்போளிடே ஃபிஸீயுபி. 1849 இல் ஹிப்போளிடே ஃபிஸீயுபி (Hippolyte Fizeau) என்ற பிரஞ்சு இயற்பியலாளர் மிகத்துல்லியமாக ஒளியின் வேகத்தை ஒரு செக்கனுக்கு 313,300 கிலோமீட்டர்கள் என கணக்கிட்டார். இது ஒளியின் உண்மை வேகத்தின் 5% இற்குள் வரக்கூடிய வேகமாகும் (பலே பாஸ்கரா அக்காலத்திலும் அவளவு துல்லியம்\nபலர் முயன்று, கடைசியாக தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு ஒளியின் வேகம் ஒரு செக்கனுக்கு 299,792.458 கிலோமீட்டர்கள் என கணக்கிட்டு விட்டோம்.\nஒளியின் வேகம் வரையறுக்கப்பட்ட வேகமாக காணபடுகிறது. ஏன் எனபதற்கு காரணம் சொல்ல நாம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்புக்கோட்பாட்டை நோக்கி பயணிக்க வேண்டும்.\nஎடக்கு முடக்காக யோசிப்பதில் வல்லவர் நம் ஐன்ஸ்டீன். அவர் பின்வருமாறு சிந்தித்துப் பார்த்தார்.\nமிக வேகமாக பயணிக்கும் ஒரு ராக்கெட்டின் முன் ஒரு டோர்ச் லைட் ஒன்றை கட்டிவிடவேண்டும். இப்போது ராக்கெட்டை வேகமாக பயணிக்க செய்து, டோர்ச் லைட்டையும் ஆன் செய்துவிட்டால், இப்போது இந்த டோர்ச்சில் இருந்து வரும் ஒளி, சாதாரண ஒளியின் வேகத்தை விட அதிகமாக இருக்குமா (ராக்கெட்டின் வேகம் + ஒளியின்வேகம்)\nஇந்த சிந்தனைப்பரிசோதனை ஐன்ஸ்டீனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தவே, ஐன்ஸ்டீன் இதற்கு ஒரு மிகப்புதிசாலித்தனமான ஒரு கருத்தை முன்வைத்தார் – அசையும் பொருட்கள் ஓடும் நேரத்தின் வேகத்தை குறைகிறது நேரம் என்பது ஒரு மாறிலி அல்ல, மாறாக அது ஒரு நீரோடையை போன்றது, அது வளைந்து, நெளிந்து, வேகமாக, மெதுவாக செல்லக்கூடியது – இதுவே ஐன்ஸ்டீனின் சார்புக்கோட்பாட்டுக்கு வித்திட்டது.\nவேகத்துக்கும் நேரத்துக்கும் என்னடா சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம், சொல்கிறேன், இப்படி நினைத்துக்கொள்ளுங்கள். அதாவது ஒரு ராக்கெட், ஒரு செக்கனுக்கு 299,792.458 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் பொது (ஒரு பேச்சுக்கு), ராக்கெட்டில் உள்ளவர்களது நேரம் துடிப்பது அவர்களை பூமியில் இருந்து பார்க்கும் போது நின்றுவிட்டது போன்று இருக்கும். அதாவது நேரம் ஓடாது அப்படியென்றால், ராக்கெட்டில் இருபவர்கள் எல்லாம் என்ன சிலை போல் ஆகிவிடுவார்களா அப்படியென்றால், ராக்கெட்டில் இருபவர்கள் எல்லாம் என்ன சிலை போல் ஆகிவிடுவார்களா\nஇங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, நேரம் என்பது ஒரு மாறிலி அல்ல, ஆகவே பூமியில் இருந்து பார்பவர்களுக்குதான் ராக்கெட்டில் நேரம் ஓடாதது போல இருக்கும், ராக்கெட்டில் இருப்பவர்களுக்கு அவர்களது நேரம் சரியாக ஓடிக்கொண்டே இருக்கும். நேரம், வேகம் எல்லாம் அதை அளப்பவர்களுக்கு சார்பானது, இப்போது புரிந்திருக்கும் ஏன் ஐன்ஸ்டீன் தனது கோட்பாட்டுக்கு, சார்புக்கோட்பாடு என பெயர் வைத்தார் என்று.\nஆக இந்த ராக்கெட்டில் (ராக்கெட் ஒளியின் வேகத்தில் 99% வேகத்தில் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம்) ஒருவர், ஒரு வருடம் பயணித்துவிட்டு பூமிக்கு வரும் போது (ராக்கெட்டில் இருப்பவரின் கடிகாரத்தின் படி ஒரு வருடம்). இங்கு பூமியில் பல நூறு வருடங்கள் சென்றிருக்கும்\nசரி, இன்னுமொரு உதாரணத்தை பார்போம். இரட்யர்கள் இருவரில் ஒருவர் விண்வெளி வீரர். அவரை நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான அல்பா செண்டரி (Alpha Centauri) இக்கு சென்று வர ஒரு திட்டம் உருவாக்கப்படுகிறது. அல்பா செண்டரி, பூமியில் இருந்து 4 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. ஆக, பூமியில் இருக்கும் இரட்டையரில் ஒருவருக்கு, தனது சகோதரன் ஒளியின் வேகத்தில் 99% வேகத்தில் அல்பா செண்டரி சென்று வரும்போது 8 வயது கூடி இருக்கும். ஆனால் அந்த விண்வெளி வீரருக்கு\nஇதுவே அந்த விண்வெளிவீரர் ஒளியின் வேகத்தில் 99.999% வேகத்தில் பயணித்திருந்தால், அவர் பூமிக்கு திரும்பி வரும்போது பூமியில் உள்ள சகோதரருக்கு 8 வயது கூடியிருக்கும், ஆனால் அந்த விண்வெளி வீரருக்கோ வெறும் 13 நாள் வயது மட்டுமே கூடியிருக்கும். ஆக, வேகம் அதிகரிக்கும் போது நேரம் என்பதும் மாற்றமடைகிறது.\nஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடையும் போது அதனது காலம் (நேரம்) நின்றுவிடும். ஆனால் ஒளியைத் தவிர வேறு திணிவுள்ள எந்தப்பொருளாலும் ஒளியின் வேகத்தை அடையமுடியாது. இதற்கும் விளக்கத்தை ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக்கோட்பாடே தருகிறது. அதையும் பார்ப்போம்.\nபொதுச் சார்புக் கோட்பாடு நமக்கு என்ன சொல்கிறது என்றால், ஒரு பொருளின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க, அதன் திணிவும் அதிகரிக்கும் அதேபோல அதன் நேரம் துடிக்கும் வேகமும் குறையும். ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடைய, அதன் திணிவு முடிவிலியாகவும் அதனது நேரத்தின் துடிப்பு முற்றாகவும் நின்றுவிடும். இதிலிருந்துதான் இயற்பியலின் மிகப்பிரசித்தி பெற்ற சமன்பாடான E=mc2 என்ற ஐன்ஸ்டீனின் சமன்பாடு உருவாகியது (E= energy, m= mass, c=speed of light in vacuum).\nஇன்று வரை நாம் செய்த ஆயிரக்கணக்கான பரிசோதனைகள் மூலம் இது நிருபிக்கப்பட்டுள்ளது.\nஇன்று நாம் வைத்துள்ள அதி உன்னதமான அறிவியல் சாதனமான துகள் முடிக்கியில் (particle accelerator) நாம் இலத்திரனை அல்லது ப்ரோதிரனை எவ்வளவு சக்தி கொடுத்து முடிக்கினாலும் அது ஒளியின் வேகத்தில் 99.999% வீதம் வரை மட்டுமே பயணிக்க முடியும். ஒளியின் வேகத்தை அது அடைய நாம் முடிவிலி அளவான சக்தியை அதற்கு கொடுக்கவேண்டும் அது இந்த பிரபஞ்சத்தில், இயற்பியல் விதிக்குட்பட்டு முடியாத காரியம்.\nஒளியைப் பற்றி சிறிது விளங்கியிருபீர்கள் என்று நினைக்கிறன். ஒளி ஒரு தனி வஸ்து அல்ல, அதற்கும் நேரத்திற்கும், இடத்திற்குமே பிரிக்க முடியாத தொடர்பு உண்டு. மேலதிகமாக அறியவேண்டும் எனில், நிச்சயம் நீங்கள் பொதுச் சார்புக் கோட்பாட்டை படிக்க வேண்டும். மீண்டும் வேறொருமுறை ஒளியைப் பற்றி சிறிது ஆழமாக அலசிப் பார்போம்.\nகருந்துளைகள் 07 – இயற்கையை வளைக்கும் மின்காந்தப்புலம்\nயதார்த்த வாழ்வில் மது – பாகம் 01\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-09-27T04:18:51Z", "digest": "sha1:4LN6NP35VZEQYTKLW6ZHIBIOIWUOUS3T", "length": 7698, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆதி (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில் யூக்ளிடிய வெளியின் ஆதி அல்லது ஆதிப்புள்ளி (origin) என்பது ஒரு சிறப்புப் புள்ளி. இடவெளியில் அமையும் அனைத்துப் புள்ளிகளின் அமைவும் இப்புள்ளியை ஆதாரமாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இப்புள்ளியின் வழக்கமான குறியீடு O. கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் அதன் அச்சுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாக இது அமையும். யூக்ளிடிய வெளியில் எந்தவொரு புள்ளியும் ஆதிப்புள்ளியாகக் கட்டற்றுத் தேர்ந்தெடுக்கப் படலாம்.\nஇருபரிமாணத்தில் கார்ட்டீசியன் ஆயமுறைமையின் ஆதிப்புள்ளி\nமுப்பரிமாணத்தில் கார்ட்டீசியன் ஆயமுறைமையின் ஆதிப்புள்ளி O மற்றும் X, Y Z அச்சுகள். கருப்புப் புள்ளியின் அச்சுதூரங்கள் X = 2, Y = 3, Z = 4, அல்லது (2,3,4).\nபெரும்பாலும் வழக்கமான ஆயமுறைமைகள் இருபரிமாணம் அல்லது முப்பரிமாணத்தில் உள்ளன. இருபரிமாண ஆயமுறைமை ஒரு தளத்தில் அமைந்த இரு செங்குத்து அச்சுகளையும் முப்பரிமாண ஆயமுறைமை ஒரு இடவெளியில் அமைந்த மூன்று செங்குத்து அச்சுகளையும் கொண்டிருக்கும். ஆதிப்புள்ளி இந்த அச்சுகள் ஒவ்வொன்றையும் நேர் அரைஅச்சு மற்றும் எதிர் அரைஅச்சு என இரண்டு சமபகுதிகளாகப் பிரிக்கும். ஆதிப் புள்ளியை ஆதாரமாகக் கொண்டு மற்ற புள்ளிகளின் இருப்பிடத்தை அவற்றின் அச்சுதூரங்கள் மூலம் குறிக்கலாம். ஒரு புள்ளியின் ஒவ்வொரு அச்சின் மீதான வீழல்கள் (நேர் அரைஅச்சு அல்லது எதிர் அரைஅச்சின் மீதானவை) அப்புள்ளிக்குரிய அந்தந்த அச்சுதூரங்கள் எனப்படும். ஆதிப்புள்ளியின் அச்சுதூரங்கள் எப்பொழுதும் பூச்சியமாகவே இருக்கும். ஆதிப்புள்ளியின் அச்சுதூரங்கள் இரு பரிமாணத்தில் (0,0) மற்றும் முப்பரிமாணத்தில் (0,0,0).\nகலெப்பெண் தளத்தில் மெய் அச்சும் கற்பனை அச்சும் வெட்டிக்கொள்ளும் புள்ளி ஆதிப்புள்ளி. இப்புள்ளி 0 + 0i என்ற கலப்பெண்ணால் குறிக்கப்படுகிறது..\nஆதிப்புள்ளியைப் பொறுத்து சமச்சீராக அமையும் வ��ைபடம். x-அச்சு மற்றும் y-அச்சைப் பொறுத்த பிரதிபலிப்பால் வரைபடத்தின் தோற்றம் மாறுவதில்லை.\nஆதிப்புள்ளியைப் பொறுத்து சமச்சீரான ஒரு வரைபடத்தை 180 பாகைகள் சுழற்றினால் அதன் தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. ஒரு வரைபடம் x-அச்சு மற்றும் y -அச்சு இரண்டிலும் பிரதிபலிக்கப்படும்போது அதன் தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லையெனில் அந்த வரைபடம் ஆதிப்புள்ளியைப் பொறுத்து சமச்சீரானது.\nநேர்மாறு சார்புடைய சார்புகளும் அவற்றின் நேர்மாறுகளும் கோடு y = x கோட்டைப் பொறுத்து சமச்சீரானவையாக இருக்கும். இக்கோடு ஆதிப்புள்ளி வழியே செல்லும் கோடாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/mystery/the-mysterious-disappearance-of-amy-lynn-bradley/articleshow/77524091.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2020-09-27T03:48:34Z", "digest": "sha1:LH5KMB4TGCAFX7OG3PXRBSTT2HLNL46R", "length": 19404, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mystery disappearance in history tamil: கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம் பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nவெறும் 45 நிமிட இடைவேளையில் தனது இளம் மகளை கப்பலில் தொலைத்த தந்தை. 30 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் மர்மம். நடந்தது என்ன எங்கே சென்றார், என்ன ஆனார்\nஆமி லின் பிராட் லி காணாமல் போவதற்கு முன்பு.\nஅன்று தேதி 24, மார்ச் 1998, அதிகாலையில் ஆமி லின் பிராட்லி ஒரு கப்பலில் பயணம் செய்துக்கொண்டு இருந்தார். அவர் தனது அறையின் பால்கனியில் இருந்தார். அவருடைய தந்தை அதிகாலை 5:15க்கு எழுந்த போது அவரை அங்கு பார்த்தார். முந்தைய நாள் இரவு தாமதமாகவே அவர் அறைக்கு வந்திருந்தார். ஏனெனில் கப்பலில் இரவு விடுதியில் அவர் அதிகாலை வரை நடனமாடி கொண்டிரு��்தார்.\nகாலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது அவரை காணவில்லை. அவர் காணாமல் போய்விட்டார். அரைமணி நேரத்தில் ஆமி லின் பிராட்லி எங்கே சென்றார், என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அதன் பிறகு அவரை யாருமே பார்க்கவில்லை.\nபிராட்லி காணாமல் போவதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்பு அவர்களது குடும்பம் அண்டிலிஸ் என்னும் தீவிற்கு செல்வதற்காக ரெப்சோடி ஆப் த சீஸ் (Rhapsody of the Seas) என்னும் கப்பலில் ஏறினார்கள். குராகோ என்னும் தீவு அவர்களின் நிறுத்தமாக இருந்தது. ஆனால் அவர்கள் அந்த கப்பலில் ஏற்பட போகும் நிகழ்வுகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nபிராட்லி காணாமல் போவதற்கு முந்தைய நாள் இரவு அவரும் அவரது சகோதரர் பிராடும் கப்பலின் இசை விடுதியை பார்வையிட்டனர். அங்கு ப்ளூ ஆர்க்கிட் என்னும் இசை குழு வாத்தியங்களை இசைத்துக் கொண்டிருந்தது.\nபிராட் கூற்றுப்படி அவர் எல்லோ என இசை குழு உறுப்பினர்களோடு பிராட்லியை விட்டு விட்டு அதிகாலை 1 மணி அளவிலேயே அவரை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு அவரது தந்தை அவரை பால்கனியில் பார்த்ததாக கூறினார். அவரது கூற்று சரியாக இருக்கும் பட்சத்தில் பிராட்லி நான்கு மணி நேரம் இசை குழுவோடு நடனம் ஆடி இருக்கிறார். பின்பு அறைக்கு வந்தவர் அடுத்த அரை மணி நேரத்தில் காணாமல் போயிருக்கிறார்.\nஅவர் காணவில்லை என்பதை அவரது குடும்பத்தார் அறிந்ததும் தனது மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் நினைத்தனர். எனவே அவர்கள் கப்பலை திறக்க வேண்டாம் என கப்பல் அதிகாரிகளுக்கு வேண்டுதல் வைத்தனர். ஏனெனில் அதன் மூலம் அந்த கடத்தல்காரர் தப்பிக்க வாய்ப்புண்டு என அவர் நினைத்தார்.\nஇதனால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பல் திறக்கப்படவில்லை. கப்பல் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே பல பயணிகள் கப்பலை விட்டு வெளியேறிவிட்டனர் என்பதை பிராட்லியின் குடும்பத்தார் சுட்டிக்காட்டினர்.\nஆனால் எந்த ஒரு தடயமும் இல்லாமல் பிராட்லியால் வெளியே சென்றிருக்க முடியாது என அதிகாரிகள் கூறினார்கள். இருந்தாலும் கப்பலை தவிர அவர்கள் கடலிலும் தேடினார்கள். அவர் காணாமல் போனது குறித்து பிராட்லியின் குடும்பத்தார் ஒரு குழுவின் மேல் சந்தேகப்பட்டனர்.\nஇரவு விடுதியில் அந்த குழுவினர் தனக்கு சிறப்பு கவனம் தந்ததாக பிராட் ���ூறினார். இதனால் அவர்களில் ஒருவர் பிராட்லியை கடத்தி அவரை பாலியல் கொடுமை செய்திருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினர் எண்ணினர்.\nஆமி கடத்தப்பட்டார் என்ற அவரது குடும்பத்தின் அச்சங்களும் முழுமையாக பொய் என சொல்லி விட முடியாது. ஆரம்ப விசாரணையில் அவர் கடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றாலும் குரோக்கோவிற்கு செல்லும் பயணிகள் பல ஆண்டுகளாக ஆமி லின் பிராட்லியை பார்த்ததாக கூறுகின்றனர்.\n​ஆமியை கண்டதாக சிலர் கூறிய வாக்குமூலங்கள்\n1998 ஆகஸ்ட், அவர் காணாமல் போன ஐந்து மாதங்களில் இரண்டு கனடா தேசத்து சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து இருந்த போது ஆமியின் உருவ விளக்கத்துக்கு பொருந்தும் ஒரு பெண்ணை கண்டனர். ஆமிக்கு உடலில் இருந்த அதே போன்ற டாட்டூ கூட அந்த பெண்ணுக்கும் இருந்தனவாம். அவரது தோளில் ஒரு டாஸ்மானிய பிசாசு, அவரது முதுகில் சூரியன், வலது கணுக்காலில் ஒரு சீன சின்னம் மற்றும் தொப்புளில் ஒரு பல்லி ஆகியவை பச்சை குத்தப்பட்டு இருந்தன.\n1999 ஆம் ஆண்டு கடற்படை உறுப்பினர் ஒருவர் பார்படாஸில் உள்ள விபச்சார விடுதியில் ஆமியை போன்ற ஒரு பெண்ணை பார்த்ததாக கூறினார். அந்த பெண் தனது பெயர் ஆமி பிராட்லி என கூறியதாகவும் விபச்சார விடுதியில் அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்றும் கூறி அவர் அந்த மாலுமியிடம் உதவி கேட்டதாக அவர் கூறினார்.\nஅதன் பிறகு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் பார்படோஸில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் கழிவறையில் பிராட்லியை பார்த்ததாக கூறினார். இப்படியாக என்ன நடந்தது என்று தெரியாமல் ஆரம்பம் மற்றும் முடிவு இரண்டும் இல்லாத மர்மமாக பிராட்லியின் கதை உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n6 நூற்றாண்டுகளாக நீடிக்கும் மர்மம். நாஸ்கா கோடுகள் ஏலிய...\n5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்...\nபண்டைய காலத்து எகிப்து பற்றி உண்மை என நம்பப்பட்டு வந்த ...\n பனியில் உறைந்து, பல மணி நேரம் கழித்து உயிர் பி...\nமம்மி மனிதர் முதல், மின்னல் மனிதர் வரை... உலகில் உயிர் ...\nசுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணா��ல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (27 செப்டம்பர் 2020)\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: சண்டே சர்ப்ரைஸ்னா இதுதான்\nதமிழ்நாடுஎன்னது ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா\nசெய்திகள்KKR vs SRH IPL Match Score:இதெல்லாம் ஒரு டார்கெட்டா சம்பவம் செய்ய போகும் கொல்கத்தா அணி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/184221-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T04:46:56Z", "digest": "sha1:H7A362UKZKNHAUHVT6LN4RCSUFATNQZO", "length": 26453, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய அணியின் ஒட்டுமொத்த பலமா? பாக். அணியின் கணிக்க முடியா எழுச்சியா? - ஞாயிறன்று பலப்பரிட்சை | இந்திய அணியின் ஒட்டுமொத்த பலமா? பாக். அணியின் கணிக்க முடியா எழுச்சியா? - ஞாயிறன்று பலப்பரிட்சை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஇந்திய அணியின் ஒட்டுமொத்த பலமா பாக். அணியின் கணிக்க முடியா எழுச்சியா பாக். அணியின் கணிக்க முடியா எழுச்சியா\nஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானுடன் ஞாயிறன்று மோதுகிறது.\nஇந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசைக்கும், பாகிஸ்தான் அணியின் ஆக்ரோஷ வேகப்பந்து வீச்சுக்கும் இடையிலான சிறந்த மோதலாக இந்த ஆட்டம் இருக்கும் என கருதப்படுகிறது.\nஆனால் இந்த ஹை-வோல்டேஜ் ஆட்டத்துக்கு மழை அச்சுறுத்தலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 5 பெரிய தொடர் கிரிக்கெட் போட்டிகள் ஒருதலைபட்சமாகவே அமைந்துள்ளன. 2012 டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2014 உலக டி20, 2015 உலகக்கோப்பை, 2016 உலக டி20 ஆகியவற்றில் இந்தியக் கையே ஓங்கியிருந்தது.\nமேலும் இந்திய அணி ஒட்டுமொத்தமாக வலுவாக திகழ்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி எந்த நிலையிலிருந்தும் எழுச்சிபெற்று எதிரணியினரை வீழ்த்தும் திடீர்த் திறமை கொண்டது. புதிய அதிரடி ஆல்ரவுண்டர் ஃபாஹிம் அஷ்ரப் இந்திய அணிக்கு எதிராக நிச்சயம் தன்னை நிரூபிக்க முனைப்புடன் இருப்பார்.\nகேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை எந்தவித பந்து வீச்சுக்கும் அச்சுறுத்தலாகவே விளங்கும்.\nஆனால் வேகப் பந்து வீச்சாளரான முகமது ஆமிர் மற்றும் அவருக்கு நிகரான திறமை கொண்ட ஜூனைத் கான், வஹாப் ரியாஸ்ஆகியோர் இங்கிலாந்து சூழ்நிலைகளில் அதிலும் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சோதனையாக இருக்கக்கூடும்.\nகணிக்க முடியாத அணியாக திகழும் பாகிஸ்தான் அணி, போட்டியின் தினத்தில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கும். இம்முறை இந்திய அணியின் பந்து வீச்சில் அனல் பறக்கும் தன்மை உள்ளது.\nஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அணியை சமநிலை அடையச் செய்யும் காரணியாக திகழ்கிறார். ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் கடந்த இரு ஆண்டுகளாக குறுகிய வடிவிலான போட்டிகளில் அற்புதமான திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nவெற்றிகரமான டெஸ்ட் சீசனுக்கு பிறகு உமேஷ் யாதவின் பந்து வீச்சு மெருகேறி உள்ளது. அதேவேளை���ில் சிறந்த பேட்ஸ்மேன்களின் திறனை சோதிக்கும் வகையிலான பந்து வீச்சை முகமது ஷமி கொண்டுள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலது கை பேட்ஸ்மேன்களையே அதிகம் கொண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளராக இடம் பெறுவதில் ரவீந்திர ஜடேஜாவுடன் அஸ்வின் மல்லுக்கட்ட வேண்டியது இருக்கும்.\nகேப்டன்ஷிப்பில் கோலியின் வளர்ச்சி எந்தவிதத்தில் உள்ளது என்பதை சோதிப்பதாக இருக்கும். பேட்டிங்கில் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக 10 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்களுடன் 41.44 என்ற ஆரோக்கியமான சராசரியை வைத்துள்ளார். இங்கிலாந்தில் கோலி ஆடிய 14 ஒருநாள் போட்டிகளில் ஒரு நூறுடன் 38.54 என்ற சராசரியை வைத்துள்ளார்.\nமேலும் தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளே உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் இந்த தொடரை கோலி அணுகுகிறார். இந்த விஷயத்தில் இருந்து அவர் எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதை இன்றைய ஆட்டம் பிரதிபலிப்பதாக இருக்கக்கூடும். தேவையில்லாத நேரத்தில் முக்கியத்துவம் அற்ற பிரச்சினையில் (கோலி-கும்ப்ளே மோதல்) இருந்து இந்திய அணி எளிதாக கடந்து செல்லும் பட்சத்தில் வெற்றியை வசப்படுத்தலாம்.\nஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன்ஸ் டிராபியில் மட்டுமே பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக சிறப்பான சாதனைகளை வைத்துள்ளது. இதுவரை மோதி உள்ள 3 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி 2 வெற்றிகளையும், இந்தியா ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.\nஆனால் தற்போதைய நிலையில் கோலி தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங்கை பாகிஸ்தான் அணியிடன் ஒப்பிடும்போது அதிக அனுபவமும், தரமும் கொண்டதாக உள்ளது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 6 மாதங்களுக்கு பிறகு சர்தேச போட்டியில் களமிறங்குகிறார்.\nமற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண், 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மீண்டும் அதுபோன்றதொரு செயல்திறனை வெளிப்படுத்த அவர் விரும்புவார்.\nரோஹித் சர்மா-ஷிகர் தவண் ஜோடியின் சராசரி ரன்குவிப்பு 38 ஆகும். ஆனால் அதேவேளையில் பாகிஸ்தான் தொடக்க ஜோடியான அசார் அலி - அகமது ஷேசாத் ஜோடியின் ரன்குவிப்பு சராசரி 33 ஆகவே இருக்கிறது.\n3-வது இடத்தில் களமிறங்கும் கோலி உலக பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரத�� வரிசையில் 4-வது வீரராக உள்ளார். இதே இடத்தில் களமிறங்கும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின், ஒருநாள் போட்டி சராசரி 45 ஆக உள்ளது.\n22 வயதான அவர் பாகிஸ்தான் அணியின் சமீபகால சிறந்த கண்டுபிடிப்பாக திகழ்கிறார். 26 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனது திறனை சோதித்துக்கொள்ள முடியாது. பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டத்தின் முன்னால் எந்த மனநிலையில் அவர் விளையாடுகிறார் என்பதை பொறுத்தே அவரது சிறந்த பேட்டிங் வெளிப்படும்.\nமுகமது ஹபீஸ், கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஆகியோருடன் ஒப்பிடும் போது யுவராஜ் சிங், தோனி ஆகியோர் தரம் வாய்ந்த வீரர்களாகவும், சிறந்த திறனை வெளிப்படுத்துபவர்களாகவும் உள்ளனர். வைரஸ் காய்ச்சல் காரணமாக இரு பயிற்சி ஆட்டங்களிலும் யுவராஜ் சிங் விளையாடவில்லை.\nஆனால் கடந்த இரு நாட்களாக அவர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒருவேளை அவர் விளையாடாத பட்சத்தில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். முதன்முறையாக துணைக்கண்டங்களுக்கு வெளியே நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க உள்ள கேதார் ஜாதவுக்கு சோதனை காத்திருக்கிறது.\nமுகமது அமிர், வகாப் ரியாஸ், ஜூனைத்கான் ஆகியோரை கொண்ட மூவர் கூட்டணியால் வேகப் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சற்று மேலோங்கிய அணியாகவே உள்ளது. ஆனால் இந்தியாவின் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரும் தாக்குதல் தொடுக்க சளைத்தவர்கள் இல்லை.\nபுவனேஷ் குமார் பாகிஸ்தானுக்கு எதிராக 21.55 என்ற பவுலிங் சராசரி வைத்துள்ளார், சிக்கனவிகிதமும் அபாரமான ஓவருக்கு 4.21 என்று உள்ளது.\nஷோயப் மாலிக் இந்தியாவுக்கு எதிராக 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.\nஇந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டிகிரிக்கெட்விராட் கோலிசர்பராஸ் அகமட்ஜுனைத் கான்மொகமது ஆமிர்ரோஹித் சர்மாபுவனேஷ் குமார்தோனி\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nவீடியோவில் பார்த்ததைத்தான் சொன்னேன் : கவாஸ்கர்; எப்போதும் கவாஸ்கர் சாரை மதிக்க வேண்டும்:...\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம்: சிஎஸ்கே வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nஅடுத்த போட்டியில் ராயுடு வந்து விடுவார், எல்லாம் சரியாகி விடும்: தோனி சமாதானம்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஆளுநருடன் தம்பிதுரை இன்று சந்திப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/547713-1-474-persons-arrested-in-villupuram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T03:32:43Z", "digest": "sha1:5XT4J2PA4RKTRHTTDV7AGYTEJTGSRQSM", "length": 16570, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,474 பேர் கைது | 1,474 persons arrested in Villupuram - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவிழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,474 பேர் கைது\nஒரு நாய்குட்டி மற்றும் 4 பேர் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்வதோடு அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.\nகடந்த 8 நாட்களில் 1,308 பேர் கைது செய்யப்பட்டு 1,078 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவின் 9-வது நாளான நேற்று விழுப்புரம் உட்கோட்டத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 29 பேரையும், திண்டிவனம் உட்கோட்டத்தில் 20 பேரையும், செஞ்சி உட்கோட்டத்தில் 18 பேரையும், கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் 9 பேரையும் ஆக மொத்தம் 76 பேரை போலீஸார் கைது செய்து ஒரு கார் மற்றும் 64 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.\nஇன்றோடு (ஏப்.3) 10 நாட்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,474 பேர் கைது செய்யப்பட்டு 1,169 பைக்குகள், 8 ஆட்டோ, 14 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே இன்று ஒரே இருசக்கர வாகனத்தில் 3 இளம்பெண்கள், ஒரு நாய் குட்டியுடன் பயணித்தவர்களை கண்டு திகைத்த போலீஸார் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.\nபரிசோதனையில் கரோனா இல்லை என்றாலும் டெல்லி நிகழ்வுக்குச் சென்றுவந்த 30 பேர் மதுரை தோப்பூர் சிறப்பு வார்டில் 14 நாட்களுக்கு கண்காணிப்பு\nதமிழகத்தில் கரோனா தடுப்பு மாவட்ட மைய அலுவலர்கள் நியமனம்: சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி டீன் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்\nகரோனா தடுப்பு: விளக்கு ஏற்றச் சொல்வதற்கு என்ன அறிவியல் காரணங்கள் இருக்கின்றன\nதமிழகத்தில் தங்கியிருந்த 569 ஜெர்மன், மலேசியர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்குவிழுப்புரம்Corona virusLockdown 21CORONA TN\nபரிசோதனையில் கரோனா இல்லை என்றாலும் டெல்லி நிகழ்வுக்குச் சென்றுவந்த 30 பேர் மதுரை தோப்பூர்...\nதமிழகத்தில் கரோனா தடுப்பு மாவட்ட மைய அலுவலர்கள் நியமனம்: சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவக்...\nகரோனா தடுப்பு: விளக்கு ஏற்றச் சொல்வதற்கு என்ன அறிவியல் காரணங்கள் இருக்கின்றன\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவைரஸ் பரவலுக்கான காரணத்தைக் கண்டறிந்து கரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nசர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக ஹரிஹரா அருண் சோமசங்கர் நியமனம்: முதல்முறையாக தமிழருக்கு...\nகரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ‘மிராக்கிள்’ ஊட்டச்சத்து பானம்: பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமாவதாக...\nஅமைச்சர் உதவியாளர் கடத்தல் விவகாரம்: உடுமலையில் அதிமுக பிரமுகர் உட்பட 6 பேர்...\nரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார்: மும்பை நிறுவனம் மீது தமிழக சிபிசிஐடி...\nமின்வாரியத்தில் விண்ணப்பித்து 20 ஆண்டுகளாகின்றன; விவசாய மின் இணைப்புக்காக காத்திருக்கும் 4.74 லட்சம்...\nஆந்திர மாநிலத்திலிருந்து மதுரைக்கு லாரியில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் கவர்ச்சி விளம்பரம் மூலம் மாணவர் சேர்க்கை\nவிழுப்புரம் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் லட்சுமணன் திமுகவில் சேர்ந்ததால் யாருக்கு பலம்\nஉ.பி.யில் கரோனா பயம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்: சோதனையில் கரோனா...\nமும்பை தாராவியில் கரோனா: அடுத்தடுத்து நோய்த் தொற்று\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/09/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2020-09-27T03:02:37Z", "digest": "sha1:FWMNLXU65MDFS2GFCTLMNDYVQDPOPXBS", "length": 9331, "nlines": 148, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராகும் மிலிந்த மொரகொட! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராகும் மிலிந்த மொரகொட\nஇந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராகும் மிலிந்த மொரகொட\n6 நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதவராக ஓய்வு பெற்ற அத்மிரல் கே.கே.வீ.பீ ஹரிச்சந்திர த சில்வா\nஜப்பானுக்காக இலங்கை தூதவராக சஞ்சீவ குணசேகர\nஅமெரிக்காவுக்கான இலங்கை தூதவராக ரவிநாத் ஆரியசிங்க\nபிரான்ஸிற்கான இலங்கை தூதவராக பேராசிரியர் ஷானிக ஹிரிபுரேகம\nசீனாவிற்கான இலங்கை தூதவராக கலாநிதி பாலித கொஹொனா\nஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அவர்களின் தகமை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.\nகுறித்த நியமனங்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் அதனை செப்டம்பர் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலமாக அறிவிக்குமாறும் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.\nPrevious articleஅத்துமீறி உள்நுளையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவர்:\nNext articleதூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட “காதல் ஜோடியின்” சடலங்கள்\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nஒட்டுசுட்டானிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்:\nஅனைத்துக் கட்சிகளின் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலை மாணவர்கள்:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyNDY5NQ==/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T02:37:37Z", "digest": "sha1:6VVJOOH6UW3QQJ6SRIX6QKQL4R2W27IS", "length": 5526, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கொரோனா ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கொரோனா ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்\nசென்னை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கொரோனா ஒப்புயர்வு மையத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். ரூ.24.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். கோவை அரசு மருத்துவக்கல்லூரியிர் ரூ.80.98 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கடலூர் தொழுதூரில் ரூ.3.78 கோடி கட்டப்பட்டுள்ள மக்காச்சோளம் மதிப்பு கூட்டு மையத்தை திறந்து வைத்தார்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/03/1139-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T03:46:24Z", "digest": "sha1:PQGMJ52H7ZT6K7S4TZ2YECX3VQG7CQMH", "length": 11042, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "போலி மருந்து விற்ற இரு கடைகள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபோலி மருந்து விற்ற இரு கடைகள்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nபோலி மருந்து விற்ற இரு கடைகள்\nகிளாக்ஸே„ஸ்மித்கிளைன் நிறுவனத் தயாரிப்பான ‘ஐ மோ ரெகுலர்’, ‘ஐ மோ மாய்ஸ்ட்’ ஆகிய கண் சொட்டு மருந்துகளின் போலிகள் இரு கடைகளில் விற்கப்பட்டதைச் சுகாதார அறிவியல் ஆணையம் கண்டுபிடித்தது. 7.5 மி.லி. அளவில் அந்தப் புட்டிகள் இருந்தன என்றும் சிங்கப்பூரில் இத்தகைய சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என்றும் ஆணையம் தெரிவித்தது. 36, சாய் சீ அவென்யூவில் உள்ள எஸ்கிமோ ஃப்ரோஸன் ஃபுட்ஸ், 150A, பீஷான் ஸ்திரீட் 11ல் உள்ள ஹெச்.ஜே. வென்ச்சர்ஸ் ஆகிய இரு கடைகளிலும் அந்தப் போலி கண் மருந்து விற்கப்பட்டதாக ஆணையம் கூறியது. குறைந்த தரத்திலான அந்த மருந்துகளை யாரேனும் வாங்கியிருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடுமாறும் ஆணையம் அறிவுறுத்தியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nநிலைத்தன்மைமிக்க சிங்கப்பூருக்கான யோசனைகள் வரவேற்பு\nபோதைப்பொருள்: சிங்கப்பூரில் 14 வயது சிறுமி உள்ளிட்ட 162 பேர் கைது\nஜயன்ட் பேரங்காடிகளில் 650 பொருள்களுக்குச் சராசரியாக 20% விலைக்கழிவு\nஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்ப���ர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/01/10/1841/", "date_download": "2020-09-27T03:17:44Z", "digest": "sha1:HVNKH55SLLFGTS5NEOA3Y2SLYK22PN2T", "length": 7897, "nlines": 83, "source_domain": "www.tamilpori.com", "title": "கோட்டாவின் அதிரடி வடக்கிற்கு புதிய 2000 பொலிசார் நியமனம்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை கோட்டாவின் அதிரடி வடக்கிற்கு புதிய 2000 பொலிசார் நியமனம்..\nகோட்டாவின் அதிரடி வடக்கிற்கு புதிய 2000 பொலிசார் நியமனம்..\nவடக்கு மாகாணத்திற்கு மேலதிகமாக 2000 பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க இலங்கை பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅதன்படி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 200 உதவி பொலிஸ் ஆய்வாளர்கள், 400 பெண்கள் உட்பட 1800 பொலிஸ் உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஇந்த நியமனங்கள் அப்பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கை அமுல்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅத்தோடு, இந்த புதிய அதிகாரிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியளிக்கப்பட்டு, பின்னர் சேவையில் ஈடுபடுத்தப் படவுள்ளனரெனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.\nவடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கும் பொது சேவையை மறுசீரமைப்பதற்கும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nPrevious articleஈரான் மீது பயணத் தடை விதித்தது பிரான்ஸ்..\nNext articleகொச்சிகடை தேவாலயத்தை நோட்டமிட்ட முஸ்லிம் இருவர் அதிரடிக் கைது..\nசீனாவால் ஏமாற்றப்பட்ட இந்தியாவின் சினம் எல்லை தாண்டுமா\nவிபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அதிரடிக் கைது; வவுனியாவில் சம்பவம்..\nடெனீஸ் விவகாரத்தை எனக்கு எதிரான பொறியாக பாவிக்க சிலர் முயன்றனர் – விக்கி\nகலைந்த பாராளுமன்றை மீண்டும் கூட்ட முடியும்; எனினும் அவசியமில்லை – விஜயதாச\nஅமல் எம்.பியின் ரவுடி கும்பலால் பலர் இரத்த காயங்களுடன் வைத்திய சாலையில்..\nஅதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு..\nநடிகர் சாருக்கானுக்கு குண்டு வைத்தது யார் என தெரியும் – ரஞ்சன் ராமநாயக்க..\nதமிழகத்தில் புதிதாக 102 பேருக���கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/17571.html", "date_download": "2020-09-27T05:00:05Z", "digest": "sha1:4H3CYHTQE53GLX4ODOA7OETNRZUYKZRT", "length": 11805, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!!! (04.08.2020) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சங்களை கற்றுக் கொள்வீர்கள். நிதானமுடன் செயல்படவேண்டிய நாள்.\nகடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். அரசால்அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை முயற்சி பலிதமாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்ப்புகள் தடைகள் அதிகமாகும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.\nமீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். ���ியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_602.html", "date_download": "2020-09-27T04:23:14Z", "digest": "sha1:IMQPNRJOYPSZWJYHXXNQCU25KXT65NOX", "length": 45949, "nlines": 180, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிங்களவர்களின் ஆதரவுடன் கோத்தபாய, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிங்களவர்களின் ஆதரவுடன் கோத்தபாய, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்\nஇலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்கள் கோத்தபாய ராஜபக்சவுடனேயே உள்ளனர். எனவே பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவுடன் அவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nமல்வானையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,\nபெரும்பான்மை சிங்களவர்கள் தமக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பது ஐக்கிய தேசியக்கட்சிக்கு தெரியும்.\nஎனவே தான் அந்தக்கட்சி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறமுயற்சிக்கிறது.\nஎனினும் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் இணைந்திருப்பதே பொருத்தமானது.\nசிங்கள பௌத்த தலைவர்கள் இல்லாமல் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஜயா,யார் வெல்வது,தோற்பது வேறு விடயம்,அது முடிவின் பின்னர்தான் கூறலாம்.ஆனால்,இவ்வளவு தெரிந்தும் ஏன் கடந்த 4 வருடமாக நல்லாட்சியில் அமைச்சராக இருந்தீர்கல்.மொட்டு கட்சி ஆரம்பிக்கும் போது எத்தனையோ பேர் இணைந்தார்கள் சுதந்திர கட்சியில் இருந்து அப்போது ஏன் நீங்கள் போகவில்லை.இப்போது மட்டும் வேறு பேச்சு.உங்கல் உறவுக்கார பையன் வெளி நாடு ஒன்ரில் அநியாயமாக பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட போது,விசாரனை முடியும் வரை காத்திருக்காமல் எவ்வளவு இனவாதம் கக்கினார்கல் இப்போது நீங்கள் இருக்கும் அனியில் உள்ள சிலரும்,அவர்களின் ஊடகங்களும் மறந்து விட்டதா உங்களுக்கு ஆனால் அந்தப் பையன் இப்போது நிரபராதி,உங்கள் சுதந்திரம் யாருக்கு��் ஆதரவு தெரிவிப்பது.ஆனால் கடந்த 4 வருடமாக அனைத்தையும் அனுபவித்து விட்டு இப்போது இந்த பக்கம் தாவினால் பரவாயில்லை.ஆனால் சும்மா எங்களை எல்லாரையும் முட்டாள்கலாக நினைத்து வாய் இருக்குதுன்னு பேச வேண்டாம்.கடந்த காலங்களில் நாம் முட்டாள்கல்தான் ஆனால் இனி வரும் காலங்களில் நீங்கள் அல்ல எந்த முஸ்லிம் அரசியல் வாதியினாலும் எம்மை முட்டாலாக்க முடியாது.எமக்கு இனி தேவை புதிய இளைய முஸ்லிம் தலைவர்கள்.\nஇந்த பைத்தியத்துக்கு ஒன்றும் விளங்குதில்லை. BBS யை உருவாக்கி சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விட்டது ராஜபக்‌ஷவினர்தான். அப்படி இருக்கும் போது அவர்களிடம் எப்படி சமாதானத்தை எதிர்பார்க்க முடியும்.\nஎந்த சிறுபாண்மையினரின் ஆதரவு இல்லாமல் வரும் அரசாங்கமே நாட்டுக்கு சிறந்தது\nமதிப்புக்குரிய பைசர் முஸ்தபா இதை சொல்ல உனக்கு வெட்கமில்லையா முஸ்லீம் சமூதாயத்திட்கு போட்டியாகவா நீ இதை சொல்லுகிறாய்.. ஒரு முஸ்லீம் அமைச்சர் என்ற வகையில் நமது முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய நீ இப்படி கூறுவது வேதனையளிக்கிறது..சத்தியமாக சொல்லுகிறேன். நீ பிரச்சாரம் என்று சொல்லி மேடையில் ஏறினாள் முஸ்லிம்கள் உன்னை செருப்பால அடிக்காமல் விடமாட்டார்கள் ..மானம்கெட்டவனே சுயநலவாதியே..மர்சூக் மன்சூர்- தோப்பூர்-07\nஇந்த மந்தைகள் பதவிக்கும் பணத்திற்கும் மாரடிக்கும் குழுக்கள்\nமுஸ்லிம் சமூகத்தின் வரலாற்று சாபக்கேடு இவன். தேசியப்பட்டியல் கிடைக்க கூட்டியும் கொடுப்பான் காட்டியும் கொடுப்பான்\nவாயில் வந்ததையெல்லாம் உளருபவர்கள் சுயநினைவுடன் தான் அவ்வாறு செயல்படுகின்றனரா அல்லது வேறு ஏதாவது சக்திகள் அந்த நபர்களை இயக்குகின்றனரா என்பதை சற்று அவதானமாக நோக்கவேண்டும். வாயில் வந்த தையெல்லாம் உளருவது அரசியல்வாதிகளின் இயல்புதான். ஆனால் அந்த உளரல்கள் பொதுமக்களையும் பாதிக்கின்றது என்பதுதான் எமது கவலை.\nஇவர்களெல்லாம் ஆலை மரத்தை சுற்றி இருக்கிற பல்லிகள் மாதிரி...\nஇவர் பைசர் அல்ல சைபர் தான்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்��ு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்���ரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/henemulla-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T03:01:22Z", "digest": "sha1:UYKOMR6CZ5N2P3EM7THCOK5G4D4EW2SO", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Henemulla North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Henemulla Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/magallegama-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T03:19:58Z", "digest": "sha1:3DIPB24NTL24WDUXNPD434U6CNLLBEY2", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Magallegama North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Magallegama Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/07/2.html", "date_download": "2020-09-27T04:46:19Z", "digest": "sha1:6EOV7NNSMB3E5HPY44WRDRLIWUDGG6RC", "length": 13516, "nlines": 207, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: சுத்தம் சோறு போடும் - பாகம்-2", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசுத்தம் சோறு போடும் - பாகம்-2\nமாநகர தூய்மை முகாம் மறுநாள் நடைபெற போவதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். முகாம் நன்றாய் நடைபெற்றது. பள்ளி குழந்தைகள் பிளாஸ்டிக்கை அகற்ற பெறும் பங்கு வகித்தனர்.\nமறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்துவதில்லை என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துகொன்டனர்.\nஇருப்பதை அகற்றிவிட்டால் மட்டும் போதாது.\nஇனி வருவதையும் தடுத்து நிறுத்த வேண்டுமே\nமாநகர ஆணையர் அறிவுரையின் பேரில், புறப்பட்டோம் புது புயலாய்.\nமாசு கட்டுபாட்டு துறை உதவி பொறியாளருடன்,\nமற்றுமுள்ள சுகாதார ஆய்வாளர் நண்பர்களும்.\nசனிக்கிழமை தொடங்கிய அதிரடி ஆய்வும் - மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதலும், திங்களன்றும் தொடர்ந்தது.\nபறிமுதலைவிட மறுசுழற்சிக்கு பயன்படாத பொருட்களை விற்க மாட்டோமென வியாபாரிகள் கொடுத்த உறுதி மொழிதான்\nஎங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆனது.\nஇருபது மைக்கிரானுக்கும் இளைத்ததை எல்லாம், முப்பதுக்கும் மேலானதென போலி முத்திரை குத்தி\nவைத்திருந்த கடைகளும் உண்டு. அவர்தம்\nஇப்பவும் சொல்றேன், இது மட்டும் போதாது.\nஇனி பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிந்தால்,\nஇன்பம் நம் அனைவருக்குமே. நன்றி.\nஇது போன்ற நாடகதனகளை விட்டு விட்டு, என்று நாம் உண்மையாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க போகிறோம்:\nபால் பாகேட்டுகளில் பயன்படுத்தும் பாலிதீன்\nஅரசு, தனியார் நிறுவன , அமைச்சக கூட்டங்களில் , சுற்றுப்புற சூழல் கருத்தரங்கில் கூட சிறப்பு பேச்சாளருக்கு குடிக்க பிளாஸ்டிக் பாட்டிலில் தான் குடி தண்ணீர்.\nUNILVER, GARNIER, COLGATE போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை கட்டு படுத்துவோமா.\nஇப்போது நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எரியும் மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே.இது நாடகமல்ல. நிச்சயமான உண்மை. ஏற்றுகொள்வதும் மறுப்பதும் உங்கள் உரிமை. நன்றி.\nபால் பாகெட்களுக்கு மாற்றாக டெட்ரா பாக்கெட்கள் வந்து விட்டன தெரியுமா நண்பரே.\nநான் உங்கள் முயற்சியை ஆர்வத்தை இகழ வில்லை.\nசென்னை மும்பை போன்ற பெரு நகரங்களில் வீடுகள் தோறும் ப்லாஸ்டிக் பால் கவர்கள், ரயில் நிலையங்கள் தோறும் பிளாஸ்டிக் தணீர் குடுவைகள்,\nகடிகள தோறும் பிளாஸ்டிக்கால் ஆனா ஷாம்பூ, சோப்பு, உணவு போட்டல கவர்கள், பலசரக்கு அங்காடிகள் தோறும் பிளாஸ்டிக் கவர்கள் தான் (reliance, spencers, more value , big bazar, saravana stores, RMKV use plastic covers onlY)\nயானையை விட்டு விட்டு அங்குசத்தை பிடிக்கும் வேலையை தான் நாம் செய்து கொண்டு இருக்கிறோம்\nஊர் கூடி தேர் இழுத்தால்தான், தேர் நிலையம் வரும். நாம் ஒவ்வருவரும் ராமருக்கு உதவிய அணில்களாய் பிளாஸ்டிக் ஒழிப்பில் பங்கேற்போம். மறுபடியும் மஞ்சள் பையுடன் மளிகை கடைக்கு செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை, நண்பரே. எப்போதும் தங்கள் கருத்துக்களை, நல்ல ஆலோசனைகளாகத்தான் கருதுகிறேன்.\nஅடுத்து புவி வெப்பமாதலை தடுக்க, பல லட்சம் மரகன்றுகள் நட போகிறோம். வாருங்கள், வந்து இந்த பூமியில் பிறந்ததற்கு புண்ணியம் தேடிகொள்வோம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற...\nவிகடன் வரவேற்பறையில் “உணவு உலகம்”\nசர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.\nபீர் குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.\nசுத்தம் சோறு போடும் - பாகம்-2\nஉணவு ஆய்வாளர்களுக்கு உகந்த செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:54:07Z", "digest": "sha1:LFNC27BSPBPN6ZLRQMLQ3FFVJWGPPHDX", "length": 3861, "nlines": 58, "source_domain": "www.velichamtv.org", "title": "அரசியல் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nமது ஒழிப்பு போராளிகள் நந்தினி, ஆனந்தன் கைது – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nநெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி படுகொலை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்\nசட்டத்தின் முன் அனைவரும் சமம்தானா… நீதி தேவதையின் கண்களை கட்டி விட்டு இங்கே நீதி பரிபாலனம் நடக்கிறது – சோழன் மு களஞ்சியம்\n தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\nஇந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA\nதமிழகத்தின் இர���மொழிக் கொள்கைக்கு வேட்டு தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்\nஅதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்புமாறு அக்கட்சி சார்பில் அழைப்பு\nபிரதமர் வெங்கையா நாயுடு சந்திப்பு\nஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் வரும் 29-ஆம் தேதி மீண்டும் பதவியேற்பு\nதேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை – டிடிவி தினகரன்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://medialk.com/Tamil/ReadPost/2144?%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-150-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81:-PPE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T03:50:46Z", "digest": "sha1:IZ5JUQADFTIWE5CQCAWWP36QJB5L6FCM", "length": 5263, "nlines": 63, "source_domain": "medialk.com", "title": "பாகிஸ்தானில் 150 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று: PPE வழங்கக் கோரி உண்ணாவிரதம்", "raw_content": "\nபாகிஸ்தானில் 150 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று: PPE வழங்கக் கோரி உண்ணாவிரதம்\nபாகிஸ்தானில் 150க்கு மேற்பட்ட சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.\nஇதேநேரம், மருத்துவ, சுகாதார சேவையில் உள்ளவர்களுக்குப் போதிய தனியார் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும் PPEகளை வழங்குமாறும் கோரி மருத்துவர்கள் மற்றும் தாதியர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்த மருத்துவர்கள் மற்றும் தாதியர் தாக்கப்பட்டுள்ளதாகவும் த கார்டியன் செய்திச் சேவை தெரிவித்;துள்ளது.\nசுகாதாரத் துறையினரின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமையால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரது எண்ணிக்கையும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிப்போரும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு இளம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nCID பயங்கரவாத அமைப்பாக குறிப்பிடும் ‘கட்டார் செரி��்டி’ இலங்கை தூதரகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது\nகோப் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட ஊடகங்களுக்குப் பூட்டு\nகாணிகளுக்கு சட்ட ஆவணம் வழங்குதலைத் துரிதப்படுத்தும் வர்த்தமானி இரத்து- நிர்வாக ரீதியான பிழைகளே காரணமென்கிறார் அமைச்சின் செயலாளர்\n‘தொல்பொருள் அதிகாரிகளைத் தாக்கிய தேரருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அறிவித்தல்’- பொலிஸ் ஊடகப் பணிப்பாளர்\nகம்பித் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதம்: சிரமத்துக்குள்ளாகியுள்ள விண்ணப்பதாரிகள்\n‘தேர்தலில் வாக்களிக்கச் சென்றதற்காகவும் எமது அரை நாள் சம்பளம் துண்டிக்கப்பட்டது’- 10ஆவது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பில் உடரெதல்ல தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:32:17Z", "digest": "sha1:OFXTNNBJ3HRMZHADON2Y4GIYXHMRP7SD", "length": 13530, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொலம்பியா பிக்சர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிவிசியன் ஒப் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட்\nலாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா , அமெரிக்க ஐக்கிய நாடு (1918 இல் சி.பி.சி. பிலிம் சேல்ஸ் என ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ஜனவரி 10, 1924 இல் கொலம்பியா பிக்சர்ஸ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.)\nகல்வர் சிட்டி, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு\nசுதந்திரமான (தனியார் மூலம்) (1918–1926)\nசுதந்திரமான (பொதுவில் விற்கப்படும்) (1926–1982)\nகோகோ கோலா நிறுவனம் (1982–1987)\nகொலம்பியா பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட், Inc. (பொதுவில் விற்கப்படும்) (1987–1989)\nகொலம்பியா பிக்சர்ஸ் என்பது ஒரு ஐக்கிய அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுக் கலையகமாகும். இது ஜப்பானிய சோனி நிறுவனத்தின் துணை நிறுவனமான, சோனி என்டர்டைமென்டின் துணை நிறுவனமான, சொனி பிக்சர்ஸ் என்டர்டைமென்டின் சொந்த நிறுவனமான, கொலம்பியா டிரைஸ்டார் மோஸன் பிக்சர் குரூபின் ஒரு பகுதியாக இருக்கின்றது.[1] இந் நிறுவனம் உலகிலுள்ள முன்னணி திரைப்படக் கலையகங்களில் ஒன்றாகும். இது மேஜர் பிலிம் ஸ்ரூடியோவின் அங்கத்தவர்களுள் ஒன்றாக விளங்குகின்றது.\nஇந்த நிறுவனம் 1918 இல், கோன்-பிராண்ட்-கோன் பிலிம் சேல்ஸ் என்ற பெயரில், சகோதரர்களான ஜக் கோன், ஹரி கோன் மற்றும் ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது திரைப்படம் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.\nகொலம்பியா பிக்சர்சின் முன்னோடி நிறுவனமான, சிபிசி பிலிம் சேல்ஸ் கோர்ப்பரேசன், 1918 இல் ஹரி கோன் மற்றும் அவரது சகோதரர்களான ஜக் கோன், ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது.[2][3]\n1994 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 இல் கொலம்பியா பிக்சர்ஸ் டெலிவிசனும் டிரைஸ்டார் டெலிவிசனும் கொலம்பியா டிரைஸ்டார் டெலிவிசன் (CTT) என்ற பெயரில் இணைந்துகொண்டன.[4][5][6]\nகொலம்பியா பிக்சர்சின் சின்னம், அமெரிக்கக் கொடி போர்த்திய ஒரு பெண் தீப்பந்தத்தை கையிலேந்தி நிற்கும் வண்ணம் அமைந்துள்ளது. இச் சின்னம் ஐந்து தடவைகள் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.[7][8][9]\nஅமெரிக்க திரைப்பட படப்பிடிப்பு வளாகங்கள்\nஅமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2020, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119775/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-,%0A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%0A%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%0A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-27T04:08:24Z", "digest": "sha1:MAVEPOVLMMDSPAPQFJACIVF2TRW7NRG4", "length": 10823, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் , வருகைப் பதிவு கட்டாயம் அல்ல என பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுதி - ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ட...\nகாஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவ...\nதே.ஜ.கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது\nமே. வங்கத்தில் அக்டோபர் 1 ம் தேதி முதல் திரையரங்குகளை தி...\nஅக்.1 முதல் மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சிக்கு விமான...\nபள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் , வருகைப் பதிவு கட்டாயம் அல்ல என பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்றும், ஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவு எடுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்றும், ஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவு எடுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று பரவலாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான சில கூடுதல் வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.\nஆன்லைன் வகுப்புகளைக் கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியும், அலுவலரை நியமிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார்.\nமாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் என்பது கட்டாயமில்லை என்றும், குடும்பச் சூழலால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவு எடுக்கக் கூடாது, மதிப்பெண்கள் கணக்கிடக் கூடாது என்றும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு முழுமையாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nமாணவர்களை மனப் போராட்டத்துக்கு உள்ளாக்கும் எந்த செயலிலும் ஆசிரியர்கள் ஈடுபடக் கூடாது என்றும் கல்வித்துறை ஆணையர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.\nஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஒரே நேரத்தில் இணைய வழி வகுப்புகள் நடந்தால், அவர்களுக்கு சாதனங்கள் பற்றாக்குறை இருப்பின் மூத்த பிள்ளை பயன்படுத்தி கொள்ளலாம், இதன்பொருட்டு குடும்பத்தில் எழும் மனப் போராட்டங்கள் குறையும் எனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.\nஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு இன்று நாடு முழுவதும் நடக்கிறது\nகல்லூரி, பல்கலைக்கழகங்களில் நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்குகிறது - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nபொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை, AICTE வழிகாட்டுதல்கள் வெளியீடு\nபொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வாய்மொழித் தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் -அண்ணா பல்கலை. உத்தரவு\nஅண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றம்\nஉயர்கல்வி மாணவர்கள் உதவித் தொகையை பெற 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - யுஜிசி\n1 முதல் 12ஆம் வகுப்பு வரையான பாடத் திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு - பள்ளிக்கல்வித்துறை\nநேரடி படிப்பு , தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வு செப். 21 முதல் 30 வரை ஆன்லைன் மூலமாக நடக்கும் என அறிவிப்பு\nபாரா மெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வை வரும் வாரத்தில் நடத்த முடிவு\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.refreshnotes.com/2016/06/thirukkural-kootaavozhukkam.html", "date_download": "2020-09-27T04:10:15Z", "digest": "sha1:47NP2KZA6POQ37LLJTDETMFGNYQXIQDV", "length": 8133, "nlines": 87, "source_domain": "www.refreshnotes.com", "title": "RefreshNotes: Thirukkural - Kootaavozhukkam", "raw_content": "\n271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்\nவஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.\n272 வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்\nதன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.\n273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்\nமனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.\n274 தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து\nதவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத ��ீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.\n275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்\nபற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.\n276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து\nமனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.\n277 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி\nபுறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.\n278 மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி\nமனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.\n279 கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை\nநேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.\n280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nஉலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyNDkyMw==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88:--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-,%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-12-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T02:42:28Z", "digest": "sha1:VF6NFQO54W3GWQ27UVRG3LPGWZEOKXQU", "length": 6752, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா 2வது அலை: - நியூசி.,யில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nகொரோனா 2வது அலை: - நியூசி.,யில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு\nவெலிங்டன்:நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில், பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர���ேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நியூசிலாந்தில் 12 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,251 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதுதொடர்பாக, அந்நாட்டு பிரதமர் ஆர்டன் கூறுகையில், வைரசானது எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரணை தொடர்ந்து வருகிறது. எனினும் அதுபற்றி இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. பாதிக்கப்பட்ட 29 பேரும் ஆக்லாந்தில் இருந்து தொற்றுக்கு ஆளானவர்கள் என தெரிய வந்துள்ளது. ஆக்லாந்து மையப் புள்ளியாக உள்ளது.\nஇந்த மைய புள்ளியில் இருந்து இன்னும் பல பாதிப்புகள் தெரிய வரும். பாதிப்பு குறைவதற்கு முன் அது அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 12 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது என்றார்.\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பெரியாரிய அமைப்புகள், மக்கள் சாலை மறியல்\n தானியங்கி அளவீடு கருவி பொருத்த நடவடிக்கை... பாசனத்திற்காக விவசாயிகள்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 998,276 பேர் பலி\nஎதுக்கெடுத்தாலும் லஞ்சம்னா என்னங்க இதுவேறெங்கே...நம்ம மாநகராட்சி வருவாய் பிரிவில்தான்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-27T04:33:34Z", "digest": "sha1:L7X2R42ONZP2BM7SJKTHCHB7VD6PYH4Z", "length": 11197, "nlines": 97, "source_domain": "athavannews.com", "title": "வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர் | Athavan News", "raw_content": "\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அலுவலகம் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.\nஇப்பிராந்தியங்களில் இன்று இரவு கடும்குளிராக இருக்கக்கூடும் எனவும் பனிப்பொழிவினால் போக்குவரத்துக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் இன்று இரவு வெப்பநிலை -8 C ஆகக் குறையக்கூடும் எனவும் இருப்பினும் இதனைவிடவும் மிகக் குறைந்த வெப்பநிலையான -10 C வரை செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஸ்கை நியூஸின் வானிலைக் குழு தெரிவித்துள்ளது.\nஇன்றும் நாளையும் குளிர்ந்த காற்று வீசும் அதேவேளை பகல்நேர வெப்பநிலை சராசரியாக 2 C ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் டிசெம்பர் மாத வெப்பநிலை சராசரியாக 1.2 C ஆக இருந்தது. எனினும் ஜனவரி மாத வெப்பநிலை உயர்வாக இருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nகாலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வே\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதா���் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஅரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\nஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வ\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nசீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரி\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய, அடுத்த ஒரு ஆண்டுக்கு தேவையான 80 ஆயிரம் கோடி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nயாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nபிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்ற\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழப்பு\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/VELAMMAL-TRIUMPHS-IN-VOVINAM", "date_download": "2020-09-27T04:30:46Z", "digest": "sha1:6JDE5RFOODZLM55KO6FIDLUO4HLWOT6L", "length": 6595, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "VELAMMAL TRIUMPHS IN VOVINAM - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஅப்பல்லோ மருத்துவமனையின் 35 ஆண்டுக்கால சேவை\nசென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, தொடங்கி 35-ம் ஆண்டை நிறைவு செய்கிறது..........\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/wall-collapses-in-kovil/c77058-w2931-cid306670-su6268.htm", "date_download": "2020-09-27T03:38:33Z", "digest": "sha1:UPKH5KA6CYRDOR4CAFF745LCQ6WN32HN", "length": 4710, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "கோவையில் சுவர் இடிந்து 3 வீடுகள் தரைமட்டம்: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு", "raw_content": "\nகோவையில் சுவர் இடிந்து 3 வீடுகள் தரைமட்டம்: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் தரை மட்டமாகியுள்ளது. 17 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் தரை மட்டமாகியுள்ளது. 17 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.\nமேட்டுப்பாளையம் அருகே நடூர் - ஏடிக்காலனி பகுதியிலுள்ள கண்ணப்ப நகரில் தனியாருக்கு சொந்தமான 20 அடி காம்பவுண்ட் சுவர் உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக, சுவற்றின் உள்பகுதியில் நீர் தேங்கியதால் 20 அடி உயரமுள்ள சுவர் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 3 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த இடிபாடுகளில் 18க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என கருதி பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2 குழந்தைகள், 12 பெண்கள், 5 ஆண்கள் உட்பட 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே இரவில் 3 குடும்பங்களை சேர்ந்த 17 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-27T03:52:20Z", "digest": "sha1:UQ2W55CTDI56SW3CLN6JTIUCJ37MWCIS", "length": 9946, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "தேசபாதுகாப்பு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தேசபாதுகாப்பு ’\n[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்\n‘பாரத்’ என்ற சொல்லில் அம்பேத்கருக்கு அலாதியான பிரியமும் அன்பும் இருந்தது. அதனால்தான் தன்னுடைய வார இதழுக்கு ‘பகிஷ்கிரித் பாரத்’ என்று பெயரிட்டார்... தலித்துகள் தேசியக் கண்ணோட்ட இயல்பை வளர்த்துக்கொண்டு இதர சமூகத்தினரின் மற்றும் கட்சியினரின் பரிவைச் சம்பாதிக்க வேண்டும்...இஸ்லாமின் இரண்டாவது குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூக தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான்.... முஸ்லீம் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்: உண்மையில், தீவிர சமயவெறி கொண்ட முஸ்லீம்கள் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் முஸ்லீம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஅறியும் அறிவே அறிவு – 3\n“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1\nஅக்பர் என்னும் கயவன் – 16\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1\nபாரத தேசியத்தின் சவால���கள்: போரும் வியூகமும்\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nதிருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nசாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\n: ஒரு பார்வை – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/05/09/equal-education-to-alla/", "date_download": "2020-09-27T04:33:48Z", "digest": "sha1:7OVDIG5BBLAPXTV3Z4SKJYTTHJBWBU2X", "length": 5060, "nlines": 52, "source_domain": "www.tnsf.co.in", "title": "அன்பான வேட்பாளர்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > இயக்கச் செய்திகள் > அன்பான வேட்பாளர்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை\nஅன்பான வேட்பாளர்களே.. தரமான கல்வி சமமாக வேண்டும்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை\nசென்னை: கல்வியின் மேம்பாட்டுக்காக பல்வேறு கோரிக்கைகளை அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தமிழ்நாடு மீண்டும் ஒரு ஜனநாயகத் திருவிழா மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தன்னை ஆளும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளது. இந்த சூழலில் அறிவொளி இயக்க காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டின் கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டு உத்திகள், கல்வித் திட்டங்கள், ஆசிரியர்கள் அறம்சார் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கீழ��க்காணும் கல்விசார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி சார்ந்த கோரிக்கை அறிக்கை: Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tnsf-seeks-candidates-help-improve-the-education-system-253134.html\nநன்றி: தமிழ் ஒன் இந்தியா.காம்\nதரமான கல்வி சமமாக வழங்க வலியுறுத்தல்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்\nஇன்று சூரியன் நெற்றியில் பொட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/gurulepola-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T03:59:32Z", "digest": "sha1:PVXMWLPPAAAMSQ6N7FGTN6YLZHIMFGYU", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Gurulepola North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Gurulepola Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kalukalama-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T03:38:39Z", "digest": "sha1:AKCIZAXORGWRBUWXIVY4M4RESVPA7YWC", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kalukalama North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kalukalama Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/konkadawala-ihala-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:26:13Z", "digest": "sha1:EV55CRG4ZPZKMDPIANEUGAGX32MO2ZPV", "length": 1585, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Konkadawala Ihala North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Konkadawala Ihala Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/koswattapitiya-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:49:20Z", "digest": "sha1:AYLVTO2EDZOAJ5TERO3RFKELESWQ3OK6", "length": 1570, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Koswattapitiya North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Koswattapitiya Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/taddamalai-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:07:59Z", "digest": "sha1:WZR3INUDMGL42FTTF7V4O4LJLG4ZKMB4", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Taddamalai North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Taddamalai Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/actor-soundhararajan-says-it-seems-somthing-telepathic-about-vijay-news-267400", "date_download": "2020-09-27T03:40:47Z", "digest": "sha1:STR5BT6FD5JG6R5E2IKEOHD4AVHBOXKF", "length": 9838, "nlines": 162, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Actor Soundhararajan says it seems somthing telepathic about vijay - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » என் மனதில் தோன்றியதை டெலிபதியால் உணர்ந்தாரா விஜய்\nஎன் மனதில் தோன்றியதை டெலிபதியால் உணர்ந்தாரா விஜய்\nஎன் மனதில் தோன்றியதை டெலிபதி மூலம் உணர்ந்து தளபதி விஜய் செடி நட்டார் என்று தமிழ் நடிகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமகேஷ்பாபுவின் பிறந்தநாள் சேலஞ்ச்சை ஏற்று தளபதி விஜய் சமீபத்தில் மரக்கணு நட்டு அசத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி விஜய் க்ரீன் இந்தியா சேலஞ்சிற்காக செடி நட்ட அதே நாளில் தமிழ் நடிகர் சௌந்தர்ராஜன் 1000 மரக்கன்றுகளை தனது பிறந்தநாளை முன்னிட்டு 'மண்ணுக்கும் மக்களுக்கும்' என்ற சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து நடிகர் செளந்திரராஜன் தனது சமூக வலைத்தளத்தில்’என்னுடைய பிறந்த நாளில் நான் மரக்கன்றுகளை நட்ட அதே நேரத்தில் தளபதி விஜய் அவர்களும் மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று செடி நட்டது, நான் என்ன நினைத்தேனோ அதை அவர் டெலிபதியில் உணர்ந்து செய்தது போல் இருந்தது’ என்று கூறியுள்ளார். நடிகர் செளந்திரராஜனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.\nகடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nGod Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்\nஎஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nஅவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nபாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\nமுழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்\nஎஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகமல்ஹாசன் பட பாடலை உதாரண��ாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nமியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்\nஎஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nபிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா\nகடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ\nபிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/212/", "date_download": "2020-09-27T04:23:17Z", "digest": "sha1:D6PCPTCPDHEEQXWKJLECZJJYEG5I6VOA", "length": 17703, "nlines": 189, "source_domain": "gtamilnews.com", "title": "திரைப்படம் Archives - Page 212 of 213 - G Tamil News", "raw_content": "\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nஎன் காதல் பதட்டத்தைப் போக்கினார் விஜய் ஆண்டனி – காளி அம்ரிதா\n‘படை வீரன்’ அம்ரிதாவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அவரது அட்டகாச நடிப்பைப் பார்த்தவுடன் அவர் கலைக் குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றும்.\nகேட்டால், “என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். நான் பி காம் பட்டதாரி. சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்தது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பைப் பெற்று தந்தது” என்கிறார் அம்ரிதா.\nஇப்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘காளி’…\nகாளி படத்தின் புத்தம்புது புகைப்பட கேலரி\nமீனாட்சி தீக்‌ஷித் புகைப்பட கேலரி\nபுதன்கிழமை கோட்டை நோக்கி பேரணி – விஷால் அறிவிப்பு\nதமிழ்த்திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தொடர்வது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (31-03-2018) நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பெப்சி கூட்டமைப்புக்களின் தலைவர�� ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீ ராம் , இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து…\nபூமராங் படத்தில் அதர்வாவின் மூன்று முகப் போராட்டம்\nஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் பூமராங் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக ‘ப்ரோஸ்தடிக்’ வகையில் மேக்கப் செய்து கொள்கிறாராம்.\nஇதற்காக ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் இப்படி ‘ப்ரோஸ்தடிக்’ மேக்கப்பால் புகழ்பெற்ற ‘ப்ரீத்திஷீல் சிங்’ மற்றும் ‘மார்க் ட்ராய் டிஸோசா’ வை அழைத்து வந்து அதர்வாவுக்கு மேக்கப் பஒட வைத்திருக்கும் ஆர்.கண்ணன் இது குறித்து கூறியது.\nநடிப்பதற்கு நேரமில்லை – திவ்யா சத்யராஜ்\nசத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது.\nஇப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக தன் செய்தியாளர் மூலம் ஊடகங்களுக்கு மறுப்புச் செய்தி அனுப்பியிருக்கிறார் திவ்யா.\n“இயக்குநர் வடிவேல் அப்பாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறாரே அன்றி என்னை நடிக்க வைக்க அல்ல. எனக்கு…\nமுதல் படமே மோகன்லாலுடன் – குதூகலத்தில் சாம் சிஎஸ்\nவிக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம்.\n“விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக…\nஆருத்ரா படத்தின் நாயகி மேகாலி புகைப்படங்கள்\nவிஜய் படத்துக்கென்று சிறப்பு அ���ுமதி இல்லை – எஸ்.எஸ்.துரைராஜ்\nதமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்க, வர்ம் 23 தேதி முதல் வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்புகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் காலையிலிருந்து பரபரப்பாகி வருவது விஜய் நடிக்க, சன் டிவி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதுதான். இதுதெரிந்து ஏ.வெங்கடேஷ், ஜேஎஸ்கே உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கொதிப்புடன் விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.\nதாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..\n‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்கிற வசீகரத் தலைப்பு கொண்ட படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ‘கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது.\nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசாண்டரா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசாம் சி.எஸ். இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் படத் தொகுப்பில், ஜக்கியின்…\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-09-27T05:03:37Z", "digest": "sha1:XGSNCL664GQF5FZZNJHFGLNGSYWWFGYE", "length": 4178, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அறுகாலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅறுகாலி (Hexapoda) என்பது விலங்கியலில், கணுக்காலித் தொகுதியின் ஒரு துணைத் தொகுதியாகும். இத்துணைத்தொகுதி உயிர்களுக்கு மூன்று இணை கால்கள் உள்ளன. இவை பொதுவாக சிறகுள்ள மற்றும் சிறகற்ற உயிரிகளாகவுள்ளன. சிறகுள்ளவைகள் பூச்சியினம் என்றும் மற்றும் சிறகில்லாதவைகள் கொலம்பொலா, ப்ரோடுரா, மற்றும் டைப்லுரா என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.\nமுன்புற தலை, மார்பு பகுதி, மற்றும் பின்புற வயிறு என்று மூன்று பகுதிகள் அறுகாலிகளின் உடலில் உள்ளன. உணர்கொம்புகள், தாடை, உதடு போன்றவை பொதுவாக தலைப்பகுதியில் உள்ளன. மார்பு பகுதியில் மூன்று இணைகால்கள் மற்றும் சிறகுகள் உள்ளன.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Gaunt2002 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2017, 05:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/students-struggle-with-low-internet-speed-in-manjolai-hills-area/articleshow/77397271.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-09-27T03:40:43Z", "digest": "sha1:OOJ7DJWHTS74BSN324MGHFWIYDU4DZND", "length": 14545, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "manjolai village students: ஃபோன் இருக்கு நெட் இல்லை, அழகிய மாஞ்சோலையில் அல்லோல்படும் மாணவர்கள்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஃபோன் இருக்கு நெட் இல்லை, அழகிய மாஞ்சோலையில் அல்லோல்படும் மாணவர்கள்..\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் இன்டர் நெட் சேவை இல்லாததால் 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி படிப்புக்கு விண்ணபிக்க முடியாமலும் , கல்லூரி பயிலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடி���ாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.\nநெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மணிமுத்தாறு அருவிக்கு மேல் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட மாஞ்சோலை , நாலுமுக்கு, ஊத்து, காக்காட்சி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.\nஇயற்கை எழில் நிறைந்த இந்த மலை கிராமத்தில் வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக தேயிலை தோட்டத் தொழிலில் இருந்து வருகிறது. இந்த மலை கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புவரை மாஞ்சோலை உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.\nஉயர்கல்விக்காக தங்களது மலை கிராமங்களை விடுத்து பாளையங்கோட்டை , அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சூழல் இருந்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.\nஇதன் காரணமாக இந்த கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்து சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு பல மாதங்களாக நீடித்து வரும் சூழலில் தற்போது கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\nஇது ஒரு புறமிருக்க, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த கிராமங்களில் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்கள் தங்களது உயர்கல்விக்கு விண்ணப்பிக்க முடியாத சூழலில் தவித்து வருகின்றனர். அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூலமாக இந்த மலை கிராமங்களில் 2ஜி இணைய சேவை கிடைக்கப் பெறுகிறது.\nதமிழகத்தில் இத்தனை லட்சம் கொரோனா பரிசோதனைகளா\nஇதுவும் முறையாக வழங்கப்படவில்லை. எனவே உயர்கல்விக்கு தங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும் , ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்து கொள்ள முடியாத அவல நிலை இருப்பதாகவும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணைய சேவை வசதியை அதாவது 3ஜி அல்லது 4ஜி வேகத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்\nபள்ளிகள் திறப்பு: ரூல்ஸை மறந்துடாதீங்க தமிழக மாணவர்களே\n சசிகலா பயங்கர அப்சட்; சி...\nமீண்டும் முழு ஊரடங்கு வருமா; தமிழக அரசின் முடிவு என்ன த...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: தேதி அறிவிப்பு\nஇ-பாஸ் வாங்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருக்கா அமைச்சரே வீரமணியை விளாசும் நெட்டிசன்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேற்குத் தொடர்ச்சி மலை மாஞ்சோலை பாளையங்கோட்டை நெல்லை அம்பாசமுத்திரம் tirunelveli hills area manjolai village students Manjolai Hills internet in manjolai 3ஜி அல்லது 4ஜி\nபாடும் நிலவுக்கு திரையுலகினர் அஞ்சலி\nஎஸ் பி பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nஅரசின் அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்துள்ளது -பாரதிராஜா\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nமீண்டு வருமா சென்னை - அலசல்\nகோயம்புத்தூர்2 மணி நேரத்தில் செயின் திருடர்களைப் பிடித்த கோவை ஹிரோஸ்\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nவிருதுநகர்குடிக்கத் தண்ணீர் இல்லை, மக்கள் துயரம் எப்போது தீரும்\nசினிமா செய்திகள்SPB எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nதமிழ்நாடுசெஞ்சுரி அடிச்சு ஷாக் கொடுத்த மேட்டூர் அணை\nதமிழ்நாடுஎன்னது ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nFact Checkநீட் தேர்வில் வென்ற மாணவரின் ஆங்கிலமா இது\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (27 செப்டம்பர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:45:49Z", "digest": "sha1:7ZPIKTRICVPOGNKYWHFFPELA7JEPSHR7", "length": 6389, "nlines": 67, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ரவீந்தர்-சந்திரசேகர்: Latest ரவீந்தர்-சந்திரசேகர் News & Updates, ரவீந்தர்-சந்திரசேகர் Photos & Images, ரவீந்தர்-சந்திரசேகர் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAjith 'அந்த' விஷயத்தில் அஜித் ஸ்டைலை ஃபாலோ பண்ணும் வனிதா\nநான் ஒன்னும் வனிதாவிடம் மன்னிப்பு கேட்கலயே: நாஞ்சில் விஜயன்\n: வனிதாவை லைவுக்கு அழைத்தேன், வர மாட்டேனு சொல்லிட்டார்- கஸ்தூரி\nஎன்னால் அவருக்கு இப்படி ஆகிடுச்சேனு தான் வருத்தம்: வனிதா விவகாரம் பற்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nமருத்துவமனையில் விஜயலட்சுமியை சந்தித்த கஸ்தூரி: வெஷம், வெஷம்னு விளாசிய வனிதா\nவனிதா என் தோழி இல்லை, நான் பார்த்து வளர்ந்தவர்: ஒரே போடு போட்ட கஸ்தூரி\nதமிழகத்தில் பாஜகவில் 10 பேர் தான் இருப்பாங்கனு சொன்ன வனிதா: வீடியோவை வெளியிட்ட நாஞ்சில் விஜயன்\nமது கோப்பையுடன் தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆண் யார்\nவனிதா திடீர்னு ட்விட்டரில் இருந்து வெளியேற நயன்தாரா தான் காரணமா\nசட்டம் தன் கடமையை செய்ய வைப்போம்: யாரை எச்சரிக்கிறார் வனிதா\nKasthuri என் ஒரிஜினல் தொழிலை வனிதா ஞாபகப்படுத்திட்டாங்க, அந்த தொழில்...: கஸ்தூரி\nதற்கொலை செய்யணும் போல இருக்குனு பீட்டர் பால் மகன் சொல்றான்: தயாரிப்பாளர் ரவீந்தர்\nஆம்பளையா, பொம்பளையான்னு தெரியாத பீட்டர் பாலை மூஞ்சை உடைப்பேனு கேட்பேன்: ரவீந்தர்\nஇந்த ரவீந்தர் எல்லாம் ஒரு மனுஷனா, ஆம்பளையா அவன்: வனிதா விஜயகுமார்\nநச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா\nமாஸ்டர் ஒரு வருடம் கழித்து ரிலீஸ் ஆனாலும் இது நடக்கும்: பிரபல தயாரிப்பாளர்\nவசூல் மன்னனாக திகழ்ந்த யோகி பாபு: ரூ.48 லட்சம் வரையில் வசூல் குவித்த கூர்கா\nபுதிய சாதனை படைத்த யோகி பாபு: 300 திரையரங்குகளில் வெளியான கூர்கா\nலிப்ரா புரொடக்ஷனின் ‘நட்புன்னா என்னனென்னு தெரியுமா’\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/04/blog-post_14.html", "date_download": "2020-09-27T03:43:07Z", "digest": "sha1:HFXYEXI332OSK2YANS27AF52GII2HYFI", "length": 23009, "nlines": 180, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: காதலின் கதை!", "raw_content": "\nஎவ்வளவு பெரிய ரகசியத்தை தன்னிடமிருந்து மறைத்திருக்கிறான் தன் கணவன்.\nபோரடிக்கிறது என்று அவன் பீரோவை சுத்தம் செய்கையில், துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த பழைய டைரியை பார்த்தபோது ஸ்வேதாவுக்கு முதலில் படிக்கத் தோன்றவில்லை.\nதிருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. தேன் கலந்த நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.\nதிருமண வாழ்வின் முதலிரவில், தன வாழ்வின் எல்லா ரகசியங்களையும் சொல்லிக் கலங்கியபோது அரவணைத்துச் சிரித்தவன், முதலில் படித்தது அவள் உடலின் ரக்சியங்களைத்தான்.\nதன உடலில் இத்தனை இடங்களில் பூப் பூக்கும் என்பதை அவளே அறியவைத்தபின், அசந்து உறங்கப்போகும்போது, ஸ்வேதா கேட்டாள், \"நீங்கள் சொல்ல இதுபோல் எதுவுமே இல்லையா\n\"இன்னும் ஒருமுறை திறந்துகாட்டுமளவு நான் எதையும் மறைக்கவில்லையே\" என்று குறும்பாகக் கண்ணடித்துச் சிரித்தவன், மீண்டும் ஒருமுறை அவளை இழுத்துத் தன்மேல் சரித்துக்கொண்டான்.\nமணவாழ்க்கை இத்தனை பெரிய சுகமும், சுவையுமாய் இருக்கும் என்பதை யார் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டாள்.\nவீட்டிலிருக்கும்போதெல்லாம் ஒரு நாய்க்குட்டிபோல் அவளை உரசிக்கொண்டே இருப்பான். ஸ்வேதாவுக்குத்தான் அவன் மூச்சுக் காற்றுப் படும் இடங்களெல்லாம் சூடாகும், அதை நினைக்கும்போதெல்லாம் முகமே சிவந்துபோகும்.\n“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் ….” என்று காதோரம் பாரதியை கிசுகிசுக்கும்போது பற்றவைக்கும் சூடு, ஆட்டம் முடிந்து, “உன்கூந்தல் ஆடை விலக்கி உறங்கப்போகும் எனக்குப் போர்வையாய்ப் போர்த்து” என்று சொந்தக் கவியில் தணியும்போது, அயர்வை மீறி சந்தோசம் பொங்கும்\nநம்பவே முடியாத அத்தனை சுகவாழ்க்கை இந்தப் பொய்யின் அடித்தளத்திலா தான் அறியாத ரகசியங்களே தன கணவனிடம் இல்லை என்று நம்பியிருந்தது எத்தனை முட்டாள்தனம்\nஅவன் டைரியில் இருந்த கடிதம்,\n\"நேற்று, நாங்கள் ஒரு தவிர்க்கமுடியாத கணத்தில் எங்களை இழந்தோம். ஆனால், இன்று நடந்த ஒரு சம்பவம், இனி அவளை நான் எதிர்கொள்ளவே முடியாத தளத்துக்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது……..\" என்று அவளுக்கு மிகப் பரிச்சயமான அவளின் கிருஷ்ணாவின் கையெழுத்தில் ஓடியது\nஅன்றைக்கு காலையிலேயே ஏதோ சொ���்லியது கிருஷ்ணாவுக்கு, இன்றைக்கு உனக்கு அதிர்ஷ்ட நாள் என்று.\nவண்டியை சர்வீஸுக்கு விட்டவன், மரியாதையாக ஆட்டோ பிடித்துப் போகாமல், டவுன் பஸ்ஸில் ஆபீசுக்குப் போக முடிவெடுத்து டெர்மினஸ்ஸில் ஏறியதால் உட்கார கிடைத்தது அதிர்ஷ்டம்.\nஅதிலும், அந்த மயில் கழுத்துக் கலர் சேலை பேரழகி அவன் அருகே வந்து நின்றது பேரதிர்ஷ்டம்.\nஆண்களும் பெண்களுமாய் அடைத்துக்கொண்டு நின்ற பஸ்ஸில், அந்தப் பெண் தடுமாறிக்கொண்டு நின்றபோது, கண்களுக்கு மிக அருகே பளிச்சிட்ட அவள் எலுமிச்சை இடை மின்னலை பார்க்காததுபோல் முகத்தை வைத்துக்கொள்ள அவன் போராட வேண்டியிருந்தது.\nசரியாக அவன் கண்ணின் மட்டத்தில் பட்ட காட்சியும், அவள் கூந்தல் மல்லிகையின் மெல்லிய சுகந்தமும், அந்த இடுப்பின் பொடி வியர்வையும் அவனை வேறுபக்கம் திரும்பவிடாமல் சதி செய்த வேலையிலா அந்த சைக்கிள்காரன் குறுக்கே வரவேண்டும்\nசடக்கென்று பிடித்த ப்ரேக்கில் வண்டி குலுங்கியபோது, ஒரு பஞ்சுப்பொதி தன் முகத்தில் மோதியதும், அதன் வியர்வை ஈரத்தில் தன இதழ் பதிந்ததும், அந்தப் பொன் வயிற்றோடு சேர்த்து அவன் தலையை அந்த மயில் கழுத்து நிற சேலை மூடியதும்,....\nஅன்றைகுக் கிருஷ்ணன் அவளை மனதுக்குள் சுமந்துகொண்டுதான் அலுவலகத்துக்குள் நுழைந்தான்.\nவேலையில் மூழ்க முயன்றவனை, அந்த இடுப்பில் பதிந்த ஈர முத்தம் கை பிடித்து இழுக்க, இரண்டுமணி நேரம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை.\nபன்னிரண்டு மணியளவில், GM இன்டர்காமில் அழைத்தபோதும் சுவாரஸ்யம் இல்லாமல்தான் உள்ளே போனான்.\n\"மீட் மிஸ் ஸ்வேதா, உங்கள் டிபார்ட்மெண்டுக்கு புது ரெக்ரூட். உங்களுக்குக் கீழேதான் மூன்று மாத ட்ரைனிங்\nபஸ்ஸில் பார்த்த அதே தேவதை.\nஇடை பதிந்த இதழ் குறுகுறுக்க, அவளைப் பார்த்து, \"வெல்கம் மிஸ் ஸ்வேதா\" என்றவனை தீயாய் முறைத்தாள்.\nசில நாட்களிலேயே, பஸ்ஸில் நிகழ்ந்தது தற்செயல் என்று புரிந்து சமாதானமான ஸ்வேதாவை கிருஷ்ணாவின் நேரான அணுகுமுறைகளும், ஆறடி உயரமும், சீக்கிரத்திலேயே வசமிழக்க வைத்தன.\nஅன்று மதியம், கேண்டீனில் மெதுவாக அவன் கையை முதல்முறையாகத் தொட்டு, \"கிருஷ்ணா\" என்று குழைந்தபோது, நேரிடையாக வந்தது அவன் குரல்.\nதாக்கப்பட்டவள் போல் விருட்டென்று எழுந்துபோனவளை யோசனையோடு சலனமே இல்லாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணா.\nஒருவார மௌனப் போராட்டத்துக்குப்பின், கிருஷ்ணாவே, அவளிடம் கேட்டான், \"ஸ்வேதா, இன்று மாலை நான் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்\nமறுப்பேதும் சொல்லாமல் தலை ஆட்டிய தன்னையே புரியாமல் உட்கார்ந்திருந்தாள் ஸ்வேதா\nமாலை, பாலிமரின் ஒதுக்குப்புறமான மேஜையில் உட்கார்ந்தவுடன் ஸ்வேதா அடக்கமுடியாமல் கேட்டாள்.\nஅன்னைக்கு ஏன் அப்படிக் கேட்டீங்க கிருஷ்ணா\n\"இன்னைக்கும் அதேதான் கேட்கப்போகிறேன் ஸ்வேதா\nஉனக்கும் என்னைப பிடிச்சிருக்குன்னு தெரியும்.\nஆனால், எனக்கு கல்யாணத்தில் முடியாத காதலில் நம்பிக்கை இல்லை\nஉன் ஜாதி குறித்து எனக்குக் கவலை இல்லை.\nஆனால், என்ன எதிர்ப்பு வந்தாலும், உன்னால் எதிர்த்து நின்று என்னைக் கைபிடிக்க முடியுமானால், காதலிக்கலாம்.\nவெறும் டைம் பாஸ் காமத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nஇல்லை என்றால் நட்பாய்த் தொடரலாம்\"\nகண்கள் தளும்ப அத்தனை பேர் பார்ப்பதையும் மறந்து, \"உன்னை விடமாட்டேன்டா\" என்று உதட்டில் முத்தமிட்டுக் கண்ணீரோடு சிரித்தாள் ஸ்வேதா\nஇருட்டுமூலை திரைப்படங்களில்கூட கண்ணியம் காக்கும் அவன் குணம் ஸ்வேதாவுக்கு அவன்மேல் ஈர்ப்பை அதிகப்படுத்த,\nவந்தது கிருஷ்ணாவின் பிறந்த நாள்.\nஸ்வேதாவின் வற்புறுத்தலில் சில்வர் சேண்ட்ஸ் ரிஸார்ட்ல் ட்ரீட்\nகடல் காற்றும், நிலவும், தனிமையும், நெருக்கமும் , ஸ்வேதாவின் தகிக்கும் இளமை சுகந்தமும், இளமையும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த, உடைகளும் தளர்ந்தன.\nஸ்வேதா மயக்கத்தின் கிறக்கத்தில் உறங்கிப்போக, குற்ற உணர்ச்சியில் உறக்கம் கொள்ளாமல் விழித்தே இருந்தான் கிருஷ்ணா\nமறுநாள் காலை, கண்கள் தளும்ப ஸ்வேதாவிடம் மன்னிப்புக் கேட்டான் கிருஷ்ணா\nஉதட்டால் ஒற்றி மன்னித்தாள் ஸ்வேதா.\nஅன்று மாலை பீச்சில் தனிமையில் ஸ்வேதாவிடம்,\n\"உன்னிடம் கொஞ்சம் தீவிரமாகப் பேசவேண்டும்.\nஇதுவரை, என் வாழ்க்கையை ஒழுக்கத்துடன் திட்டமிட்டே கழித்துவிட்டேன்.\nநேற்று நடந்தது என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.\nநாளை நான் ஊருக்குப் போகிறேன்.\nஎன் தந்தை ஒரு முரட்டு ஆத்மா\nஎது நடந்தாலும், அனுமதியோடுதான் வருவேன்\n\"நேற்று நடந்ததை ஒரு பாவ மன்னிப்பு போல் என் நெருங்கிய நண்பனுக்கு மட்டும் எழுதியிருக்கிறேன்.\nநம் திருமணத்துக்கு முன் எனக்கு ஏதும் நடந்தாலும் உனக்கான பாதுகாப்புக்கும் அவன் உறுதுணை வருவான்\"\nசொன்னவனைக் கண்ணீரோடும், பயத்தோடும் கட்டிப் பிடித்து,\n\"நாம் கண்டிப்பாக சேருவோம் கிருஷ்ணா, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தைரியமாப் போங்க. உங்க அப்பா நிச்சயம் நம்ம கல்யாணத்துக்கு ஒப்புக்குவார்\nஅப்படியே எது நடந்தும், உங்களால் அவர்களை எதிர்த்து வரமுடியாவிட்டாலும், உங்களைத் தப்பா நினைக்கமாட்டேன் கிருஷ்ணா\" என்றவளை, முதல் முறையாகத் தானே இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் கிருஷ்ணா\nஅதுதான் அவனை கடைசியாக உயிரோடு பார்த்தது.\nஊருக்குப் போனவன் மொபைல் மறுநாளிலிருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்க, பத்துநாள் கழித்து அலுவலகத்துக்குத் தகவல் வந்தது, அவன் இறந்து எட்டு நாட்கள் ஆனதாக\nஅவன் பொருட்களை வாங்கிப்போகக்கூட யாரும் வரவில்லை.\nமனது முழுக்க நொறுங்கிப்போய் வேலையை ரிசைன் செய்து சொந்த ஊருக்கே வந்து, கடந்த வருடங்களில் மனத்தைக் கொஞ்சம் தேற்றி, விடாப்பிடியாக மல்லுக்கு நின்ற ரமேஷின் பெற்றோர்கள் பிடிவாதத்தால், இதோ இப்போது, திருமதி ரமேஷ்.\nமுதலிரவில், கிருஷ்ணா பற்றி சில்வர் சேண்ட்ஸ் நிகழ்வு தவிர எல்லாம் சொல்லி அழுதபோதும் தெரியும் என்று ஒரு வார்த்தை சொல்லாத ரமேஷின் டைரியில், கிருஷ்ணா எழுதிய கடிதம்.\nஅவனது உயிர் நண்பன் ரமேஷ்தானா\nகடவுளே, இப்போது நான் ரமேஷை எப்படி எதிர்கொள்வது\nமாலை அலுவலகம் விட்டு வந்த ரமேஷ், உற்சாகத்தில் அவளை அள்ளித் தூக்கினான்.\n\"அடுத்த மாதம் மொரீசியஸ் போறோம், ரெண்டாவது ஹனிமூன்\nசுரத்தில்லாம ஏதோ பதில் சொன்னவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன் கண்ணில் பட்டது, வேண்டுமென்றே மேஜையில் வைத்திருந்த அவன் பழைய டைரி.\nஇரவு படுக்கையறைக் கதவைத் தாளிடும்வரை அவனும் எதுவும் பேசவில்லை.\nதயங்கித் தயங்கிப் படுக்கையில் அமர்ந்தவள் மெதுவாகக் கேட்டாள். \"உங்களுக்குக் கிருஷ்ணாவைத் தெரியும் என்று ஏன் என்கிட்டே சொல்லலை\nஅவளை இழுத்து நெஞ்சில் சாய்த்தவன் கேட்டான்,\n\"உன் குற்ற உணர்ச்சி தூண்டப்படுவதில் நமக்கு என்ன லாபம்\nஎன்றோ, இளமைக்குறுகுறுப்பில் நேசத்தின் உச்சத்தில் நடந்துபோன உடல் பங்கீடு இன்றைக்கு எனக்கு விவாதப் பொருளுமல்ல\nமனைவியின் கடந்த காலத்தை தோண்டிக்கொண்டிருந்து இன்றைக்கு கிடைக்கும் இந்த சொர்க்கத்தை இழக்குமளவு நான் முட்டாளுமல்ல\nசொல்லிக்கொண்��ே அவன் தொட்ட இடத்துக்கு முகம் சிவந்து,\n\"ஆனால்....\" என்று ஆரம்பித்தவளின் வாயை அடைத்தது அவன் இதழ்.\nஇரண்டு நிமிடம் கழித்துப் புன்னகையோடு கையை நகர்த்தியவன் கேட்டான்,\n\"இதுக்கு ஒரு சின்ன ஜிப் வைக்கமாட்டானா\"\nமொத்த உடலும் வெட்கத்தால் சிவந்தாள் ஸ்வேதா\nபுது வருடத்தின் முதல் நாள்\nசெம்மரக் கடத்தலும் சில கேள்விகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/emis-website-transfer-promotion.html", "date_download": "2020-09-27T04:47:20Z", "digest": "sha1:7ACITMKPZBII47OD626J6G2YC7KPQVLM", "length": 6579, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "EMIS WEBSITE ல் மாணவர்களின் விவரங்களை TRANSFER , PROMOTION, மற்றும் ADMISSION செய்தல் : அறிவுரை வழங்குதல் சார்பு:CEO PROCEEDINGS - Minnal Kalvi Seithi", "raw_content": "\nEMIS WEBSITE ல் மாணவர்களின் விவரங்களை TRANSFER , PROMOTION, மற்றும் ADMISSION செய்தல் : அறிவுரை வழங்குதல் சார்பு:CEO PROCEEDINGS\nEMIS WEBSITE ல் மாணவர்களின் விவரங்களை TRANSFER , PROMOTION, மற்றும் ADMISSION செய்தல் : அறிவுரை வழங்குதல் சார்பு:CEO PROCEEDINGS\nEMIS WEBSITE ல் மாணவர்களின் விவரங்களை TRANSFER , PROMOTION, மற்றும் ADMISSION செய்தல் : அறிவுரை வழங்குதல் சார்பு:CEO PROCEEDINGS\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்��ிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/2025.html", "date_download": "2020-09-27T03:59:12Z", "digest": "sha1:IZKNLK4BJNQMC43ZMXMSGDDGBXWS2ZDI", "length": 21552, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 2025 வரை ஐதேகவின் தலைவர் ரணிலே...! வைத்த காலைப் பின் வாங்குகிறார் சஜித்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n2025 வரை ஐதேகவின் தலைவர் ரணிலே... வைத்த காலைப் பின் வாங்குகிறார் சஜித்\n2019 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் கட்சிச் சம்மேளனத்தில், எதிர்வரும் 06 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே செயலாற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடச் செய்திகள் குறிப்பிடுகின்றன.\n2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை எனவும் தெரியவருகின்றது. ரணில் விக்கிரமசிங்க சிற்சில வி���யங்களில் அர்த்தமற்ற முறையில் நடந்துகொண்டபோதும், அவருக்குச் சவலாக எந்தவொரு நபரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என்பதை நிகழ்கால செயற்பாடுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையை ஏற்பதற்காக கட்சி யாப்புக்கு ஏற்ப எந்தவிதத் தடைகளும் இல்லை என ஐதேக சட்டத்தரணிகள் சபை தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க பதவியை இராஜினாமாச் செய்யாதிருந்தால் 2025 வரை ரணில் விக்கிரமசிங்கவே தலைமையை ஏற்க வேண்டிவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரணிலின் மாமாவை (ஜேஆர்) \"Twentieth Century Fox\" என்று கூறுவார்கள். ரணிலை \"Twenty-first Century Fox\" என்று கூறலாம். தமிழில் பனங்காட்டு நரி என்று கூறலாம். சஜித் ஆளுமையற்றவர். ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுடன், கட்சியின் உபதலைவர் பதவியைவிட்டே ஓடினவர். இவரைத் தலைவராக்கினால், வரும் பொதுத் தேர்தலில் தோற்றுவிட்டால் தலைவர் பதவியையே வீசிவிட்டு ஓடிவிடுவார். தோல்லியைக் கண்டு துவண்டு விடுபவர்கள் தலைவர் பதவிக்கு தகைமை இல்லாதவர்கள். அவரை நம்பிக்ெகாண்டிருக்கும் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் அனுதாபங்கள்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nசந்தையில் மஞ்சள் என்ற பேரில் போலி மஞ்சள்\nஇந்நாட்களில் சந்தையில் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் துண்டுக்கான தட்டுப்பாடு அதிகளவில் நிலவுவதால், பேரளவில் பலசரக்குப் பொருட்களை உற்பத்தி ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிம�� மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183374", "date_download": "2020-09-27T02:39:25Z", "digest": "sha1:CM4EDP4YCOZMMYDDXOFFNEP5ES4PVDQT", "length": 7270, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "என்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video என்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு\nஎன்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு\nசென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. சூர்யாவிற்கு இணையாக நடிகை சாய் பல்லவி, ரகுல் பிரீத்தி ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.\n“அரசியல் நான் கத்துக்கிறேன் தலைவரே” என்று சூர்யா சொல்லும் காட்சி, அவர் அரசியல்வாதியாக களம் இறங்க இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது.\nஇதற்கிடையே, இத்திரைப்படத்தின் பாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ என இப்பாடல் தொடங்குகிறது. முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அப்பாடலைக் காணலாம்:\nPrevious articleதலைமை நீதிபதி பதவியிலிருந்து ரிச்சர்ட் மலாஞ்சும் ஓய்வு\nNext articleரந்தாவ் வரலாறு படைக்கிறது – 4 மணி வரை 74 விழுக்காடு வாக்களிப்பு\nசூர்யா மீது நடவடிக்கை இல்லை- தலைமை நீதிபதி அமர்வு முடிவு\n“சூரரைப் போற்று” – சூர்யாவின் திரைப்படம் வலைத்திரையில் வெளியாகிறது\nசூரரைப் போற்று: ‘காட்டுப்பயலே’ பாடல் முன்னோட்டம் வெளியீடு\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-abha-paul-new-bikini-photo-goes-viral-on-social-media-075033.html", "date_download": "2020-09-27T03:13:33Z", "digest": "sha1:FI6B5IGP2MQSQFZHR3ES42OMDR6ZU7Z4", "length": 18381, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிகினியில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை.. ஹாலிவ���ட் நடிகைகளே ஷாக் ஆயிடுவாங்க! | Actress Abha paul new bikini photo goes viral on social media - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\n4 hrs ago கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\n4 hrs ago அந்த பாட்டுக்காக மண்டியிட்டு அழுதார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. கண்கலங்கி உருகும் வித்யாசாகர்\n5 hrs ago வீட்டில் ஆர்கானிக் தோட்டம்.. கலக்கும் மோகன்லால்.. வைரலாகும் புகைப்படம் \nNews நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிகினியில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை.. ஹாலிவுட் நடிகைகளே ஷாக் ஆயிடுவாங்க\nமும்பை: பிரபல நடிகையான ஆபா பால் ஷேர் செய்திருக்கும் பிகினி போட்டோஸ் இணையத்தை தகிக்க வைத்துள்ளது.\n3டி காமசூத்ரா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆபா பால். பாலிவுட்டின் பிரபல மாடலாகவும் வலம் வருகிறார்.\nஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை ஆபா பால், வெப் சீரிஸ்களில் பட்டைய கிளப்பி வருகிறார்.\nதீவிரமாகும் போதை பொருள் வழக்கு.. பிரபல நட்சத்திர ஜோடிக்கு திடீர் சம்மன்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஇவரது நடிப்பில் வெளியான கண்டி பாத் மற்றும் மஸ்த்ராம் வெப் சீரிஸ்கள் பெரும் ஹிட்டடித்தன. குறிப்பாக மஸ்த்ராம் வெப் சீரிஸில் மல்லு ஆன்ட்டியாக மிரள விட்டிருப்பார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் நடிகை ஆபா பால்.\nஆபால் பால் தனது ஃபாலோயர்களை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். பொதுவாக முன்னழகு அப்பட்டமாக தெரியும்படியான போட்டோக்களையே ஷேர் செய்து வர��கிறார்.\nசேலையாக இருந்தாலும் சரி, மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி அதை மட்டுமே காட்டி கிறங்க வைத்து வருகிறார். அதனை பார்த்து சில ரசிகர்கள் ஜொள்ளு விட்டாலும் பெரும்பாலான ரசிகர் ஜொள்ளு விட்டாலும் சில ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.\nஅண்மையில் நீச்சல் குளத்தில் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து ஆடைகளை களைத்து ஆட்டம் போட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. லட்சக்கணக்கான லைக்ஸ்களையும் குவித்தது.\nஅதனை தொடர்ந்து நெற்றியில் நீண்ட நாமம் இட்டு, அரைகுறை உடையில் சூடேற்றினார். இதற்காக நெட்டிசன்களால் கழுவி ஊற்றப்பட்டார். உங்களின் கவர்ச்சியை காட்ட இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை இழுக்காதீர்கள் என விளாசி தள்ளினார்.\nஇந்நிலையில் படு மோசமான பிகினியில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் ஆபா பால். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் உடையே தெரியவில்லை.\nமுழுக்க முழுக்க உடம்புதான் தெரிகிறது. இதில் அவரது பின்னழகு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. அதோடு அவரது காலில் வறைந்துள்ள டாட்டூ மற்றும் கையில் வறைந்துள்ள டாட்டூ ஆகியவை அப்படியே தெரிகிறது.\nஇந்த போட்டோவுக்கு இடுப்பு பொய் சொல்லாது இல்லையா என கேள்வி குறியுடன் கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த பிகினி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செம செக்ஸி என ஜொள்ளு விட்டுள்ளனர்.\nசிலர் ஏன் இப்படி இறங்கிவிட்டீற்கள் என்றும் கேள்வி கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் ஹாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக ஹாட்னஸ் காட்டுகிறீர்களே என்றும், நாளுக்கு நாள் ஹாட்னஸ் கூடிக்கொண்டே போகிறது என்றும் புகழ்ந்துள்ளனர்.\nடாப்லெஸில் மிரட்டும் ஆன்ட்டி நடிகை.. பூனம் பாண்டேவுக்கே போட்டி என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\n பிகினியில் முன்பக்க தரிசனம் கொடுத்து.. மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை அலம்பல்\nஅரைகுறை உடையில் நாமத்துடன் போஸ் கொடுத்த மஸ்த்ராம் நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nலைவ்ன்னா இதான்.. கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து.. நீச்சல்குளத்தில் ஆட்டம் போட்ட ஆன்ட்டி நடிகை\nமாடல்ன்னா நீங்கதான்.. டீப் நெக் டாப்பில் ஒய்யார போஸ் கொடுத்த நடிகை.. பாராட்டி தள்ளும் ஃபேன்ஸ்\n எடை கூடிக்கிட்டே போகுது.. மஸ்த்ராம் நடிகையின் ப��ட்டோவை பார்த்து மிரளும் ஃபேன்ஸ்\nசேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா... மஸ்த்ராம் நடிகையின் போட்டோவை பார்த்து மிரளும் ஃபேன்ஸ்\nமஸ்த்ராம் மல்லு ஆன்ட்டி லுக்கில் லைவில் வந்த ஆபா பால்.. மலைத்துப்போன நெட்டிசன்ஸ்\nகண்ணாடி போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை.. நாக்கை நீட்டி.. ஏடாகூடமாக சூடேற்றும் மஸ்த்ராம் நடிகை\nகந்தல் கந்தலா கிழிந்த உடையில் உள்ளாடை குறித்து பேசிய நடிகை.. பணக்கஷ்டமா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஅப்படி ஒன்னு.. இப்படி ஒன்னு.. எது பிடிச்சுருக்கு.. கிளுகிளு போட்டோவை போட்டு கிக்காய் கேட்ட நடிகை\nஅட.. ஆ.. ஊன்னா.. தூக்கிடுறீங்களே.. மீண்டும் ஆடையை தூக்கி 'அதை' காட்டிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉன்னைவிட்டு எப்படி தனியாக இருக்க போகிறேன்.. மனைவியிடம் கடைசியாக எஸ்பிபி பேசிய உருக்கமான பேச்சு\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nஅண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/complaint-aginst-beela-rajesh-vjr-326647.html", "date_download": "2020-09-27T04:42:00Z", "digest": "sha1:IST5FYRFB5LUNJEEOSBCIPMFWQ55FCTQ", "length": 9410, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோன தடுப்பு பணிகளை முன்னின்று வழிநடத்தியவர் பீலா ராஜேஷ். தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தததாவல் அதிரடியாக பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை ��ெயலாளர் பதவியிலிருந் மாற்ற்ப்பட்டார்.\nபீலா ராஜேஷ்க்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகரியாக செயல்பட்டு வந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.\nஅதன்பின் சில நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மட்டும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பீலா ராஜேஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமூக ஆர்வலர் செந்தில் புகார் அளித்துள்ளார்.\nபீலா ராஜேஷ் வாங்கிய சொத்துக்களை குறிப்பிட்டு அவர் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தலைமை செயலாளர்க்கு மத்திய பணியாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார்\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக பழிக்குப்பழியாக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்��ாக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/09/blog-post_52.html", "date_download": "2020-09-27T04:33:56Z", "digest": "sha1:O2NA7G6HMVU5453RR5UABFVAMOTPNFAJ", "length": 30883, "nlines": 242, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கஜேந்திரமோட்சம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநீலம்-31யை நீலம்-32 வெளிவிடும்நேரத்தில்தான் படித்தேன்.\nஇன்று சில அரிதான நினைவுமலர்களை இறைவன் பரிசாக தந்ததான். அந்த நினைவு மலர் வடிக்கும் தேனில் வெண்முரசு இனிப்பது ஒரு தனிச்சிறப்பு.\nசௌதி அரேபியாவின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, அல்-கோபர் கிளாசிக் ஹோட்டல் அறைகளில் மூடியக்கதவுகளுக்கு பின்னால்தான் இன்று பொன்ணோணம்-2014 சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாப்பட்டது.செப்டம்பர்-19-2014. இன்றைய வாரவிடுமுறைநாளில்தான் அறைப்பதிவுக்கிடைத்தது. கொண்டாடியது மலையாள நண்பர்களின் சினேகவேதி என்னும் நட்புவட்டத்தினர். நண்பர் முகமது ஹபீப் அழைத்தார் சென்றார். அதனால் நீலம்-31யை படிக்க முடியாமல் ஆகிவிட்டது. ஆனால் முதற்கனில் வந்த பக்தியால் சிரஞ்சீவியாக நிற்கும் மாவலியின் பெயரால் கொண்டாடப்படும் விழா என்பதால் ஆனந்தம். நண்பர் ஒருவர் மாவலி வேஷத்தோடு வந்தபோது எனக்கு வெண்முரசு நடந்துவந்ததுபோல் இருந்தது. காரணம் வண்ணக்கடலில் வரும் இளநாகன் காணும் பொன்மணல்காணல் பதிவில் அசுரர்கள் எழுந்துவரும் காட்சியில் நானும் ஒருவனாக நிற்பதுபோல் இருந்தது. ஓணம் திருவிழாமுடிந்து விருந்துண்டு, இரத்ததானம் செய்துவிட்டு அறைக்கு வந்து நீலம்-31 வாசித்தால் இடதுபுறம் மாவலி வலதுபுறம் கம்சன் என்று காலம் பின்னுக்கு இழுத்து எங்கோ கொண்டுசென்றுவிட்டது. இன்று கண்ணனின் லீலையா இது லீலைகள் இல்லாத கணங்கள் ஏது லீலைகள் இல்லாத கணங்கள் ஏது அந்த கணத்தில் வாழ்வாகி வந்து நின்றது வெண்முரசு.\nமருக என்ற நீலத்தின் ஒற்றைச்சொல் வானுக்கும் மண்ணுக்கும் பறக்க வைத்து என் சென்னிமீது மதுமலர் தெளித்தது.\nஅருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்\nபிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பது மேர்மேனி���ாக\nகருணைக்கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே\nஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய-என்ற கந்தபுராணமாகி நின்றது.\nமண்ணும் விண்ணும் உள்ளவரை, மண்ணிலும் விண்ணிலும் உள்ள அனைவருக்கும் மாமன் என்ற பெயர் கொண்டு நிற்பவர் நெடியோனாகிய கரியோன். நீலநிறங்கொண்ட பெரியோன்.\nஅரவனைமிசை துயில் நரகரி நெடியவர்\nமருகனெனவே வரும் அதிசயம் உடைய-சரவணபவநிதி-திருப்புகழ்\nநவநீதமும் திருடி உரலோடு ஒன்று\nஅரிரகுராமன் சிந்தைமகழ் முருகோனே-சிவனார் மனம்குளிர-திருப்புகழ்\nமுருகன் திருப்புகழில் தொட்டவிடமெல்லாம் மருகன் மருகன் என்று முருகன் நின்று இனிக்கும் அழகும் இனிமையும் நீலம்-31ல் கம்சன் “மருக” என்று அழைக்கும் அழகில் இனிமையில் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.\nமுருகன் நினைவால் குளிர்ந்தாலும் இங்கு மருகன் என்ற சொல் கொண்டுவரும் உணர்வும் காட்சியும் நெகிழ வைக்கின்றது.\nதாய்மாமன் தந்தைக்கு நேரானவர் அல்லது தந்தைக்கு ஒருப்படி மேல் என்றுக்கூட சொல்லலாம். காரணம் தான் உயிருடன் இருக்கும்வரை கணவனை நம்பும் மனைவி. தனக்கொன்று நடந்துவிட்டால் பி்ள்ளையை தனது அண்ணனைத்தான் பார்த்துக்கொள்ளச் சொல்வாள். தாய்மாமன் இதயம் தாயாகி இருப்பதை தாய் மட்டுமே அறிந்து இருப்பதாள் இருக்கலாம். தந்தையின் நெஞ்சம் கல்லாகிவிடும் தருணம் உண்டு அல்லது பிறழ்ந்துவிடும் கொடுமையும் உண்டு. தங்கைகளைக்கொண்ட அண்ணன் எல்லாம் அன்னைகள்தான். எவ்வளவுத்தான் கொடியவனாக இருந்தாலும் கம்சன் ”மருக” என்று சொல்லும் அந்த ஒற்றைச்சொல்லில் யாரை மாமன் என்று வையமும் வானகமும் கொண்டாடுகின்றதோ அவனுக்கு நான் மாமன். மாமாவாக என்றும் இருப்பனே நான் உனக்கு மாமன் என் கால்கும்பிடடா என்று சொல்லும் இடத்தில் ராதையை அவன் மிஞ்சுகின்றான். உலகில் உள்ள அனைத்தையும் மிஞ்சுகின்றான். ராவணன்பெறாதபெறும்பேறு. மாவலி பெறதபெறும்பேறு. இரணியஹசிபுபெறாதபெறும்பேறு. நாளை சிசுபாலனும்பெறாதபெறும்பேறு. கம்சனை இந்த அளவுக்கு ஜெயைத்தவிர மற்றவர்கள் உயர்த்தி இருக்கின்றார்களா ஜெதான் சொல்லவேண்டும். கம்சனின் பிம்பமே மாறிவிட்டது. கண்ணன் உடன் சேர்ந்து எல்லோரும் மாமா என்று அவனை அழைக்காலாம்போல் செய்துவிட்டார்.\n//விரிந்த இதழ்ச்சிமிழில் எழுந்தது ஒரு சொல். “மாமா” என அதைக்கேட்டேன். ம��ய் விதிர்த்து சொல்திகைத்தேன். “மருகா, சிறுமூடா, என் கால்தொட்டு பணிக. உன் சிரம் தொட்டு வாழ்த்துகிறேன்” என்றேன்.//\nராதையைவிட கம்சன் எப்படி பெரியவன் என்றுப் எண்ணி நிற்கின்றேன்.\nகண்ணனின் சிறுபாதம் வயிற்றில்பட வாழ்ந்தவள் தேவகி. கண்ணன் பொற்பாதம் மடியில்பட வாழ்ந்தவள் யசோதை. கண்ணன் மலர்ப்பாதம் மலர்முலைக்குவையில் பட வாழ்ந்தவள் ராதை. இந்த மூவரும் ஒரு புள்ளியில் தங்களை கண்ணனின் தாய் என்று உணர்கின்றார்கள். கம்சன் கண்ணனைப்பற்றிக் கேட்டது பிறர்சொல்லி. கண்ணனைக்காண்டது பிறர்க்கண்கொண்டு. கண்ணை அறிந்தது கனவில் கற்பனையில் ஆனாலும் அவன் மாமன் என்ற உணர்வை ஒரு நொடியில் அடைகின்றான் என்பது எத்தனைபெரிய ஆச்சர்யம். ஜெ தனித்து நிற்கும் அற்புதம் இங்கு. அந்த கணத்தில் மாமனாகி. தாயாகி நிற்கின்றான். அரபி மொழியில் மாமா என்றால் அம்மா என்று பொருள்.\nபகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கின்றார். //ஆயிரம் வருடங்கள் இருள் சூழ்ந்த அறையாக இருந்தால் என்ன ஒரு சிறு விளக்கை அந்த அறைக்குள் கொண்டு சென்றால் அந்த கணத்தில் அனைத்து இருளும் விலகும்//\nஆணவனம் மாயை கன்மம், காமம் குரோதம் மோகம் என்னும் பெரும் இருள்கள் ஜென்மஜென்மாய் திரண்டு ஒரு உருவமாகி வந்து ஒரு யானைபோல் நிற்கும் கம்சன் ஒரு நொடியில் ஒளியாகின்றான். எப்படி // அவன் கண்மலர்ந்த கனிவை என் விழிக் கரி தொட்டு கனன்றது// அடுக்கிய விறகை வானளாவ குவித்து வைத்தாலும் ஒரு சிறுதீ கொளுத்தி நீறாக்கும் அதுபோல் நமச்சிவாய என்னும் நாமம் வினையை பொசுக்கும் என்கிறார் நாவுக்கரசர்.\n\"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு- தழல்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nஇதைத்தான் ஜெ இப்படி சொல்கின்றார். // அவன் கண்மலர்ந்த கனிவை என் விழிக் கரி தொட்டுகனன்றது// இப்படி இவர் சொல்வதாலேயே அந்த கரி ஒரு படிமமாகி எழுந்து வந்து சிந்தை நிறைக்கின்றது. வெள்ளத்தால் இயற்கை சீற்றத்தால் அழிந்துபடும் காடு, விலங்குகள் மண்ணோடு மண்ணாக கலந்து மக்கி கரியாகின்றன. அந்த கரி ஒரு துளி நெருப்புக்காக தவித்துக்கொண்டு இருக்கின்றது. பட்டதும் பற்றிக்கொள்கின்றது. கம்சனும் கரியாகி கண்ணன் என்னும் நெருப்புக்காகத்தான் தவம் இருக்கின்றான் என்பதை சொல்லாமல் சொல���கின்றார்.\nராதை பாரிஜாதமலரின் பெண்வடிவாக வந்தவள் அவள் அலைந்து அலைந்து வாசமாய் கண்ணனை அடைந்து மேல் எழுகின்றாள். கம்சன் கரியானவன் எரிதல் மூலமே எழமுடியும் விண்தொடமுடியும். கரியால் நகர்ந்துசென்று தீயை அடையமுடிவதில்லை தீதான் வந்து கரியை அடைந்து கொளுத்தவேண்டும். அலைந்து கண்ணனை அடைந்த ராதையைவிட, கரியாகி இருந்து இருந்த இடம்நோக்கி கண்ணனை கம்சன் இழுப்பதால் ராதையைவிட உயர்கின்றான். ராவணன்கூட ராமனை தன்னைநோக்கி இழுத்தவன்தான். அவனால் பெரியவன் என்று சொல்லிக்க்கொள்ளமுடியவில்லை. கம்சன் தன்னை பெரியவன் என்று சொல்லிக்கொள்வது இரத்த உறவால்அல்ல. இருளுக்குள் உள்ள ஒருதுளி ஒளிபோல அவன் வன்மத்திற்குள் உள்ள அன்பு. மருக என்பதில் அதைக்காட்டுகின்றான்.\nமண்ணில் பிறந்த அனைவரும் கண்ணன்மீது மோகம் மட்டும் கொண்டு இருக்க, ராதை காமம் கொண்டால். காமம் என்னும் ஒற்றைப்பாதையில் ஓடி அவள் கண்ணனை அடைந்தாள்.\nஇதுவரைப்பிறந்த தாய்மாமன்களில் கண்ணன்பிறந்ததால் பழிச்சுமந்தவன் கம்சன்போல் வேறு ஒருதாய்மாமன் மண்ணில் இதுவரை இல்லை. ஏன் இந்த கொடுமை காமமா என்றால் மூன்றும்தான். மூன்றும் அவனிடம் சம அளவு உள்ளது. எதை அவன் இழப்பது. எந்தவழியில் அவன் பயணப்பட்டு கண்ணனை அடைவது. எதையும் இழக்க முடியாமல் கண்ணன் என்னும் நீலத்தை காமக்கோரமோகம் என்னும் முப்பட்டகத்தில் போட்டு உருட்டி உருட்டிப்பார்க்கின்றான் தீரவில்லை திகைக்கின்றான். அவன் குழந்தைகளைக்கொன்றான் என்றுதான் இன்று வரை நினைத்தேன். அவன் கொன்றது எல்லாம் கண்ணனைத்தான். அவனுக்குள் பெருகி நிற்கும் கண்ணனைத்தான். கண்ணாடி அறைக்குள் மாட்டிக்கொண்ட பாம்பு எண்ணற்ற பாம்பு காட்டுக்குள் மாட்டிக்கொண்டதுபோல் கோபம் கொல்வதுபோல் உள்ளது அவன் நிலை. பலவாய் நிற்கும் கண்ணனை அழித்து ஒரு கண்ணனை மட்டும் கம்சன் கண்டுக்கொள்கின்றான்.\nபுவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்\nநின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்\nநாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்\nமுருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்\nஉள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன்-கந்தகுருகசமாகி நிற்கின்றான் கம்சன்.\n//கொண்ட மூச்சையெல்லாம் மீண்டும் காற்றுக்கே அளித்தன என் மூக்கும் வாயும். என் நா உரைத்தசொல்லெல்லாம் நெஞ்சுக்குள் மறைந்தன. என் நா அறியாத சொல் ஒன்றை என் இறுதி விழிசொன்னது.கண்ணா என கைகூப்பினேன். என் மேல் கால்வைத்து நின்றனர் ஆயிரம் இளமைந்தர்//\nகம்சன் தன்னை யானையாக உணரும் தருணத்தில் வந்து நிற்கின்றான் கஜேந்திரன். //என் கைவைத்துநோக்காத எதிலும் என் கால் பட்டதில்லை. சேற்றை அஞ்சினேன்// சேறு என்ற இடத்தில் நிற்கின்றார் ஜெ. மலர்முளைக்க சேறு இல்லாமல் நடக்காது. சேறு இருந்தால் யானை நடக்காது. மீண்டும் வந்து ராதையும், கம்சனும் முட்டிநிற்கின்றார்கள் கண்ணன்மீது.\nபாரிஜாததோட்டமாக இருக்கும் ராதை வளர சேறாக இருக்கிறான் வாழ்விக்க, வாழ்க்கையாக வந்த கண்ணன். யானையின் கூட்டமாக இருக்கும் கம்சனுக்கு புதைக்குழி சேறாக இருக்கிறான் வாழ்விக்க, வாழ்க்கையாக வந்த கண்ணன். ராதை தனது வாசத்தை கண்ணன்மீது தெளிக்கின்றாள் அவன்மீட்டும் குழலிசை கேட்கின்றாள். கண்ணன் என்னும் சேற்றில் கஜேந்திரன் என்னும் கம்சன் மாட்டிக்கொண்டுவிட்டான். அவனுடைய அரசியல் என்னும் முதலை அவனை விழுங்குகின்றது. கண்ணனின் பாதம் கமலம். கண்ணனின் வடிவாக இருக்கும் குழந்தைகள் பாதம் எல்லாம் கமலம். கம்சன் என்னும் கஜேந்திரன் கண்ணனை தன்னிடம் கொண்டுவர கமலங்களை பிய்த்து பிய்த்து எரிகின்றது. கம்சன் கொலைகாரனா அர்ச்சகனா ஆயிரத்தெட்டு செங்கமலங்களால் சிவனை அர்ச்சித்த நாராயணன் ஒரு மலர்குறைந்தது என்று தனது கண்ணைத்தோண்டி அர்ச்சனைசெய்து செங்கண்மால் என்ற நாமம் பெற்றான். அவன் தெய்வம் தன்னையே தனக்காக அர்ச்சித்தான். கம்சன் மனிதன் தனக்காக கண்ணனையே கண்ணனுக்கு அர்ச்சித்தான்.\nநொதிவைத்த கராம் அலைந்திடு களிறுக்கு அளுளே புரிந்திட\nநொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே-பகர்தற்கு அரிதான-திருப்புகழ்\nயானை சேற்றில் மாட்டிக்கொண்டால், பூப்பிய்த்துபோட்டதா, பிள்ளைகளைப் பிய்த்துப்போட்டதா என்றுப் பார்க்காமல் வருவான் எங்கள் கண்ணன் என்பதைக்காட்டி ஒரு கஜேந்திரமோட்சத்தை கம்சன்மூலம் அரங்கேற்றி. மாமனுக்கு மாமனாய் நிற்கும் தகுதி கம்சனுக்கு உண்டு என்பதை எத்தனை அழகுபட சுவைபட சொல்லி சென்று உள்ளார் ஜெ. நீலத்தில் நீலம்-31 என்பது கண்ணன்சூடும் ஒரு நீலமணிக்கல்லே எல்லாம் தருகின்றது. எல்லாம் அதில் இருக்கின்றது. இன்னும் நிறைய எழுத இருக்கிறது. அதுதான் நீலம்.\nகம்சன் நெஞ்சில் கழல்வைத்த கண்ணனின் மர���கன் கழல்போற்றி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎங்கும் நிறைந்தவனில் ஒரு துளி\nஇங்கு ஒரு நதி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/Salary-Government-Sector.html", "date_download": "2020-09-27T03:02:44Z", "digest": "sha1:D3JXIVOG3OQ4OSDB2S43LS2FMZLAL724", "length": 2919, "nlines": 54, "source_domain": "www.manavarulagam.net", "title": "அரச ஊழியர்கள் அனைவருக்கும் இம்மாதம் 23 ஆம் திகதி சம்பளம் வழங்கப்படும்!", "raw_content": "\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் இம்மாதம் 23 ஆம் திகதி சம்பளம் வழங்கப்படும்\nஅரச ஊழியர்கள் அனைவருக்கும் இம்மாதம் 23 ஆம் திகதி, எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/mg-suresh", "date_download": "2020-09-27T04:54:49Z", "digest": "sha1:HUG5QEJ5TQJEG6T3O7O7ZTYEST56BPPJ", "length": 7036, "nlines": 109, "source_domain": "www.panuval.com", "title": "எம்.ஜி. சுரேஷ் புத்தகங்கள் | M. G. Suresh Books | Panuval.com", "raw_content": "\nஅட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்\nஇந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம், வரிசை தவறியும் படிக்கலாம். பெட்டிக்குள் பெட்டியாக அடுக்கப்பட்டிருக்கும் சீனப் பெட்டியைப்போல கதைக்குள் கதையாக பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாவல் தமிழ், இந்திய அடையாளங்களைத் தாண்டி மூன்றாவது உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது. - கோவை ஞானி..\nஅலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்\nஇந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அ..\nஅவந்திகாவின் தற்கொலைக்கு ஆற�� காரணங்கள்\nஇத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குறுங்கதையாடல் தன்மையுடன் இயங்குபவை. ஏமாற்றும் எளிமையுடன் தீவிரம் மிக்க சம்பவங்களை விவரிப்பவை. கத்தரிக்கப்பட்ட செய்திகளால் உருவாக்கப்பட்ட கதைகள்...\nபின்நவீன எழுத்தை வெளியிடுவதற்கும், அதன் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும் சுரேஷ் தொடங்கிய தீவிர இலக்கியக் காலாண்டிதழ் 'பன்முகம்'. தமிழின் மிக முக்கிய இலக்கிய இதழான அதில் யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேம், மாலதி மைத்ரி, பாவண்ணன், லதா ராமகிருஷ்ணன் போன்றோர் பல கனமான படைப்புகளைத் தந்..\nதத்துவ விசாரணைகளையும், அரசியல் உரையாடல்களையும், உளவியல் ஆய்வுகளையும் கையாண்டு, ஒரு துப்பறியும் நாவல் பிரதியையும் வேறு ஒரு புதிய தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்பதை இந்த நாவல் நிகழ்த்தி காட்டுகிறது...\nபின்நவீனத்துவம் என்று வழங்கப்படும் இந்த இஸம் தத்துவத்தில் தொடங்கி கலை, இலக்கியம், அரசியல், இசை, கட்டடக்கலை, உளவியல், மானிடவியல் என்று எல்லாத் துறைகளிலும் கால் பரப்பி நின்று, தனது ஆக்டோபஸ் கரங்களால் அனைத்துத் துறைகளையும் பிடித்தாட்ட வந்திருக்கிறது. இத்தனை சிக்கலான கருத்தியலை சிக்கலற்ற எளிய தமிழ் நடைய..\nஉலக அளவில் ஏற்படும் பரபரப்பும் இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சைனைகளும் இறுதி என்னவாகிறது என்பது குறித்தும் விவரிக்கும் இந்த நாவல் ஒரு புனைவின் புனவைப் பற்றிய புனைவு எனலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/Do-you-know-why-the-kal-azhagar-descends-into-Vaigai-river.html", "date_download": "2020-09-27T03:05:38Z", "digest": "sha1:NSTL3MURF5EUFY66QXFE5N2Q6FDWLR6X", "length": 14161, "nlines": 74, "source_domain": "tamil.malar.tv", "title": "அழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா? - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome ஆன்மீக தகவல் அழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா\nஅழகர் ஏன் வைகை ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா\nமதுரை: சித்திரை மாதம் மதுரை மாவட்ட மக்களுக்கு தீபாவளி... ஆம் சித்திரை திருவிழாதான் அவர்களுக்கு தீபாவளி, மீனாட்சி திரு���்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் என சைவம், வைணவம் இணைந்து கொண்டாடப்படும் விழாக்களால் மதுரை மாநகரம் களைகட்டும். அது ஏன் அழகர் ஏன் மலையில் இருந்து இறங்கி வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் என்பதை புராண கதைகள் மூலம் தெரிந்து கொள்வோம்.\nமதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. இங்கே சுந்தரராஜ பெருமாளாக எழுந்தருளியுள்ளார் பெருமாள். அழகர் மலையில்\nசுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார்.\nபெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர்.\nஅதன்படி வைகைக் கரையில் தவளையாக தவம் பண்ணிக் கொண்டிருந்த முனிவருக்கு, சாப விமோசனம் கொடுக்கவே கள்ளழகராக மதுரைக்கு வந்து வைகையில் எழுந்தருளியதாக கூறுகின்றன புராணங்கள்.\nதன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். இதனிடையே, அழகர் வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை.\nவைகையில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் தனது பக்தரான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.\nசந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள்\nகோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.\nதேனூர் மண்டபத்திலிருந்து மீண்டும் மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார்.\nதங்கப்பல்லக்கில் மலையில் இருந்து இறங்கி வந்த அழகர் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்புவார். வழிநெடுக அவருக்கு பக்தர்கள் விடை கொடுத்து அனுப்புவார்கள். அதிகாலையில் அழகர்மலையை சென்றடைவார், தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா நிறைவடையும். இனி அழகரை பார்க்க ஒருவருடம் காத்திருக்க வேண்டுமோ என்ற ஏக்கத்துடனேயே பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்....\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒர��� பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/06/father-responsibility.html", "date_download": "2020-09-27T05:00:27Z", "digest": "sha1:JVVH4WWBNASMPK7DW6SZZRUACVKRRE2L", "length": 9302, "nlines": 77, "source_domain": "tamil.malar.tv", "title": "அப்பா - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\n1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா... என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.\n2. மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை.\n3. குழந்தைகளின் வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக\nஎப்படிபட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா.\n4. மகன், மகள் இன்றையத்தேவைகளைவிட வருங்காலத்\nதேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு அதற்காகத்\nதன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித உள்ளம் படைத்தவர்.\n5. மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர்.\n6. தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று பணி புரிந்து சம்பாதித்து பணம் அனுப்பி, மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின் கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களை\n7. மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும் வரை ATM ஆக இருப்பவர்...\n8. கடைசி காலத்தில் பிள்ளைகளால் (எல்லா பிள்ளைகளும் அல்ல)\nதுரத்தப்பட்டாலும் அவர்களின் நல்வாழ்விற்கு ஆசைப்படுபவர்.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3288", "date_download": "2020-09-27T04:14:03Z", "digest": "sha1:PVASBDYM62O7CMTOVUHXEG5643EFBUI5", "length": 9289, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "கிரில்லின் உபயோகம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஐரோப்பா நாடுகளில் வெயில் இங்கு இருப்பதில்லை . அதர்க்கு பதிலாக கிரிலில் ஒரு சிலர் உபயோகப்படுத்துகிரார்கள் என்று நினைக்கிறேன்.அப்படி என்ன செய்யலாம்நான் பாசிப்பருப்பை கிரிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொன்டேன். இன்னும் கிரில் உபயோகம் சொல்லுங்களேன்\nடியர் சாஜுனா கிரில்லை நமக்கு தேவையான ஒரு சில பொருட்களை காயவைத்துக்கொள்ள பயன்படுத்தலாம். கஞ்சி வத்தல்களை காயவைக்கலாம், காய்கறி வத்தலை பதப்படுத்தி வைக்கலாம்.கறிவேப்பிலை புதினா, போன்ற தழைகள், பதப்படுத்தி வைக்கலாம். நீங்கள் கூறியுள்ளதுப் போலவே அரிசியையும் காயவைத்து அரைத்துக் கொள்ளலாம். ஆனால் அவெனை நன்கு கையாளப் பழகிய பின்பு இவ்வாறான முயற்ச்சியில் செய்துப் பார்த்தால் நல்லது. காரணம் எல்லா அவெனிலும் வெப்பத்தின் அளவு ஒன்றாக இருந்தாலும் அவெனின் செயற்பாட்டுத்திறன் வெவ்வேராக இருப்பதால் நன்கு பழகிய அவெனில் இதுப் போன்று செய்யலாம். பொருட்களின் அளவுகளை மிகவும் குறைவாக வைத்து முதலில் செய்துப் பார்க்கவும்.நன்றி.\nமனோஹரி மேடம் பொதினா தலைகளை பச்சையாகவே கிரிலில் காய வைத்து எடுப்பதாலெமன் தோலை காயவைத்து எடுக்கலாமாலெமன் தோலை காயவைத்து எடுக்கலாமா\nடியர் சாஜுனா, ஆமாம் புதினா இலை, லெமன்,ஆரஞ்சுப் பழத்தோல் போன்று எதுவாக இருந்தாலும் பச்சையாக வைத்துத் தான் கிரில்லில் வைத்து காயவைக்க வேண்டும் .அவெனில் நடுவில்லுள்ள ரேக்கில் வைத்தால் வெப்பம் எல்லா இடங்களிலும் ஒரே சீராக பரவும்.நன்றி.\nஉங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி .\nபூரி உப்பி இருக்க வழி\nசமையலுக்கு உபயோகமுள்ள அளவுகளின் அட்டவனை\nசமைத்த பாத்திரத்தில் உணவை வைக்கலாமா \nஉயிர் நண்டு எப்படி சுத்தப்படுத்துவது\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\n���ோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/02/", "date_download": "2020-09-27T04:13:32Z", "digest": "sha1:OCVT2VUXSPJP3OHDSR7AZ6HZ23UYRJK2", "length": 17218, "nlines": 179, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பிப்ரவரி 2014 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nதிருமணம் என்பதை வெறும் நிகழ்வாக , இரு மனங்களின் இணைவாக, புதிய உறவுகளின் தொடக்கப்புள்ளியாக கருதி இதுவரை கடந்து வந்து கொண்டிருந்த என்னை , திருமணம் என்பது சாதாரண நிகழ்வல்ல, அது பிரிவின் அழுத்தம் என்பதை சமீபத்திய, என் தங்கையின் திருமணம் மிக அழுத்தமாய் உணர்த்தி இருக்கிறது. மீண்டு வர இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ காயத்தின் மருந்தாக காலமிருக்கும் என்று நம்புகிறேன்\nபெண்ணாய் பிறந்து விட்டால் இன்னொரு குடும்பத்திற்கு வாழப் போய்த்தான் ஆகவேண்டும் தானென்று மூளை சொல்லும் ஆறுதலை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது மங்களகரமான நிகழ்வுதான், ஆனால் பூரண மகிழ்வை மாப்பிள்ளை குடும்பம் தான் அனுபவிக்க முடிகிறது, நிச்சயம் பெண் வீட்டாரால் முடியாது\nநிச்சயம் பண்ணியதிலிருந்து \"ஏதோ ஒன்றை இழந்த உணர்வு\" இருந்தாலும், திருமண நாள் நெருங்க நெருங்க , அழுத்திய பாரம் மிக கொடியது இத்தனை வருடங்களாக குடும்பத்தின் ஒரு அங்கமாய் இருந்த பெண்ணை, திருமணம் என்கிற வடிவில் இன்னொரு குடும்பத்தில் இணைப்பதின் மூலம் ஏற்படும் பிரிவின் வலியை பூரணமாக உணர்ந்தேன்\nகுடும்பமாக அமர்ந்து உணவருந்திய நாட்கள் ஏராளம் என்றாலும் திருமணத்துக்கு முந்திய நான்கைந்து நாட்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தியவைகள் வாழ்வின் உன்னத நாட்கள்\nமாப்பிள்ளை வீட்டார் தங்கையை அழைத்துக்கொண்டு செல்லும்போது, அம்மா, அப்பா உருகி அழுகையில், என்னை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டேன், அப்படி இருந்தும் திருமணம் முடிந்த மறுநாள், தங்கையின் பிரிவை உணர்த்திய சிறிய நிகழ்வில் உடைந்து அழுதேன்\nதங்கையுடன் போட்ட சண்டைகள், சில நெகிழ்வான தருணங்கள் அனைத்தும், அழகிய நிகழ்வுகளாக மனதில் பதிய தொடங்கிவிட்டன. என்றோ நடந்த வேடிக்கையான நிகழ்வுகள் கூட இனிப்பான நினைவுகளாக உருமாறுவது இந்த மனித வாழ்வில் மட்டுமேதான் எத்தனை வியப்புகள் நிறைந்த வாழ்க்கையினை இரசிக்க நேரமின்றி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம் எத்தனை வியப்புகள் நிறைந்த வாழ்க்கையினை இரசிக்க நேரமின்றி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம் காலமும், சூழலும் தான் மனிதனை பண்படுத்தி பக்குவப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது என்னால்\nநம் வீட்டில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த பட்டாம்பூச்சியின் சிறகில் சிறிதை கிள்ளுவது போல் தான் திருமணம். என்னதான் புகுந்த வீட்டில் சுதந்திரம் கொடுத்தாலும், பிறந்த வீட்டின் சுதந்திரம் போலாகாது என்பது என் அழுத்தமான நம்பிக்கை பிறந்த வீட்டின் வாழ்வியல் பழக்கத்திலிருந்து, புகுந்த வீட்டின் பழக்க வழக்கத்திற்கு மாறிக்கொள்ள சற்று காலம் ஆகும். மணமாகும் ஆண்களுக்கு வேறுமாதிரியான சிக்கல்கள் இருக்கின்றன. அதை வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்\nஇத்தனை காலமாக நம்முள் ஒருவராக, சுக துக்கங்களை பகிர்ந்து கொண்ட ஒருவரை, திடீரென இன்னொருவருக்கு சொந்தம், முன்பு போல் உரிமை எடுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணுகையில் சொல்ல முடியா சுமைகள் கூடினாலும், எத்தனை காலம் தான் இப்படியே வைத்திருக்க முடியும் என்ற நிதர்சனம் சமாதானம் சொல்லி சாந்தப் படுத்துகிறது.\nவேரோடும், வேரடி மண்ணோடும் இங்கிருந்து பிடுங்கி இன்னொரு குடும்பத்தில் சேர்ப்பித்து இருக்கின்றோம், செழித்து வளரும் என்ற நம்பிக்கையுடன். நம்பிக்கைதானே எல்லாமே\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், பிப்ரவரி 24, 2014 10 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, சமூகம், திருமணம், நினைவு, வாழ்க்கை\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், பிப்ரவரி 19, 2014 7 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஆசை, கவிதை, காதல், ராசா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு ��ுழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:22:44Z", "digest": "sha1:LFQMWP22QRMSCXBUTXPPVTAOG2OQH474", "length": 3233, "nlines": 41, "source_domain": "www.tnsf.co.in", "title": "துளிர் – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nகோடை குழந்தைகள் அறி���ியல் திருவிழா\nஉடுமலை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவிலான 'கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா' 28ம்தேதி உடுமலையில் நடக்கிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் கோடைக்கால அறிவியல் விழா நடத்த உடுமலையில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, மாநில அளவிலான கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா, மே 28 மற்றும் 29ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/03/blog-post_25.html", "date_download": "2020-09-27T03:59:43Z", "digest": "sha1:6KXOYN4IGHVFXRGHRJXCCQ2VYOWWONFL", "length": 7735, "nlines": 185, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: தண்ணீருக்கு தடா!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதண்ணீருக்கு தடா - நன்றி எக்ஸ்பிரஸ் நாளிதழ்\nநல்ல விசயமாய் இருப்பதால் உங்கள் முன் வைக்கிறேன்.\nஎந்த பாக்கெட்டில் கிடைக்கும் சுகாதாரமான குடிநீர்\nசுற்றுபுறம் கெடுக்கும் - பிளாஸ்டிக் பைகள்\nசற்றே சிந்தித்தால் சகலமும் நன்மையே.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகலர் கலர் குளிர்பானங்கள் -சுடச்சுட நடவடிக்கைகள்.\nகலர் கலராய் குளிர்பானங்கள்-கலப்படம்தான் காணுங்கள்.\nதூக்கம் தொலைத்தால் துவண்டு விடுவீர்.\nஆண்களுக்கு வரும் நோய் தீர்க்கும் பெண் ஹார்மோன்.\nபருப்பிலும் பாழும் கலப்படம் பாரீர்.\nஉணவே மருந்து - பாகற்காயும் பப்பாளியும்\nவருத்தம் தரும் வலி மாத்திரைகள்.\nஉப்பை குறைத்தால் உயிர் வாழலாம்.\nதள்ளாடும் செய்தி என்பதால் சிறிது தள்ளி வந்துவிட்டது.\nமக்காத பிளாஸ்டிக் முக்காலத்திலும் சோகம் தரும்.\nசத்து மாத்திரைகளின் சித்து விளையாட்டு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/110654", "date_download": "2020-09-27T04:27:15Z", "digest": "sha1:2WZAZ4XYZL4JMPXCP545IHUGFLNQCXJP", "length": 7843, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "குஜராத் வன்முறைக்குக் காரணமான படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் கைது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா குஜராத் வன்முறைக்குக் காரணமான படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் கைது\nகுஜராத் வன்முறைக்குக் காரணமான படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் கைது\nஅகமதாபாத் – குஜராத்தில் இட ஒதுக்கீட்டு கேட்டுப் போராடி வரும் படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சமூகத்தினர் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி ஹர்திக் படேல்(வயது 22) என்ற இளைஞர் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகடந்த 25-ம் தேதி குஜராத்தில் இவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து 8 பேர் உயிரிழந்தனர்.ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.எனினும், பதற்றம் தணியாமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில், இன்று இட ஒதுக்கீடு கோரி ஈக்தா யாத்ரா என்ற போராட்டத்தை நடத்துவதற்கு ஹர்திக் படேல் திட்டமிட்டிருந்ததார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி, போராட்டத்துக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இருப்பினும், தடையை மீறிப் பேரணி நடத்தப்படும் என்று ஹர்திக் படேல் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.\nஅதைத் தொடர்ந்து இன்று சூரத்தில் உள்ள காவல்நிலையத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட 78 பேரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.\nPrevious articleஇலங்கை போர்க்குற்றம்: அனைத்துலக விசாரணை அவசியம்- பினாங்கு துணை முதல்வர் ராமசாமி வலியுறுத்தல்\nNext articleஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்: பான் கீ மூனுக்கு மோடி கடிதம்\nகுஜராத் : 26 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக\nவல்லபாய் படேல்: உலகின் உயரமான சிலையில் தமிழ்க் ‘கொலை’\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/108753-.html", "date_download": "2020-09-27T05:24:40Z", "digest": "sha1:3JPGCY2M5UXIN6ROLQGNSP6RF72MW766", "length": 18475, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் காலமானார் | தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் காலமானார் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nதமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் காலமானார்\nதமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் தொலைக்காட்சிகளில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை எளியமுறையில் நடத்தி மக்களிடம் தமிழறிவை பரப்பி வந்தவருமான பேராசிரியர் மா.நன்னன் (94) சென்னையில் காலமானார்.\nகடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற அவர் தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், தன் பெயரை ‘நன்னன்’ என மாற்றிக் கொண்டார்.\nகல்லூரியில் பயின்றபோது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட், பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றினார்.\nபின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார். 1942 முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளர் இயல் ஆகியன குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.\nஎழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையையே உருவாக்கியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழக வாயிலாக இவர் கற்றுக்கொடுத்த முறையை கோலாலம்பூர், லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சென்னைத் தொலைக்காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் 17 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார்.\nஅதில் ‘உங்களுக்காக’ என்ற தொடரில் 60-க்கும் மேற்பட்ட குறு நாடகங்களை எழுதி, இயக்கியதோடு நடித்தும் உள்ளார். கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் என நிறைய எழுதியுள்ளார். 1990 - 2010-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 70 நூல்களை எழுதினார்.\n’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘திருக்குறள் மூலமும் விளக்க உரையும்’, ‘பைந்தமிழுரைநடை நைந்திடலாமா’, ‘வாழ்வியல் கட்டுரைகள்’, ‘தமிழ் எழுத்தறிவோம்’, ‘கல்விக் கழகு கசடற எழுதுதல்’ உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டிருந்த இவர், அதைக் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.\nஇவற்றில் ‘பெரியாரைக் கேளுங்கள்’ என்ற நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. தமிழக அரசின் சமூக சீர்திருத்தக் குழுத் தலைவராகவும், அஞ்சல்வழிக் கல்லூரியின் முதல்வராகவும் செயல்பட்டுள்ளார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கும் வாக்கியங்களை முறையாக அமைப்பதற்குமான சிறந்த ஆலோசனைகளை வழங்கியதோடு, தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளையும் அந்நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்தார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது, திரு.வி.க. விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.\nசென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த அவர் முதுமை காரணமாக இன்று காலை (நவம்பர் 7- 2017) காலமானார். அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி கிராமங்களில் அழிந்துவரும் மலை மாடுகள்\nவாக்கப்பட்ட ஊரிலும் வீரத்தை விதைக்கும் \"வீரசுகுணா\"\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்பு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி கிராமங்களில் அழிந்துவரும் மலை மாடுகள்\nவாக்கப்பட்ட ஊரிலும் வீரத்தை விதைக்கும் \"வீரசுகுணா\"\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்பு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத் தற்காலப் பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சி;...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசெம்மரக் கடத்தலில் சீனாவைச் சேர்ந்தவர் கைது\nதிருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிப்பு முயற்சி முறியடிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/263901", "date_download": "2020-09-27T05:03:32Z", "digest": "sha1:G6HCI3YWFN3MKGMZSTLJK6GFK4756HNJ", "length": 17848, "nlines": 338, "source_domain": "www.jvpnews.com", "title": "கொரோனா அச்சத்தில் உள்ள மக்களை கலங்கவைத்த யாழ் வங்கி அதிகாரிகள் ! கருணைகாட்டமாட்டீர்களா? - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் - செம்ம மாஸ் லிஸ்ட�� இதோ\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\nபாடகர் எஸ்.பி.பிக்காக ஒரு நண்பனாக இளையராஜா செய்த திகைப்பான செயல்\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகொரோனா அச்சத்தில் உள்ள மக்களை கலங்கவைத்த யாழ் வங்கி அதிகாரிகள் \nஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் இந்த நிலையிலும், யாழில் உள்ள சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை உதாசீனம் செய்துள்ளன.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக கடந்த வெள்ளிமுதல் நாடெங்கும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று சில மாவட்டங்களில் காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரைக்கும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, பொது மக்கள் தங்களது பணத்தினை எடுப்பதற்கும், நகைகளை அடகு வைப்பதற்கும் வங்கிகளுக்குச் சென்ற போதும் சில வங்கிகள் அவர்களை திருப்பியனுப்பியுள்ளது.\nஇது தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள மக்கள் , இக்கட்டான இந்த சூழலில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு தமது கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு வங்கிகள் அனுமதிக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅத்துடன் நகைகளை அடகு வைத்து உணவுபொருட்களை வாங்கலாம் என தாம் வந்தபோது வங்கிக்குள் தம்மை அனுமதிக்கவில்லை என பெண்ணொருவர் கூறியுள்ளமை பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/doctor-dwaraganath-saandharam-kotnis-kadhai-2990006", "date_download": "2020-09-27T02:47:15Z", "digest": "sha1:633ZTA25JMURKNTT57CJF25TB5KKNGDF", "length": 8365, "nlines": 206, "source_domain": "www.panuval.com", "title": "டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை - வீ.பா.கணேசன் - சௌத் விசன் | panuval.com", "raw_content": "\nடாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை\nடாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை\nடாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nடாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை\nஇந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு\nசுற்றுலா என துவங்கிய ஃபெலுடாவின் கேங்டாக் பயணம் அவருக்கு புதியதொரு வழக்கை கொண்டு வந்து சேர்த்தது. ஜீப் சரிந்து விழுந்து உயிரிழந்த ஷெல்வான்கரின் மரணம் விபத்தா அல்லது கொலையாமுகமூடிகளும், புனைவேடமும் ஃபெலுடாவை ஏமாற்றி விடாது என்பது மீண்டும் ஒரு முறை அங்கே நிரூபணமானது. டாக்டர் வைத்யா, ஹெல்மட் உங்கர், ..\nமுன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக, அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல். ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில் அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா\nகல்கா மெயிலில் நடந்த சம்பவம்\n1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெ..\nமால்கம் X: என் வாழ்க்கை\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\nஇந்துத்துவக் காலச் சுழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்\nஎர்ரெர்ரனி தெலங்கானா ஒரு உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/19/11934-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-50-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T04:04:37Z", "digest": "sha1:OMI4BZZDQ7N2QAT6DF4766NY4XBSOTM7", "length": 11055, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இணையத்தில் பரவும் புதிய 50 ரூபாய், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் பரவும் புதிய 50 ரூபாய்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nஇணையத்தில் பரவும் புதிய 50 ரூபாய்\nபுதுடெல்லி: புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. நீல நிறத்தில் இருக்கும் இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரும் என்று கூறப்படு கிறது. அதேநேரம், பழைய 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிகிறது. இந்த ரூபாய் நோட்டின் பின்புறம் தென்னிந்தியாவைச் சேர்ந்த கோயில் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எனக் கூறி புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய அரசு கடந்த நவம்பரில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nசொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-in-tamil-19th-august-2020/", "date_download": "2020-09-27T03:54:10Z", "digest": "sha1:UDU32EEB22AI6S6HZSLQLJCADM3EWJL2", "length": 21368, "nlines": 198, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs in Tamil 19th August 2020 | tnpscjob.com", "raw_content": "\n1.உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்ற பெயரில் பரப்புரை ஒன்றை தொடங்கிய நாடு எது\nஉணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்று அழைக்கப்படும் ஒரு புதிய பரப்புரையை சீனா தொடங்கியுள்ளது.\nசீன அதிபர் ஜி.ஜின்பிங், COVID-19 தொற்றுநோயானது உணவு வீணாதல் குறித்த ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதை முன்னிலைப்படுத்திய பின்னர், இந்தப் பரப்புரை செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇப்பரப்புரையின் முதல் பதிப்பு 2013’இல் தொடங்கப்பட்டது. இது, அதிகப்படியான அலுவல்பூர்வ விருந்துகளை கட்டுப்படுத்துவதை நாேக்கமாகக் காெண்டது.\n2.இஸ்ரேலுடன் அரச ரீதியான உறவுகளை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா அரபு நாடு எது\nAnswer:– ஐக்கிய அரபு அமீரகம்\nபாலஸ்தீனியர்கள் தங்களின் எதிர்கால நாட்டின் ஒரு பகுதியாகக் காணும் மேலைக்கரையின் சில பகுதிகளை சர்ச்சைக்குரிய முறையில் இணைப்பதைத் தடுக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலுடன் அரச ரீதியான உறவுகளை ஏற்படுத்திய முதல் வளைகுடா நாடாகவும் அரேபிய உலகில் மூன்றாவது நாடாகவும் மாறியுள்ளது.\nஇந்த நடவடிக்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் பாராட்டியுள்ளார்.\nஇந்த நடவடிக்கை, மத்திய கிழக்கின் இரு ஆற்றல்மிக்க சமூகங்களுக்கும், பாெருளாதாரங்களுக்கும் இடையிலான உறவை ஏற்படுத்துகிறது.\nஇந்த ஒப்பந்தத்தின்கீழ், ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலும் COVID-19 தொற்றுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் அவற்றுக்கான தடுப்பூசி உருவாக்கம் ஆகியவற்றில் தங்களது மேலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும்.\n3.இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அராசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் மற்றும் பிரதமர் உட்பட) மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் யார்\nஅனைத்து இந்தியப் பிரதம அமைச்சர்களை விடவும், இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் & பிரதமர் உட்பட), நரேந்திர நமாடி, மிக நீண்ட காலம் பதவி வகித்துள்ளார்.\nகுஜராத் மாநில முதலமைச்சராக இருந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பதவிக்காலம் உட்பட, அவரது மொத்த பதவிக்காலம் 18 ஆண்டுகள் மற்றும் 300 நாட்களுக்கும் மேல் உள்ளது.\nஅடல் பிகாரி வாஜ்பாயியை விஞ்சி, மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெறுகிறார் நரேந்திர மாேடி.\nநாட்டில் மிக நீண்ட காலம��� பிரதம அமைச்சராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு (ஏறத்தாழ 16 ஆண்டுகள்).\nஅவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.\n4.ஆயுதமேந்திய காவல் படையினருக்காக, “ஷெளரியா KGC அட்டை” என்றவாெரு சிறப்பு அட்டையை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வங்கி எது\nHDFC வங்கியானது, சமீபத்தில், ஆயுதமேந்திய காவல் படையினருக்காக, “ஷெளரியா KGC அட்டை” தொடங்கப்படுவதாக அறிவித்தது.\nகிசான் வரவு அட்டை வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ஆயுதப்படை வீரர்களுக்கு `2 இலட்சம் முதல் `10 இலட்சம் வரையிலான ஆயுள்காப்பீடு இதில் கிடைக்கும்.\nஇந்த அட்டையை பெறுவதற்கு, ஆயுதப்படை வீரர்கள், தங்களின் பணிக்கேற்றவாரான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\n5.புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத் திட்டத்திற்கான அடல் திட்டத்தை (AMRUT) செயல்படுத்துவதில், சிறந்த செயல்திறனை வகிக்கின்ற இந்திய மாநிலம் எது\nமத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தை செயல்படுத்துவதில், ஒடிசா மாநிலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.\nஒடிசா மாநிலம் 85.67 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், மாநிலத்தின் ஒன்பது நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதியை வழங்கியுள்ளது.\nAMRUT திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 191 திட்டங்களில் 148 திட்டங்களை ஒடிசா அரசு முடித்துள்ளது.\nஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து சண்டிகரும் தெலுங்கானாவும் உள்ளன. தமிழ்நாடு, அதிக எண்ணிக்கையிலான பணிகளை நிறைவு பெய்துள்ளது\n6. ’Sputnik V’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் இரஷ்யாவுடன் கூட்டிணைந்துள்ள நாடு எது\nAnswer:– பத்திரிக்கை தகவல் அலுவலகம்\nஉலகின் முதல் பதிவுசெய்யப்பட்ட COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி, ‘Sputnik V’இன் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் ரஷ்யாவும் பிரேசிலும் கூட்டிணைய முடிவு செய்துள்ளன.\nரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமானது பிரேசில் மாகாணமான பரணாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nதடுப்பூசி உற்பத்தியையும் அதன் விநியாேகத்தையும் பிரேசில் மற்றும் பிற அமெரிக்க நாடுகளில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஏற்பாடு செய்து வருகிறது.\n7.எந்தப் பழங்குடி மாெழிக்கான எந்திர மாெழிபெயர்ப்பு கருவியை, மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகம் உருவாக்கியுள்ளது\nமைக்ராேசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகத்தால், ‘Interactive Neural Machine Translation Tool (INMT)’ எனப்படும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கருவியை உருவாக்க மைக்ரோசாப்ட் ஆய்வகம், இந்திய குரல் அடிப்படையிலான இணையதளமான CGNet Swara மற்றும் IIT புதிய இராய்ப்பூர் ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது.\nஇது, ஹிந்தியிலிருந்து தென்-மத்திய திராவிட மாெழியான காேண்டிக்கும் அதற்கு நேரெதிராகவும் வாக்கியங்களை மாெழிபெயர்க்கிறது.\nஇந்தச் செயலி, காேண்டி பழங்குடியைச் சார்ந்த இளையாேரை அம்மாெழியைக் கற்க ஊக்குவிப்பதை நாேக்கமாகக் காெண்டுள்ளது.\n8.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “N1-STOP-LAMP” என்றால் என்ன\nஜர்னல் ஆப்மெடிக்கல் மைக்ராேபயாஜியில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, “N1-STOP-LAMP” என்ற புதிய மலிவு விலை நாசித்துணி சோதனை உருவாக்கப்பட்டுள்ளது.\nஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தச் சோதனையானது COVID-19 தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2 நச்சுயிரியின் இருப்பை 20 நிமிடங்களில் துல்லியமாக கண்டறியும்.\nஇது 100% துல்லியமானது. ஒரு குழாயைப் பயன்படுத்தி மேற்காெள்ளப்படும் இந்தச் சோதனை, ஒரே ஒரு படிநிலையை மட்டுமே உள்ளடக்கியதாக உள்ளது. எனவே இது, மிகவும் திறமையானதும் மலிவானதும் ஆகும்.\n9.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்திய, மேற்பரப்புகளை கிருமிநீக்கம் செய்வதற்கான DRDO சான்றளிக்கப்பட்ட சாதனத்தின் பெயர் என்ன\n“அதுல்யா” – 30 நாெடிகளில் எந்தவாெரு வளாகத்தையும் கிருமிநீக்கம் செய்யக்கூடிய புதிய சாதனம், மத்திய சாலைப்பாேக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரியால் வெளியிடப்பட்டது.\nஇச்சாதனத்தின் வடிவமைப்பு, DRDO’ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகும்.\nஎங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இது 3 கிகி எடை காெண்டதாக உள்ளது.\nஒரு நேரத்தில் 5 மீ பரப்பளவு வரை எந்தவாெரு வளாகத்தையும் கிருமிநீக்கஞ்செய்ய இச்சாதனத்தைப் பயன்படுத்தலாம்.\nவீடு, அலுவலகம், பெட்டிகள், அறைகலன்கள் பாேன்றவற்றின் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய இதனனை பயன்படுத்தப்படலாம்.\n10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு என்பது எந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் நீர்ப்பாசனத் திட்டமாகும்\nஒடிசா மாநில அமைச்சரவையானது ‘கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு’ என்று பெயரிடப்பட்ட நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த, `1138 காேடி ஒப்பந்தப் புள்ளிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த நீர்ப்பாசனத் திட்டம், ஒடிசாவின் பார்கர் மற்றும் சோனேபூர் மாவட்டங்களில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 25,600 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும்.\nஇந்தத் திட்டம் முதன்முதலில் கடந்த 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் விரைவில் அறிவிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/02/photonic-propulsion/", "date_download": "2020-09-27T03:03:33Z", "digest": "sha1:BDJM3CJ2DVPYQENPJQVAWGE3AE2YFT4K", "length": 16311, "nlines": 115, "source_domain": "parimaanam.net", "title": "மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்! — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்\nமூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்\nவெறும் ரசாயனத்தாக்கத்தை பயன்படுத்தி இயங்கும் ராக்கெட்கள் ஒளியின் வேகத்தில் 5% கூட செல்வதில்லை. நம்மிடம் இருக்கும் ராக்கெட்களை பயன்படுத்தி செவ்வாய்க்குச் செல்ல குறைந்தது 5 மாதங்களாவது எடுக்கும்; அது அவ்வளவு சுவாரஸ்யமான பயணமாக இருக்காது என்பது ஒரு விடயம் என்ற போதிலும், காலவிரையைம் அதிகமல்லவா\nஇந்தப் பிரபஞ்சத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தாலும், மிகவும் மோசமான விடயம் அதன் அளவுதான். ரொம்ப பெரிசு இந்தப் பிரபஞ்சம். சூரியனுக்கும் பூமிக்குமே இடைவெளி 150 மில்லியன் கிமீ ஒளிக்கு 8 சொச்சம் நிமிஷம் ஆகின்றது சூரியனில் இருந்து பூமிக்கு வருவதற்கு. இதுபோக, நமக்கு அருகில் இருக்கும் அடுத்த விண்மீன் 4.5 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றது. அங்கிருந்து ஒளி வருவதற்கு 4.5 வருடங்கள் எடுக்கும்; ஒளி ஒரு செக்கனுக்கு 300,000 கிமீ பயணிக்கும் என்பதும் கூடுதல் தகவல்\nஆகவே எப்படி இவ்வளவு பெரிய விண்வெளியில் நாம் பயணிப்பது மற்றைய விண்மீன்கள், அவற���றைச் சுற்றிவரும் கோள்கள் என்பனவற்றை சென்று பார்ப்பது என்பது தற்போதுவரை முடியாத காரியம். காரணம் நமது ராக்கெட்கள்.\nவெறும் ரசாயனத்தாக்கத்தை பயன்படுத்தி இயங்கும் ராக்கெட்கள் ஒளியின் வேகத்தில் 5% கூட செல்வதில்லை. நம்மிடம் இருக்கும் ராக்கெட்களை பயன்படுத்தி செவ்வாய்க்குச் செல்ல குறைந்தது 5 மாதங்களாவது எடுக்கும்; அது அவ்வளவு சுவாரஸ்யமான பயணமாக இருக்காது என்பது ஒரு விடயம் என்ற போதிலும், காலவிரையைம் அதிகமல்லவா அருகில் இருக்கும் செவ்வாய்க்குச் செல்லவே இவ்வளவு நாட்கள் எடுத்தால், மற்றைய விண்மீன் தொகுதிகளைப் பற்றி சிந்திக்கவே வேண்டாம்\nஅதற்காகத்தான் வேகமாகச் செல்லக்கூடிய பல்வேறு ராக்கெட் முறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு புதிய முறையை நாசா ஆய்வாளர் பிலிப் லூபின் என்பவர் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.\nஒளியணு உந்துவிசை மூலம் செயற்படும் இந்த முறையிலான ராக்கெட்கள், 100 kg எடை கொண்ட விண்கலத்தை, பூமியில் இருந்து செவ்வாய்க்கு வெறும் மூன்றே நாட்களில் கொண்டு சேர்த்துவிடும் என்று பிலிப் கூறுகின்றார்.\nதற்போதைய ராக்கெட்கள் இரசாயன எரிபொருளை பயன்படுத்தியே உந்துவிசையை உருவாக்குகிறது. இதிலிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, எரிபொருளின் எடையும் ராக்கெட் எடையுடன் சேர்வதால், இது வினைத்திறனற்ற ஒரு முறையாகும். ஆனால் ஒளியணு உந்துவிசை மின்காந்த கதிர்வீச்சைப் பயன்படுத்துவதால், மிகவும் வினைத்திறன் மிக்கது. ஆனால் இதிலிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை பெரிய பொருட்களை ஒளியைக்கொண்டு உந்துவதாகும்\nபூமியில் துகள்முடிக்கிகளில் (particle accelerator) அணுத்துணிக்கைகள் ஒளியின் வேகத்திற்கு முடுக்கப்படுகின்றன, பாரிய வினைத்திறனான மின்காந்தங்கள் கொண்டு இவை இயக்கப்படுகின்றன, ஆனால் அணுத்துணிக்கைகளை முடுக்குவதுபோல பாரிய பொருட்களை இதுவரை நாம் முடுக்கியது இல்லை. பாரிய பொருட்களுக்கான ஒளியணு மூலமான உந்துவிசை இன்னும் சாத்தியமாகாத ஒரு தொழில்நுட்பமாகவே இருக்கின்றது. ஆனாலும் இது சாத்தியம் என்று பிலிப் கூறுகின்றார்.\nஒளியணுக்களுக்கு திணிவு இல்லாவிடினும், சக்தியும் உந்தமும் காணப்படுகிறது. ஆகவே ஒளியணு பெரிய ஒரு பொருளில் படும் போது, சிறியளவு உந்துவிசையை அந்தப் பொருளில் ஒளியணுக்கள் உருவாக்குக���ன்றன. போதுமானளவு பெரிய பாய்மரக்கப்பல்களின் பாய்களைப்போல பெரிய அளவிலான பாய்களைப் பயன்படுத்துவதன் மூலம் போதுமானளவு உந்துவிசையை உருவாக்க முடியும் என்றும் பிலிப் கூறுகின்றார்.\nஅதுமட்டுமல்லாது இந்த ஒளியணு உந்துவிசையைப் பயன்படுத்தி அண்ணளவாக ஒளியின் வேகத்தில் 30% வரை பயணிக்க முடியும் என்பது பிலிப்பின் வாதம். இதற்கான மாதிரி ஆய்வுகளை பிலிப் மற்றும் அவரின் சகாக்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.\nஇந்த முறை சாத்தியப்படும் சந்தர்ப்பத்தில், சூரியத் தொகுதியைக் கடந்த விண்வெளிப் பயணங்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநாசா பிலிப் மற்றும் அவரது சகாக்களுக்கு சிறிய தொகையை வழங்கி இந்த ஆய்வை ஊக்கப்படுத்தியுள்ளது. வெகு விரைவில் சில முடிவுகள் தெரியவரலாம், பார்க்கலாம்.\nமேலும் இது சம்பந்தமான வீடியோவை கீழே பார்க்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nTags: ஒளியணு, ஒளியணு உந்துவிசை, செவ்வாய், பிலிப் லூபின், ராக்கெட்கள்\nஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்\n3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/10020040/Kanjiipuram-Rowdy-Sridhars-younger-brother-killed.vpf", "date_download": "2020-09-27T03:26:46Z", "digest": "sha1:EE4MHTPCYGHB4FYKWVPQAHL2K4PFQUFD", "length": 15282, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kanjiipuram Rowdy Sridhar's younger brother killed 5 men surrendered to the Court in Vellore || காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி வெட்டிக்கொலை: வேலூர் கோர்ட்டில் 5 வாலிபர்கள் சரண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார் | பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை |\nகாஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி வெட்டிக்கொலை: வேலூர் கோர்ட்டில் 5 வாலிபர்கள் சரண்\nகாஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி கருணாகரன் கொலை வழக்கு சம்பந்தமாக 5 வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:15 AM\nகாஞ்சீபுரத்தை அடுத்த த��ருப்பருத்திக்குன்றம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசனின் தம்பி கருணா என்கிற கருணாகரன் (வயது 32). இவர் பிரபல ரவுடி ஸ்ரீதரின் சித்தப்பா மகன் ஆவார். கருணாகரன் காஞ்சீபுரம் வணிகர்வீதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.\nஇவருடைய பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் மாலை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இந்த பூஜையில் கருணாகரனும் கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் 5 மோட்டார் சைக்கிளில் 10 பேர் கொண்ட மர்மகும்பல் ஹெல்மெட் அணிந்தபடி பயங்கர ஆயுதங்களுடன் பைனான்ஸ் நிறுவனத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த கருணாகரன், விக்னேஷ் ஆகியோரை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கருணாகரன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்மகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் கருணாகரன் கொலை வழக்கு சம்பந்தமாக காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மணிமாறன் (24), விஜய் (20), துளசிராமன் (24), மணிகண்டன் (23), காந்தி (24) ஆகிய 5 பேர் வேலூர் கோர்ட்டில் (ஜே.எம்.-4) நேற்று காலை சரண் அடைந்தனர். அவர்கள் 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஜெகன்நாதன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 5 பேரும் வேனில் பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\n1. சீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது\nசீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி இரும்பு பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அடித்துக்கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\n2. தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை\nதந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முக்கிய தடயங்களை ஆய்வு செய்தனர்.\n3. தட்ட���ர்மடம் வியாபாரி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை இன்று தொடங்குகிறது\nதட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று (புதன்கிழமை) விசாரணையை தொடங்குகிறார்கள்.\n4. மூதாட்டி கொலை வழக்கில் கைது: கொரோனா பாதித்த வாலிபர் தப்பி ஓட்டம்\nமூதாட்டியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n5. அறந்தாங்கி அருகே ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொலை அண்ணன் உள்பட 3 பேர் கைது\nஅறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சினையில் பெயிண்டர் ஈட்டியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\n5. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/04/flash-news-01012020-30062021.html", "date_download": "2020-09-27T03:36:15Z", "digest": "sha1:S3RAPN7O36ZBY7TDOOPQ52H6SJWSJI7P", "length": 8847, "nlines": 351, "source_domain": "www.kalviexpress.in", "title": "Flash News:⚡ 01.01.2020 முதல் 30.06.2021 வரை பழைய அகவிலைப்படியே தொடரும்... புதிய அகவிலைப்படி கிடையாது - மத்திய அரசு அரசாணை வெளியீடு -", "raw_content": "\nHomeDAFlash News:⚡ 01.01.2020 முதல் 30.06.2021 வரை பழைய அகவிலைப்படியே தொடரும்... புதிய அகவிலைப்படி கிடையாது - மத்திய அரசு அரசாணை வெளியீடு -\nFlash News:⚡ 01.01.2020 முதல் 30.06.2021 வரை பழைய அகவிலைப்படியே தொடரும்... புதிய அகவிலைப்படி கிடையாது - மத்திய அரசு அரசாணை வெளியீடு -\nபுது தில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வரும் 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அகவிலைப்படி உயர்வு நடைமுறை செயல்படுத்தப்படும் நிலையில், கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மத்திய அரசு வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.\nஇந்த நிலையில், 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், மத்திய அரசு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nகடந்த மாதம் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி 4 சதவீதம் உயா்த்தப்பட்டதையடுத்து, மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியா்கள் 48.34 லட்சம் பேரும், ஓய்வூதியதாரா்கள் 65.26 லட்சம் பேரும் பயனடைவாா்கள் என்றும் கூறப்பட்டது.\n10 to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வரலாம் - அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )..\nOct 1 முதல் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்-தமிழாக்கம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/74.html", "date_download": "2020-09-27T03:12:27Z", "digest": "sha1:DXYOKPRLDGDDFNWFRPVPALSPZYGPDIJ3", "length": 10402, "nlines": 52, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "74 -வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.! - Minnal Kalvi Seithi", "raw_content": "\n74 -வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.\n74 -வது சுதந்திர தின விழா: நிகழச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம்...தமிழக அரசு வழிமுறை வெளியீடு.\n74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் திங்கள் 15-ம் தேதி காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.\nஇந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.\nசுதந்திர போரோட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிரிக்கும் விதமாகவும், நாள்த்தோறும் பத்து சுதந்திர போராட்ட் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி போனாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nவளாகத்தில், இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பாக மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.\nபள்ளிகள் திறப்பு க���றித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119002/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-09-27T04:14:24Z", "digest": "sha1:BHQNQR6CWV6QZSURR4UGWRTT4QO5R3AR", "length": 8278, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "புறநகர் ரயில் போக்குவரத்துக்கு முன்னேற்பாடுகளைச் செய்யும் மத்திய ரயில்வே - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3 நாட்களுக்கு வழங்கப்படும் -தமிழக அரசு\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுத...\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ட...\nகாஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவ...\nதே.ஜ.கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது\nமே. வங்கத்தில் அக்டோபர் 1 ம் தேதி முதல் திரையரங்குகளை தி...\nபுறநகர் ரயில் போக்குவரத்துக்கு முன்னேற்பாடுகளைச் செய்யும் மத்திய ரயில்வே\nமும்பையில் புறநகர் ரயில்களை இயக்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துள்ள மத்திய ரயில்வே, அரசின் வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.\nமும்பையில் இன்றியமையாப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர். அரசு அலுவலர்களுக்காக நாள்தோறும் 350 புறநகர் ரயில்களை மத்திய ரயில்வே இயக்கி வருகிறது. பொதுமக்களுக்கான போக்குவரத்தைத் தொடங்குவதற்காகப் பயணச்சீட்டுகளில் உள்ள கியூ ஆர் குறியீட்டைக் கண்டறியும் எந்திரங்களை மும்பை சிஎஸ்டி உள்ளிட்ட 15 நிலையங்களில் நிறுவியுள்ளது.\nநுழைவாயில்களில் வெப்பநிலை கண்டறியும் கருவிகளையும் பொருத்தியுள்ளது. பொதுமக்களுக்கான ரயில் போக்குவரத்தைத் தொடங்க மாநில அரசு ரயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுத்தால், அதை உள்துறைக்கு அனுப்பி நிலைமையை மதிப்பிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.\nசொத்துக்களைப் பட்டியலிட்ட அனில் அம்பானி : நகைகளை விற்று வழக்குக்குச் செலவிடுவதாக தகவல்\nகொரோனா தொற்றினால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு : விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளி���் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா\nபுதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் கொள்வனவு கொள்கை. அடுத்த 5 நாட்களில் மத்திய அரசு இறுதி செய்யும்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சாதிக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nகாரிப் பருவத்தில் வெங்காய விளைச்சல் 9 லட்சம் டன் குறையும் எனக் கணிப்பு\nஆயுதங்களுடன் அதிக பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாக்.கிற்கு சீனா அறிவுறுத்தல் \nஇந்தியா - மாலத்தீவுகள் இடையே நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல் கப்பல் மாலத்தீவு துறைமுகம் சென்றடைந்தது\nஇலங்கையுடனான உறவுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, ராஜபக்சவுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி தகவல்\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119591/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:59:57Z", "digest": "sha1:2RFPY3YM7W6IOJQJROXCPVVER7EZGOCM", "length": 7290, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் ஊழல் புகாரால் பதவி விலகல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுத...\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ட...\nகாஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவ...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் ஊழல் புகாரால் பதவி விலகல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் ஊழல் புகாரால் பதவி விலகல்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் லெப்டினென்ட் ஜெனரல் அசிம் சலீம் பஜ்வா, ஊழல் புகாரால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பஜ்வா, பிரதமரிடம் தனது ராஜினாமா கடித்தை கொடுக்க உள்ளதாகவும் அதே சமயம், சிபிஇசி எனப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார ஆணையத்தின் தலைவராக தனது பணியைத் தொடர உள்ளதாகவும் கூறினார்.\nஇதனிடையே பஜ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு மற்றும் மோசடி புகாரால் தான் பதவி விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.\nசீன பத்திரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடு\nசீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கிய சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகள் தீவிரம்\n5ஜி, 5ஜி பிளஸ் தொழில்நுட்ப மேம்பாட்டில் கூட்டாகச் செயல்பட இந்தியா - ஜப்பான் முடிவு\nஎச்ஐவி தொற்று குணமான முதல் மனிதர் புற்றுநோயால் பாதிப்பு\nஜான்சன் அண்டு ஜான்சன் கொரோனா தடுப்பு மருந்து வலிமையான எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாக முதற்கட்ட ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் - உலக சுகாதார அமைப்பு\nசூடானில் வெள்ளப்பெருக்கால் 6 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nயெஸ் வங்கி நிறுவனர் ராணாகபூரின் 127 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கம்\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMTQyMQ==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T04:02:57Z", "digest": "sha1:GL7MBMLAM73I763LAJQTDVOLS5W3ZGQU", "length": 5014, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னையில் கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழப்பு\nசென்னை: சென்னையில் கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 9 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர், ஆயிரம்விளக்குதனியார் மருத்துவமனையில கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-09-27T03:31:18Z", "digest": "sha1:DPPOWPSJ4LHG3GJSQJ452BWTQBWTPSY5", "length": 32022, "nlines": 372, "source_domain": "eelamnews.co.uk", "title": "பாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின் உடலுக்கு 2009 இல் என்ன நடந்தது ? – Eelam News", "raw_content": "\nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின் உடலுக்கு 2009 இல் என்ன நடந்தது \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின் உடலுக்கு 2009 இல் என்ன நடந்தது \n22 ஆண்டுகளாய் புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டுவந்த திலீபனின் திருவுடல் இறுதியாய் எங்கே விதைக்கப்பட்டது\nதியாகி திலீபன் அவர்கள் நல்லூர் முன்றலில் உண்ணா நோன்பிருந்ததும் 12 நாட்களின் பின் உயிர் துறந்ததும் அதன் பின் அவர் உடல் அவரின் இறுதி ஆசையின் பிரகாரம் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் கையளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே எனினும் அதன் பின் அந்த உடலுக்கு என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்காது.\n1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது ஏராளமான மக்கள் சொந்த ஊரைவிட்டு சுதந்திர தேசக்கனவோடு வன்னிக்கு இடம்பெயர்ந்தனர் அந்த மக்களோடு மக்களாய் திலீபனும்தான் இடம்பெயர்ந்தார். இராணுவத்தின் முற்றுகைக்குள் உள்ளான யாப்பாணத்தில் திலீபனின் உடலை விட்டுவைக்க புலிகள் விரும்பவில்லை விட்டுவைத்திருந்தால் துயிலுமில்லங்களை தோண்டி எலும்புக்கூடுகளைக்கூட வெளியில் எடுத்துப்போட்டு வெற்றிக்கொண்டாட்டமிட்ட ஈனச்சிங்களப்படைகள் திலீபனின் உடலையும் விட்டுவைத்திருந்திருக்க மாட்டாது. இதையெல்லாம் முன்பே கணித்த புலிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த திலீபனின் உடலை வன்னிக்கு கொண்டுவந்தார்கள் எனினும் சத்ஜெய இராணுவ நடவடிக்கை மூலம் கிளிநொச்சியையும் 1996 இல் இராணுவம் கைப்பற்றியது.\nகிளிநொச்சியில் இருந்த திலீபனின் உடல் முத்தையன் கட்டுக்கு இடம்மாற்றப்பட்டது. அதன் பின் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த செப்ரம்பர் 26 ஆம் திகதி 1998 ஆம் ஆண்டு அவரின் 11 ஆவது நினைவுதினத்தில் கிளிநொச்சி மீது புலிகள் ஓயாத அலைகள்-2 எனும் தாக்குதலை தொடுத்து மூன்று நாட்கள் கடும் சண்டையின் பின்னர் கிளிநொச்சி நகரினை கைப்பற்றினர். மீண்டும் திலீபனின் உடல் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டது.\nவிஞ்ஞான பிரிவில் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய திலீபன் மருத்துவத்துறையினை அதிகம் நேசித்தார் அதனால் திலீபனின் பெயரிலேயே புலிகளால் இலவச மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு மருத்துசேவைகள் வன்னியெங்கும் வழங்கப்பட்டது. எனினும் தன் உடல் பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் பயன்படவேண்டும் என்ற இறுதி ஆசை நிறைவேற்றப்படவில்லையே என்ற ஆதங்கம் தலைவர் பிரபாகரனிடம் இருந்துகொண்டேயிருந்தது. இடப்பெயர்வுகளால் உடலை பாதுகாக்க முடியாத எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய போதும் திலீபனின் உடலை மண்ணில் விதைப்பதற்கு தலைவர் அனுமதிக்கவில்லை.\nகிளிநொச்சி நகரில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் திலீபனின் உடலினை வழங்குவதுதான் திலீபனுக்கு செய்யும் அஞ்சலி என்று தலைவர் நினைத்தார். அறிவியல் நகரில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிக்கும் பாரிய வேலைத்திட்டத்தை பலகோடி செலவில் புலிகள் ஆரம்பித்தனர் அதன் கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமகாலத்தில் அப்பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி அறிவியல் நகரில் திலீபனுக்கு தனி வளாகம் அமைக்கப்பட்டு அங்கு அங்கு திலீபனின் உடல் பாதுகாப்பாய் வைக்கப்பட்டது. வெகு காலமாய் அவரின் உடல் அங்குதான் வைக்கப்பட்டிருந்தது எனினும் பல்கலைக்கழகம் நிர்மாணித்து முடிக்கப்படுவதற்கு முன்பே இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து போர் தொடங்கியது. மீண்டும் மக்கள் இடம்பெயர்ந்தனர் அவர்களோடு திலீபனும் இடம்பெயர்ந்தார்.\nபுலிகளைப்பொருத்தவரை திலீபன் சாதரண மனிதர் அல்ல சாதாரண மாவீரன் அல்ல ஈழ தேசத்தின் பெருங்கனவு அவர். அம்மாபெரும் கனவினை சுமந்துகொண்டே பயணிப்பதில்தான் அவர்கள் பெருமை கொண்டார்கள். எத்தனையோ இன்னல்கள் எத்தனையோ இடைஞ்சல்கள் அதையெல்லாம் கடந்து அவர் உடலை பாதுகாப்பாய் இடம்மாற்றினார்கள். போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஒரு உடலை பாதுகாத்து வைப்பதென்பது இலகுவான விடயம் அல்ல எனினும் அவற்றையெல்லாம் சமாளித்து தம் சுதந்திரதேசத்தின் கடைசி எல்லைவரை திலீபனை தூக்கிச்சுமந்தார்கள். எந்த தேசத்தின் சுதந்திரத்தை திலீபன் நேசித்தானோ அந்த தேசத்தின் இறுதி எல்லைவரை திலீபனும் அத்தேசத்தை நேசித்த மக்களும் புலிகளும் நகர்ந்தார்கள்.\nஈற்றில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் முள்ளிவாய்க்காலுக்கும் மாத்தளனுக்கும் இடைப்பட்ட பகுதியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த இறுதி மாவீரர் துயிலுமில்லத்தில் பூரண மரியாதையுடன் திலீபனின் உடல் அவர் இறந்து 22 ஆண்டுகளின் பின் மண்ணில் விதைக்கப்பட்டது. வன்னியில் 14 ஆண்டுகள் மக்களோடு மக்களாய் பயணித்த பெரும் கனவு முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்று விதையுண்டு போனது அம்மண்ணில்தான் திலீபனின் தோளோடு தோள் நின்ற தோழர்களும் அவன் நேசித்த பெரும் தலைவனும் விதையாகிப்போனார்கள்.\nஇன்றோ நல்லூர் முன்றலில் அவன் உண்ணாநோன்பிருந்து உயிர் ஈந்த இடம் பலரின் அரசியல் களமாய் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஈனர்களின் கைகளில் அவன் உடல் அகப்படாதிருக்கட்டும் ஏனெனில் சமாதியில் கூட அவனை அமைதியாயிருக்க விடமாட்டார்கள் இந்த ஈனர்கள்…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ வான்படையின் தந்தை கேணல் சங்கரின் கொடிய நாள் இன்று\nஇரட்டைச் சதம் அடித்த டோனி வரலாற்று சாதனை \n‘குடு அஞ்சு’வின் சகோதரி உட்பட நான்கு பேர் விளக்கமறியலில்\nமட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி\nசசிகலாவை எதிர்த்துதான் நாம் ஆட்சியை நடத்திச் செல்கின்றோம்- வீரமணி\nஎஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி\nபட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்��\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத���தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanmalaimurugan.tnhrce.in/poojas-tamil-sivanmalai.html", "date_download": "2020-09-27T03:57:43Z", "digest": "sha1:UOF4D4QHIKMBR3MF5DRI2UKOJSDJDR6P", "length": 4271, "nlines": 191, "source_domain": "sivanmalaimurugan.tnhrce.in", "title": "Official Website of Arulmigu Subramanyaswamy Temple , Sivanmalai - Tiruppur.", "raw_content": "\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - பூஜைகள்\n5 கால பூஜைகள் :\n1.) விழா பூசை காலை 6 மணி\n2.)காலசந்தி காலை 9 மணி\n3)உச்சிகாலம் மதியம் 12 மணி\n4)சாயரட்சை மாலை 6 மணி\n5)அர்த்தசாமம் இரவு 8 மணி\n1 அர்ச்சனை சீட்டு 3.00\n2 தேங்காய் சீட்டு 2.00\n4 சகஸ்ரனாமம் 1008 நாமம் 20.00\n10 இரு சக்கர வாகன பூஜை 10.00\n11 நான்கு சக்கர வாகன பூஜை 50.00\n14 சிறப்பு வழி 10.00\n15 முடி காணிக்கை 10.00\n16 பேருந்து நன்கொடை 10.00\n17 தங்கத் தேர் 1500.00\n18 திருமண விண்ணப்படிவம் 50.00\n19 கால பூஜை 25.00\n20 விசேச கால சிறப்பு வழி 25.00\n21 விசேச கால காலபூஜை சிறப்பு வழி 50.00\n22 உபய வரவு --\n23 மலை பாதை சுங்கவரி - இரு சக்கர வாகனம் 5.00\n24 மலை பாதை சுங்கவரி – நான்கு சக்கர வாகனம் 20.00\n25 மலை பாதை சுங்கவரி - கனரக வாகனம் 100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-27T03:58:06Z", "digest": "sha1:2RQXBXEUWIVT3GKTRCZASATOOA7ACL6F", "length": 7369, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய பட்ஜெட் இந்தியாவிற்கும் பா.ஜ.விற்கு பெருமைசேர்க்கிறது |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமத்திய பட்ஜெட் இந்தியாவிற்கும் பா.ஜ.விற்கு பெருமைசேர்க்கிறது\n2018 – 19ம் ஆண்டிற்கான மத்தியபொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பார்லி.யில் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.\nஇது குறித்து பா.ஜ.மூத்த தலைவர் அத்வானி கூறியது, மத்திய பட்ஜெட் முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒருங்கிணைத்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை இலக்காககொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2018 மத்திய பட்ஜெட் இந்தியாவிற்கும் பா.ஜ.விற்கு பெருமைசேர்க்கிறது என்றார்.\nநடுத்த மக்களின் வாழ்வில் ஏற்றம்தரும்\nபட்ஜெட் தொடர்பான பணிகளை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் மோடி\nபிரீப்கேஸ் பைக்கு பதில் பட்டுத்துணி பை\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார்\nஅனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒரு பட்ஜெட்\nஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்தி� ...\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/08/30/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95-2/", "date_download": "2020-09-27T03:16:04Z", "digest": "sha1:LDERJDIB5I5TA72DXEBGI52HD5V4KT2X", "length": 8107, "nlines": 96, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\n1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது ம…ூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.\nஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.\nமூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.\nநிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.\n5. மாசு நிறைந்த காற்று\nமாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.\nநல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.\n7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது\nதலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.\n8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது\nஉடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.\n9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது\nமூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.\nஅறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.\n« 1ம், 30ம் ஆண்டு நினைவஞ்சலிகள் திரு திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமணநாள் விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/after-nellai-elderly-duo-near-thanjavur-fight-nab-burglar/", "date_download": "2020-09-27T04:12:36Z", "digest": "sha1:VPZS2K34ZPQKJINZ3TL636WGLPCU4YZI", "length": 13361, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "நெல்லையைத் தொடர்ந்து தஞ்சை தம்பதிகள் துணிகரம்: வீடு புகுந்த கொள்ளையன் மடக்கி பிடிப்பு! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநெல்லையைத் தொடர்ந்து தஞ்சை தம்பதிகள் துணிகரம்: வீடு புகுந்த கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவீட்டில் திருட வந்த கொள்ளையனை, வயதான தம்பதிகள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பையும், பாராட்டுதலையும் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் நெல்லையில், கொள்ளையடிக்க கொள்ளையர்களை முதிய விவசாய தம்பதிகள், அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தஞ்சை தம்பதிகளும் வீட்டிற்கு கொள்ளையடிக்க கொள்ளையனை மடக்கி உள்ளனர்.\nகொள்ளையனை மடக்கிப் பிடித்த தஞ்சை தம்பதிகள்\nதஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனியப்பன், இவரது மனைவி பெயர் இந்தியா. வயதான தம்பதிகளான இவர்கள் கடலை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுடன் அவரது மகன் குமரேசனும் வசித்து வருகிறார்.\nசம்பவத்தன்று இவர்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு அதிகாலை ஊர் திரும்பினர். அப்போது, வீட்டின் வெளிப்புற கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.\nவீட்டின் உள்ளே செல்ல முயன்ற போது, வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடி வந்ததை கண்டதும், எதிரே வந்த பழனியப்பனை கீழே தள்ளிவிட்டு, மர்ம நபர் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் சுதாரித���த பழனியப்பன் மனைவி இந்திரா, கொள்ளையன் மூக்கில், கையால் ஓங்கி குத்தியுள்ளார். அவருக்கு துணையாக குமரேசனும் களமிறங்க, கொள்ளையன் அவர்களிடம் சிக்கி நிலைகுலைந்தார்.\nஇவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் திரள, கொள்ளையனை மாத்து மாத்து என்று ஆளாளுக்கு மாத்தி அருகில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். அவனிடம் இருந்து, சுத்தியல், கம்பி மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட பணம், ஒரு செயின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளையனை கைது செய்தனர். விசாரணையில், கொள்ளையடிக்க வந்தவன் பெயர் ராஜேந்திரன் என்பது தெரிய வந்தது. கொள்ளையனை மடிக்க பிடிக்க தம்பதியினருக்கு அந்த பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.\nசமீபத்தில், நெல்லை கடையம் பகுதியைச் சேர்ந்த விவசாய தம்பதிகள், கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை தங்களது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சரமாரியாக தாக்கி அடித்து விரட்டினர். இது தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் சுதந்திரத்தின விழா வின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதீத வீரதீர விருது வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nபி.ஆர்.பி. விடுதலை சசிகலாவுடன் ஓபிஎஸ், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் திடீர் சந்திப்பு: முதல்வர் பதவி ஏற்க வற்புறுத்தல் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நினைவூட்டும் 2ஜி தீர்ப்பு: ராமதாஸ்\nPrevious அடிமைகள் தமிழ்நாட்டை ஆளுகிறார்கள் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக்\nNext சசிகலாவை சிறையில் சந்திக்க டி.டி.வி.க்கு அனுமதி மறுப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: ம���வட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/jaffna/", "date_download": "2020-09-27T03:51:45Z", "digest": "sha1:377GOQ2RDVRLRLM7GNY4HJ6FGJ4ZCEBM", "length": 6492, "nlines": 93, "source_domain": "www.tamilpori.com", "title": "#jaffna | Tamilpori", "raw_content": "\nயாழில் கொரோனா பீதியிலும் விபச்சாரம்; இரு பெண்கள் உட்பட மூவர் கைது..\nபலியான வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் மருத்துவ அறிக்கை வெளியாகியது..\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் சடலம் மீட்பு..\nயாழில் 17 கொரோனா நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று..\nயாழில் ஊரடங்கு வேளையிலும் சிறுமி துஸ்பிரயோகம்; 19 வயது மன்மதன் கைது..\nயாழில் ஊரடங்கு வேளையில் தந்தையால் சிறுமி பாலியல் வல்லுறவு..\nசுவிஸ் போதகராலேயே இந்த நிலை; மனந் திறந்தார் பிராந்திய சுகாதார பணிப்பாளர்..\nயாழில் கொரோனா அச்சத்தில் இன்று வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டவர் மரணம்..\nமாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க வடக்கு மாகாண கல்வி அமைச்சால் நடவடிக்கை..\nயாழில் உள்ள வெளி மாவட்டத்தவர்கள் யாழில் இருந்து வெளியேறச் சந்தர்ப்பம்..\nசங்கிலி அபகரித்த முஸ்லீம் திருடர்கள்; வவுனியாவில் மக்கள் வழங்கிய பரிசு..\nவடகிழக்கு தமிழரின் பூர்வீக நிலமே; அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை..\nகைது செய்யப்படும் அனைவரையும் சமமாக நடாத்த வேண்டும்..\nதமிழ் பேசும் மக்களுக்கு சவாலான கால கட்டத்தில் ஆறுமுகத்தின் மறைவு பேரதிர்ச்சியானது..\nவவுனியாவில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்; இளைஞன் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்ப��்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/viral-video/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:25:34Z", "digest": "sha1:V5OJIUUYTT6RP6BQCTO3H4YTS3VLEASB", "length": 6558, "nlines": 62, "source_domain": "www.thandoraa.com", "title": "குட்டிகளை காப்பாற்ற பாம்பிடம் போராடி சண்டையிட்ட நாய் .... - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகுட்டிகளை காப்பாற்ற பாம்பிடம் போராடி சண்டையிட்ட நாய் ….\nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீ���ிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்\nகோவையில் எஸ்.பி பிக்கு இசையின் மூலம் அஞ்சலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/prime-minister-visit-to-chennai-work-intensifies/", "date_download": "2020-09-27T04:52:59Z", "digest": "sha1:TBABMBDELZYRPHGUGJW4XHQTSPLG7RJ2", "length": 13970, "nlines": 169, "source_domain": "www.theonenews.in", "title": "பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n���சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்\nபிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்வு வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடக்கிறது.\nஇவர்கள் வருகையொட்டி , சென்னை நகரில் முக்கிய சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நள்ளிரவில் நடைபெற்றது. கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ், தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் புதுப்பித்தல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன.\nPrevious articleஐ.டி. நிறுவனங்களில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு\nNext articleவிப்ரோ நிறுவனம் மீது வழக்கு\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nசிறுமியை தாயாக்கிய வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை\n2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்\nநவராத்திரி விழா – துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலி\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மனைவி விவாகரத்து கோருகிறார் – காரணம் கணவர் வாக்குவாதம் செய்யவில்லை\nஇந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்\nபரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\nப.சிதம்பரம் திகார் சி��ையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவுபெற்றது\nவரும் 9-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jciranipetpowercity.org/2020/01/15012020.html", "date_download": "2020-09-27T04:41:27Z", "digest": "sha1:D6OMGDAEXZR7XDYNADSDEP3K7DSANOYE", "length": 5781, "nlines": 97, "source_domain": "www.jciranipetpowercity.org", "title": "15.01.2020-பொங்கல் தின மகளிருக்கான சிறப்பு கோலப்போட்டி ~ JCI Ranipet Power City", "raw_content": "\nHome » » 15.01.2020-பொங்கல் தின மகளிருக்கான சிறப்பு கோலப்போட்டி\n15.01.2020-பொங்கல் தின மகளிருக்கான சிறப்பு கோலப்போட்டி\nநமது JCI ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக வெள்ளி விழா ஆண்டின் பொங்கல் தின மகளிருக்கான சிறப்பு கோலப்போட்டி இன்று லாலாப்பேட்டை மற்றும் சிப்காட் ஆகிய பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது...,....\nபோட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.\nஇந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர் ஆகவும்,\nநடுவராகவும் கலந்து கொண்ட முன்னாள் தலைவர் ஜேசி பாஸ்கரன், திருமதி பாஸ்கரன், ஜேசி குமரேசன், ஜேசி திருக்குமரன் ஆகியோருக்கு கிளை இயக்கத்தின் சார்பாக\nமேலும் நிகழ்வில் கலந்து கொண்ட JC வேலு, ஜேசி சதீஷ்குமார், ஜேசி மதுமிதா, ஜேசி உதயகுமார்,jcrt சுபாஷினி, Jclt சிவானி இவர்களுக்கும்\nஎங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்......\nகடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அர்த்தத்தையும், குறிக்கோளையும் வழங்குகிறது.\nமனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.\nபொருளாதார நீதியை,சுதந்திரமான முறையில்,சுதந்திரமான மனிதர்களால் மிக சிறந்த முறையில் அடைய முடியும்.\nஅரசு சட்டங்களால் அமைய வேண்டுமேயன்றி மனிதர்களால் அல்ல.\nபூமியின் பெருஞ்செல்வம், மனித ஆளுமையில் அடங்கியுள்ளது.\nமனித சேவையே மகத்தான சேவை என நாங்கள் நம்புகிறோம்.\n30.01.2020-கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு\n18.01.2020 பொது புத்தகங்கள் பிறந்தநாள் பரிசாக வழங்...\n15.01.2020-பொங்கல் தின மகளிருக்கான சிறப்பு கோலப்போ...\n14-01-2020-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\n13.01.2020-பொங்கல் தின சிறப்பு கொண்டாட்ட\n11.01.2020 வீழ்வ தெல்லாம் எழுவதற்கே\n11.01.2020 கராத்தே தற்காப்பு பயிற்சி\n07.1.2020.மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும...\n01.01.2020 100 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/tirunelveli-district-temples/", "date_download": "2020-09-27T05:12:28Z", "digest": "sha1:33L3TB6WQBLAU5VW2JF3YD4HHRGN6GRN", "length": 4811, "nlines": 76, "source_domain": "www.indiatempletour.com", "title": "tirunelveli district temples | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ நெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி இறைவன் : நெல்லையப்பர் இறைவி : காந்திமதி ,வடிவுடையம்மன் தல விருச்சம் :மூங்கில் தீர்த்தம் : பொற்றாமரை குளம் ஊர் : திருநெல்வேலி மாவட்டம் : திருநெல்வேலி ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் தேவார பாடல் பெற்ற பாண்டிநாட்டு தளங்களில் இது 14 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் 204 வது தலமாகும் .அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடமாகும் …\nஸ்ரீ குற்றாலநாதர் கோயில் – குற்றாலம் இறைவன் : குற்றாலநாதர் இறைவி : குழல்வாய்மொழி,பராசக்தி தலவிருச்சம் : குறும்பலா தலதீர்த்தம் : சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி. புராண பெயர் : திரிகூடமலை ஊர் : குற்றாலம் மாவட்டம் : திருநெல்வேலி ,தமிழ்நாடு தேவரா பாடல் பெற்ற பாண்டியநாட்டு தேவார தலங்களில் இத்தலம் 13 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 274 தேவார சிவத்தலங்களில் இத்தலம் 257 வது தலமாகும் . சிவனின் …\nஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – தென்காசி இறைவன் : ��ாசி விஸ்வநாதர் அம்பாள் : உலகம்மன் தல விருச்சகம் : செண்பகமரம் தல தீர்த்தம் : காசி தீர்த்தம் ஊர் : தென்காசி மாவட்டம் : திருநெல்வேலி தமிழ்நாட்டில் உள்ள உயரமான மற்றும் சிறப்பும் கலைநயமும் மிக்க கோபுரங்களில் இக்கோயில் கோபுரமும் ஒன்று . சுமார் 180 உயரமும் 800 க்கும் அதிகமான சிற்பங்களும் கொண்ட உயர்ந்த கோபுரமாகும் . பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/payanangal-mudivathillai-movie-title-changed-as-tainilam/", "date_download": "2020-09-27T04:20:12Z", "digest": "sha1:WQQVTUOV6UKTXKLSDFYOA7EUPB7TMIMI", "length": 14472, "nlines": 122, "source_domain": "chennaivision.com", "title": "*‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தலைப்பு ‘தாய்நிலம்’ ஆக மாறியது* - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n*‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தலைப்பு ‘தாய்நிலம்’ ஆக மாறியது*\n*தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘தாய்நிலம்’*\n*ஈழத்தமிழ் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகும் ‘தாய்நிலம்’*\nநேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய்நிலம்’. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாச பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.\nஇந்தப் படத்திற்கு முதலில் ‘பயணங்கள் தொடர்கிறது’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.. ஆனால் தற்போது கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்பதால் ‘தாய் நிலம்’ என மாற்றப்பட்டு உள்ளது. இதுபற்றி படத்தின் இயக்குநர் அபிலாஷ் கூறும்போது,\n“உலகம் முழுதும் பறந்து விரிந்த இனம் தமிழ் இனம்.. பக்கத்து நாட்டில் உள்ள நம் சகோதரர்கள் தங்களது இடத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறும் சூழல் உருவானபின் அவர்களை அரவணைக்கும் இடமாக இருப்பது நம் தாய் நிலம் தான்..\nஅப்படி வருபவர்களை இங்குள்ள மக்களும் அதிகார வர்க்கமும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லும் படமாக இது உருவாகி இருப்பதால் இதற்கு ’தாய் நிலம்’ என்கிற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என தற்போது தலைப்பு மாற்ற���்பட்டுள்ளது.\nபோர் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டு செல்வதற்காக மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட, தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.\nஅப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள் பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் இருவரும். இந்த சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் அழகாக சொல்லியிருக்கிறது….\nகுறிப்பாக பெரும் போராட்டத்திற்கு இடையில் கடலைத் தாண்டி வரும் இவர்களுக்கு இந்த நிலம் எந்த மாதிரியான அனுபவங்களையும் படிப்பினையையும் கொடுக்கிறது என்று சொல்லும் விதமாக கடலுக்கும் அந்த மனிதனுக்கும் ஒரு குழந்தைக்குமான போராட்டமாகத்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.. அவர்களின் இந்த வலியைப் புரிந்துகொண்ட எல்லோருக்கும் அவர்கள் மீதான மரியாதையை இந்தப் படம் ஏற்படுத்தும்” என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.\nகேரளாவில் வசிப்பவர்தான் என்றாலும் அபிலாஷ் வளர்ந்தது படித்தது எல்லாம் செங்கோட்டையில் தான்.. 2008 முதல் சென்னையில் இருந்த காலகட்டத்தில் இவர் சினிமாவிற்கு முயற்சி செய்துகொண்டே அனிமேஷன் தொழில் நுட்ப பயிற்சியாளராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில் தன்னிடம் படித்த இலங்கை மாணவர்கள் பலரும் சொன்ன அவர்களுடைய துயரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கேட்டு ரொம்பவே மனம் வருந்தினார் அபிலாஷ்.\nஅவர்களது துயர அனுபவங்களை உலகத்தினர் முழுவதும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஒரு படம் இயக்க எண்ணினார்.. இவரது கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் ஆகியோர் பச்சைக்கொடி காட்டினாலும் கூட வியாபார காரணங்களால் படத்தை தயாரிக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை.\nஅப்படியே கால ஓட்டத்தில் வேறு படங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான், கதையைக் கேட்டு பிரபல மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் இப் படத்தை தானே தயாரிக்கவும் முன்வந்தார்..\n’தாய் நிலம்’ படத்தில் அமர் ராமச்சந்திரன் மற்றும் அவரது பத்து வயது மகள் நேஹா இருவருமே தந்தை மகளாக நடித்துள்ளனர். படத்தில் இவர்க���் தவிர சமீபத்தில் மறைந்த நடிகர் பாலாசிங் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.. மேலும் திரைக்கு புதுமுகங்கள் என்றாலும் நாடக மற்றும் திரை அனுபவம் கொண்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.\nமிகுந்த சிரமங்களுக்கிடையே தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதும் நடத்தி முடித்துவிட்டார்கள்.. சில காரணங்களால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் தென்காசி, கோவில்பட்டி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.\nபடத்தின் இரண்டு பாடல்களை தாமரை மற்றும் பழனிபாரதி எழுதியுள்ளனர். இது தவிர, கவிஞர் பாரதிதாசனின் தலைவாரிப் பூச்சூடி என்கிற பாடலையும் படத்தில் சூழலுக்கு தகுந்தவாறு இணைத்துள்ளனர்.\nமலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தமிழுக்கு முதன்முதலாக வருகை தந்துள்ளார்… விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரசாந்த் பிரணவ் என்பவர் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.\nதற்போது போஸ்ட் பபுரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை இங்கே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் இயக்குநர் அபிலாஷும் தயாரிப்பாளர் அமர் ராமச்சந்திரனும்.–A. ஜான் PRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/09/blog-post_270.html", "date_download": "2020-09-27T05:17:18Z", "digest": "sha1:HQ6J56S7MUILOD2IG23BTP432OQ4U5VG", "length": 12443, "nlines": 210, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குருதிப்பேருரு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nராதையின் கதை முடிவடைந்தபோதே நாவல் முடிந்துவிட்டது என்ற எண்ணம் வரத்தொடங்கிவிட்டது. கம்சன் மோட்சம் அடைந்த பிறகு முக்கியமான கதைப்பகுதி ஒன்று இருக்கிறது என்றே தோன்ற்வில்லை. இன்று ஒரு வகையில் நாவல் மங்கலம் பாடிவிடும் என்று நினைத்தேன். ஆனால் இன்றைய அத்தியாயத்தை வாசித்தபோதுதான் அடாடா நாவல் இப்படித்தானே முடியமுடியும் என்று நினைத்தேன்.\nஆரம்பத்தில் இருந்தே இந்த ‘ரத்தம்’ வந்துகொண்டே இருக்கிறது. கிருஷ்ணன் ரத்தத்தில் பிறந்தான் ரத்த ஆற்றிலே நீந்தி வளர்ந்தான்.அவன் காலுதைத்து கிளம்பச்செய்த அறச்சக்கரம் ரத்தத்தின் தடம் உடையதுதான். அதைத்தான் நந்தன் பார்க்கிறான். அதைப்பார்த்தபிறகுதான் இவன் கம்சனைக் கொல்வான் என்று நந்தன் நினைக்கிறான். அக்ரூரர் பார்ப்பதும் அந்த ரத்தவெள்ளம் தானே\nகிருஷ்ணன் இப்படித்தான் செய்யமுடியும். கீதையில் அவன் சொன்னதே இதுதானே.“கொல்லாதது அறமல்ல. பழி வெல்லாதது தெய்வமும் அல்ல.” என்ற வரி கீதையின் சாங்கிய யோகத்தின் சாராம்ஸம் தானே.\nயுகமழித்து யுகம் படைக்கும் யோகம்.\nஒருநாளும் அணையாத நீதியின் பெருவஞ்சம்.\nஎன்ற வரியைப்போல கண்ணனை விளக்கமாகச் சொல்ல அதிகம்பேரால் முடிந்தது இல்லை.\nராதைக்கு கண்ணன் காட்டியது மலர் முகம். வசுதேவருக்கு வைர முகம். ’மென்மலர் வைரமென்றானது’. கிருஷ்ணன் என்ற வைரத்திலே மலரின் ஒளியை ஜெயதேவர் கண்டதுதான் ராதாகிருஷ்ணன். மகாபாரதக் கிருஷ்ணன் வைரவாள் மட்டும்தான்\nஇரண்டு கிருஷ்ணர்களையும் ஆரம்பம் முதலே கச்சிதமாக இரண்டு கதையோட்டங்களாக பின்னிக் கொண்டுவந்து. அதிலுள்ள அமைப்பும் அழகானது. ரத்தத்தில் நனைந்த வைரவாள் மாதிரியான கிருஷ்ணனை ‘எல்லாரும்’ பார்க்கிறார்கள். ஆயர்கள், சூதர்கள், இடைச்சி, பாட்டிகள், அக்ரூரர், யசோதை, ரோகிணி,நந்தன் என்று பலருடைய பார்வை. எல்லாரும் ஏதோ ஒருவகையில் கிருஷ்ணனில் உள்ள அந்த கூர்மையான வாளைத்தான் கண்டுபிடிக்கிறார்கள்.\nஆனால் ராதை மட்டும்தான் மலரை கண்டுபிடிக்கிறாள். அவள் வாளைப்பார்க்கவே இல்லை. அத்தனைபேர் பார்த்த வாளைவிட அவள் பார்த்த மலர் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கிருஷ்ணன் இன்றைய தீர்ப்பை அளிக்கும்போது திகைப்பு ஏற்படுகிறது அவன்\nபரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்\nதர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே\nஎன்று சொன்னவன் என்பதை மறந்து அழகான சின்னப்பையனாக மட்டுமே பார்க்கிறோம். இந்தத் திகைப்பே நீலத்தின் வெற்றிதான். நீலன் என்று பெயரிடாமல் நீலம் என்று பெயரிட்டதை இப்போதுதான் புரிந்துகொள்கிறேன். அவன் பெரிய புதிர். கண்ணுக்கு மலர். கைதொட்டுப்பார்த்தால் வாள். வாழ்க்கை முழுக்க அப்படித்தான். முப்பதாண்டுக்கலாமாக ந���ன் கிருஷ்ண உபாசகன். நான் அறிந்தது அப்படித்தான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎங்கும் நிறைந்தவனில் ஒரு துளி\nஇங்கு ஒரு நதி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/541570-utporul-arivom.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T04:56:59Z", "digest": "sha1:5KT327CKKRRXR75FTVGZB34TKFK5D7AM", "length": 27244, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "உட்பொருள் அறிவோம் 50: ஆசை விடவிட ஆனந்தம் | Utporul Arivom - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஉட்பொருள் அறிவோம் 50: ஆசை விடவிட ஆனந்தம்\nநாம் வாழ்ந்து அனுபவம் கொள்ளும் இந்த உலகம் ஒரு துன்பமண்டலம். இது பிரபஞ்சத்தின் ஒரு தனிப் பரிமாணம். பொதுவாக நாம் துன்பத்தில் ஆழ்ந்து போகும்போது, ‘ஏன் இறைவன் நமக்கு இவ்வளவு துன்பத்தைத் தருகிறான் நாம் சந்தோஷமாக அல்லவோ வாழவேண்டும்\nநான் ஏதோ தவறு செய்கிறேன். அதனால்தான் துன்பம் அனுபவிக்கிறேன். அந்தத் தவறைச் சரிசெய்துவிட்டால் துன்பம் நீங்கி, இங்கே, இந்த உலகத்தில் நான் இன்பமாக வாழ முடியும்,’ என்றுதான் நாம் நம்புகிறோம். அவ்வாறுதான் நமக்குப் போதிக்கப்படுகிறது. இதனால், ‘துக்கம்’ என்பது இந்தப் பரிமாணத்தின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே பொதிந்திருக்கிறது என்னும் ஆழமான உண்மை மறைக்கப்படுகிறது.\nஏன் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது இறைவன் ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறான் இறைவன் ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறான் நான் என்ன தவறு செய்தேன் நான் என்ன தவறு செய்தேன் சென்ற பிறவிகளில் நான் செய்த தீச்செயல்களா சென்ற பிறவிகளில் நான் செய்த தீச்செயல்களா இதற்குக் காரணம் ஏதாவது உண்டா இதற்குக் காரணம் ஏதாவது உண்டா இதனால் பயன் ஏதாகிலும் உண்டா இதனால் பயன் ஏதாகிலும் உண்டா இவைதானே நம் எல்லோருடைய மனங்களிலும் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் வேதனை மிகுந்த கேள்விகள்\nஉலகம் என்னும் இந்தத் துக்கமண்டலம் பரிணாம வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த உலகம் இப்போது மனம் என்னும் தளத்தில் மையம் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. மனம் என்பது அனுபவத்தின் விளைவான நினைவுப் பதிவுகளின் அடிப்படையில் இயங்குவது.\n‘காலம்-இடம்’ என்னும் கட்டமைப்பில் இந்தத் தளம் இயக்கம் கொள்கிறது. நினைவுகள் இல்லையேல் கால உணர்வு இல்லை. இங்கு காலம் பரிணாமமாக விரிகிறது. இ���ந்தகாலம் - நடந்து முடிந்தது, நிகழ்காலம் - நடப்பது, எதிர்காலம் - நடக்க இருப்பது, என்று காலம் இப்போது மூன்றாகப் பிளந்திருக்கிறது.\nஇப்போதைக்கு இந்த உலகின் உயிர்கள், வெறும் இருப்பு என்பதிலிருந்து தொடங்கி, மனம் என்னும் நிலைவரைக்கும் வந்தடைந்திருக்கின்றன. மனம் தோன்றுவதற்குமுன் இல்லாத சுயவுணர்வு, மனத்தளத்தில் பிம்பங்கள் சார்ந்து முதல் முறையாக மனித இனத்தில் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் உயிர் நேரடியாகத் தன்னை இன்னும் சுயமாக உணர்ந்துகொள்ளும் நிலையை அடையவில்லை. இன்னும் சில கட்டங்கள் கடந்தபின்தான் அது நடக்கமுடியும்.\nஇப்போது மனச்சுயம் (Ego) மட்டும்தான் தோன்றியிருக்கிறது. உயிருணர்வு மனச்சுயத்தின் வழியாகத் தன்னை அறிந்து கொண்டிருக்கிறது. மனச்சுயம் தன்னைத் ‘தான்’ என்று அறிந்து கொண்டாலும், அந்தத் தன்னுணர்வு இன்னும் அனுபவத்தைச் சார்ந்தும், நினைவுகளைச் சார்ந்தும், மற்றவர் களைச் சார்ந்தும், அகம்-புறம் என்னும் இரட்டை நிலையைச் சார்ந்தும்தான் நிலைகொண்டிருக்கிறது.\nஎன் நிம்மதியும் மகிழ்ச்சியும் என்னைச் சார்ந்து இல்லை. எப்போதும் மற்றவர்கள் என்ன செய்துவிடுவார்களோ என்ற பயம், என்ன நடந்துவிடுமோ என்ற கவலை மனத்தின் நிரந்தரமான நிலையாக இருக்கிறது. நடந்து முடிந்தததைப் பற்றிய துயரம், நடந்துகொண்டிருப்பதைப் பற்றிய கோபம், நடக்கப்போவது குறித்த அச்சம், இவையே இந்த உலகத்தின் இயக்கவிதி. ஆசை, அச்சம், போட்டி, பூசல், பொறாமை, ஆத்திரம், அகங்காரம், பேராசை, வன்முறை, இவையே இதன் உள்ளடக்கம்.\nஆசை என்பது மனம் தன் அறிவை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விஷயத்தைப் பற்றித் தனக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் பிம்பத்தின் மீது வைக்கும் பிடிப்பு, அதை அடையும் ஏக்கம். மனம் ஆசைப்படும் இந்தப் பிம்பம் உண்மை இல்லை. இந்தக் காரணத்தினால் அது என்றைக்குமே கிடைக்காது. ஆசையை வளர்த்துக்கொள்வதால் வெறும் துன்பமும் வேதனையும் மட்டுமே மிஞ்சும்.\nஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே என்கிறார் திருமூலர். ‘ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்,’ என்னும்போது ஈசன் என்பதையும் மனம் ஒரு பிம்பமாக ஆக்கிவைத்திருக்கிறது என்பதுதான் பொருள்.\nஇறைவனைப் பற்றிய பிம்பம் இறைவன் இல்லை. மனம் அது ���ட்டிவைத்துள்ள பொய்யுலகத்தினுள்ளே சிறைப்பட்டுத் தவிக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு இந்தத் தளத்தினுள் வழியேதுமில்லை. ஆனால் மனம் அதன் அறிவின் எல்லைக்குள்ளேயே விடுபடலின் வழிகளைத் தேடுகிறது. இது சாத்தியமில்லை.\nஇதன் காரணமாக இந்தத் தளம் துன்பத்தின் மண்டலமாக விளங்குகிறது. இந்த வாழ்க்கை முறையில் துன்பமில்லாமல் வாழ வழியில்லை. துக்கம் என்பது இங்கே வெறும் உள்ளடக்கமாக மட்டுமில்லாமல் இதன் கட்டமைப்பிலேயே பொதிந்து, இந்த உலகத்தின் ஊடும் பாவுமாக நிற்கிறது. பல நூற்றாண்டுகளாக உலகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர விழைந்தவர்கள் எல்லோரும் இதன் உள்ளடக்கத்தை மட்டுமே மாற்ற முயன்றிருக்கிறார்கள்.\nஇதனால் எந்தவிதமான பயனும் இல்லை. உள்ளடக்கத்தை மாற்றினால் உலகத்தை மாற்றிவிடலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை பொய்யானது. உண்மையில் நாம் சிறைக்குள் இருக்கிறோம். சிறைச்சுவரில் அழகான வண்ணங்கள் தீட்டி, ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தலாம். அழகான சிறையானாலும், அலங்கரிக்கப்பட்ட சிறையானாலும் இது சிறைதான் என்னும் உண்மையை மாற்ற முடியாது. அடிப்படைக் கட்டமைப்பிலேயே மாற்றத்தைக் கொண்டுவந்தாலொழியத் துன்பத்தை மாற்ற முடியாது. வேறு எந்த விமோசனமும் கிடையாது.\nஒவ்வொரு தனிமனிதனும் இந்தத் துன்பத்தில் இருக்கிறான். துன்பம் மனத்தில் இருந்தாலும், மனத்தளவில் இந்தத் துன்பத்திலிருந்து விடுபட வழியேதுமில்லை. ‘எந்தத் தளம் ஒரு பிரச்சினையை உருவாக்கியதோ அந்தத் தளத்தில் அந்தப் பிரச்சினைக்கான தீர்வு இருக்காது. அதைவிட உயர்தளத்தில்தான் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்,’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அப்படியென்றால் இந்தத் தீர்வுதான் என்ன இதை விட உயர்தளம் எது\nமனிதனுக்கு மூன்று தளங்கள் இருக்கின்றன: உடல், மனம், அறிவுணர்வு. இப்போதைக்கு உடலும், ஓரளவுக்கு மனமும்தான் விழித்துக்கொண்டு செயல்படுகின்றன. உலகம் முழுவதிலும் கல்வித் திட்டங்கள் மனத்தை மையப்படுத்தி அதன் வளர்ச்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. சுய-உதவி (Self-Help) நூல்கள் எல்லாம் மனச்சுயத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளன. இவற்றால் எந்தப் பயனும் இல்லை. இவை நம்மை அமைதிக்கும் நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் இட்ட���ச் செல்லாது. இவற்றின் மூலம் நமக்கு எந்தவிதமான புரிதலோ வெளிச்சமோ கிடைக்காது.\nவிலங்கு என்னும் நிலையில், உடலைத் ‘தான்’ என்று கொண்ட நிலையிலிருந்து விடுபட்டு வளர்ச்சி கொண்டு, மனிதன் என்ற நிலையை அடைந்த பிறகு மனமே ‘தான்’ என்று கருதிக்கொண்டு வாழ்கிறோம். ஆனால் மனத்துக்கே ஆதாரமாக உள்ள ‘அறிவுணர்வு’ என்னும் தளத்தில்தான் உண்மையான சுய அடையாளம் நமக்குத் தெரியவரும்.\nஅறியாத முழுமை நிலையிலிருந்து, அறிந்த துன்பமண்டலத்தில் முழுமையிழந்த அரைவிழிப்பிலிருந்து, அறிவுணர்வின் முழுமையில் அறுதியான விழிப்பு அடைவதுதான் பரிணாமம். மனிதன் தன் முழுமையில் விழித்துக்கொள்ளும்போது, பிரபஞ்சமும் தன் முழுமையில் விழித்துக்கொள்ளும் அதிசயம் நடைபெறும். இரண்டும் ஒன்றென்றும், தானே பிரபஞ்சமென்றும் விளக்கமுற்று, காலவெளி எல்லைகள் கடந்த அகண்டப் பிரக்ஞை வெளிப்பட்டு நிலைக்கும்.\nகட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nபாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம்: பி.சுசீலா\nஎஸ்பிபிக்காக மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி காலமானார்\nசொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை ஒருபோதும் ஸ்டாலினால் வெல்ல முடியாது- தமிழக முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/567464-bakrid-celebrated-in-kanyakumari-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-27T03:01:12Z", "digest": "sha1:QHZTOTWH3HTTIVDBO56IQGJOQNOTZE6N", "length": 17080, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவைப் பின்பற்றி கன்னியாகுமரியில் ஒரு நாள் முன்னதாகவே பக்ரீத் கொண்டாட்டம்: தனிமனித இடைவெளியுடன் தொழுகை | Bakrid celebrated in Kanyakumari today - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகேரளாவைப் பின்பற்றி கன்னியாகுமரியில் ஒரு நாள் முன்னதாகவே பக்ரீத் கொண்டாட்டம்: தனிமனித இடைவெளியுடன் தொழுகை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவைப் பின்பற்றி ஒரு நாள் முன்னதாக இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. வீடுகளிலேயே தனிமனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.\nமுஸ்லிம்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கேரளாவில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகை போன்றவை ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடப்படும்.\nஇதை பின்பற்றி கேரளாவின் அண்டை மாவட்டமான கன்னியாகுமரியிலும் கொண்டாடுவர். இந்த ஆண்டும் பக்ரீத் பண்டிகையை கேரளாவில் இஸ்லாமியர்கள் இன்றே கொண்டாடினர். அதைப்போன்று தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.\nகரோனா ஊரடங்கால் பள்ளி வாசல், மசூதிகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வீடுகளிலே தனிமனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.\nநாகர்கோவில் இடலாக்குடி, இளங்கடை, வடசேரி, கன்னியாகுமரி, திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு, குளச்சல், மணவாளகுறிச்சி, தேங்காய்பட்டணம், திங்கள்நகர், குலசேகரம், களியக்காவிளை உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் குடும்பத்தினருடன் வீட்டு மொட்டை மாடி, மற்றும் வீட்டு வளாகங்களில் அதிகாலையிலே சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.\nமேலும் முஸ்லிம் சிறுவர் சிறுமியர்களில் இருந்து முதியோர் வரை புத்தாடை அணிந்து ஒருவொருக்கொருவர் பக்ரீத் வாழ்த்தைத் தெரிவித்து கொண்டனர். மேலும் குர்பானி கொடுத்து நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.\nதமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் சூட்டல்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகுமரிக் கடலில் மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஆதரவற்ற முதியோர்களைப் பாதுகாப்பதில் அரசின் நிலைப்பாடு என்ன- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nகன்னியாகுமரிகேரளாபக்ரீத் கொண்டாட்டம்தனிமனித இடைவெளியுடன் தொழுகைபக்ரீத் பண்டிகைOne minute news\nதமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் சூட்டல்: முதல்வர் பழனிசாமி...\nகுமரிக் கடலில் மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம்: பி.சுசீலா\nசர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக ஹரிஹரா அருண் சோமசங்கர் நியமனம்: முதல்முறையாக தமிழருக்கு...\nகரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ‘மிராக்கிள்’ ஊட்டச்சத்து பானம்: பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமாவதாக...\nஅமைச்சர் உதவியாளர் கடத்தல் விவகாரம்: உடுமலையில் அதிம���க பிரமுகர் உட்பட 6 பேர்...\nரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார்: மும்பை நிறுவனம் மீது தமிழக சிபிசிஐடி...\nயூபிஎஸ்சி தேர்வு மூலம் குமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் பிரவீணா:...\nபப்ஜி விளையாட்டில் மலர்ந்த காதல்: திருவாரூர் இளைஞரை கரம் பிடித்த கன்னியாகுமரி இளம்...\nகன்னிப்பூ அறுவடை நேரத்தில் இழப்பை சந்தித்தாலும் கும்பப்பூ சாகுபடி பணிகளைத் தொடங்கிய குமரி...\nபாஜக மாநிலத் தலைவர் வருகையின்போது தடை உத்தரவை மீறி வாகனப் பேரணி; 970...\nதுலாம் ராசிக்காரர்களுக்கு - ஆகஸ்ட் மாத பலன்கள்\nசீமான் மீது முதல்வர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு: ரத்து செய்ய உயர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-09-27T02:45:02Z", "digest": "sha1:FOOIVJFBFBTXIRNQEQTACNVEIJJHQBS5", "length": 6829, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "வீடியோ Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nலக்கி இலக்கியாவின் காமெடி வீடியோ \nஜிபி முத்து செய்யுற காரியத்தை பாருங்க…\n“சீமானை சும்மா விட்டுராதீங்க”னு கூறி கடைசி வீடியோவை வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி\nபோட்டோ அல்லது வீடியோ எடுத்து போலீஸ் வாட்ஸ் ஆப் எண் அல்லது பேஸ்புக்கில் பதிவிட பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்\nகந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹச் ராஜா டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ\nஇந்து பெண்கள் புனிதமாக கருதி வணங்கும் தாலியை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட டிக்டாக் பிரபலம்\nடூ வீலர் மீது சானிடைஸரை தெளிச்சதால் நிகழ்ந்த சம்பவம் : வைரல் வீடியோ\n“யோக்கியதையே தகுதியோ” நமக்கு கிடையாது என மு.க ஸ்டாலினிடம் வீடியோ காண்பிரன்ஸ் மூலம் பேசிய முன்னாள் அமைச்சர் \nடாஸ்மாக் குறித்து டிக்டாக் பிரபலங்கள் வெளியிட்ட செமையான கலக்கல் வீடியோ \nகொரனோ ஊரடங்கு காலத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28124", "date_download": "2020-09-27T03:02:27Z", "digest": "sha1:I67FUPNCZ56NXU6TNN2WKQUXNLWXCSUA", "length": 5831, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவி தேவை..... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஜெயந்தி மாமி பிரசவ கோடுகள் பற்றிய சந்தேகம் உதவவும்\nதைரியம் சொல்லுங்கள்- தாய் போல் உதவுங்கள்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?page_id=35", "date_download": "2020-09-27T04:01:33Z", "digest": "sha1:YGEATYHTNJ7VUGMUR5HLSA2VVZBZU3UI", "length": 4414, "nlines": 39, "source_domain": "www.jaffnacnn.com", "title": "Contact Us – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nஅடஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே பயனுள்ள 5 குறிப்புகள் | 5 USEFUL TIPS\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் நாடளாவிய ரீதியில் நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு\nசிம்மத்தில் சூரியன்… மேஷத்தில் செவ்வாய்…. திடீர் ராஜயோகம் யாருக்கு தெரியுமா இந்த 4 ராசிக்கு���் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n இந்த விதைய எண்ணெயில் போட்டு தேய்ங்க போதும்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா குரு, சனியின் அதிர்ஷ்ட பார்வை யார் மீது விழும் தெரியுமா\nபோலித் தேசியவாதிகள் முள்ளிவாய்க்காலை வைத்து மறுபடியும் மக்களை ஏமாற்றத் தொடங்கிவிட்டனர் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சாடல்\nபோலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா\nசோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் – பிரதேச மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்\nமாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/07/blog-post_20.html", "date_download": "2020-09-27T04:52:29Z", "digest": "sha1:SK2O7RZBAPM7GRGCHX2IYO5J2VKT7GHO", "length": 12346, "nlines": 194, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: அந்திசாயும் வேளையில் ஒரு ஆன்மீகப்பயணம்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅந்திசாயும் வேளையில் ஒரு ஆன்மீகப்பயணம்.\nநேற்று மாலை நாங்குநேரி நோக்கி ஒரு பயணம். அந்தி சாயும் வேளையில், = வானமாமலை பெருமாளை தரிசிக்க நானும், நண்பர் ரமேஷும், அவர் உறவினர் ஒருவருமாய் புறப்பட்டுச் சென்றோம்.\nகோவிலில், தனியார் நிறுவன உதவியுடன், திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மூலஸ்தானத்தில், =தோத்தாத்திரி நாதர் =தேவி, பூமாதேவி தாயார்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார். மூலவர் சுயம்புவாய் உருவானவர்.\nகோவிலிலுள்ள எண்ணெய்க்கிணறுதான் அதிசயமான ஒன்று. முன்னாளில் அரசன் ஒருவன் வாரிசு இல்லையே என ஏங்கித்தவித்து, திருக்குறுங்குடி பெருமாளிடம் முறையிட்டபோது, இந்த இடத்தைக்குறிப்பிட்டு, சுயம்புவாய் உருவான பெருமாள் மண்ணில் புதையுண்டு இருப்பதை எடுத்து கோவில் கட்டினால், வாரிசு உருவாகுமென்றருள் பாலித்தார். எறும்பு வட்டமிடுமிடத்தில் தோண்டினால், சுயம்பு வெளிப்படுமென்றும் இறைவன் வழிகாட்டினார்.\nஅவ்வாறே, இந்த இடத்தை ��டையாளம் கண்ட மன்னன், எறும்பு வட்டமிட்ட இடத்தை தோண்டி, சுயம்பு பெருமாளை கண்டெடுத்து, கோவிலும் கட்டினான். அவ்வாறு, சுயம்புவை தோண்டி எடுத்தபோது ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாய், இப்பெருமாளுக்கு, தினசரி எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அந்த எண்ணெய், கோவிலிலுள்ள கிணறு ஒன்றில் சேமித்து வைக்கப்படுகின்றது.\nசரும நோய்கள் உள்ளவர்கள், அந்த மருத்துவகுணம் நிறைந்த எண்ணெயினை பயன்படுத்தினால், தீராத தோல்நோய்களும் தீர்ந்துவிடுகின்றன. அந்த எண்ணெய் கிணற்றை பார்வையிட்டோம். எவ்வளவு ஆழமிருக்கும் என்று கேட்டபோது, இர்ண்டு பனை ஆழமிருக்கும் என்றனர். அதில்தான் தினசரி பெருமாளுக்கு அபிஷேகம் ஆகும் மருத்துவகுணம் வாய்ந்த எண்ணெய் சேமித்துவைக்கப்படுகின்றது.\nபல்லாண்டுகளாய் சேமித்து வைக்கப்படும் அந்த எண்ணெய் கிணற்றில், அபிஷேக எண்ணெயுடன், பாலும் நீரும் சேர்ந்திருந்தாலும், கெட்டுப்போனதற்கான எந்த அறிகுறியோ, வாசனையோ எழவில்லை. திறந்த கிணறு என்பதால், மழைநீரும் அதில் விழும். இருந்தும் அந்த எண்ணெய் அப்படியே இருக்கின்றது.\nஇன்னல்கள் இடர்கள் அனைவருக்கும் நீங்க, இறைவனின் சன்னதியில் வேண்டி வீடு திரும்பினோம்.\nLabels: ஆன்மீகம், இறைவழிபாடு, எண்ணெய் கிணறு, நாங்குநேரி, வானமாமலை பெருமாள்\nவியப்பான சிறப்பான தகவல்... நன்றி...\nஅடுத்தமுறை அந்தப் பகுதி வருகையில்\nஎண்ணெய்க் கிணறு அறியாத தகவல் அதிசயமாக இருக்கிறது\nநன்றி: திண்டுக்கல் தனபாலன் சார்\nவாங்க ‘தளிர்’ சுரேஷ் சார்.\nநல்லதொரு ஆன்மீகப் பயணம் சார்...\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஅந்திசாயும் வேளையில் ஒரு ஆன்மீகப்பயணம்.\nஉணவு கலப்படம்-உயர் சிந்தனைகள் உயிர்பெறும் நேரம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/today-tamil-cinema-news-20-03-2020/", "date_download": "2020-09-27T03:41:48Z", "digest": "sha1:S3AUMN4CIHL3DXAOJRLE35TNGOUY22CF", "length": 10121, "nlines": 130, "source_domain": "livecinemanews.com", "title": "Today Tamil Cinema News 20-03-2020 | இன்றைய சினிமா செய்திகள்", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nin தமிழ் சினிமா செய்திகள்\n1 இரண்டாவது திருமணத்தை ரகசியமாக செய்து கொண்ட நடிகை\nசிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அமலாபால். அந்தப் படத்திலேயே பல எதிர்ப்புகளை சந்தித்த அமலாபால் அதன் பின்பு சிறிது கவனத்துடன் கவுரமான தோற்றங்களில் நடித்து வந்தார்.\nஏ. எல். விஜய் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தெய்வத்திருமகன் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பின்னர் தளபதி விஜயுடன் தலைவா படம் மற்றும் ஆர்யாவுடன் சேட்டை என தொடர்ந்து வெற்றிப் படங்கள் நடித்து வந்த அமலா பால் தனது நீண்ட நாள் நெருங்கி இயக்குனரான ஏன் விஜய்யை திருமணம் செய்துகொண்டார்.\nபின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற அமலாபால். பின்னர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். கடைசியாக இவர் நடித்த ஆடை திரைப்படம் இவருக்கு பெரிதும் புகழ் சேர்த்தது.\nஇந்நிலையில், அமலாபால் இன்று பவ்னிந்தர்சிங் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\n2 மீண்டும் ட்விட்டர் பக்கம் திரும்பிய வைகைபுயல்\nதமிழ் சினிமாவில் நாகேஷ் அவர்களுக்கு பிறகு தனது உடலமைப்பை வைத்து நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று இன்றுவரை நம்பர் ஒன் நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு.\nசுமார் மூன்று தலைமுறைகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வடிவேலு அவர்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து. அதன் விளைவாக திரைத்துறையில் இருந்து சற்று தானாக விலகி இருந்தார்.\nதற்போது மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ள வடிவேலு தனது புதிய ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்றை ஓபன் செய்துள்ளார். தற்போது. அந்த அக்கவுண்ட் ஓபன் செய்து தனது ரசிகர்கள் மற்றும் திரை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.\nதற்போது அந்த வீடியோவை நாம் பார்க்கிறோம்….\nபல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம் \nஎன்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு #PrayForNesamani ஆ அட பாவீங்களா சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன் \n3 மாஸ்டர் படத்தில் இத்தனை கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ்\nமாநகரம், கைதி படங்களின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.\nமாஸ்டர் படத்திற்காக லோகேஷ் முதலில் பேசிய சம்பளம் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ஆனால் படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவுக்கு சென்றதால் லோகேஷ் கனகராஜ் சம்பளம் ஏற்றிய படகு சுமார் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாஸ்டர் படம் ஒருவேளை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாள். அட்லீ போல லோகேஷ் கனகராஜ் 10 கோடி 15 கோடி சம்பளம் வாங்க வாய்ப்பு உள்ளது.\nகமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஏ.ஜி.எஸ் தயாரிப்பில் தல அஜித்\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சூர்யா துரோகம் செய்கிறார் – திருப்பூர் சுப்பிரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/86cba092-7240-46c1-a6a5-38e426212db7", "date_download": "2020-09-27T03:58:50Z", "digest": "sha1:STYIP2N6Q3MJNWCW43BIF3VAXJEYPAZZ", "length": 6779, "nlines": 54, "source_domain": "mudivili24.com", "title": "நாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'", "raw_content": "\nநாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'\nபி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான, 'பி.எஸ்.எல்.வி., - சி48' என்ற ராக்கெட்டை, நாளை(டிச.,11) இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.\n'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது, எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, 628 கிலோ எடையில், 'ரிசாட் - 2 பி.ஆர்.,1' என்ற, அதிநவீன செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.\nஇந்த செயற்கை கோளை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி48ராக்கெட், நாளை மதியம், 3:25 மணிக்கு விண்ணில் ���ாய்கிறது. 'ரிசாட் -2 பி.ஆர்., 1' செயற்கைகோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின், தலா, ஒரு செயற்கைகோளும்; அமெரிக்காவின் ஆறு செயற்கை கோள்களும், வணிக ரீதியாக விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.\nநாளை விண்ணில் பாய உள்ள, பி.எஸ்.எல்.வி., - சி 48 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்; ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும், 75வது ராக்கெட் என்ற சிறப்பை பெறுகிறது.\nஉலகில் முதல்முறையாக.. இப்படி ஒரு \"கொரோனா கேஸ்\".. 2ம் அலையின் தொடக்கம்\nடெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள்; ஆண்டர்சன் சாதனை\n1 month ago விளையாட்டு\nகொரோனா பாதித்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை; உயிரை காப்பாற்றிய கோவை டாக்டர்கள்\nஎனக்கு யாருமே இல்லை.. ஒரு அப்பா, அம்மா கிடைப்பாங்களா\" ஏங்கிய சிறுவன்.. விழுந்தடித்து வந்த 5000 பேர்\nசென்னையில் ஒரே நாளில் 1,053 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nவிமான பயணத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு: ஆய்வில் தகவல்\nஎன்ன யார் பார்பாங்கனு பாரதிராஜா சார்கிட்ட கேட்டிருக்கேன்- Radhika Sarathkumar | Autograph | Suhasini\nAre you a Lime Beauty -எலுமிச்சை நிறத்தழகி\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \nநாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nதீபாவளி படங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி\n'தர்பார்' படப்பிடிப்பில் 'லதா ரஜினி': வைரலாக்கும் புகைப்படம்\nஅகலாதே பாடலின் காணொளி யூடியூப்பில்\nநடிகர் விஷாலின் அடுத்த திரைப்படம்\nசாஹோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது\nசூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் தகவல் \nநம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்\nதிரையுலகைவிட்டு விலக தீர்மானித்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183423", "date_download": "2020-09-27T04:37:46Z", "digest": "sha1:4RTPZ7IMOB5GOGXFIU3BSK7OPGMNRJ3D", "length": 7601, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "“காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video “காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு\n“காப்பான்” – சூர்யாவின் பரபரப்பான காட்சிகளுடன் முன்னோட்டம் வெளியீடு\nசென்னை – கடந்த சில மாதங்களாகத் தொய்வடைந்திருந்த நடிகர் சூர்யாவின் திரைப்படப் பயணம் தற்போது சூடுபிடித்துள்ளது. அவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ என்ற படம் எதிர்வரும் மே 31-ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகும் ‘காப்பான்’ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மலேசிய நேரப்படி இரவு 9.30 மணியளவில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.\nவெளியிடப்பட்ட அடுத்த 12 மணி நேரத்திற்குள் சுமார் 25 இலட்சம் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ‘காப்பான்’ ஈர்த்துள்ளது.\nகாவல் துறையின் உயர்நிலை துப்பறியும் அதிகாரி போன்ற தோற்றத்தில் வரும் சூர்யாவின் அதிரடி சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான இரயில் காட்சிகள், வெடிகுண்டு தகர்ப்புகள் என நகரும் இந்த முன்னோட்டத்தில் சூர்யா விவசாயி போன்றும், ஒரு முஸ்லீம் போன்றும் பல்வேறு மாறுவேடங்களில் காட்சி தருகின்றார்.\nபடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“காப்பான்” படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:\nPrevious articleமுகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு\nNext articleதோல்வி பயத்தில் நம்பிக்கைக் கூட்டணி, பிகேஆர் நிலை தடுமாறுகிறதா\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n72 மரியாதை குண்டுகள் முழங்க, எஸ்பிபி நல்லடக்கம்\nஎஸ்பிபி மறைவுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2020-09-27T04:39:02Z", "digest": "sha1:EZZK5XRT6K7HSWVSEFI4ZYQ3NRZ353GO", "length": 20016, "nlines": 175, "source_domain": "thetimestamil.com", "title": "அடாஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் - சி.எம்.கே ரூ .1 கோடி | கொரோனா வைரஸ்: ஏடிஓஎஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் ஆகியவை டிஎன் சிஎம் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தன", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/un categorized/அடாஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் – சி.எம்.கே ரூ .1 கோடி | கொரோனா வைரஸ்: ஏடிஓஎஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் ஆகியவை டிஎன் சிஎம் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தன\nஅடாஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் – சி.எம்.கே ரூ .1 கோடி | கொரோனா வைரஸ்: ஏடிஓஎஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் ஆகியவை டிஎன் சிஎம் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தன\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 15, 2020 புதன்கிழமை, பிற்பகல் 2:43 மணி. [IST]\nசென்னை: கொரோனா வைரஸ்கள் தடுப்புக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ .134 கோடி கிடைத்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மற்றும் அடாஸ் தலா ரூ .5 கோடி செலுத்தியது.\nஇது தொடர்பாக தமிழக அரசு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது:\nகொரோனா வைரஸ் வைரஸை எதிர்த்துப் போராட பல்வேறு தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியை 6.4.2020 முதல் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பெற்றுள்ளனர், மொத்தம் ரூ.\n7.4.2020 முதல் 13.4.2020 வரையிலான ஏழு நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை தானாக முன்வந்து வழங்கியவர்களின் விவரங்கள் இங்கே:\n14 கோடி 10 லட்சம் 72 ஆயிரம் 492 ரூ.\nகூட்டமைப்பு அடாஸ் சிண்டால் பிரயாஸ் 5 கோடி\nஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ரூ .5 கோடி\nசோழமண்டலம் முதலீடு ரூ .3 கோடி\n2 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய வெளிநாட்டு வங்கி ஊழியர்கள்\nடீப் முதலீடுகள் 2 கோடி\nஅகில இந்திய அண்ணா திராவிட முனேத்ரா காசகம் 1 கோடி ரூ\nகாமராஜர் போர்ட் லிமிடெட் ரூ .1 கோடி\nசென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் ரூ .1 கோடி\nஈச்சர் அணு குழு 1 கோடி ரூ\nடால்மியா சிமென்ட் பாரத் லிமிடெட்\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்\nகோரமண்டல் எலக்ட்ரிக் கம்பெனி லிமிடெட்\nதலா ரூ .25 லட்சம் நன்கொடைகள்:\nபி அண்ட் சி ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் லிமிடெட்.\nரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்\nதமிழ்நாடு ஸ்ரீ சிர்வி சமாஜ் மகா சபா 21 லட்சம் 52 ஆயிரம் ரூபாய்\nபூலிங் ஏசி 20 லட்சம்\nவிஜயா மருத்துவமனை ரூ .15 லட்சம்\nசத்தியமூர்த்தி கோ. 12 லட்சம்\nசி.எம்.கே ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 12 லட்சம்\nஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி (சம்பள கணக்கு) 11 லட்சம் 61 ஆயிரம் 790 ரூ\nரூ .11 லட்சம் மதிப்புள்ள கருர் வைஸ��யா வங்கி\nஅகர்வால் நிவாரணம் மற்றும் கல்வி அறக்கட்டளை 11 லட்சம்\nசென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் 10 லட்சம் 52 மில் 768 ரூ\nஸ்ரீவங்கடச்சலபதி அன்கோ 10 லட்சம் 10 ஆயிரம் ரூபாய்\nREAD செமா ஒருங்கிணைப்பு .. வேலைகளை இறுக்குவது .. உத்தியோகபூர்வ அதிகாரிகள் தமிழ்நாட்டின் கையில் .. சபாஷ் | கொரோனா வைரஸ்: வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்க அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்\nஜெயப்ரியா சிட்டிபாண்ட் பிரைவேட் லிமிடெட்\nTNEB ஓய்வு பெற்றவர்களின் கூட்டமைப்பின் சங்கம்\nதமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்\nகொங்குநாடு மருத்துவமனை பிரைவேட் லிமிடெட்\nஸ்ரீ கலிஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்\nசுந்தரவெல் சந்தைப்படுத்தல் நிறுவனம் (பி) லிமிடெட்.\nவெரிஷன் டேட்டா சர்வீசஸ் (பி) லிமிடெட்.\nபொது நிவாரண நிதிக்காக பல்வேறு வட்டங்களில் இருந்து 54 கோடி, 88 லட்சம் 92 ஆயிரம் 940 ரூபாய் கடந்த ஏழு நாட்களில் மட்டும் முதலமைச்சரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.\nஇதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 134 கோடி, 63 லட்சம் 54 ஆயிரம் 364 ரூபாய். தமிழக அரசின் அறிவிப்பின்படி.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nஃபென்னியின் புயலை வென்ற மாநிலம் … கொரோனாவை விரட்டியது. | கொரோனா வைரஸ்: ஒடிசா தனது சொந்த பந்தய பாணியை வெற்றியை எதிர்த்து வென்றது\nஇந்தியா, சீனா, அரேபியர்கள், அமெரிக்கா, கொரோனா இடையே புதிய மோதல் .. என்ன நடக்கிறது | கொரோனா வைரஸ்: உலக நாடுகள் தொற்றுநோய்க்கு நடுவில் உள்ள விஷயங்களுக்காக போராடத் தொடங்குகின்றன\nஇப்போது நான் ஒரு பிரச்சினையாக இருக்கப் போகிறேன் .. பாண்டிச்சேரி ராஜ்னிவாஸில் சிக்கன நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்தார்\nகொரோனாவால் “கொரோனா” பாதிக்கப்பட்டவர் இப்தி .. பாவத்தின் ஏழை குடிமக்கள் | கொரோனா பீர் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிய விதிகள் ஊரடங்கு உத்தரவு … லாரிகள் செல்லலாம் .. காரில் 2 பேர். அனைத்து லாரிகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் ஏப்ரல் 20 முதல் அங்கீகரிக்கப்படும்\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி�� ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-police-commissioner-rajendran-press-meet-swathi-yg-mahendran/", "date_download": "2020-09-27T04:39:59Z", "digest": "sha1:IDG2QLEK2PRCNJASDK24UYOFKN5RSVSB", "length": 15179, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை?: கமிஷனர் புன்சிரிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசுவாதியை கொலை செய்ததா ராம்குமார் கைது செய்தது குறித்து இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\n“சுவாதி கொலையாளியின் சிசிடிவி புகைப்படத்தை வைத்து சென்னையின் பல பகுதிகளில் காவல்துறையினர் விசாரித்தனர். சுவாதி தினசரி பயணிக்கும் இடங்களிலும் விசாரணை நடந்தது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து காவல்துறையினருக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன.\nபல கோணங்களில் நடந்த விசாரணையினால் குற்றவாளி யார் என்பது தெரியவந்தது. குற்றவாளி பற்றி அடையாளம் தெரிந்ததும், அவர் நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை உறுதி செய்துகொண்டு, கொலையாளியை பிடிக்க நெல்லை காவல்துறை உதவியை அணுகினோம்.\nஇதையடுத்து, நெல்லை காவல்துறையினர் ராம்கு��ாரை கைது செய்ய உதவினர். காவல்துறையினர் நெருங்கியபோது ராம்குமார் வீட்டின் பின்னால் மறைந்திருந்தார். போலீசாரை பார்த்ததும் ராம்குமார் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.\nநெல்லை மருத்துவமனையில் ராம்குமார் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சென்னையிலிருந்து சிறப்பு விசாரணை குழு நெல்லை சென்று விசாரணையை தொடங்கி இருக்கிறது. புலன் விசாரணைக்கு உதவி செய்த பொதுமக்கள், சுவாதியின் பெற்றோர் மற்றும் மீடியாக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.\nஇதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சுவாதி கொலையில் ராம்குமாருக்கு மட்டுமே தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு கூட்டாளிகள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.\nபொதுமக்கள் அச்சத்தை போக்குவதற்காக சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து கொலையாளியை விரைந்து கைது செய்துள்ளது” என்று ராஜேந்திரன் தெரிவித்தார்..\nகாவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்வதாக சுவாதியின் தாயார் முதல்வர் தனி பிரிவில் புகார் தெரிவித்திருந்தார். ஆகவே, விசாரணைக்கு சுவாதியின் குடும்பத்தனர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்று கேட்கப்பட்டது.\nஅதற்கு ராஜேந்திரன், “சுவாதியின் பெற்றோர்கள் புலன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். சோகத்தில் இருந்தாலும் ஒத்துழைப்பு அளித்த அவர்களுக்கு நன்றி” என்றார்.\nசுவாதியை கொன்றவன் பற்றி வலைதளங்களில் பலர் வதந்திகளை பரப்பினர். அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து. அப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா” என்று கேட்கப்பட்டதற்கு கமிஷனர் பதில் சொல்லவில்லை.\nபிறகு “குற்றவாளி யார் என்பது தெரிவதற்கு முன்பே சமூகவலைதங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். பிரபல காமெடி நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனும் அப்படியொரு கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். அது சர்ச்சைக்கு உள்ளானது. அவர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா” என்று கேட்கப்பட்டது.\nஅதற்கு கமிஷனர் புன்சிரிப்பையே பதிலாக தந்தார். பிறகு. அடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.\nசுவாதி கொலைகாரன் போன்றோரை தூண்டிவிடுவது திருமாவளவனே: அந்தணர் கழக தலைவர் எஸ்.ஜெயபிகாஷ் “ச���வாதி விவகாரத்தில் பிராமணர் சங்க செயல்பாடு தவறு: அந்தணர் கழக தலைவர் எஸ்.ஜெயபிகாஷ் “சுவாதி விவகாரத்தில் பிராமணர் சங்க செயல்பாடு தவறு” : அமெரிக்கை நாராயணன் சுவாதி கொலை வழக்கு: ரத்த மாதிரி சோதனை முடிந்ததா” : அமெரிக்கை நாராயணன் சுவாதி கொலை வழக்கு: ரத்த மாதிரி சோதனை முடிந்ததா : சென்னை காவல் விளக்கம்\nTags: chennai police commissioner, murder, press meet, rajendran, swathi, tamilnadu, yg mahendran, ஒய்.ஜி. மகேந்திரன், சென்னை காவல்துறை ஆணையர், தமிழ் நாடு, பத்திரிகையாளர் சந்திப்பு, ராஜேந்திரன்\nPrevious கொலயாளி ராம்குமார் எப்போது பேசுவான்: மருத்துவமனை முதல்வர் தகவல்\nNext சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes56.html", "date_download": "2020-09-27T04:14:51Z", "digest": "sha1:EVO6CMPWZFLVFX7XWGUGHMWEL55H7YLY", "length": 5982, "nlines": 60, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 56 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, தான், சார், போலீஸ், ரமனன், மாணவன், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, யாரோ", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 56 - கடி ஜோக்ஸ்\nஇன்ஸ்பெக்டர் : கொள்ளைக்கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்டேர்ந்து வரவே இல்ல\nபோலிஸ் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து வீடெல்லாம் குடுத்து பாத்துக்கறாங்க அய்யா.\nமாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே\nமாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.\n மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவி இன்னும் வீடு வரலை ..\n எல்லா ஜவுளிக் கடையிலயும் தேடிப் பார்க்கச் சொல்றேன்.\nபோலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே\nதிருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.\nபாக்கி : ஏன் சார் நீங்களோ வீணை வித்வான் பின்ன ஏன் குரல் சரியில்லைன்னு கச்சேரி வேணாண்டீங்க\nரமனன் : நான் பாடிக்கிட்டே தான் வாசிப்பேன் அதனால தான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 56 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தான், சார், போலீஸ், ரமனன், மாணவன், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, யாரோ\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/thirunelveli/", "date_download": "2020-09-27T05:08:44Z", "digest": "sha1:SLNNGBONP5B6UTBWXUUA7JB7KODP4TDR", "length": 2455, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "thirunelveli | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ நெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி இறைவன் : நெல்லையப்பர் இறைவி : காந்திமதி ,வடிவுடையம்மன் தல விருச்சம் :மூங்கில் தீர்த்தம் : பொற்றாமரை குளம் ஊர் : திருநெல்வேலி மாவட்டம் : திருநெல்வேலி ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் தேவார பாடல் பெற்ற பாண்டிநாட்டு தளங்களில் இது 14 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் 204 வது தலமாகும் .அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடமாகும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-purpose-of-the-draft-eia2020-is-clear-loot-of-the-nation-rahul", "date_download": "2020-09-27T02:44:20Z", "digest": "sha1:UDZ6YLBSXSCVTUGY6FD4VJK6BFF6DA2E", "length": 6061, "nlines": 40, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nநாட்டை கொள்ளையடிப்பது தான் தெளிவான நோக்கம் - EIA2020 குறித்து ராகுல் காந்தி கருத்து\nநாட்டை கொள்ளையடிப்பது தான் தெளிவான நோக்கம் - EIA2020 குறித்து ராகுல் காந்தி கருத்து\nநாட்டை கொள்ளையடிப்பது தான் தெளிவான நோக்கம் - EIA2020 குறித்து ராகுல் காந்தி கருத்து\nநாட்டை கொள்ளையடிப்பது தான் தெளிவான நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் தற்போது, \"சூழலியல் தாக்க மதிப்பீடு 2006\" நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு \"சூழலியல் தாக்க மதிப்பீடு 2020\" என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி \"சூழலியல் தாக்க மதிப்பீடு 2020\" அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில்,நாட்டை கொள்ளையடிப்பது தான் \"சூழலியல் தாக்க மதிப்பீடு 2020\" வரைவின் தெளிவான நோக்கம். நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் மோடியின் சூட் பூட் நண்பர்களுக்காக மட்டுமே பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. சுற்றுச்சூழல் அழிவு & வளங்கள் திருட்டை தடுக்க \"சூழலியல் தாக்க மதிப்பீடு 2020\" -ஐ திரும்பப் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nபா��ு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...\nநியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்\nராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..\n#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்\nமும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/287456", "date_download": "2020-09-27T05:19:13Z", "digest": "sha1:GQ32UAHGGSIGVRCASZ7NSBGFIUXHDYYK", "length": 2810, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"என்.எப்.பி.ஏ 704\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"என்.எப்.பி.ஏ 704\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:50, 8 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: it:NFPA 704\n09:22, 27 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: fi:NFPA 704)\n06:50, 8 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: it:NFPA 704)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-27T05:26:24Z", "digest": "sha1:CZULS6HCOSQRT27T2ZNH2PLLSJ7NVVQZ", "length": 9030, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிர்சாராக் கூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரியல், சூழலியல் ஆகிய துறைகளில் உயிர்சாராக் கூறுகள் அல்லது உயிர்சாராக் காரணிகள் என்பன, உயிரினங்கள் மீதும், சூழல்மண்டலத்தின் செயற்பாட��கள் மீதும் தாக்கம் கொண்டுள்ள, சூழலின் உயிரற்ற வேதி மற்றும் இயற்பியப் பகுதிகளைக் குறிக்கும். உயிர்சாராக் காரணிகளும், அவற்றோடு தொடர்புடைய தோற்றப்பாடுகளும், முழு உயிரியலுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளன.\nவளர்ச்சி, பேணுகை, இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பில் உயிரினங்கள் மீது தாக்கம் கொண்டிருக்கக்கூடிய இயற்பிய நிலைமைகள், உயிரற்ற வளங்கள் ஆகியவற்றை உயிர்சாராக் கூறுகள் உள்ளடக்குகின்றன. இங்கே வளங்கள் என்பன, ஒரு உயிரினத்துக்குத் தேவைப்படுவதும், இன்னொரு உயிரினத்தினால் உட்கொள்ளப்படுகின்றதும் அல்லது வேறு வகையில் பயன்பாட்டுக்கு இல்லாமல் ஆக்கப்படுகின்றதுமான, சூழலில் உள்ள பொருட்களைக் குறிக்கும்.[1][2]\nஉயிரியலில், நீர், ஒளி, கதிர்வீச்சு, வெப்பநிலை, ஈரப்பதன், வளிமண்டலம், மண் போன்றவை உயிர்சாராக் காரணிகளுள் அடங்குகின்றன. பேரியற் காலநிலை இவை ஒவ்வொன்றின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. கடல் சார்ந்த அல்லது நிலக்கீழ்ச் சூழல்களில் அழுத்தம், ஒலி அலைகள் போன்றவற்றையும் உயிர்சாராக் காரணிகளாகக் கொள்ளலாம்.[3]\nஇந்தக் காரணிகள் வெவ்வேறு உயிரினங்களை வெவ்வேறு வகையில் பாதிக்கின்றன. குறைவான ஒளி இருந்தாலோ அல்லது ஒளி முற்றாகவே இல்லாவிட்டாலோ, ஒளித்தொகுப்பு வட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் தாவரங்கள் வாடி இறந்துவிடுகின்றன. பல ஒரு கல நுண்ணுயிரிகளான ஆர்க்கியேக்களுக்கு மிக உயர்ந்த வெப்பநிலை அல்லது அழுத்தம் அல்லது வழமைக்கு மாறான கந்தகம் போன்ற தனிமங்களின் செறிவு தேவைப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/woman-murdered-in-tiruvallur/", "date_download": "2020-09-27T04:24:50Z", "digest": "sha1:4VEKWE5FQTFGWCH5WJJTSY7V6KXOSTIY", "length": 13615, "nlines": 131, "source_domain": "tamilnirubar.com", "title": "'வாட்ஸ்அப்; பூட்டிய வீட்டுக்குள் மகன்' - திருவள்ளூரில் இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\n‘வாட்ஸ்அப்; பூட்டிய வீட்டுக்குள் மகன்’ – திருவள்ளூரில் இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்\n‘வாட்ஸ்அப்; பூட்டிய வீட்டுக்குள் மகன்’ – திருவள்ளூரில் இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்\nதிருவள்ளூரில் நீச்சல் குளத்தில் மூழ்கடித்து இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை வாட்ஸ்அப் தகவலால் துப்பு துலங்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தாணிபூண்டி, வாணியமல்லி பகுதியில் உள்ள நாய் பண்ணையில் பிரியங்கா (36) என்ற இளம்பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மெல்வின் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nதிருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் பிரியங்கா கொலை குறித்து மெல்வினிடம் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிரியங்காவின் சொந்த ஊர் தெலங்கானா மாநிலம் செகந்திரபாத். பிரியங்காவின் கணவர் சீனிவாஸ். இந்தத் தம்பதியினருக்கு பிருத்வி (12) என்ற மகன் உள்ளார்.\nபிரியங்காவுக்கும் சீனிவாஸிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரியங்கா தன்னுடைய மகனுடன் தாணிபூண்டிக்கு குடிபெயர்ந்தார்.\nஅங்குள்ள நாய் பண்ணையில் அவர் வேலைப்பார்த்தார். இந்தச் சமயத்தில்தான் பிரியங்கா திடீரென காணாமல் போனார்.\nஇதுகுறித்து பிரியங்காவின் அண்ணன் விக்ரம், ஆன்லைன் மூலம் திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தனுக்கு புகாரளித்தார்.\nகொலை செய்யப்பட்டபிரியங்கா புதைக்கப்பட்ட இடம்\nஅந்தப் புகாரில் சில முக்கிய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். டோமினிக் என்பவர் என்னிடம் போனில் பேசி பிரியங்கா குறித்தும் பிருத்வி குறித்தும் தகவல்களைத் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் சில செசேஜ்களை அனுப்பியிருந்தார்.\nபிரியங்கா வீட்டில் இல்லை என்றும் பூட்டிய வீட்டுக்குள் பிருத்வி இருப்பதாகவும் அந்த செசேஜ்ஜில் குறிப்பிட்டிருந்தார். மேலும் பிரியங்கா, 20 லட்சம் ரூபாயும் எஸ்கேப் ஆகிவிட்டதாக சொல்லியிருந்தார்.\nஇந்தத் தகவல்களால் பிரியங்கா உயிரோடு இருக்கிறதா என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டுள்ளது அதனால் டோமினிக்கிடம் பிருத்வியை விமானம் மூலம் தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்கும்படி உதவி கேட்டேன்.\nவிமான டிக்கெட்களையும் முன்பதிவு செய்து கொடுத்தேன். அதன்படி பிருத்வியை விமான அழைத்துக் க���ண்டு டோமினிக் தெலங்கானா வந்து என்னிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு அவர் சென்னை திரும்பிவிட்டார்.\nஇந்தநிலையில் விஜய் என்பவர் என்னிடம் போனில் பேசினார். அப்போது பிரியங்கா காணவில்லை என்று கூறினார்.\nஇதற்கிடையில் டோமினிக், பிரியங்காவை விஜய், மெல்வின், நாயர் ஆகியோர் கொலை செய்துவிட்டதாக இன்னொரு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தார்.\nஎனவே என் தங்கையை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று விக்ரம் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதன்பேரில் பாதிரிவேடு போலீஸார் விசாரித்தபோது பிரியங்கா, நாய் பண்ணை அருகே புதைக்கப்பட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து அவரின் சடலத்தை போலீஸார் மீட்டனர். பிரியங்கா கொலை தொடர்பாக மெல்வினை போலீஸார் கைது செய்தனர்.\nஅவர் அளித்த தகவலில் பிரியங்காவுக்கும் நாய் பண்ணை அருகே வசிக்கும் விஜய் ஆனந்த்துக்கும் பழக்கம் இருந்தது. சில தினங்களுக்கு முன் விஜய் ஆனந்த் வீட்டுக்கு பிரியங்கா வந்தார்.\nஅப்போது பிரியங்காவிடம் விஜய் தவறாக நடக்க முயன்றார். அப்போது நடந்த மோதலில் நீச்சல் குளத்தில் மூழ்கி பிரியங்கா உயிரிழந்தார்.\nஅவரின் சடலத்தை விஜய்ஆனந்த், நாயர், நான் ஆகியோர் நாய் பண்ணை அருகே குழிதோண்டி புதைத்து விட்டு தப்பிவிட்டோம். ஆனால் போலீஸார் என்னை பிடித்துவிட்டனர் என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.\nமெல்வினின் தகவலின்படி பிரியங்கா கொலையில் துப்பு துலங்கியுள்ளது. இதையடுத்து விஜய்ஆனந்த், நாயரை போலீஸார் தேடிவருகின்றனர்.\nஅவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nநீச்சல் குளத்தில் இளம்பெண் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதேசிய நல்லாசிரியர் விருது.. 2 தமிழக ஆசிரியர்கள் தேர்வு\nநித்தி..நீ எங்கய்யா இருக்க.. தனி நாடு, தங்க கரன்ஸி…\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொர��னா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/sri-lanka-tamil-news/2020/05/5207/", "date_download": "2020-09-27T03:39:48Z", "digest": "sha1:JQWKHJUYRD72N44IS72EVXOH2HG5NGL7", "length": 61854, "nlines": 429, "source_domain": "www.capitalnews.lk", "title": "கிணறுகளில் திடீரென நீர் வற்றியமை தொடர்பில் இடர்முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு - CapitalNews.lk", "raw_content": "\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nபாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் – உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 345ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார ��மைச்சின் தொற்று...\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவில்...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.\nஎஸ்.பி.பி ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து- சிம்புவின் இரங்கல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் \"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து\" எனப்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை.. காற்றை இன்னிசையாக்கிய மருந்து- #SilambarasanTR...\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகளை அரச மரியாதையுடன் அடக்கம் செய்யுமாறு தமிழக அரசு அறிவித்தல்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பி கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார்...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இ���்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nIPL தொடரின் 7 ஆவது போட்டி இன்று\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30 இற்கு ஆரம்பமாக உள்ளது. இதற்கமைய, குறித்தப் போட்டியில் Chennai...\nபிரபல அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் திடீரென உயிரிழப்பு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் 59 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்தியத் தூதரகம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு...\nIPL தொடரின் 6 ஆவது போட்டி இன்று\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 6 ஆவது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது. Kings XI Punjab மற்றும் Royal Challengers Bangalore ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் – உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 345ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று...\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவில்...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.\nஎஸ்.பி.பி ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து- சிம்புவின் இரங்கல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் \"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து\" எனப்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை.. காற்றை இன்னிசையாக்கிய மருந்து- #SilambarasanTR...\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகளை அரச மரியாதையுடன் அடக்கம் செய்யுமாறு தமிழக அரசு அறிவித்தல்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பி கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார்...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்��ுகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nIPL தொடரின் 7 ஆவது போட்டி இன்று\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30 இற்கு ஆரம்பமாக உள்ளது. இதற்கமைய, குறித்தப் போட்டியில் Chennai...\nபிரபல அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் திடீரென உயிரிழப்பு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் 59 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்தியத் தூதரகம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு...\nIPL தொடரின் 6 ஆவது போட்டி இன்று\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 6 ஆவது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது. Kings XI Punjab மற்றும் Royal Challengers Bangalore ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nபாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்\nபுகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...\nகிணறுகளில் திடீரென நீர் வற்றியமை தொடர்பில் இடர்முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு\nமட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில் திடீரென கிணறுகளில் நீர் மட்டம் குறைவடைந்தமை தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரிகள் ஆய்வொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாத்துமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.\nகளுவாஞ்சிக்குடி மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் சில கிணறுகளில் திடீரென நீர் மட்டம் குறைவடைந்த நிலையில் மக்கள் அச்சத்திற்குள்ளாகியிருந்தனர்.\nஎவ்வாறாயினும் இது தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அது தொடர்பில் புவிசரிதவியல் அளவை பணியம் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது,\nமாதாந்தம் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் கிணறுகளில் நீர் வற்றுவதன் ஊடாக சுனாமி அனர்த்தம் ஏற்படப் போவதாக வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஎனினும் கிணறுகளின் நீர் திடீரென குறைவடைவதற்கான காரணம் குறித்து புவி சரிதவியல் அளவை பணியகத்தின் ஆய்வின் பின்னரே உறுதியாக கூற முடியும் என இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா. மேலும் 10 பேர் அடையாளம்\nNext articleCOVID 19 – ஈரானில் கடந்த மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அடையாளம்\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ...\nகொரோனா தொற்று அச்சம் –...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச...\nகொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை...\nதுருக்கி எதிர்க்கட்சி தலைவர் உட்பட...\nசூடானில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்...\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...\nதென் சீனாவில் ஏற்பட்ட தீ...\nநாட்டின் சில பகுதிகளில் இன்று...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து...\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nபாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்\nபுகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/14015442/nellai-Tenkasi-copy-of-citizenship-bill-in-Tenkasi.vpf", "date_download": "2020-09-27T04:12:19Z", "digest": "sha1:43KMZB3OLR6LM627ACYFZSTL5DJPUASC", "length": 14435, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "nellai Tenkasi copy of citizenship bill in Tenkasi The DMK is struggling || நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்\nநெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம் + \"||\" + nellai Tenkasi copy of citizenship bill in Tenkasi The DMK is struggling\nநெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம்\nநெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதாவை கிழித்து தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.\nநாடாளுமன்றத்தில் தற்போது புதிய குடியுரிமை மசோதா ���ிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குடியுரிமை மசோதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.\nநெல்லை மாவட்ட இளைஞர் அணி சார்பில் நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் நேற்று குடியுரிமை சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடந்தது. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் துரை தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகலை கிழித்தனர். இதில் மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல், தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க. இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஷெரீப், துணை செயலாளர்கள் ஆயான் நடராஜன், பேபி ரசப்பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.\nதொடர்ந்து தி.மு.க.வினர் குடியுரிமை சட்ட நகலை கிழித்து போராட்டம் நடத்தினர். இதில் நகர செயலாளர்கள் ‌ஷாபீர், சேகனா, ஒன்றிய செயலாளர்கள் முத்தையா பாண்டியன், ஜெயபாலன், துரை என்ற ராமையா, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\n1. உத்தமபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை போராட்டம்\nஉத்தமபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில், விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரும் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும், தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.\n2. வேளாண் மசோதாவை கண்டித்து சேலத்தில் சட்ட நகலை கிழித்து போராட்டம்\nமத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து சேலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எறியும் போராட்டம் நேற்று நடைபெற்றது.\n3. தஞ்சையில் வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம்\nதஞ்சையில் வேளாண் சட்ட மசோத�� நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. திருச்சியில் பல்வேறு அமைப்பினர் புதிய வேளாண் மசோதா நகல்களை எரித்து போராட்டம்\nதிருச்சியில் பல்வேறு அமைப்பினர் புதிய வேளாண் மசோதா நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர்.\n5. வேளாண் மசோதாவை கண்டித்து பள்ளப்பட்டியில், சட்ட நகலை கிழித்து போராட்டம்\nமத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எறியும் போராட்டம் நேற்று நடைபெற்றது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/vikiravandi-byelection/", "date_download": "2020-09-27T03:16:16Z", "digest": "sha1:KW3XXZLWSACJU7YLQGOH4XJKW7U76C6X", "length": 7143, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "vikiravandi byelection | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும்\nசென்னை: நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கூறினார். தமிழகத்தில் காலியாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/covid/", "date_download": "2020-09-27T03:15:11Z", "digest": "sha1:RBWAP77RGQBUPAZ6VN3QED5HGAOPRIBB", "length": 4406, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#covid | Tamilpori", "raw_content": "\nகொவிட் – 19 க்கன மருந்தைக் கண்டு பிடித்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்..\nகொரோனா எதிரொலி; கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதி முடக்கப்பட்டது..\nஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் அத்துமீறி நுழைந்த பொலீசார்..\nதமிழ் பேசும் மக்களுக்கு சவாலான கால கட்டத்தில் ஆறுமுகத்தின் மறைவு பேரதிர்ச்சியானது..\nயாழ் மதபோதகரின் மனைவியால் 214 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்..\nபடைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு பரிந்துரை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/28023-", "date_download": "2020-09-27T04:38:12Z", "digest": "sha1:ZF6WFRE37KR4AGJXNEDIWDZ7TS6SVZCS", "length": 6414, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து! | Narendra Modi, Chief Minister J. Jayalalithaa to congratulate the actor Rajinikanth!", "raw_content": "\nநரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து\nநரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து\nநரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். அவர் இணைந்த ஒருசில நாட்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் இணைந்தனர்.\nஇந்நிலையில், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅந்த வாழ்த்தில், ''சரித்திர புகழ்வாய்ந்த வெற்றிக்காக நரேந்திரமோடி ஜி, உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமகத்தான வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19915", "date_download": "2020-09-27T04:02:04Z", "digest": "sha1:AKOH3IRTZBUA5NOQAQD43RXBTFJOMFFK", "length": 24830, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், நவம்பர் 15, 2017\nகாட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1061 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகள், முறையாக சுத்தம் செய்யப்படாமலும், தண்ணீர் நிரப்பப்படாமலும் காட்சிப் பொருளாகிவிட்டதாகவும், 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாகவும் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில், பல ஆயிரம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் - குடிநீர் நிரப்பப்படாமலும், சுத்தம் செய்யப்படாமலும் காட்சிப்பொருட்களாகவே - கடற்கரையிலும், பரிமார் தெரு சந்திப்பிலும், தபால் நிலையம் அருகிலும், அரசு மருத்துவமனையிலும் உள்ளன.\nஇது சம்பந்தமாக பல மாதங்களாக, ஆணையர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடமும், பல தருணங்களிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇறுதியாக - கடந்த அக்டோபர் 30 அன்று இது சம்பந்தமான புகார், மாவட்ட ஆட்சியரிடமும், அதன் நகல் - தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களின் தணிக்கை துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nஅந்த மனுவில் - தொட்டியினை முறையாக சுத்தம் செய்து, குடிநீர் நிரப்பிட கோரியும், அவ்வாறு நகராட்சியினால் செய்ய முடியவில்லையென்றால் - அந்த தொட்டிகளை ஏலம் விட்டு, இழப்பினை நகராட்சி அதிகாரிகள் ஈடுசெய்ய உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பாக அந்த மனுவிற்கு வழங்கப்பட்டுள்ள பதிலில், மூன்று தினங்களுக்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும்.\nநகராட்சி தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதே இல்லை; பல நாட்களாக குடிநீர் தொட்டிகள் காலியாக தான் உள்ளன. பலமுறை நினைவுபடுத்தினாலும், குடிநீர் நிரப்பப்படுவதில்லை.\nபல ஆயிரம் ரூபாய் செலவில் தொட்டிகளை நிறுவ ஆர்வம் காண்பித்த காயல்பட்டினம் நகராட்சி, மக்களுக்கு பயனளிக்க குடிநீர் நிரப்ப எவ்வித ஆர்வமும் காண்பிக்கவில்லை.\nஎனவே - நகராட்சியின் உண்மைக்கு புறம்பான தகவலுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், காயல்பட்டினம் நகராட்சி சார்பாக, ஒவ்வொரு தொட்டியின் அடியிலும், கருப்பு பலகை நிறுவி - அதில், கடைசியாக சுத்தம் செய்யப்பட தினம், கடைசியாக குடிநீர் நிரப்பப்பட்ட தினம் என எழுதிட உத்தரவிட கோரியும், அவ்வாறு நகராட்சியினால் செய்யமுடியாது என்றால், மக்களுக்கு எவ்வித பயனுமின்றி உள்ள குடிநீர் தொட்டிகளை, ஏலம் விட்டு - அதன் தொகையை நகராட்சி பொது நிதிக்கு மீண்டும் கொண்டுவரவும், அதனால் ஏற்பட்ட நிதி இழப்பினை ஆணையர் உட்பட அனைத்து அதிகாரிகளும் ஈடுகட்ட, உள்ளாட்சிமன்றங்களின் தணிக்கைத்துறைக்கு பரிந்துரை செய்யவும் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு வழங்கப்பட்டது.\nமேலும் - ஒரு வாரத்திற்குள், இக்குறையினை தெளிவான முறையில் தீர்க்கவில்லை என்றால் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்ய நடப்பது என்ன\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளித���்களில் இன்று: 17-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/11/2017) [Views - 524; Comments - 0]\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்துப் போட்டிக்கான புதிய இலச்சினை அறிமுகம்\nநவ. 18இல், தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் எல்.கே.மேனிலைப் பள்ளியில் நடைபெறுகிறது\nதணிக்கைத் துறைக்கு முறையாக விளக்கி, ஆரம்ப சுகா. நிலையத்திற்கு நிதியொதுக்கிட, திட்ட இயக்குநரிடம் “நடப்பது என்ன” குழுமம் நேரில் கோரிக்கை” குழுமம் நேரில் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 16-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/11/2017) [Views - 551; Comments - 0]\nஅரசு மருத்துவமனை கட்டிடங்களைப் பார்வையிட சிறப்புக் குழுவை அனுப்புக மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) இடம் “நடப்பது என்ன மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) இடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nசிறப்புக் கட்டுரை: “விருந்துபசரிப்பில் ஈடிணையற்ற லால்பேட்டை” – சமூக ஆர்வலர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் கட்டுரை” – சமூக ஆர்வலர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் கட்டுரை\nஜித்தா கா.ந.மன்றம் & இக்ராஃ இணைவில், பள்ளி மாணவர்களுக்கான “இலக்கை நோக்கி...” வழிகாட்டு நிகழ்ச்சி அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு\nவி-யுனைட்டெட் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில் எல்.கே. அணி சாம்பியன்\nஅரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன” குழுமத்திடம் தகவல்\nவிரைவில் அரசு கேபிள் முகாமை காயல்பட்டினத்தில் நடத்திட மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு” குழுமம் கோரிக்கை மனு\nபொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் மனு” குழுமம் புகார் மனு\n” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்\nஹாங்காங் கடற்கரை கபடி போட்டியில் காயல் யுனைடெட் அணி கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 15-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/11/2017) [Views - 518; Comments - 0]\nசிவன்கோவில் தெரு ஊ.ஒ.துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி)யில் குழந்தைகள் நாள் விழா\nநெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nநாளிதழ்களில் இன்று: 14-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2017) [Views - 481; Comments - 0]\nநவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/09/04/", "date_download": "2020-09-27T04:29:52Z", "digest": "sha1:G2CJKG6ZCLNOBFOWC7X5DGP3KKQVXUWP", "length": 23779, "nlines": 114, "source_domain": "virudhunagar.info", "title": "04 | September | 2020 | | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nஅனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் உயிரெழுத்தில் உள்ள உயிராய் கல்வி புகட்டும் அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் உயிரெழுத்தில் உள்ள உயிராய் கல்வி புகட்டும் அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் இவன் S.V.சீனிவாசன் B.Com, திராவிட முன்னேற்றக் கழகம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி ……\nகல்லும் உடையாம��் சிலையும் சிதறாமல் நம்மை செதுக்கிய சிற்பி ஆசிரியர்கள். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். #happyteachersday…\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020” | தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு.\n“தேசிய நல்லாசிரியர் விருது 2020”- தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு. தேசிய நல்லாசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் அன்று, நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது, ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக. தேசிய நல்லாசிரியர் தினம் அன்று, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் 2020, விருதுக்காக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் (செஞ்சி தாலுக்கா) , அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.திலிப் ராஜு மற்றும் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி.சரஸ்வதி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செப்டம்பர் 5-ஆம் தேதி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.\nகிரண்பேடி போல வரவேண்டும்: பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி\nஐதராபாத்: பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி கலந்துரையாடினார். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம், ‛இன்ஜினியரிங் படித்து விட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு செய்தீர்கள்’ என பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கிரண் ஸ்ருதி, ‛சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால் காவல்துறையை தேர்ந்தெடுத்தேன். கிரண்பேடி போலவே வரவேண்டும் என்பதற்காக தனக்கு கிரண் ஸ்ருதி என பெற்றோர் பெயர் வைத்தனர்,’ என்றார்.\nஅருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்\nஅருப்புக்கோட்டை:சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்கள் என்று பொருள். இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய 8 மகா சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். சித்தர்கள் பொது வாழ்க்கைக்கு உடன்படாதவர்கள். தங்களுக்கு என்று தனி வாழ்வியல் முறைகளை ஏற்படுத்தி கொண்டவர்கள். இயற்கையோடு இயற்கையாக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இதனால் இவர்களுக்கு இயற்கையை கடந்த சக்தி உள்ளது என்கின்றனர். பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடலில் தான் உள்ளது. உடலை நன்கு பராமரிப்பதே கடவுளுக்கு செய்கின்ற பணி. இதுவே சித்தர்களின் கொள்கை. இத்தகைய சித்தர்கள் அருப்புக்கோட்டையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். சில 100 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டை ஒரு வில்வவனமாக இருந்துள்ளது. சுற்றிலும் மல்லிகை தோட்டங்கள் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. இயற்கையான சூழ்நிலை பிடித்து போனதால் பல சித்தர்கள் இதையே இருப்பிடமாக தேர்ந்தெடுத்தனர்.\nவிருதுநகர்:ஊரடங்கால் நிலம், நீர், காற்று, ஒலி ஆகியவற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது. ஆழ்ந்த அமைதியான நேரத்தில் சாலைகள், குடியிருப்புகளிலும் உல்லாசமாய் பல கோடி பறவைகள் சுற்றி திரிந்தன. தற்போது மீண்டும் வாகன புகைமூட்டங்களும், இரைச்சல்களும் முன்பு போலவே வந்து விட்டது. இதனால் பறவைகளும் தங்கள் இருப்பிடங்களான நீர்நிலைகள், வனப்பகுதிகளை நோக்கி செல்ல துவங்கி விட்டன. அந்த வகையில விருதுநகர் குல்லுார்சந்தையில் பறவைகளின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. மதுரை பேரையூர் மங்களரேவு அணைக்கட்டு உபரி நீர், கண்மாய் நீர் இணைந்து விருதுநகர் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு வருகிறது. இங்கு சேகரமாகும் நீர் அங்கிருந்து கவுசிகா நதியாக விருதுநகர் வழியாக செல்கிறது. இந்த நதிக்கு குறுக்கே தான் குல்லுார்சந்தை நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் இனப்பெருக்கம், உணவுக்காக வந்து செல்கின்றன.\nஅருப்புக்கோட்டையை சுற்றி 15 சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஆய்வில் தகவல்\nஅருப்புக்கோட்டை:மாவட்ட கல்வி அலுவலராக சுப்பிரமணியன் பதவியேற்றார். ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைம���யில் ஆசிரியர் கூட்டணி பொது குழு உறுப்பினர் பாலமுருகன், திருச்சுழி செயலாளர் சந்திரசேகர், நரிக்குடி செயலாளர் சண்முகவேல் வாழ்த்தினர்.\nவிருதுநகர்:காமராஜ் பொறியியல் கல்லுாரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடையே நெடுஞ்சாலை பராமரிப்பில் கல்லுாரியின் பங்களிப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொது மேலாளர் சரவணன், மேலாளர் மதிவாணன், கல்லுாரி செயலாளர் ஸ்ரீமுருகன், முதல்வர் ஆனந்த் ஆச்சாரி கையெழுத்திட்டனர். பொருளாளர் பெரியசாமி உடனிருந்தார்.\nபூ போட்டால் பலிக்கும் பெத்தம்மாளின் மகிமை\nஅருப்புக்கோட்டை:நினைத்ததை நடத்தி காட்டும் வல்லமை கடவுள்களுக்கு உண்டு. அந்தவகையில் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரில் திருச்சுழி ரோட்டில் பெத்தம்மாள் கோயில் உள்ளது. நுாற்றாண்டு புகழ் வாய்ந்த இக்கோயில் அம்மனை தரிசித்தால் வேண்டியது நிறைவேறும். பூ போட்டு பார்த்தால் காரியம் ஜெயமாகும். அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி பெத்தம்மாளின் பிறந்த ஊர். புகுந்த வீடு ஆத்திபட்டி. இவர் மலை கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்று விட அங்கு தகராறு உருவாகி உள்ளது. பிறந்த வீட்டிற்கு செல்வதா, புகுந்த வீட்டிற்கு செல்வதா என்ற நிலையில் தான் இருந்த இடத்திலே அக்னி வளர்த்து அதில் இறங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது. இதன்பின் அவ்வழியாக சென்ற வழிபோக்கர்கள் பெத்தம்மாளை வழிபட்டு வந்தனர். கால போக்கில் கோயில் எழுப்ப முனைந்த போது தடை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் மரத்தடியில் பக்தர்களுக்கு அருள் தருவேன் என பெத்தம்மாள் அருள்வாக்கில் கூறியதால்…\nசிஎஸ்கே-வுக்கு சம்மட்டி அடி.. நம்பவைத்து ஏமாற்றிய சீனியர் வீரர்.. முதல்ல ரெய்னா.. இப்ப அவர்\nதுபாய் : 2020 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக இருக்கப் போவதில்லை. சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் இந்த சீசனில் ஆடப் போவதில்லை என அறிவிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த மூத்த வீரர் ஹர்பஜன் சிங். அவர் இந்தியாவிலேயே தான் இருக்கிறார். அவர் துபாய் செல்லும் முடிவை அறிவிக்க செப்டம்பர் 4 தான் கடைசி நாள். சிஎஸ்கே அபார திட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரை சிறப்பாக ஆட துவக்கம் முதலே திட்டமிட்டு செயல்பட்டு வந்தது. ஏ��்ரல் – மே மாதத்தில் நடக்க இருந்த ஐபிஎல் தொடருக்கு மார்ச் மாத துவக்கத்திலேயே பயிற்சி செய்யத் துவங்கியது. அச்சம் அப்போது அனைத்து வீரர்களும் அதில் கலந்து கொண்டனர். இதன் இடையே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,…\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76323/6-1-2-pound-gold-chain-unheard-of-on-Cuddalore-Road--Cumulative-praise-for-the-police-who-quickly-handed-over-to-the-right-person----", "date_download": "2020-09-27T03:44:02Z", "digest": "sha1:GJLMNAUHDK3ON67IRUWJPYV6FR5X3BTC", "length": 8279, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலூர் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த தங்க தாலிச் சங்கிலி.. உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் | 6 1/2 pound gold chain unheard of on Cuddalore Road Cumulative praise for the police who quickly handed over to the right person ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகடலூர் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த தங்க தாலிச் சங்கிலி.. உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்\nகடலூரில் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை மீட்டு, குறைவான நேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்க்கு குவியும் பாராட்டு.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்திலுள்ள பைந்தமிழ் தெருவில் வசிப்பவர் காவல் உதவி ஆய்வாளர் ராஜா. இவரது மனைவி ராணி தனது வீட்டின் முன்பு சாலையில் கிடந்த 6 1/2 பவுன் தங்கத் தாலியை கண்டெடுத்து அதனை தனது கணவரான காவல் உதவி ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்.\nஉடனடியாக காவல் உதவி ஆய்வாளர், விருத்தாச்சலம் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என தங்க சங்கிலியை ஒப்படைத்தார். இச்செய்தியை அறிந்த பைந்தமிழ் நகரை சேர்ந்த பெரியசாமி என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு, தங்க தாலி தனது மனைவியுடையது என்றும், தனது மனைவி வீரமணி மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என கூறினார்.\nபோலீசார் விசாரணையில் தங்கச் சங்கிலி பெரியசாமியுடையது என்று தெரியவந்தது. பின்னர் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் 6 1/2 பவுன் தங்கச் சங்கிலியை பெரியசாமியிடம் ஒப்படைத்தார். விசாரணையில் விரைவாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜாக்கு, காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்\n‘அய்யோ அடித்து கொடுமை படுத்துகிறார்களே’ சீக்கியரின் தலைமுடியை பிடித்து இழுத்த ம.பி போலீஸ்\nநெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்.. மரணத்தை தழுவும் காட்டுயிர்கள்: கேரளாவின் சோகம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அ���ியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘அய்யோ அடித்து கொடுமை படுத்துகிறார்களே’ சீக்கியரின் தலைமுடியை பிடித்து இழுத்த ம.பி போலீஸ்\nநெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்.. மரணத்தை தழுவும் காட்டுயிர்கள்: கேரளாவின் சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-27T05:16:40Z", "digest": "sha1:EZX2PPWXENRQXN4NSIFYZBP65Y4WR5GU", "length": 10835, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "திருவாரூர் நான்மணிமாலை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ திருவாரூர் நான்மணிமாலை ’\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nஇவ்வளவு பெருமைகள் உடைய வரானாலும் திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மையுடையவர். அவர் கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரைப் புனிதமாக ஏற்று அதில் திருமஞ்சனம் செய்தார். அவர் ருசிபார்த்துக் கொடுத்த ஊனை மிகச்சிறந்த நைவேத்தியமாக ஏற்றார். அவர் செருப்புக்காலால் மிதித்ததையும் செம்மாந்து ஏற்றுக் கொண்டார். இது மட்டுமா அர்ஜுனன் வில்லால் அடித்ததையும் பொறுத்துக் கொண்டார். மதுரையில் வைகைக்கரை உடைத்தபோது பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டபோது அதையும் உவந்து ஏற்றுக்கொண்டார்... [மேலும்..»]\nதிருவாரூருக்குள் நுழையுமுன் அங்குள்ள அகழியைத் கடக்கவேண்டுமே அந்த அகழி கடல் போல் தோற்றமளிக்கிறது. மேகங்கள் அந்த அகழியைக் கடல் என்று நினைத்து அதில் படிகின்றன. சிவந்த கண்களையுடைய யானைகளும் அந்த அகழியில் படிகின்றன. வீரர்கள் யானைக்கும் மேகங்களுக்கும் வேற்றுமை தெரியாமல் இரண்டையுமே சங்கிலிகளால் பிணைக்கிறார்கள். தாங்கள் படிந்த அகழியில் யானைகள் இருப்பதை அறிந்த மேகங்கள் விரைவாக நீங்குகின்றன. இந்த அகழியில் காகங்கள் கூட்டமாகப் பறக்கின்றன. இந்தக் காட்சி உக்கிரகுமாரபாண்டியன் மேகங்களைச் சிறை பிடித்து வந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டு கிறது குமரகுருபரருக்கு. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nஇலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்\nயார் இந்த நீரா ராடியா\nமன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nதேவையா நீ பணிப் பெண்ணே\nஎழுமின் விழிமின் – 7\nதமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017\nவிதியே விதியே… [நாடகம்] – 5\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nபணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன\nமகாத்மா காந்தியும் மகா பெரியவரும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/gandhi-aalvar/", "date_download": "2020-09-27T03:33:18Z", "digest": "sha1:JJFC2IQEV6U6WQRU6SJEZAEP4B7IO4IA", "length": 11043, "nlines": 148, "source_domain": "orupaper.com", "title": "கொரானா அபாயத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவில் மூடல்,பலர் தப்பியோட்டம்,தனிமைபடுத்தலில் காந்தி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் கொரானா அபாயத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவில் மூடல்,பலர் தப்பியோட்டம்,தனிமைபடுத்தலில் காந்தி\nகொரானா அபாயத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவில் மூடல்,பலர் தப்பியோட்டம்,தனிமைபடுத்தலில் காந்தி\nயாழ்.பருத்துறை- வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிக பொதுமக்கள் கூடிய நிலையில், ஆலயத்தை முற்றுகையிட்ட பருத்துறை சுகாதாரசேவைகள் வைத்திய அதிகாரி பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் குழாம் 14 நாட்கள் கோவிலுக்குள் நுழைய தடைவிதித்துள்ளதுடன்,\nசாமி காவிய ஒருவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் அவருடன் சேர்ந்த சாமி காவிய 3 பேரை தனிமைப்படுத்தி ஆலயத்திலிருந்து தப்பி ஓடியவர்களை பொலிஸாரின் உதவியுடன் தேடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.\nகோயிலுக்கு போவது கடவுள் காப்பாற்றுவார் என்றுதான்,கோயில் போனால் கொரானா பரவும் என்றால்,கோயிலில் இருப்பவரை விட கொரானா பெரியது என்றதாகிவிடும்.கோயிலுக்கு போகாமால் வாழ முடியும் என்று கொரானாவை வைத்து கடவுள் மக்களுக்கு பாடம் கற்று கொடுக்கின்றார்.பாடத்தை சரியாக படித்து கொள்ளுங்கள்.நீங்கள் சரியாக புரிந்து கொள்ளும்வரை கடவுள் படிப்பிக்கிறதை நிறுத்தமாட்டார்.அவர் சில நேரங்களில் கொஞ்சம் கண்டிப்பான ஆசிரியர்.அப்படியே கோவில் கோபுரத்தில் உள்ள மகாத்மா காந்தியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்.\nPrevious articleதூத்துகுடியில் தந்தை,மகனை அடித்தே கொன்ற ஏவல் துறை,தொடரும் அஜராகம்.வெடிதெழுவர்களா தமிழர்…\nNext articleவடமராட்சி கிழக்கில் வாக்கு பிச்சை கேட்கும் நரிகள்\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nபிரான்ஸ் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளினால் அதிருப்தி அடைந்த மாகாண முதல்வர்…\nசிங்களத்தின் மனோநிலையை புரிந்து கொண்டவா் தலைவா் பிரபாகரன்…\nஉங்கள் தொலைபேசிகளில் உடனடியாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்…\nநடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள், மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்..\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nசிங்கள மாணவிக்கே இராணுவச் சிப்பாயால் இந்த நிலையா…\nநீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nஅனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை…\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்ப���\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/bigg-boss-madhumitha-learned-car-driving-during-lockdown-esr-327265.html", "date_download": "2020-09-27T04:52:46Z", "digest": "sha1:FZLUHHHPHJZTHABCZF3M4YHYTV2W47TL", "length": 11448, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "”இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்” : ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான் | bigg boss madhumitha learned car driving during lockdown– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nசுதந்திரமாக இருங்கள், யாரையும் சார்ந்து இருக்காதீர்கள் என்று மதுமிதா கூறியுள்ளார்\nஓகே ஓகே, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் மூலம் பிரபலமான மதுமிதா, பிக் பாஸ் தமிழ் மூன்றாம் பாகத்திலும் தன் இடத்தை தக்க வைத்துக்கொண்டார். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் அவர் தற்கொலை முயற்சி செய்ததுதான் அந்த சீசனின் டாப் ஹிட் எனலாம்.\nபிக் பாஸை விட்டு வெளியேறியதும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வளைதலங்களில் ஆக்டிவாக இருக்கத் துவங்கினார். அப்படி சமீபத்தி ஒரு பதிவு போட்டிருந்தார்.\nஅதில் தற்போது கொரோனா என்பதால் மக்கள் ஊரடங்கில் வீட்டில் என்ன செய்வதென தெரியாமல் இருந்த நேரத்தில் இதை பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.\nஅவர் இந்த ஊரடங்கு நேரத்தில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளார். அதை குறிப்பிடும் வகையில் அவரே கார் ஓட்டும் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதற்கான கேப்ஷனாக உங்கள் தினசரி வாழ்க்கையில் புதிதாக எதையும் செய்ய முடியாது என்று சொன்னால்...இனி அப்படி சொல்ல முடியாது சுயமாக என்னால் எதையும் செய்ய முடியும்... இனி என்னால் சுயமாக கார் ஓட்ட முடியும். சுதந்திரமாக இருங்கள். யாரையும் சார்ந்து இருக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகார் மட்டும் இல்லாமல் பைக் ஓட்டவும் கற்றுக்கொண்டுள்ளார். அதையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.\nபைக் ஓட்டுறது அவ்ளோ பெரிய வி���யமா\nஇல்லை, அதைக் கற்றுக்கொள்ள நினையாமலிருப்பது பெரிய விசயம் எனப் புரிந்துகொண்டேன்.\nகற்றுக்கொண்டேயிருப்பதில், இப்போது இதுவும் ஒன்று\nஅதன் கேப்ஷனாக “ பைக் ஓட்டுறது அவ்ளோ பெரிய விஷயமாஇல்லை, அதைக் கற்றுக்கொள்ள நினையாமலிருப்பது பெரிய விசயம் எனப் புரிந்துகொண்டேன்.கற்றுக்கொண்டேயிருப்பதில், இப்போது இதுவும் ஒன்று” என்று கூறியுள்ளார்.\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\n’இனி நான் சுதந்திரமாக இருக்கலாம்...’ ஊரடங்கில் பிக்பாஸ் மதுமிதா கற்றுக்கொண்டது இதுதான்\nதினமும் மீன் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா..\nஉடல் எடையை குறைக்க உதவும் கிராம்பு : அதன் இன்னும் பல நன்மைகளும் குறிப்புகளும்...\nபீனட் பட்டர் கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே ஈசியாக செய்யலாம்..\nகொரோனா செய்த நல்ல காரியம்... இங்கிலாந்தில் புகையிலை நுகர்வு கணிசமாக குறைவு\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/beauty-natural-home-remedies-for-face-mask-tan-lines-esr-332885.html", "date_download": "2020-09-27T03:59:21Z", "digest": "sha1:VSBSQJHUZOZTA77KNWYYRLPIO23B7QS4", "length": 8593, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "முகத்தில் மாஸ்க் அணிவதால் கருமையான கோடுகள் விழுந்து அசிங்கமாக உ��்ளதா..? ஹோம் டிப்ஸ் இதோ...! | natural home remedies for face mask tan lines– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » பியூட்டி\nமுகத்தில் மாஸ்க் அணிவதால் வரும் கருமையான கோடுகள் அழகை கெடுக்கிறதா..\nகொரோனா பரவலைத் தடுக்க மாஸ் அணிவது கட்டாயம் என்பதால் அதை தவிர்க்க முடியாது என்றாலும் அதனால் உண்டாகும் கருமையான கோடுகளை அகற்றலாம்.\nகொரோனா பரவலைத் தடுக்க மாஸ் அணிவது கட்டாயம் என்பதால் அதை தவிர்க்க முடியாது. ஆனால் அதனால் உண்டாகும் கருமையான கோடுகளை எளிமையான வீட்டுக் குறிப்புகள் மூலம் அகற்றலாம். எப்படி தெரியுமா..\nமஞ்சள் : ஒரு சிட்டிகை மஞ்சளுடன் 2 ஸ்பூன் தயிர் கலந்து அதை கோடுகள் இருக்கும் இடத்தை சுற்றி தடவுங்கள் அல்லது முகம் முழுவதும் தடவலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர கருமை நீங்கும்.\nகற்றாழை : கற்றாழை சதையை நீக்கி அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். கருமைக் கோடுகள் நீங்கும்.\nபாதாம் : பாதாம் கொட்டைகளை அரைத்து அதில் தயிர் அல்லது பால் சேர்த்து கெட்டியாக கரைத்துக்கொள்ளுங்கள். வட்டப்பாதையில் பாதிக்கப்பட்ட இடம் உட்பட முகம் முழுவதும் தேய்த்து ஸ்கிரப் செய்யுங்கள். 10 நிமிடங்களுக்கு இவ்வாறு தொடர்ந்து செய்து வர பலன் கிடைக்கும்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவட��ொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562265-ramadoss-urges-to-take-corona-test-for-patients-with-fever.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-27T05:06:21Z", "digest": "sha1:JUWNTZKW247IYSUYTC7QX26DUKQUC2DC", "length": 26149, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "காய்ச்சல் அறிகுறி இருந்தால் கரோனா ஆய்வைக் கட்டாயமாக்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை அவசியம்: ராமதாஸ் | Ramadoss urges to take corona test for patients with fever - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகாய்ச்சல் அறிகுறி இருந்தால் கரோனா ஆய்வைக் கட்டாயமாக்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை அவசியம்: ராமதாஸ்\nகாய்ச்சல் அறிகுறி இருந்தால் கரோனா ஆய்வு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை:\n\"தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் காட்டப்படும் அலட்சியம் காரணமாக தேவையில்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையளிக்கிறது. சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாகச் செயல்படாவிட்டால் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த இயலாது.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த விநாயகம் என்ற 42 வயது இளைஞர் கவுதம் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி, கடுமையான உழைப்பு காரணமாக வாழ்க்கையில் முன்னேறி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக உள்ளூர் தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெறச் சென்ற போது, அவருக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கான மாத்திரைகளைப் பரிந்துரைத்துள்ளனர். அந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட போதிலும், காய்ச்சல் குணமடையாத நிலையில், அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கரோனா சோதனை செய்யாமல் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன.\nடைபாய்டு காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்ட பிறகும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இன்னொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விநாயகம் சென்றுள்ளார். அங்கும் அதே நடைமுறைகள் செய்யப்பட்டு, காய்ச்சலுக்கான மருந்துகளே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அப்போதும் காய்ச்சல் குறையாத நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைத் தனிமைப்படுத்தி கரோனா ஆய்வு செய்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தீவிர மருத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், அவருக்கு நோய் முற்றியிருந்ததால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை; சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டார்.\nவிநாயகம் முதன்முதலில் உள்ளூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோதோ அல்லது அடுத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற போதோ அங்கு அவருக்கு கரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், புறநோயாளி என்பதால் அவருக்குக் கரோனா ஆய்வு செய்வதற்கு மாற்றாக, மருத்துவமனையில் சாதாரண டைபாய்டு காய்ச்சலுக்கான சோதனை செய்து, அதற்கான மருந்துகளை மட்டும் கொடுத்ததால்தான், அவருக்கு ஏற்பட்டிருந்த கரோனா நோய் முற்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளின் அலட்சியத்தால், இப்போது ஒரு குடும்பம் தலைவனை இழந்து தவிக்கிறது.\nகாய்ச்சல், சளி, இருமல், தும்மல், சுவை மற்றும் மணத்தை உணரும் தன்மையின்மை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஓரிரு அறிகுறிகள் தென்பட்டால் கூட, உடனடியாக கரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுவதற்கு முன் மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.\nகாய்ச்சல் என்பது கரோனா வைரஸுக்கான அறிகுறி என்பதால், காய்ச்சலுடன் ஒருவர் எந்த மருத்துவமனைக்கு வந்தாலும், அவருக்கு கரோனா ஆய்வு செய���வதுதான் முதல் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அதைக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்ததால், எந்தத் தவறும் செய்யாத அப்பாவி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.\nதனியார் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் காட்டப்படும் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந்தது இது மட்டுமே தனித்த நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை. சரியான நேரத்தில் கரோனா ஆய்வு செய்யாததால் விநாயகத்தைப் போல பலர் உயிரிழந்திருக்கக்கூடும். இது தடுக்கப்பட வேண்டும்.\nபொதுவாகவே சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சோதனைக்காக அருகிலுள்ள ஆய்வகங்களுக்குச் செல்லும்போது, அவர்களுக்கு கரோனா ஆய்வு செய்யப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட ஆய்வகங்களில் அந்த வசதி இல்லை என்றால் அருகிலுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், அவை எதையும் செய்யாத தனியார் ஆய்வகங்கள், ரத்த ஆய்வு மட்டும் செய்துவிட்டு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாகக் கூறி அனுப்பி விடுகின்றனர். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் பொதுமக்களிடமிருந்து எனக்கு வருகின்றன.\nதனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சேர வருபவர்களுக்கு முதல் பணியாக கரோனா ஆய்வு செய்யப்பட்டு, அதன்பிறகுதான் மருத்துவனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நடைமுறை புறநோயாளிகளுக்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் கரோனா ஆய்வு செய்யும் வசதி இல்லை என்றால், அருகிலுள்ள கரோனா ஆய்வு மையத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.\nஇது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகளுக்கும் தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் உரிய அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\".\nஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி சென்னையில் தனிக் கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்: அன்புமணி\nசாத்தான்குளம்: சட்டப் பொறியில் சிக்கிக் கொண்ட அதிமுக அரசு; கண்துடைப்புக் கைதாக இது மாறிவிடக்கூடாது\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104.44 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ராமதாஸ்தனியார் மருத்துவமனைகள்தமிழக அரசுCorona virusRamadossPrivate hospitalsTamilnadu government\nஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி சென்னையில் தனிக் கட்டுப்பாட்டு மையத்தை...\nசாத்தான்குளம்: சட்டப் பொறியில் சிக்கிக் கொண்ட அதிமுக அரசு; கண்துடைப்புக் கைதாக இது...\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nவைரஸ் பரவலுக்கான காரணத்தைக் கண்டறிந்து கரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\n‘கப்பேலா’ மலையாளப் படம் குறித்த பதிவில் தெலுங்கு ரசிகர்கள் வசைமழை: ‘பெல்லி சூப்புலு’...\nஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி சென்னையில் தனிக் கட்டுப்பாட்டு மையத்தை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/1", "date_download": "2020-09-27T02:56:36Z", "digest": "sha1:7QBCVUSO22X4SINGXYGA5RUI4WRD37KN", "length": 10120, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இம்ரான் கான்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - இம்ரான் கான்\nமும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் தீபிகா...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nஏ.ஆர்.முருகதாஸ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மும்மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய வித்தக இயக்குநர்\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் நீராட அனுமதிக்கக் கோரி திமுக கூட்டணி கட்சியினர்...\nமகேஷ் பாபு படத்தில் இணைந்த ‘தபங் 3’ நடிகை\nபோதைப் பொருள் வழக்கில் ரன்வீர் சிங்கிடமும் விசாரணையா - என்சிபி அதிகாரிகள் விளக்கம்\nபோதைப் பொருட்களை நான் பயன்படுத்துவதுமில்லை, அவற்றை ஊக்குவிப்பதுமில்லை - கரண் ஜோஹர் அறிக்கை\n‘ஆவேசமான இடைவிடா உளறல்’- ஐநா.வில் பாக். பிரதமர் இம்ரான் பேச்சின் மீது இந்தியா...\nநடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்...\n'கில்லியான டெல்லி': வலுவில்லாத பேட்டிங், வயதான வீரர்கள்: தோனியின் சிஎஸ்கேவை திட்டமிட்டு சாய்த்த...\nஇனிமையான குரலின் இழப்பை உணர்வேன்: எஸ்பிபி மறைவுக்கு ஷாரூக் கான், சல்மான் கான்,...\nபோதைப் போருள் வழக்கு: தீபிகா, சாரா அலி கான், ஷ்ரதா ஆகியோரிடம் நாளை...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/3", "date_download": "2020-09-27T05:03:34Z", "digest": "sha1:N726KRIQ6RN7H5DRQW2MHEZ6MYUK5I74", "length": 10262, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மதுரை காவல���துறை", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - மதுரை காவல்துறை\nஅரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nமதுரையில் எஸ்பிபி-யின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்திய பாடகர்கள்\nசெப்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nமதுரை நகரின் மையப்பகுதியில் சங்ககாலம் முதலே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது: தொல்லியல்...\nஇலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 7 ஆண்டில் நிரப்பப்படாத 2,64,484 இடங்கள்:...\nபழநி கோயில் தூய்மைப்பணி டெண்டர் ரத்து உத்தரவுக்கு தடை\n- ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்\nமாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு: 3 மாதத்தில் முடிவெடுக்க...\nஅவரின் மூச்சும், பாட்டும் அணையா விளக்கே.. உருகும் மதுரை மேடை இசைக் கலைஞர்கள்\nஅமராவதி, சண்முக நதி, நங்காஞ்சியாறு, குடகனாறு நதிகள் இணைப்புக்கு ரூ.700 கோடியில் புதிய...\nகான்கிரீட் தளத்தில் ஓட்டை, மண் சரிவு: சதுரகிரியில் திண்டாடும் பக்தர்கள்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/263907", "date_download": "2020-09-27T03:02:48Z", "digest": "sha1:23SVETFS6EZ2V7JAQMVBP3GZYQ25KY4X", "length": 18941, "nlines": 338, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழ்ப்பாணம் - கொழும்பு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றும் வாகன பெர்மிட் தொடர்பில் வெளியான அறிவிப்பு - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமி��் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nமறைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு இரட்டை குழந்தைகளா.. தீயாய் பரவிய புகைப்படம்\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்... தீயாய் பரவும் காட்சி\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழ்ப்பாணம் - கொழும்பு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றும் வாகன பெர்மிட் தொடர்பில் வெளியான அறிவிப்பு\nகொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த அறிவித்தலை மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.\nஎனவே சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சாரதி மற்றும் உதவியாளரின் பெயர்களைப் பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுதொடர்பில் மாவட்டச் செயலாளர் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nயாழ்ப்பாணம் மாவட்டத்துக்குத் தேவையான அத்தியாவசியப் உணவுப் பொருள்களை கொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து கொள்வனவு செய்து எடுத்து வரவும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்குமான வாகன வழி அனுமதி வழங்கப்படுகிறது.\nவாகனத்தின் சாரதி, உதவியாளரது பெயர், தேசிய அடையாள அட்டை, வாகன இலக்கம், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு எடுத்து வருகின்ற பொருள்கள் ஆகிய விவரத்துடன் உரிய பிரதேச செயலரது பரிந்துரையைப் பெற்று அலுவலக நாள்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை மாவட்டச் செயலகத்தின் பரிந்துரையைப் பெற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/08143253/1265107/Navratri-Festival-in-Bengal.vpf", "date_download": "2020-09-27T04:11:48Z", "digest": "sha1:B4XKCLDL4NQCINIW7LPEKXTOV6KM34L3", "length": 18691, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "வங்காளத்தில் நவராத்திரி திருவிழா || Navratri Festival in Bengal", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 08, 2019 14:32 IST\nகாளி மாதாவை முக்கிய தெய்வமாக வழிபடும் வங்காளத்து மக்கள் தசரா பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\nகாளி மாதாவை முக்கிய தெய்வமாக வழிபடும் வங்காளத்து மக்கள் தசரா பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\nகாளி மாதாவை முக்கிய தெய்வமாக வழிபடும் வங்காளத்து மக்கள் தசரா பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிட்டத்தட்ட மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தா நகரம் இந்த தசரா பண்டிகையின் போது எங்கு பார்த்தாலும் விழாக்கோலம் தான். மாநில அரசும் ஒரு வாரத்திற்கு மேல் தசரா பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கி விடுகின்றனர்.\nசுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமங்கள், நகரங்கள் என எல்லா மக்களும் கொல்கத்தாவிற்கு இந்த தசரா விழாவில் வந்து குவிகின்றனர். ஆடை ஆபரணங்கள் என்றில்லாமல் எல்லா பொருட்களின் விற்பனையும் மிக சிறப்பாக இந்த விழா காலத்தில் இங்கு நடைபெறுகிறது. புதிய வாகனங்கள் கூட சிலர் இந்த விழாவை முன்னிட்டு வாங்குகின்றனர். மிக முக்கியமாக குறிப்பிடக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால் பந்தல் என்கின்ற பெயரில் கொல்கத்தா நகரத்தின் முக்கிய சாலைகளிலும் முச்சந்தி இடங்களிலும் காளி தேவி, சரஸ்வதி, லட்சுமி, சுப்பிரமணியர், விநாயகர் தெய்வங��களை உடைய பந்தல் அமைக்கின்றனர்.\nமிகப்பெரிய அளவிற்கு பிரம்மாண்டமாக ஹாலிவுட், கோலிவுட் சினிமாக்காரர்கள் கூட மயங்கிப் போகும் அளவிற்கு கடவுள்களின் சிலைகளுடன் பிரமாண்ட கோவில்கள் போலவும் பலவகையான பந்தல் போடுகின்றனர். இதுபோன்ற பந்தல் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்படுகின்றன. சில லட்சங்களில் ஆரம்பித்து கோடி ரூபாய் வரை கூட செலவு செய்து பந்தல் போடுகின்றனர். இந்த பந்தல்களில் உள்ள கடவுள் சிலைகள் குறிப்பாக சிங்கத்தின் மேல் மிக தத்ரூபமாக காளிதேவி அமைந்து வதம் செய்வது போன்றவை காண்போருக்கு பரவசத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\nநவராத்திரி விழா தொடக்கத்திலேயே இந்த பந்தல்களை அமைத்து விடுகின்றனர். பொதுமக்கள் இந்த பந்தலை காண இரவு முழுவதும் சாலைகளில் குடும்பம் குடும்பமாக குதூகலத்துடன் ஒவ்வொரு பந்தலாக பார்த்து செல்கின்றனர். இரவு இரண்டு மணிக்கு கூட காவலர்கள் நின்று போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் அளவிற்கு கொல்கத்தாவின் முக்கிய சாலைகளில் அத்தகைய கூட்டம் இந்த பந்தல்களை காண கூடுகின்றது. ஆங்காங்கே சிற்றுண்டி சாலைகள், பழரச வண்டிகள் சொல்வே வேண்டியதில்லை இனிப்பு கடைகள் என விழாவை முன்னிட்டு போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கொல்கத்தா நகரம் இரவு முழுவதும் ஒளிவெள்ளத்தில் ஆர்ப்பரிக்கிறது. இந்த சமயத்தில் கொல்கத்தாவில் ஓடும் ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்து கொண்டு கொல்கத்தா நகரின் ரம்மியமான அழகை பார்ப்பதும் அலாதி இன்பம் தான். வங்காளத்தை விட்டு புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமின்றி, சிறிது காலம் கொல்கத்தாவில் பணி செய்து ஊர் திரும்பியவர்கள் கூட நவராத்திரி விழாவின்போது மீண்டும் கொல்கத்தா சென்று வருவதும் இங்கு நிகழ்கிறது.\nகொல்கத்தா காளி கோவிலில் இரவு 11 மணிக்கு மேல் கூட கூட்டம் அலைமோதுகிறது. துர்கா மாதாவின் உருவ படங்களை எல்லா இடங்களிலும் நவராத்தியின் போது காண முடியும். எல்லா பெரிய கடைகளிலும் தெருவோர கடைகளிலும் வியாபாரம் இரவு 12 மணி வரையிலும் கூட களைகட்டி இருக்கிறது. மொத்தத்தில் கொல்கத்தா மக்கள் நவராத்திரி விழாவை மிகவும் ரசித்து சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக��கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஉங்கள் கடன் தொல்லை தீர வேண்டுமா இந்த நாளில் கடன் தொகையை திரும்ப கொடுங்க...\nபுன்னகை வாழ்வைத் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்\nபைரவர்களில் கால பைரவர் ஏன் சிறந்தவர்\nபுரட்டாசி சனிக்கிழமையான இன்று சொல்ல வேண்டிய 108 பெருமாள் போற்றி\nமயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/02/UNIVERSITY-OF-KELANIYA-VACANCY.html", "date_download": "2020-09-27T02:37:16Z", "digest": "sha1:EU4MMHEHYXOUAIFAT262XPMLPJTCT537", "length": 3040, "nlines": 62, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - இலங்கை களனி பல்கலைக்கழகம்", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை களனி பல்கலைக்கழகம்\nஇலங்கை களனி பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.15\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/ajayanbala-sirukathaigal.htm", "date_download": "2020-09-27T03:16:20Z", "digest": "sha1:HA2L44B4MCBXNYMMYOBXLU5DC7CSQRXT", "length": 8217, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "அஜயன்பாலா சிறுகதைகள் - அஜயன் பாலா, Buy tamil book Ajayanbala Sirukathaigal online, Ajayan bala Books, சிறுகதைகள்", "raw_content": "\nஇயற்கையின் மீது, அதன் பரிமாணங்கள் மீது, மனிதர்களின் மீது அஜயன்பாலாவுக்கு அப்பழுக்கற்ற பரவசம் உண்டு. இயல்பில் இது இவருக்குச் சிறகுகள் போல. ஒரு இலைச் சருகிற்கோ, அல்லது ஒரு திராட்சைக் கொத்திற்கோஈ அல்லது ஒரு சிறுமியின் பின்னலில் உள்ள பூவிற்கோ, இவரைத் தொலை தூரத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு. அது போன்ற தொடர் பயணங்களில்தான் அறியாத பல இடங்கள் நகர்ந்து வந்து தாமாகவே இவருக்குத் தங்களை இனங் காட்டிக் கொள்கின்றன. எதனினும் அரிதைக் கிரகிக்கும் இந்த சுபாவத்தால்தான், இன்னும் அவரது கதைகளின் நிகழ்ச்சிகள் பலவும், இரயில் பயணச் சன்னலோரம் எதிர்பாராத நேரத்ததில் விளைநிலம் கடந்து செல்வதுபோல, அடிக்கடி என் மனதில் பசேலென்று தவிக்கின்றன.\nவாழும் கதைகள் இவை. அனுபவத் துளைப்பிலிருந்து பொங்கும் மனச்சுனைகள். இவற்றிலிருந்து பெருகும் உதிரமும் உற்ற நிறங்களும்அடிச் சுவடுகளாக இவர் நடைவெளியெங்கும் பதிகின்றன. சற்று உயரத்திலிருந்து பார்க்கும் போத, நடந்த இடங;களிலிருந்தெல்லாம் ஓவியங்கள் மேலெழுந்து வருகின்றன. சற்றும் ஒப்பனையற்ற, எதையும் வலிந்தேற்கும் துருத்தலற்ற, மனப்பூர்வத்தில் சுடர்விடுபவை. அஜயன்பாலாவின் கதைகள் மீதில் எனக்கொரு இலக்கியக் கிரக்கம் உண்டு. அவற்றை முன்பு நான் ரகசியமாக உச்சி முகர்ந்து சிலாகித்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.\nஅஜயன்பாலா சிறுகதைகள் - Product Reviews\nபிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்\nடெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்\nகரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம்\nஎன் வானம் மிக அருகில்\nகள்ளி (வா.மு.கோபு) { எதிர் }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/sasikala-relatives-talks-about-her-position-in-prison", "date_download": "2020-09-27T03:59:12Z", "digest": "sha1:QSXN7M67C4IKRGPUWZN6W4YGYUYMGTCT", "length": 13090, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "சந்திக்கும் உறவுகள்... சங்கடம் தீர்ந்த சசிகலா! - பெங்களூரு சிறையில் நடப்பது என்ன? | sasikala relatives talks about her position in prison", "raw_content": "\nசந்திக்கும் உறவுகள்... சங்கடம் தீர்ந்த சசிகலா - பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\nதினகரன் பற்றி அவர் எந்தக் கருத்தையும் சொல்வதில்லை. அவர்மீது வருத்தத்தில் இருப்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால், அரசியல் குறித்து தெளிவாகப் பேசுகிறார்.\nஆக்ஸ்ட் 18 - சசிகலாவின் பிறந்தநாள். ஜெயலலிதா இருந்த காலம்வரை கட்சி நிர்வாகிகளின் அன்புப் பரிசுகளால் பிறந்தநாளைக் கொண்டாடியவர். கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறைக்குள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனது பிறந்தநாளை, தண்டனைக் காலத்தின் ஒரு நாளாகவே கழித்து வருகிறார் சசிகலா.\n``கண்ணிலிருந்து நீர் வடிவது இன்னும் நிற்கவில்லை; சர்க்கரை நோயின் தாக்கமும் குறையவில்லை” என்று தன்னைச் சந்திக்க வரும் உறவுகளிடம் உருக்கமாகப் பேசியிருக்கிறார் சசிகலா. அவரது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், அதற்கு முன்பாகவே அவருடைய உறவுகள் சசிகலாவைச் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளனர். ``விரக்தியான மனநிலையில் இத்தனை காலம் இருந்த சசிகலா, இப்போது கொஞ்சம் புத்துணர்வுடன் காணப்படுகிறார்\" என்கின்றனர் மன்னார்குடி உறவினர்கள். இதுகுறித்து தொடர்ந்து நம்மிடம் பேசியவர்கள்,\n``சிறைக்குச் சென்றபோது அவரை அனைவருமே சந்திக்க முடிந்தது. ஆனால், தினகரன் தரப்பினருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் சில சொந்தங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை. இப்போது அவரே, அனைவரையும் அழைத்துப் பேசி வருகிறார். 15 நாள்களுக்கு ஒருமுறை ஐந்து பேராவது பெங்களூரு சிறைக்குச் சென்றுவிடுகிறோம். இளவரசி, சுதாகரன், சசிகலா ஆகிய மூவரின் பெயர்களிலும் மனுக்களைப் போட்டு சந்தித்துவருகிறோம்.\n`இப்படியொரு சூழல் வந்துவிட்டதே' என அழுதார் சசிகலா - சிறைக் காட்சிகளை விவரிக்கும் புகழேந்தி\nதினகரன் பற்றி அவர் எந்தக் கருத்தையும் சொல்வதில்லை. அவர்மீது வருத்தத்தில் இருப்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால், அரசியல் குறித்து தெளிவாகப் பேசுகிறார். `எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க நம் பக்கம் வந்துவிடும்' என்று நம்புகிறார். ஒருவேளை, `அ.தி.மு.க - பா.ஜ.க - ரஜினி எனக் கூட்டணி அமையும் நிலை வந்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெரும்பாலான நிர்வாகிகள் நம்பக்கம் வந்துவிடுவார்கள். அப்படி ஒரு நிலைதான் எதிர்காலத்தில் வரும்' எனவும் கணக்குப்போடுகிறார்.\n` மோடியுடன் நட்பு பாராட்டினாலும், அரசியல்ரீதியாக அவரை எதிர்த்தே களம் கண்டவர் ஜெயலலிதா. அந்த வழியை நாமும் பின்பற்ற வேண்டும். பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வில் தொடரமாட்டார் என்பது எனக்குத் தெரியும். நான் வெளியே வந்தால் இப்போது எடப்பாடியின் அமைச்சரவையில் உள்ள பலரும் என்பக்கம் வந்துவிடுவார்கள்' எனவும் சிலரிடம் பேசியதாகவும் அவர் தகவல் கிடைத்தது.\nஅதே நேரம், இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட தினகரன் தரப்பினர், `எடப்பாடி விவரமாக அரசியல் செய்கிறார். ஒருபுறம் சசிகலாவுக்குத் தூது அனுப்பிவிட்டு மறுபுறம் பன்னீர்செல்வத்தைக் காலிசெய்யப் பார்க்கிறார். சசிகலா வெளியே வந்தால் அவரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிவிடுவார். இது தெரியாமல் சசிகலா அவரை நம்புகிறார்' எனப் பொங்கியுள்ளனர்.\nசசிகலா தனக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், தொடர்ந்து அ.ம.மு.க-வைத் தன்னுடைய தலைமையிலே நடத்திச் செல்லும் முடிவிலும் உறுதியாக இருக்கிறார் தினகரன்.\nசசிகலாவுக்கு வேண்டிய சட்ட உதவிகளை நடராசன் தம்பி ராமச்சந்திரனின் மகன் மூலமே நடைபெறுகிறது. சசிகலாவைத் தொடர்ந்து சந்திக்கும் நபராகவும் அவர் இருக்கிறார். அவர் மூலமே டெல்லி மேலிடத்தையும் சசிகலா தரப்பு சந்திக்க திட்டமிட்டு வருகிறார்கள். டெல்லி மேலிடத்தின் மூலம் சசிகலாவின் விடுதலையை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்திக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்\" என்கின்றனர் விரிவாக.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/miscellaneous/118140-do-not-talk-too-loudly-doctors-who-warned-kaduvetti-guru", "date_download": "2020-09-27T04:48:39Z", "digest": "sha1:4EYRHI5OG7GMGB5L3MQDJRZLOBKBELT7", "length": 9879, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "'அதிர்ந்து அதிகச் சத்தத்தோடு பேசக் கூடாது!' - காடுவெட்டி குருவை எச்சரித்த மருத்துவர்கள் | 'Do not talk too loudly!' - Doctors who warned Kaduvetti Guru", "raw_content": "\n'அதிர்ந்து அதிகச் சத்தத்தோடு பேசக் கூடாது' - காடுவெட்டி குருவை எச்சரித்த மருத்துவர்கள்\n'அதிர்ந்து அதிகச் சத்தத்தோடு பேசக் கூடாது' - காடுவெட்டி குருவை எச்சரித்த மருத்துவர்கள்\n'அதிர்ந்து அதிகச் சத்தத்தோடு பேசக் கூடாது' - காடுவெட்டி குருவை எச்சரித்த மருத்துவர்கள்\nபாமக மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 28ம் தேதி திருவள்ளூரில் நடந்து முடிந்தது. ஆனால், கூட்டத்தில் காடுவெட்டி குரு மட்டும் கலந்துகொள்ளாதது பல்வேறு விதமான சலசலப்புகளை உண்டாக்கியது. குருவுக்காக அன்புமணி பேசியதுதான் அனைவரையும் மனம் உருகவைத்திருக்கிறது.\nபா.ம.க.வில் மீண்டும் ஜி.கே.மணி தலைவராகவும், வடிவேல், இராவணன் இருவரும் பொதுச்செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். கவிஞர் திலகபாமா கட்சியின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 1 லட்சம் உறுப்பினர்களை பாமகவில் இணைத்ததற்காக அன்புமணியின் கையால் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வைத்திக்கு ஒரு பவுன் மோதிரம் அணிவிக்கபட்டு அவரைப் புகழ்ந்து பேசினார் அன்புமணி. காடுவெட்டு குரு கலந்துகொள்ளாதற்கு என்ன காரணம் என்று பாமகவினரிடம் பேசினோம்.\n\"கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொண்டை பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார் குரு. மாதத்துக்கு ஒருமுறை அவரால் பேசமுடியாத சூழல் ஏற்படுவதால் கடந்த மாதம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துள்ளார். மருத்துவர்கள் அவரை \"எந்தக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளக் கூடாது. அதில் கலந்துகொண்டாலும் அதிர்ந்து அதிகச் சத்தத்தோடு பேசக்கூடாது\" என்று அறிவுறுதியுள்ளதால் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். நீங்கள் நினைப்பதுபோல் எந்தவிதக் கருத்துவேறுபாடும் இல்லை. அதேபோல் பொதுக்குழுவில் அன்புமணியே, குரு கலந்துகொள்ளாதது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. உடல்நலம் தேறி நல்லமுறையில் என்னோடு களத்துக்கு வருவார். அடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கு அவசியம் கலந்துகொள்வார் என்று குருவைப் பற்றி மனம் உருகிப் பேசியிருக்கிறார்\" என்று முடித்துக்கொண்டார்கள்.\nஇதனிடையே அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிகளிலும் குரு கலந்துகொள்வது கிடையாது. அந்த வெற்றிடத்தை எப்படியாவது பிடித்து விடவேண்டும் என்று வைத்தி தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்று கட்சியினர் கூறுகின்றனர். அதே நேரத்தில் காடுவெட்டி குருவை ஓரங்கட்டிவிட்டு வைத்தியை அன்புமணி முன்னிறுத்துவதாக அதிக அளவில் கட்சிக்குள் பேச்சு அடிபட்டுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/27/sterlite-goondas-broken-mahesh-got-bail/", "date_download": "2020-09-27T04:48:35Z", "digest": "sha1:IYAMHUZORFKYDMUXRSPNPOLAZHXHOTKU", "length": 38497, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "இரண்டே நாளில் தகர்ந்தது குண்டர் சட்டம் ! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி மகேஷ் விடுதலை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி தமிழ்நாடு இரண்டே நாளில் தகர்ந்தது குண்டர் சட��டம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி மகேஷ் விடுதலை \nஇரண்டே நாளில் தகர்ந்தது குண்டர் சட்டம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி மகேஷ் விடுதலை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் கடும் முயற்சியினால் இரண்டே நாட்களில் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் மகேஷ்\nதெற்கு வீரபாண்டியபுரம் மகேஷ் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணியாளர். மே 22 போராட்டத்தையொட்டி இவர் மீது 92 வழக்குகளைப் போட்டு சிறையில் வைத்திருந்தது தூத்துக்குடி போலீஸ்.\nஜூலை 24 அன்று மதுரை உயர்நீதிமன்றம் அத்தனை வழக்குகளிலும் அவருக்கு பிணை வழங்கியது. உடனே, மே 22 போராட்டத்துக்கு முன்னர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களுக்காக அவர் மீது போடப்பட்ட 3 வழக்குகளை தூசு தட்டி எடுத்து, அவற்றில் அவரை ரிமாண்டு செய்து, சிறையிலிருந்து வெளியில் வர முடியாமல் தடுத்தது. இரண்டு வழக்குகளில் 24 அன்றே உயர்நீதிமன்றத்தில் பிணை உத்தரவு பெற்றோம்.\nஆனால், ஜுலை 24 அன்று மாலையே அவரை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைப்பதாக உத்தரவிட்டார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.\nஇது வெளிப்படையான அதிகார முறைகேடு. இவ்வாறு தடுப்புக்காவல் சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என பல தீர்ப்புகள் இருந்தபோதும் மகேஷ் மீது மிகுந்த வன்மத்துடன் குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.\nஇந்த சட்டவிரோதக் காவலை எதிர்த்து 26-ஆம் தேதி அன்றே மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் அழகுமணி, வாஞ்சிநாதன் ஆகியோர் ஆஜராகினர். ஓரு மாதத்துக்கும் மேலாக ஒருவரை சிறையில் வைத்து விட்டு, அவர் பிணையில் வரும் நேரத்தில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுகாலம் சிறைவைக்க முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோதம் என்ற வாதத்தை ஏற்று உடனடியாகவே மகேஷுக்கு எதிரான குண்டர் சட்ட தடுப்புக்காவலை ரத்து செய்தது, நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு.\n“ஒரு ஆண்டு காலத்துக்கு ஒருவரை விசாரணையே இல்லாமல் சிறை வைக்க வேண்டும்” என்பதுதான் குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களின் நோக்கம். இவ்வ���று சிறை வைக்கப்படுபவர்களை விடுவிப்பதெனில் எத்தனை விரைவாக முயற்சித்தாலும் ஓரிரு மாதங்களாவது ஆகும். இரண்டு நாட்களில் விடுதலை என்பது அரிதிலும் அரிதான நிகழ்வு.\nசாதாரணமாக இது நடந்துவிடவில்லை. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் அசாத்திய வேகத்துடனும், போலீசின் சதியை முறியடிக்கின்ற முனைப்புடனும் பணியாற்றியிருக்கின்றனர்.\nஜூலை 20 ஆம் தேதியன்றே மகேஷ், அவரது சகோதரர் ராஜ்குமார், மக்கள் அதிகாரம் அமைப்பின் சதீஷ், முருகேஷ், நாம் தமிழர் கட்சியின் வியனரசு ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பிணை பெறப்பட்டு விட்டது. மே 22 போராட்டம் தொடர்பான எல்லா வழக்குகளிலும் பிணை வழங்குவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபிணை கிடைத்ததை தூத்துக்குடி போலீசால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. தூத்துக்குடி எஸ்.பி முரளி ரம்பா உடனே நீதித்துறை நடுவரிடம் டி.எஸ்.பியை அனுப்பினார். மே 22 போராட்டம் தொடர்பான வழக்குகளுக்கு மட்டும்தான் பிணை தரப்பட்டுள்ளது. மே 22 க்கு முன் மகேஷ் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு பிணை கொடுக்க கூடாது என்றது போலீசு. நீதித்துறை நடுவரும் ஏற்றுக்கொண்டார்.\nஉடனே மே 22 க்கு முன் மகேஷ் மீது போடப்பட்டிருந்த 2 வழக்குகளில் ம.உ.பா மைய வழ்க்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் பிணை எடுத்தனர். இன்னொரு பழைய வழக்கு இருப்பதாக சொன்னது போலீசு. அந்த வழக்கையும் தேடி எடுத்து அதற்கும் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. 25 ஆம் தேதியன்று அதற்கும் பிணை கிடைத்து மகேஷ் வெளியே வந்து விடுவார் என்ற நிலையில், 24 மதியம் அவசரம் அவசரமாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.\n24 ஆம் தேதியன்று மாலையே அந்த உத்தரவை சிறையிலிருந்த மகேஷிடமிருந்து வாங்கிய நெல்லை ம.உ.பா மைய வழக்கறிஞர்கள் அதனை தூத்துக்குடி வழக்கறிஞர் குழுவுக்கு அனுப்பினர். 45 பக்கங்கள் கொண்ட அந்த தடுப்புக்காவல் உத்தரவு இணையம் வழி உடனே மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அன்று இரவே அதற்கு எதிரான வழக்கு தயாரானது. மறுநாள் குமரெட்டியாபுரத்திற்கு நேரே சென்று மகேஷுடைய மனைவியிடம் வக்காலத்திலும் பிரமாண பத்திரத்திலும் கையெழுத்து பெற்று 26 ஆம் தேதி வியாழன் அன்றே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, எண் இடப்பட்டு, 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.\n43 நாட்கள் ஒருவரை விசாரணைக்கைதியாக சிறை வைத்து விட்டு, பிணையில் வெளியே வரும்போது, தடுப்புக்காவலில் கைது செய்வது சட்டவிரோதம் என்று கூறி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போதே குண்டர் சட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம். பதிலளிப்பதற்கு இரண்டு வாரம் அவகாசம் வேண்டுமென்று அரசு தரப்பு வாய்தா கேட்ட போதிலும், நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇனி எஞ்சியிருக்கும் ஒரு வழக்கில் திங்களன்று மகேஷுக்கு பிணை கிடைத்துவிடும். சிறையில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பிணையில் எடுத்து விட்டது. மீதமிருப்பவர்களையும் விரைவிலேயே பிணையில் எடுத்து விடுவோம்.\nநேரடியாக சுட்டுக் கொல்வது மட்டுமல்ல, பிணையில் வெளியே வரவே முடியாது என்று அஞ்சும் வகையில் அடுக்கடுக்காக பொய் வழக்குகளையும் போடுகிறது போலீஸ். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் இனி போராடுவதற்கு வரக்கூடாது என்பதுதான் இந்த பொய் வழக்குகளின் நோக்கம். இந்த பொய் வழக்குகளுக்கு அஞ்சாமல் மக்கள் போராட முன்வர வேண்டும் என்பதுதான், கட்டணமில்லாமல் நீதிமன்றத்தில் மக்களுக்காக வழக்கு நடத்தும் எங்களது வழக்கறிஞர்களின் நோக்கம்.\nமகேஷ் இந்தப் போராட்டத்தின் முன்னணியாளர். இவர் தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், ஸ்டெர்லைட் இரண்டாவது ஆலைக்காக குமரெட்டியாபுரத்தில் போர்வெல் தோண்டத் தொடங்கிய நாள் முதலாக அதனை எதிர்த்துப் போராடி வருபவர். குமரெட்டியாபுரம் மகேஷ் என்று அழைக்கப்படும் அளவுக்கு இந்தக் கிராமத்து மக்களோடு போராட்டத்தில் இணைந்தவர். இவர் மட்டுமின்றி இவரது சகோதரர் ராஜ்குமார் மீதும் 120 வழக்குகளைப் போட்டிருக்கிறது போலீஸ். இன்னொரு சகோதரரையும் தேடி வருகிறது. மகேஷின் அம்மாவும் போராட்டத்தின் முன்னணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் மகேஷுக்கு சென்ற ஆண்டுதான் திருமணம் நடந்தது. இந்த மார்ச் மாதத்தில் குழந்தை பிறந்து விட்டது. ஆனால் பெயர் சூட்டு விழா நடத்த நேரமில்லாமல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nமகேஷைப் போன்ற எண்ணற்ற இளைஞர்கள், பெண்களின் உணர்வுபூர்வமான பங்கேற்புதான�� தூத்துக்குடி போராட்டம் மாபெரும் மக்கள் எழுச்சியாக உருப்பெற்றதற்குக் காரணம். “சமூக விரோதிகள் தூண்டினார்கள், தீவிரவாதிகள் தூண்டினார்கள், மக்கள் அதிகாரம் தூண்டியது” என்றெல்லாம் கதை அளந்தாலும், மகேஷைப் போன்ற முன்னணியாளர்கள் வெளியில் இருக்கும்வரை ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என்ற காரணத்தினால்தான் இவர்களைக் குறி வைத்து வழக்குகளைப் போடுகிறது தமிழக அரசு.\nமகேஷ் என்ற இந்த சமூகப்பொறுப்பு மிக்க இளைஞரைப்பற்றி, மாவட்ட ஆட்சியர் என்ன சொல்கிறார் என்பதை அவரது தடுப்புக்காவல் உத்தரவிலிருந்து பார்ப்போம்.\n“தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச்சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொளித் திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1982 , பிரிவு 2 (f) இன் படி” மகேஷ் என்கிற மகேஷ்குமார் என்பவர் ஒரு “குண்டர்” என்றும், அவரை தடுப்புக்காவலில் வைப்பது “அத்தியாவசியமான அவசியம்” என்றும் தான் “மனமாறக் கருதுவதாகவும்” கூறியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.\nகுண்டர் சட்டத்தின் பட்டியல் குறிப்பிடுகின்ற அனைத்து குற்றங்களையும் அன்றாடம் இழைப்பவர்கள் அமைச்சர்களாகவும், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளாகவும் இருப்பதால், மகேஷ் போன்றவர்களை தடுப்புக்காவலில் வைப்பது அத்தியாவசியமான அவசியம் என்று மாவட்ட ஆட்சியரும், போலீசும் இவர்களது ஸ்டெர்லைட் எசமானர்களும் மனமாறக் கருதுவதில் வியப்பென்ன இருக்கிறது\n– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\n(பின் குறிப்பு: இச்செய்திப் பதிவு, பிரசுரிக்கப்பட்ட பின்னர் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடிச 30 மதுரை கூட்டம் : மேல்முறையீடு என ஏமாற்றாதே ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று \n தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nஸ்டெர்லைட்டை மூடு : தமிழகமெங்கும் போராட்டம் \nமகேஷை உடனடி சட்டத்தின் உதவிக் காெண்டு வெளிக்காெ���ர்ந்த இயக்க வழக்கறிஞர்களுக்கு பாராட்டுக்கள் … உரிமைக்காக பாேராடுபவர்கள் மீது பாேடுகின்ற ஜாேடிக்கப்பட்ட வழக்குகளை வாதாடி நீதியை நிலை நிறுத்த நமக்கு உதவிபுரிய இயக்கத்தினர் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை ஏற்படுத்தியவர்களுக்கு ..நன்றி ..\nஅதிகாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்படும்போது, அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடே குண்டர் சட்டம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/08/24/", "date_download": "2020-09-27T04:18:36Z", "digest": "sha1:2NQFQ5F5DQM7JHMGEKLU2F4BSM6O6YC2", "length": 19825, "nlines": 114, "source_domain": "virudhunagar.info", "title": "24 | August | 2020 | | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nதிருத்தாங்கலில் பலத்த காற்றுடன் கூடியகன கன மழை…. சுமார் 2.30 மணி நேரம் வெலுத்து வாங்கியது….\nபிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரித்விகா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nஎன்றும் கழகப்பணி ஆற்றும் S.V.சீனிவாசன் B.Com சாத்தூர் சட்டமன்ற தொகுதி, திராவிட முன்னேற்ற கழகம் … …\nஆக்கிரமிப்பால் மாயமான தெரு:பரிதவிப்பில் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள்\nவிருதுநகர்:தெருவிளக்குகள், ரோடு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளில் குறைபாடு, தனிநபர் ஆக்கிரமிப்பால் காணாமல் போன தெரு என விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள் தவிக்கின்றனர். சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் உள்ள இக்காலனியில் போதிய ரோடு வசதி இல்லை. \\ 5 தெருக்களுமே மண்ரோடாக தான் காட்சி அளிக்கிறது. 2வது தெரு தனிநபர் ஆக்கிரமிக்க தெருவே காணாமல் போனது. இதே போன்று தனியார் பள்ளிக்கூடம் அருகே உள்ள பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தெருவிளக்குகள் குறைந்த அளவே உள்ளதால் இரவில் இருளில் முழ்கிறது. நான்கு வழிச்சாலையை யொட்டி இப்பகுதி இருப்பதால் அடிக்கடி திருட்டு போன்ற குற்றசம்பவங்களும் நடக்கிறது. வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை ஆகிறது. அதுவும் போர் குடிநீர் என்பதால் புழக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். குடி நீரை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகமோ குப்பையை அள்ளுவதில் தொடர்ந்து அலட்சியம்…\nஊரணிக்கு உயிர் கொடுத்த இளைஞர்கள்\nராஜபாளையம்:போதிய மழை இல்லாமை,பெய்யும் மழை நீரை சேமிக்க தவறியது, பெருகி வரும் மக்கள் தொகை என்பன போன்ற காரணங்களால் நிலத்தடி நீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. ராட்சத குழாய்களால் முறையற்ற வகைகளில் நிலத்தடிநீரும் உறிஞ்சப்படுவதால் பெரும்பாலான கிணறுகள் வறண்டு விட்டன. குடிதண்ணீர், விவசாயம் என இரண்டுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதன் தேவையை உணர்ந்த ராஜபாளையம் பச்சமடம் பகுதி இளைஞர் சங்கத்தினர் ஒன்று கூடி இங்குள்ள பச்சமடம் ஊரணியை 2017 ல் துார் வாரினர். முறையாக பராமரித்து தற்போது வரை சாக்கடை கலக்காது துாய நீராக பராமரித்து வருகின்றனர். இதற்காக இப்பகுதி இளைஞர் குழுவினர் ஒன்றினைந்துரூ. 10 லட்சம் வரை சமுதாய பெரியோர்களிடம் வசூலித்து ஊரணி சுற்று பகுதிகளை சோலையாக்கி உள்ளனர். ஊரணியில் தண்ணீர் ததும்ப சுற்றுப்பகுதியில் உள்ள மங்காபுரம், கம்மாபட்டி, எம்.ஆர் .நகர்…\nபெற்றோருக்கு உதவும் பள்ளி சிறுவர்கள்\nசிவகாசி:கொரோனா ஊரடங்கால் பள்ளி விடுமுறையில் சிறுவர்கள் பெற்றோருக்கு உதவியாக சிவகாசி பகுதியில் ��ட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இப்பகுதியில் ஊரடங்கால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் இணை தொழிலான அட்டை பெட்டி தயாரிப்பில் ஏராளமானோர் குடிசை தொழிலாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தனியாக இயந்திரங்கள் தேவையில்லை. வீட்டிலேயே மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பதால் பள்ளி சிறுவர்கள் பெற்றோருக்கு உதவி வருகின்றனர். இதோடு காலை, மாலையில் படிப்பிலும் கவனம் செலுத்துகின்றனர்.\nசர்க்கரை நோயை விரட்டும் தேன் பழம்\nஅருப்புக்கோட்டை:உடல் உழைப்பின்மை, உணவு பழக்க வழக்கத்தால் சிறு வயதினர் கூட சர்க்கரை, ரத்த அழுத்த நோய்யால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயாளிகள் ஆயுள் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இனிப்பை கட்டாயம் தவிர்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்காக பக்க விளைவை ஏற்படுத்தும் ‘சுகர் பிரீ’ மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர். இயற்கை மூலிகைகளால் குணப்படுத்த கூடிய மருந்துகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் அருமை பலருக்கு தெரியவில்லை.சர்க்கரை நோயாளிகளுக்காகவே இனிப்புச்சுவை கொண்ட தேன் பழம் அருமருந்தாக உள்ளது. தேன் பழ மரத்தில் உள்ள இலை, பூ, காய், பழம், பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. தேன் பழம் துாக்கலான இனிப்பு சுவையுடன் தேன் சாப்பிட்டது போல் இருக்கும். இதில் வைட்டமின் பி,சி,இ,இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன. சர்க்கரை, ரத்த…\nலாபம் அள்ளி தரும் சிப்பி காளான்: விரும்புவோருக்கு இலவச பயிற்சி\nகாரியாபட்டி:மழைக்காலத்தில் இயற்கையாக காளான்கள் முளைக்கும். அவற்றை சேகரித்து சமைத்தால் அவ்வளவு ருசியாக பக்கத்து வீடு வரை மணம் வீசும். அது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன. தற்போது மழை பொழிவு இருந்தால் கூட இயற்கை மாற்றத்தால் முன்பு போல் அதிக அளவில் காளான்கள் முளைப்பதில்லை. அப்படியே முளைத்தாலும் அதை தேடிப் பிடித்து சேகரிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இந்த சூழ்நிலையில் தான் செயற்கைமுறை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை வளர்க்க பலர் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். இயற்கை காளான்களை போல் ருசி, மணம் ��ருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல லாபம் உள்ள தொழிலாக இருப்பதால் இத்தொழிலை செய்ய பலரும் முன்வருகின்றனர். மதுரையை சேர்ந்த ராமலிங்கம் காரியாபட்டி கரியனேந்தலில் சிவபாலா இயற்கை…\nவிருதுநகர்:வெம்பக்கோட்டையை சேர்ந்த கலையரசி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஊராட்சி நிதி தொடர்பாக கள ஆய்வு செய்ய 2019 செப்., 30ல் பொது தகவல் அலுவலரான துணை தாசில்தார் பஞ்சவர்ணம், தாசில்தார் வானதியிடம் முறையீடு செய்தார். பதிலளிக்காததால் மாநில கமிஷனர் செல்வராஜிடம் மேல்முறையீடு செய்தார். அவர், முறையாக பதிலளிக்காத துணை தாசில்தார் பஞ்சவர்ணம் ரூ.2 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கல��ம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/10/blog-post_23.html", "date_download": "2020-09-27T03:18:46Z", "digest": "sha1:6QWFAIXGNXY45A67DWSJDIEOQGK3LJBG", "length": 9496, "nlines": 282, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nஇது தொடர்பான கிழக்கு பாட்காஸ்ட்\nபயனுள்ள நிகழ்ச்சி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராச...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்...\n2007 தமிழக நூலக ஆணை\nஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு\nBanking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா\nBanking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்\nBanking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ள...\nரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்\nதினமலர் - நடிகைகள் பிரச்னை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி ...\nசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்\nகிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத...\nபாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரைய...\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/tiger-curve/", "date_download": "2020-09-27T03:51:52Z", "digest": "sha1:SWLI6AIWFVB5MMHVWOJJOWURZY5KGR3L", "length": 2710, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Tiger curve | | India Temple Tour", "raw_content": "\nகடற்கரை கோயில் – மாமல்லபுரம் கண்னை மயக்கும் அழகிய சிற்பங்கள் கடற்கரையின் அலைகளின் சத்தங்களை தன் அழகால் உள்வாங்கி நம் காதுகளையும் ,கண்களையும் எங்கும் செல்ல விடாமல் நம்மை இழுக்கும் இந்த கடற்கரை கோயிலை நம் எழுத்துக்களால் அடக்கிடமுடியாது . இந்த மாமல்லபுரம் குடவரை கோயில் கோயில்களுக்கெல்லாம் முன்னோடியான கோயிலாகும். இக்கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனால் கிபி 700 -728 காலத்தை சார்ந்த கோயிலாகும் , இப்போது இக்கோயில் தொல்பொருள் ஆராச்சியின் துறையின் கீழ் பராமரிக்கப்படுகிறது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://indscicov.in/2020/04/29/daily-life-and-covid19-tamil/", "date_download": "2020-09-27T02:49:25Z", "digest": "sha1:RKBP22CRP4ZCTZNE7NCL75M7K5MXS5RQ", "length": 15349, "nlines": 186, "source_domain": "indscicov.in", "title": "அன்றாட வாழ்வில் கோவிட்19 | Daily life and CoViD-19 I For Public | ISRC", "raw_content": "\nகை கழுவுதல்: ஏன், எப்படி\nகை கழுவுதல்: ஏன், எப்படி\nகைகளை சுத்தம் செய்வது எப்படி: முழுமையான வழிகாட்டுதல்\nஉயிரினங்கள் ஏதுமில்லாமல் வைரஸ்கள் தங்களை பெருக்கிக்கொள்ள இயலாது. இது நற்செய்தி என்றாலும், சுற்றுச்சூழலில் உள்ளவை நம்மேல் தொற்றிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரானா வைரஸ்களின் வெளி அடுக்கை சோப்பைக் கொண்டு எளிதாக அழித்துவிடலாம். தொற்றின் வாய்ப்பை குறைப்பதற்கு கைகளை அவ்வப்போது சோப்பை கொண்டு சுத்தம் செய்வது சிறந்த வழியாகும். இதைத் தவிர வேறு சில வழிமுறைகள் மற்றும் சுத்திகரிப்பான்கள் உள்ளன. இந்த வழிகாட்டி நூலில், கைகளை வெவ்வேறு சூழ்நிலையில் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.\nஉங்களைச் சுற்றியுள்ள தளங்களை எவ்வாறு சுத்தம் செய்வது\nஎந்த ஒரு நோயின் பரவலைக் கட்டுப்படுத்தவும் சுய சுத்தத்தோடு சுற்றுச்சுழல் சுத்தத்திற்கும் சிறப்புக் கவனம் செலுத்துகிறோம். கோவிட் 19 பரவலும் அதற்கு விதிவிலக்கானதல்ல. கொரோனோ வைரசானது வெவ்வேறு வகையான மேற்பரப்புகளில் வெவ்வேறு அளவிலான நேரம் வீரியத்துடன் இருக்கிறது. எனவே இந்த மேற்பரப்புகளின் மூலமாக வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.. எந்த வகையான மேற்பரப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் எவ்வளவு கால இடைவெளியில் மற்றும் எந்த வகை��ான தூய்மையாக்கிகள் (சோப்பு) மற்றும் கிருமிக் கொல்லிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டுமென அறிந்தால் நாம் ஆச்சரியப்படுவோம். இங்கே அதற்கான சில வழிமுறைகள்.\nஉணவு மூலம் உங்களுக்கு கோவிட் 19 தொற்று நோய் வந்து விடுமோ என்று நீங்கள் கவலைப்படலாம். உங்கள் வீட்டுக்கு வரும் பலசரக்குகள் வீட்டுக்குள் வரும்போது என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் அறியாதிருக்கலாம். நீங்கள் உங்களுக்கு என்ன விருப்பமோ அதனை உண்ணலாம் என்று அறியும்போது ஆச்சரியம் கூட படலாம்.அப்படியானால் எங்களிடம் உங்களுக்குத் தேவையான அதற்கான விடைகள் உள்ளது. .\nநோயாளிகள் உள்ள வீட்டில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள்\nஉங்கள் வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய்ப்படக்கூடும். அவர்களுக்கு வைரஸ் இல்லை என்பதையும், மீட்க பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான இடம் இருப்பதையும் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். எனவே, உங்களைச் சுற்றியுள்ள ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நீங்கள் அவர்களை\nவைரஸ் பரவும் காலத்தில் உணவு டெலிவரி\nகோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில், அத்தியாவசியப் பொருட்களை வீட்டு வாசலுக்குக் கொண்டு சேர்ப்பது சிக்கலானது. ஆகவே, அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்போரின் உடல்நலமும், பாதுகாப்பும் முன்னுரிமை பெறுகின்றன. எனவே, தாங்களும், தங்கள் குடும்பத்தினரும், தங்கள் வாடிக்கையாளர்களும் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க, இங்கே சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம்.\nதொழிலாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடைகளை பாதுகாப்பாக வைத்தல்\nகோவிட் 19 பரவலைக் குறைப்பதற்காக ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோதும் அத்தியாவசியப்பணிகளான மளிகைக் கடைகள்,மருந்துகடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. பலரும் வந்துசெல்லும் இடங்களாக இவை இருப்பதால் கோவிட் 19 ஐ நோயை பரப்ப அதிக வாய்ப்புள்ள இடமாக இது அமைய வாய்ப்புள்ளது. கைசுத்தம் செய்தல்,தனிநபர் இடைவெளியைப் பராமரித்தல்,தளங்களை (கடையின் முன்னால் உள்ள தடுப்பு போன்றவற்றை சுத்தம் செய்தல் போன்றவற்றைக் கடைபிடிப்��தோடு ஒரு சேவைப்பணியாளராக நீங்கள் சில எச்சரிக்கைகளைப் பின்பற்றவேண்டும். இது பொதுமக்களுக்கான அத்தியாவசியப்பொருட்களை நீங்கள் அளிக்கும் அதே நேரத்தில் உங்களையும் உங்களது சக தொழிலாளர்களையும்,உங்களது குடும்பங்களையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/385468", "date_download": "2020-09-27T05:10:23Z", "digest": "sha1:VA2HS7HIMIBJHCDJXESKX5YP54J4EH6I", "length": 2708, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மம்மி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மம்மி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:47, 1 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n22:46, 30 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: nn:Mumie)\n04:47, 1 சூன் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: nn:Mumiar)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/06/blog-post_30.html", "date_download": "2020-09-27T03:37:36Z", "digest": "sha1:ZTG3SUSPANGFOTLFURKTOUYKCMWECMB4", "length": 4815, "nlines": 59, "source_domain": "www.manavarulagam.net", "title": "பாடசாலையை நடாத்த பதநீர் விற்கும் கிராமம்..!", "raw_content": "\nபாடசாலையை நடாத்த பதநீர் விற்கும் கிராமம்..\nதூத்துக்குடி அருகே அந்தோணியார்புரம் எனும் கிராம மக்கள் 15 வருடங்களாக பதநீர் விற்று தமது கிராமத்திலுள்ள பாடசாலையை நடாத்தி வருகின்றனர்.\nஅந்தோணியார்புரம் பாடசாலையில் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களுக்கு அரச நிதியுதவி கிடைக்குமெனினும், தரம் 6 முதல் 8 வரையான வகுப்புக்களுக்கு அரச நிதியுதவி கிடைப்பதில்லை. இதனை ஈடுசெய்யவே இக்கிராம மக்கள் இவ்வாறு பதநீர் விற்கின்றனர்.\nஇக்கிராமத்தில் அதிகமான பனை மரங்கள் காணப்படுவதால், இங்கே பனைமரங்கள் மூலமே அதிகமானோர் தமது வாழ்வாதாரத்தை உழைக்கின்றனர். பதநீரின் மூலம் கருப்பட்டி உற்பத்தி செய்து விற்ற இவர்கள், அதனால் கிடைக்கும் வருமானம் போதாமையினால் தொடர்ந்து பதநீரையே விற்கத் துவங்கியுள்ளனர்.\nஎனவே கிராம மக்கள் ஒன்றிணைத்து அணைத்து பனை தொழிலாளர்களிடமும் இருந்���ு தாமே பதநீரை கொள்வனவு செய்து மொத்தமாக விற்கின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தை கல்வி நடவடிக்கைகளுக்காக மட்டும் செலவழிக்கின்றனர்.\nஅந்தோணியார்புரம் பதநீருக்கென தனி வரவேற்பும் கிடைக்கின்றதாம்.\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-27T04:48:36Z", "digest": "sha1:VHB2NROZGEASJED3T5DQ4NUTCZ54LNLV", "length": 16111, "nlines": 129, "source_domain": "www.pothunalam.com", "title": "குடைமிளகாய் சாகுபடி முறை..!", "raw_content": "\nகோடை காலத்தில் நல்ல வருமானம் தரும் குடைமிளகாய் சாகுபடி முறை (Bell Pepper Cultivation)..\nகுடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய்ச் செடியின் பெயர் காப்சிக்கம் ஆன்னம் என்பதாகும்.\nஇது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.\nகுடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளையும் செடியாகும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nதர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..\nசரி இப்போது குடைமிளகாய் சாகுபடி முறை (bell pepper cultivation) பற்றி படித்தறிவோம் வாங்க…\nகுடைமிளகாய் சாகுபடி முறை (Bell Pepper Cultivation) ..\nகுடைமிளகாய் நாற்றங்காலுக்கு 50 சதவீதம் நிழல் வளையம் போதுமானது.\nஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான அளவு நீளமான மேட்டு பாத்திகள் போதுமானது.\nநாற்றுகளை குழித் தட்டில் வளர்க்க வேண்டும்.\nகுழித் தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ கலந்து நன்கு நிரப்ப வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை போதுமானது.\nஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரடி கலந்து விதை தெளிக்க வேண்டும்.\nஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லத்தை கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.\nவிதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டு பாத்திகளின் மீது வைக்க வேண்டும்.\nவிதை முளைக்கும் வரை ஒரு நாளைக்கு 2 முறை என்று தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.\nகொடி வகை காய்கறிகள் சாகுபடியை எப்படி அதிகரிக்கலாம்..\nகுடைமிகளாய் சாகுபடி முறைக்கு ஏற்ற உரங்கள்\nகுடைமிளகாய் சாகுபடி பொறுத்தவரை 3 சதவீதம் 30(மிலி/லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்.\nவிதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5% மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்ச்சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.\n15 நாட்களில் குடைமிளகாய் நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்.\nகுடைமிகளாய் சாகுபடி முறையில் கடைசி நடவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 25 டன் தொழுவுரம் அடி உரமாக இடவேண்டும்.\nஅடியுரமாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஏக்கருக்கு 703 கிலோ என்ற அளவில் கடைசி நடவின் போது இட வேண்டும்.\nஅசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஏக்கருக்கு தலா 5 கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழு உரத்துடன் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்.\nகுடைமிகளாய் சாகுபடி முறையில் கடைசி நடவின் முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஏக்கருக்கு 2.5 என்ற அளவில் 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.\nநடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டு பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டு பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nநாற்றுகளை நடுவதர்க்கு முன் 8-12 மணி நேரத்திற்க்கு முன் நடவு வயலை சொட்டு நீர்பாசானம் அமைப்பின் மூலம் நனைக்க வேண்டும்.\n35 நாட்கள் கழித்து குடைமிளகாய் செடிகளை 0.5 சதவீதம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்தபிறகு இரு வரிசை நடவு முறையில் 90:60:60 செமீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.\nகுடைமிளகாய் சாகுபடி (bell pepper cultivation) பொறுத���தவரை சூடோமோனாஸ் புளோரசனஸ் 0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.\nநடவு செய்த 30 மற்றும் 60-ம் நாள் களையெடுக்க வேண்டும்.\nகுடைமிளகாய் சாகுபடி பொறுத்தவரை நீரில் கரையும் 19:19:19 மற்றும் மாங்கனீசு மற்றும் பொட்டாசிய நைட்ரேட் ஒரு சதவீதம் என்ற அளவில் நடவு செய்த 60 மற்றும் 100-ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.\nஇந்த குடைமிளகாய் சாகுபடி (bell pepper cultivation) பொறுத்தவரை டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீரில் 1.25 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30-ம் நாட்கள் தெளிக்க வேண்டும்.\nகுடைமிளகாய் சாகுபடி பொறுத்தவரை பிளானோபிக்ஸ் 0.25 மி.லி/லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇந்த குடைமிளகாய் சாகுபடி (bell pepper cultivation) பொறுத்தவரை நன்கு வளர்ச்சி அடைந்த குடைமிளகாயை 70-ம் நாள் முதல் அறுவடை செய்யலாம்.\nகறவை மாடுகளுக்கான அனைத்து நோய்க்கும் மூலிகை மருத்துவம்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nசொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி முறை..\nதேங்காய் நார் கழிவில் செழிக்குது செடிகள்\n எந்த மாதத்தில் என்ன பயிரிடலாம்\nலிச்சி பழம் சாகுபடி முறை மற்றும் லிச்சி பழம் நன்மைகள்..\nகாளான் வளர்ப்பு அதிக மகசூல் பெற சில டிப்ஸ்..\nமரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை ..லாபம் அள்ளி தரும் சாகுபடி..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு த��ரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/6255", "date_download": "2020-09-27T03:25:09Z", "digest": "sha1:3PIXXMTRK3HI37IRERAZBTMK25HLCEWU", "length": 10305, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "அமைச்சர் ஹக்கீம் கிளிநொச்சிக்கு விஜயம் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை அமைச்சர் ஹக்கீம் கிளிநொச்சிக்கு விஜயம்\nஅமைச்சர் ஹக்கீம் கிளிநொச்சிக்கு விஜயம்\non: May 02, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்No Comments\nநகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாணத்திற்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.\nகுறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் நீர்வழங்கல் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானதுடன், இதில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண அரசாங்க அதிபர்கள், இரணைமடு குளத்தின் பொறியியலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஉத்தராகண்ட் தீ, ஆயிரக்கணக்கான ஏக்கர் வனம் அழிந்தது, 6 பேர் பலி\nபுதிய பயங்கரவாதச் சட்டத்தை அறிமுகப்படுத்துவோம்: பிரதமர் ஆவேசம்\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/6750", "date_download": "2020-09-27T04:15:56Z", "digest": "sha1:CNHSNWPMEBX2IVNQWCGUXXDO2GVSBF3J", "length": 10805, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "பேஸ்புக் மூலமாக ஜனாதிபதியை அச்சுறுத்தியவர் 20ம் திகதி வரை விளக்கமறியலில் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை பேஸ்புக் மூலமாக ஜனாதிபதியை அச்சுறுத்தியவர் 20ம் திகதி வரை விளக்கமறியலில்\nபேஸ்புக் மூலமாக ஜனாதிபதியை அச்சுறுத்தியவர் 20ம் திகதி வரை விளக்கமறியலில்\non: May 06, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசந்தேகநபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டதாக எமது அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nமலேசியாவில் இருந்து ஜனாதிபதிக்கு முகப்புத்தகம் மூலமாக அச்சுறுத்தல் விடுத்த சுகத் குமார லக்மன என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினாரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇவர் மூலம் முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவை 4000 இற்கும் அதிகமானவர்கள் பார்த்திருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.\nஅத்துடன் சந்தேகநபருக்கு அதரவு வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் குறித்து தேடிப் பார்ப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சியில் கத்தியுடன் உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் கைவரிசை\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வ��ுடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8532", "date_download": "2020-09-27T04:47:22Z", "digest": "sha1:PK4QPDUIYXXLONMF446IUFWWZ4ODBXEY", "length": 10567, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "மல்லாவியில் இளம் யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு:கொலை என சந்தேகம் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை மல்லாவியில் இளம் யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு:கொலை என சந்தேகம்\nமல்லாவியில் இளம் யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு:கொலை என சந்தேகம்\non: May 19, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nமல்லாவி பாரதி நகர் பகுதியில் நேற்று மாலை கிணற்றிலிருந்து யுவதி ஒருவர் மீட்க்கப்பட்டு உறவினர்களால் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட போது குறித்த யுவதி ஏற்க்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவித்த நிலையில் சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று காலை முல்லை மாவட்ட நீதிமன்ற நீதவான் சடலத்தை பார்வையிட்டு சடலத்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனை செய்த பிற்பாடு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உறவினர்களிடம் சடலத்தை கையளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மல்லாவி பாரதிநகரைச் சேர்ந்த பரராஜசிங்கம் ரஜனகா (வயது 25) என்ற யுவதியேயாவார் .\n என சந்தேகமும் நிலவுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிசா\nகடலுக்கு மீன்���ிடிக்கச் சென்ற இரு இளைஞர்கள் வீடு திரும்பவில்லை\nசீரற்ற காலநிலையால் இலங்கையருக்கு இலவச மீள்நிரப்பல் வசதி..\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2856745", "date_download": "2020-09-27T05:08:19Z", "digest": "sha1:4XRQLQMG4WCKD4R5ZVUU4F565XO3NUHV", "length": 6965, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்மினிப் பூச்சி\" பக்கத்தின் திருத்தங��களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்மினிப் பூச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:22, 25 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n05:37, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n04:22, 25 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMalaramuthan (பேச்சு | பங்களிப்புகள்)\nகுளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே உணவாக உட்கொள்கிறது. இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும்.[http://www.thefreedictionary.com/firefly firefly]. Free Dictionary.com. Retrieved on 22 June 2013. இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, நீரைக் குடிப்பது போல உறிஞ்சிவிடும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும். மேலும் இவை ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் ஆகும்.\nஆண் பூச்சி 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளியால் பெண் பூச்சிகளுக்கு சைகை செய்கிறது. பெண் பூச்சிகள் ஆண் பூச்சி செய்தஆண்பூச்சி சைக்கையிலிருந்துசைகைக்கு 2.1 விநாடிகள்விநாடிகளுக்கு கழித்துபின் பதில் சைகை செய்கிறது பெண் பூச்சி. இதில் பெண் பூச்சி கொடுக்கும் ஒளி பிலிவு குறைந்து காணப்படுகிறது. இப்பூச்சிகள் பகலில் மட்டுமே இணை சேருகிறதுசேரும். இப்பூசிகளைஇப்பூச்சிகளை, தவளைகள் அதிகமாக தவலைகள்உணவாக உட்கொள்கின்றன. ஆனால் இப்புச்சிக்கு பிடித்த உணவு நத்தைகளேநத்தை ஆகும்.[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article9059286.ecehomepage=true&theme=true|வாலில் விளக்குள்ள பூச்சி] ��ி இந்து தமிழ் 01 செப்டம்பர் 2016\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-corona-positive-case-reached-5914-skd-330349.html", "date_download": "2020-09-27T03:05:54Z", "digest": "sha1:X24YE2BWH7TGSSQNPTOK5ANUOTPCMKYH", "length": 9037, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு: 114 பேர் உயிரிழப்பு | tamil nadu corona positive case reached 5914– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு: 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தின் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறைஅறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 67,153 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 32,92,958 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 5,041 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 976 பேரும், செங்கல்பட்டில் 483 பேரும், கோயம்புத்தூரில் 292 பேரும், கடலூர் 287 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nபாஜக தேசிய நிர்வாகிகள் நியமனம் - தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு: 114 பேர் உயிரிழப்பு\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும், அதுதான் விவசாயிகளின் கவலையை போக்கும் - ராமதாஸ்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும், அதுதான் விவசாயிகளின் கவலையை போக்கும் - ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3000-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D;-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-/v7rkEt.html", "date_download": "2020-09-27T04:08:00Z", "digest": "sha1:F42FFZB6C667ZWUVRBV64BP2S5DGYDY2", "length": 3846, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "இச்சிப்பட்டி ஊராட்சியில் 3000 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள்; கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஇச்சிப்பட்டி ஊராட்சியில் 3000 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள்; கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்\nMay 14, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பட்டி ஊராட்சியில் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இச்சிபட்டி அஇஅதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் வேலுமணி அவர்களின் ஏற்பா��்டின் பேரில் இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் 3000 ஏழை எளிய குடும்பங்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கரைப்புதூர் A.நடராஜன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.\nஇந்நிகழ்வில் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் A.சித்துராஜ், ஊராட்சிமன்றத் தலைவர் வேலுமணி, துணைத் தலைவர் சுவாமிநாதன், கார்த்தி, சென்னியப்பன், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், பருவாய் மாணிக்கம், ஆறுமுகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/rajinikanth-opens-up-about-caa/", "date_download": "2020-09-27T04:33:51Z", "digest": "sha1:XG55SE7ARDPKRWIW7TFENQ4YTLUGJFLG", "length": 11813, "nlines": 80, "source_domain": "tamilnewsstar.com", "title": "முஸ்லிம்களுக்கு ஒன்னுனா முதல் ஆளா இறங்கி வந்து நிப்பேன் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபோலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி\nபள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்\nHome/தமிழ்நாடு செய்திகள்/முஸ்லிம்களுக்கு ஒன்னுனா முதல் ஆளா இறங்கி வந்து நிப்பேன்\nமுஸ்லிம்களுக்கு ஒன்னுனா முதல் ஆளா இறங்கி வந்து நிப்பேன்\nஅருள் February 5, 2020\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் 499 Views\nமுஸ்லிம்களுக்கு ஒன்னுனா முதல் ஆளா இறங்கி வந்து நிப்பேன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று செய்தியாளர்களை சற்றுமுன் சந்தித்தார்.\nசெய்தியாளர்களை சந்தித்த ரஜினி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தோடு முடித்துக்கொள்ளாமல் என்பிஆர் மற்றும் சிஏஏ குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவர் பேட்டியில் பேசியதாவது…\n��ூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு இன்னும் நோட்டீஸ் வரவில்லை. நான் சரியாக வருமான வரி செலுத்துபவன். சட்ட விரோதமாக எந்த செயலும் நான் செய்யவில்லை.\nஇந்திய நாட்டிற்கு என்பிஆர் அவசியம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். அதேபோல சிஏஏவால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்னை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள்.\nஇருப்பினும் இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்ம பூமி என இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்\nஅப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக எதாவது நடந்தால் அவர்களுக்காக முதல் ஆளாக நானே வந்து நிற்பேன். அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்திற்காக இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என தூண்டிவிடுகிறார்கள். இதேபோல மாணவர்கள் போராடுவதற்கு முன் யோசித்து இறங்க வேண்டும்.\nமாணவர்கள் போராட்டத்தின் போது தீர ஆராய்ந்து இறங்குங்கள். இல்லையென்றால் அவர்களை அரசியல் கட்சியினர் பயன்படுத்துக்கொள்வார்கள். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்கு தான் பிரச்சனை. போலீஸ்காரர்கள் எப்படி இருப்பார்கள் என யாருக்கும் தெரியாது.\nதமிழகத்தில் இலங்கை அகதிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார்கள். எனவே, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும் என பேசியுள்ளார்.\nசெருப்பால அடிப்பேன் – வனிதா ஆவேசம்\nஇவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்\nTags Modi Rajinikanth Tamil Nadu என்பிஆர் பாஜக மோடி ரஜினிகாந்த்\nPrevious செருப்பால அடிப்பேன் – வனிதா ஆவேசம்\nNext நாடாளுமன்றத்தில் பங்கமாக அவமானப்பட்ட டிரம்ப்\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 26, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1799/", "date_download": "2020-09-27T03:01:28Z", "digest": "sha1:CMME42E6MR6W5UDFSBB6WW7P4JYJ24A5", "length": 13542, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "கபசுர நீரை குடிப்பதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது - அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nகபசுர நீரை குடிப்பதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nகபசுர குடிநீரை குடிப்பதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் செய்யும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் ராயபுரம் மண்டலத்தில் வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில், சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதனைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-\nகொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க சென்னை சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 5,600 முதல் 6 ஆயிரம் பேர் வரை வாழ்கின்றனர். ஆனால், சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 500 முதல் 700 பேர் தான் வாழ்கின்றனர். இதனால் தான் சென்னையில் கொரோனா பரவலைத் தடுப்பது மிகவும் சவாலாக உள்ளது.\nசென்னையில் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மறு சுழற்சியில் உபயோகிக்கும் வகையில் முகக் கவசங்கள், வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இதுவரை 16 லட்சம் முகக் கவசங்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் அதிகம் பாதிப்புக்குள்ளான ராயபுரம் மண்டலத்தில் தெருக்களில் ஆட்டோவின் மூலம் சென்று கபசுரக்குடிநீர், ஹோமியோபதி மருந்துகள் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு அமைச்சர் டி.ெஜயக்குமார் தெரிவித்தார்.\nஇதன் பின்பு பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னையில் ஒரு கோடி மக்கள் இருக்கிறார்கள். மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை இருப்பதால் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒரு தெருவில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் போது அந்த தெருவில் உள்ள அனைவரையும் தனியாக தங்க வைத்து முழு பரிசோதனை செய்யப்படுகிறது.\nகர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தனியாக தங்க வைக்க மாநகராட்சி சார்பில் மூன்று மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கைகளை கழுவ வேண்டும். முதியோருக்கு சளி, இருமல், க��ய்ச்சல் போன்றவை இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இதைப் பெரும்பாலும் யாரும் செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 675 புதிய மருத்துவர்கள் நியமனம்\nசத்தமில்லாமல் சரித்திரம் போற்றும் சாதனை மிகுந்த ஆட்சியை முதல்வர், துணை முதல்வர் நடத்தி வருகின்றனர் – பொள்ளாச்சி வி.ஜெயராமன் பெருமிதம்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/15/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-3/", "date_download": "2020-09-27T04:25:40Z", "digest": "sha1:UWZLHYUTBTPHV7ZTCPDASGOGZ7P2LUKH", "length": 7435, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடு திரும்பியது - Newsfirst", "raw_content": "\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடு திரும்பியது\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடு திரும்பியது\nColombo (News 1st) டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக நாட்டிற்கு வருகைதந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்றிரவு (14) இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் தெரிவித்துள்ளன.\n2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவிருந்தன.\nஇதேவேளை, இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினாருவர் அணிகளுக்கிடையிலான 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி இரண்டாம் நாளில், வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nசிறார்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக இலங்கைக்கு UNICEF பாராட்டு\nஇலங்கையின் மின்சாரத் திட்டம் மீதான அமெரிக்காவின் அவசர ஆர்வத்திற்கு காரணம் என்ன\nகொரோனா ஒழிப்பு படையணியுடன் கலந்துரையாடுமாறு கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு ஆலோசனை\nவிசேட நிபுணர் குழுவொன்று New Diamond கப்பலுக்குள் சென்றுள்ளது\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nஅமெரிக்காவின் அவசர ஆர்வத்திற்கு காரணம் என்ன\nகிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு நாமல் ஆலோசனை\nவிசேட நிபுணர் குழுவொன்று கப்பலுக்குள் சென்றுள்ளது\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nகண்டி கட்டட மாதிரிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை\nயாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது என சந்திரிக்கா கருத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nS.P.B-யின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்\nஅருகம்பை கடலில் அலை சறுக்கல் போட்டிகள் ஆரம்பம்\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/01/09/police-raj-untouchability-in-tn/", "date_download": "2020-09-27T05:15:28Z", "digest": "sha1:ME4IXOMFF22SHBASFV45ZN3OG3GJTMSV", "length": 25583, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "கோவையில் காட்டாட்சி – நெல்லையில் தீண்டாமை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சி��்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க கோவையில் காட்டாட்சி - நெல்லையில் தீண்டாமை\nகட்சிகள்அ.தி.மு.கசமூகம்சாதி – மதம்செய்திபுதிய ஜனநாயகம்களச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசு\nகோவையில் காட்டாட்சி – நெல்லையில் தீண்டாமை\nமின்வெட்டைக் கண்டித்து ஒரு துண்டுப் பிரசுரம் தயாரித்து, அதனைப் பொதுமக்கள் மத்தியில் கொடுத்த ‘குற்றத்திற்காக’ கோவை, சிவானந்தா காலனியைச் சேர்ந்த சல்மா என்ற பெண் பத்திரிகையாளரை, நள்ளிரவு நேரத்தில் அவரது வீடு புகுந்து ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்து, கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட மூன்று கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து, அந்த நள்ளிரவிலேயே அவரை மாஜிஸ்ட்ரேட் முன் நிறுத்தி, பின் சிறையில் அடைத்துத் தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது, கோவை நகர போலீசு.\n‘‘இது மக்களை வாழ வைக்க வந்த அரசா இல்லை, கோவை மாவட்டத்தில் முதுகெலும்பாக உள்ள சிறு தொழிற்சாலைகளை அழிக்க வந்த அரசா இல்லை, கோவை மாவட்டத்தில் முதுகெலும்பாக உள்ள சிறு தொழிற்சாலைகளை அழிக்க வந்த அரசா” எனத் தனது துண்டுப் பிரசுரத்தில் கேட்டிருக்கிறார், சல்மா. அவரின் இந்தக் கேள்வி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளக் குமுறல் அன்றி, வேறென்ன” எனத் தனது துண்டுப் பிரசுரத்தில��� கேட்டிருக்கிறார், சல்மா. அவரின் இந்தக் கேள்வி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளக் குமுறல் அன்றி, வேறென்ன எனவே, சல்மாவைப் பொக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ததை, மின்வெட்டை எதிர்த்துப் போராடிவரும் தமிழக மக்களுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே கருத முடியும்.\n‘‘தான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்சாரப் பிரச்சினையைத் தீர்த்து விடுவேன்” என்ற ஜெயாவின் பிரச்சாரத்தை நம்பி, அ.தி.மு.க.விற்கு வாக்களித்தவர்களுள் இந்த சல்மாவும் ஒருவர். இப்பொழுதோ பதவியில் அமர்ந்துவிட்ட கொழுப்பில், நான் அப்படி எந்த வாக்குறுதியும் கொடுக்கவேயில்லை என புளுகித் திரிகிறார், ஜெயா. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அவர் அளித்த வாக்குறுதி அண்டப் புளுகு என்றால், அவரது மறுப்பு ஆகாசப் புளுகு\nநியாயத்தைக் கேட்ட சல்மாவின் மீது வழக்கும் சிறையும் பாயுமென்றால், பொய் வாக்குறுதி அளித்துத் தமிழக மக்களை நம்பிக்கை மோசடி செய்த ஜெயாவை எந்தக் காராகிரகத்தில் அடைப்பது\nமனித உரிமைக் களம் என்ற அமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடையே தீண்டாமை குறித்து நடத்தப்பட்ட பொது விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 1,680 மாணவ-மாணவியர் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கும் உண்மை அம்பலமாகியிருக்கிறது.\nஇந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு ஓடியதற்குப் படிப்பின் மீது நாட்டமின்மையோ, ஏழ்மையோ காரணமாக அமையவில்லை. பள்ளிக்கூடத்தில் இம்மாணவர்களிடம் காட்டப்பட்ட சாதிப் பாகுபாடும் தீண்டாமைக் கொடுமையும்தான் முதன்மையான காரணமாக உள்ளது.\n‘‘நான் வீட்டுப் பாடம் எழுதவில்லை; அதற்கு ஹெட்மாஸ்டர், ‘உன் அப்பா கக்கூஸ் அள்ளுறவன்தானே, பின்னே உனக்கு மட்டும் எப்படி படிப்பு வரும்’ எனச் சாதிவெறியோடு கிண்டல் செய்தார். தினம் தினம் சாதியைச் சொல்லித் திட்டியதால் பள்ளிக்கூடமே வெறுத்துவிட்டது. இப்பொழுது நான் மதுரையில் லாரி கிளீனராக இருக்கிறேன்” என தேவர்குளத்தைச் சேர்ந்த 14 வயதான அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அஜித்குமார் அப்பொது விசாரணையில் சாட்சியம் அளித்திருக்கிறான்.\nபள்ளிகளில் நிலவும் தீண்டாமையைத் தனது பார்வையைப் பறிகொடுத்துத் தமிழகத்திற்கு எடுத்துக் காட்டினாள், தனம் என்ற சிறுமி. அச்சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்ட பின்னும் தமிழகப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இழிவுபடுத்தப்படுவது எவ்வித உறுத்தலும் அச்சமுமின்றித் திமிரோடு தொடர்ந்து கொண்டிருப்பதை இப்பொது விசாரணை அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. இவ்வன்கொடுமையைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு, பள்ளிப் பாடப் புத்தகங்களில் தீண்டாமை மனிதநேயமற்ற செயல்-பெருங்குற்றம்” என அச்சடித்துப் போதிக்க மட்டும் தவறுவதில்லை. இம்மோசடியை, பகல்வேடத்தை இன்னுமா நாம் பொறுத்துக் கொள்ளுவது\n– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஅது சரி ….ஏன் இந்த செய்தி எந்த பத்ரிக்கையுலும் வரவில்லை …அவ்வளோ பயமா.. மின் வெட்டு குறித்த துண்டு பிரசுரம் தான் , இவர்கள் கைதுக்கு காரணம் என்றால்,கொய்யால அந்த போலீஸ்காரனை இருட்டு அறையில் 10நாள் வைக்கவேண்டும்\nமின் வெட்டுக்கு மத்திய அரசும் அதன் பங்காளியான தி.மு.க.வும் பொறுப்பாளிகல் இல்லையா தமிழகத்தில் நடக்கும் மூன்றாந்தர கட்சி அரசியலே அனைத்து துயர்களுக்கும் காரணம் போல் தெரிகிறது.அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலும் அதை முன்னிட்டு நடக்கும் குத்து வெட்டு அரசியலின் பயன் மக்கள் துன்பமாக உருவெடுத்துள்ளது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74947.html", "date_download": "2020-09-27T04:38:36Z", "digest": "sha1:5WILIQTOSOLMVEF3Y24SQ5QCTHJNWQYB", "length": 6264, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "வதந்திகள் பற்றி கவலைப்படமாட்டேன் – டாப்சி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவதந்திகள் பற்றி கவலைப்படமாட்டேன் – டாப்சி..\nநடிகை டாப்சி தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா-2 என்று தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ��டித்தும் தற்போது அவருக்கு கைவசம் படங்கள் இல்லை. இதனால் இந்திக்கு போய் விட்டார். அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. இந்தியில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார்.\nஇந்தியில் அவரது நடிப்பில் ரன்னிங் சாதி டாட்காம், நாம் ஷபானா, ஜாத்வா-2 ஆகிய படங்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது தில் ஜூங்ளி, தட்கா, முல்க், மன்மர்சியான்,சூர்மா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nதெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் கலகலப்பாக பழகுவார். இதை வைத்து அவரைப்பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன. இது பற்றி கூறியுள்ள டாப்சி, “ வதந்திகள் பற்றி நான் கவலைப்படமாட்டேன். அதற்காக நடிகர்களுடன் நட்பை முறித்துக்கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/11549/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:48:33Z", "digest": "sha1:MMKUB7JUEXBDOQHYN2MTGZIPV3JVTB6I", "length": 5863, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் - Tamilwin.LK Sri Lanka இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\n21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 56 கிலோகிராம் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.\nஇலங்கையின் சதுரங்க லக்மால் ஜயசூரிய இந்தப் பத���்கத்தை வென்றுள்ளார். இதனிடையே, குறித்த போட்டியில் மலேஷியா தங்கப் பதக்கத்தையும், இந்தியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tnpsc-unit-9-govt-study-materials-pdf/", "date_download": "2020-09-27T04:10:10Z", "digest": "sha1:ISHH6Y5MKBDXXYFZPRENYB6T5VUNQD4H", "length": 6651, "nlines": 193, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC UNIT 9 Govt Study Materials PDF - Athiyaman team", "raw_content": "\nTNPSC UNIT – 9 தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த PDF பதிவிறக்கம் செய்து படிக்கவும்\nதமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் சம்பந்தமான அனைத்து தகவல்களும் தமிழில் மட்டுமே இந்த PDF கொடு��்கப்பட்டிருக்கும்\nUNIT 9 தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்\nபுதிய பாடத்திட்டத்தின் படி புதிய சமச்சீர் புத்தகத்தில் உள்ள பாடங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் எடுத்து தரப்படும்\nமேலும் விவரங்களை அறிய எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.\nவீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1-1/ba8bbeb9fbcdb9fbbfba9bcd-b95bb2bcdbb5bbfbafbb1bbfbb5bc1", "date_download": "2020-09-27T05:12:42Z", "digest": "sha1:EBZEHAH2KTSTWWRMDG4L46AH5JAFRHCQ", "length": 12078, "nlines": 190, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நாட்டின் கல்வியறிவு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி- கருத்து பகிர்வு / நாட்டின் கல்வியறிவு\nதமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் குறித்த தகவல்களை இங்கு கலந்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 2 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nஅனைவரும் கல்வியறிவு பெற் வேண்டும் by குருமூர்த்தி No replies yet குருமூர்த்தி May 12. 2018\nபெண்களின் கல்வியறிவு by மகாலட்சுமி No replies yet மகாலட்சுமி May 12. 2018\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள்\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்பக் கல்வியறிவு\nகுழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனநிலை\nநீண்ட விடுமுறைகளை பயனுள்ளதாக்கும் வழிகள்\nபள்ளிகளில் 'யோகா' கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nஎட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி\nசிவில் சர்விஸ் தேர்வு விவரம்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றங்கள்\nகுழந்தையின் கல்வியில் பெற்றோரின் பங்கு\nமக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்���ாடு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 12, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2020/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-27T02:39:29Z", "digest": "sha1:L3DQQMWM64YD2P6JP6MGKXOUGYW2GG2G", "length": 68465, "nlines": 439, "source_domain": "www.capitalnews.lk", "title": "நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்! - CapitalNews.lk", "raw_content": "\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nபாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து���்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் – உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 345ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று...\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவில்...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.\nஎஸ்.பி.பி ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து- சிம்புவின் இரங்கல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் \"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து\" எனப்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை.. காற்றை இன்னிசையாக்கிய மருந்து- #SilambarasanTR...\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகளை அரச மரியாதையுடன் அடக்கம் செய்யுமாறு தமிழக அரசு அறிவித்தல்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பி கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார்...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்��ள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nIPL தொடரின் 7 ஆவது போட்டி இன்று\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30 இற்கு ஆரம்பமாக உள்ளது. இதற்கமைய, குறித்தப் போட்டியில் Chennai...\nபிரபல அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் திடீரென உயிரிழப்பு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் 59 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்தியத் தூதரகம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு...\nIPL தொடரின் 6 ஆவது போட்டி இன்று\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 6 ஆவது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது. Kings XI Punjab மற்றும் Royal Challengers Bangalore ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால�� நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதிதாக 2 ஆயிரத்து 361 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 இலட்சத்து மூவாயிரத்து 932 ஆக...\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் சிலர் இன்று வெளியேற்றம்….\nதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிற���வு செய்துள்ள மேலும் 63 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம்...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் – உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 345ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று...\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவில்...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\nஎஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்\nஇளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.\nஎஸ்.பி.பி ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து- சிம்புவின் இரங்கல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் \"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை, காற்றை இன்னிசையாக்கிய மருந்து\" எனப்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பெயர் இல்லை.. காற்றை இன்னிசையாக்கிய மருந்து- #SilambarasanTR...\nஎஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகளை அரச மரியாதையுடன் அடக்கம் செய்யுமாறு தமிழக அரசு அறிவித்தல்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பி கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார்...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nஇன்றைய ராசிபலன் – 25.09.2020\nஇன்றைய ராசிபலன் – 24.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையல��ை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nசென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..\n13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...\nவிராட் கோலிக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு\n13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸின் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டுபாயில்...\nIPL தொடரின் 7 ஆவது போட்டி இன்று\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்றிரவு 7.30 இற்கு ஆரம்பமாக உள்ளது. இதற்கமைய, குறித்தப் போட்டியில் Chennai...\nபிரபல அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் திடீரென உயிரிழப்பு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் 59 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்தியத் தூதரகம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு...\nIPL தொடரின் 6 ஆவது போட்டி இன்று\n13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 6 ஆவது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது. Kings XI Punjab மற்றும் Royal Challengers Bangalore ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் க��ரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nபாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்\nபுகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...\nநாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்\nநாட்டில் தொடர்ந்துவரும் மழையுடனான வானிலையினைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.\nதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, இரத்தினபுரி, எலபாத, கலவான மற்றும் கிரியெல்ல ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.\nஇதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் ஓப்பநாயக்க, பலாங்கொடை, எகலியகொடை, பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், மற்றும் எல்பிட்டிய, கொடக்கவெல, இம்புல்பே, கஹவத்த, கொலன்ன மற்றும் வெலிகாபொல் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, காலி மாவட்டத்தின் பத்தேகம, நெலுவ மற்றும் தவலம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், அக்மீமன, எல்பிட்டிய, நாகொட, போத்தலை மற்றும் நியகம பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மஞ்சல் நிற அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகேகாலை மாவட்டத்தின் தெரனியகலை, புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் ச��ம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், அரநாயக்க மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவிக்கும், மாத்தளை மாவட்டத்தின் உடுவெல பிரதேச செயலக பிரிவிக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், கொத்தமலை பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், களுத்தறை மாவட்டத்தின் அகலவத்த, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, புலத் சிங்ஹல மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாக பிரிவுகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், ஹொரண மற்றும் மத்துகமை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nமாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, கொடபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், கண்டி மாவட்டத்தின் கங்க இகல கோரல, தும்பனை, கண்டிப்பட்டினம், கங்கவட்ட கோரல மற்றும் பாத்தஹேவாஹெட்ட ஆகிய பிரதேச செயலப் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக , மலைப்பாங்கான பிரதேசங்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், சுவர்களில் வெடிப்பு, நிலம் தாழ் இறங்குதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற இலக்கத்���ிற்கு தகவல் வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முப்படையினர் மற்றும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nPrevious articleஇரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தல் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பது எவ்வாறு – சாகர காரியவசம் கேள்வி\nNext articleசரத் பொன்சேகாவுக்கு யுத்தத்தில் என்ன பங்கு\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ...\nகொரோனா தொற்று அச்சம் –...\nஎஸ்.பி.பி யின் பூதவுடல் அரச...\nகொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை...\nதுருக்கி எதிர்க்கட்சி தலைவர் உட்பட...\nசூடானில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்...\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...\nதென் சீனாவில் ஏற்பட்ட தீ...\nநாட்டின் சில பகுதிகளில் இன்று...\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறித்து...\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nபாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்\nபுகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...\nஎஸ்.பி.பி யி��் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லம் பகுதியில் ராணுவ மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன் 72 குண்டுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/", "date_download": "2020-09-27T03:19:49Z", "digest": "sha1:T2YLCEGBQOGSBKK7OHTKDZW7P5DNZYIR", "length": 8194, "nlines": 123, "source_domain": "www.madhunovels.com", "title": "எல்லாம் நன்மைக்கே என்றே நினை - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome படித்ததில் பிடித்தது எல்லாம் நன்மைக்கே என்றே நினை\nஎல்லாம் நன்மைக்கே என்றே நினை\nஒரு விவசாயி குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். ஒருநாள் அந்தக் குதிரை ஓடிவிட்டது. பக்கத்து வீட்டினர் அவரிடம் ” உங்கள் துரதிர்ஷ்டம் குதிரை ஓடிவிட்டது” என்றனர். அதற்கு அவர்” இருக்கலாம்” என்றார்.\nமறுநாள் அந்தக் குதிரை கூடவே இரண்டு குதிரைகளை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு வந்தது. இப்போது பக்கத்து வீட்டினர்” உங்களுக்கு அதிர்ஷ்டம் இப்போது மூன்று குதிரைகள் வந்துவிட்டது” என்றனர். அவரும் ” இருக்கலாம்” என்றார்.\nசில நாட்கள் சென்றபின் அவரின் மகன் அந்த குதிரையின் மேல் சவாரி செய்ய முற்படும்போது குதிரை அவனைக் கீழே தள்ளிவிட்டது.இப்போதும் பக்கத்து வீட்டினர் அவரிடம் ” உங்களது மகன் கீழே விழுந்து கால் உடைந்துவிட்டது உங்கள் துரதிஷ்டம் ” என்றனர். அவரும் ” இருக்கலாம்” என்றார்.\nஅந்த ஊருக்கு இராணுவ வீரர்கள் ஆட்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்க இளைஞர்களை அழைத்துக் கொண்டு போனார்கள்.\nஅப்போது அந்த முதியவரின் மகனை கால் உடைந்து விட்டதால் விட்டுவிட்டனர். இப்போதும் பக்கத்து வீட்டினர்” உங்களுக்கு அதிர்ஷ்டம் உங்கள் மகனை விட்டுவிட்டனர்” என்றனர். அப்போதும் அவர்” இருக்கலாம்” என்றார்.\nஇவர் இதைச் சொல்லுகிறார் என்று எதையும் எடுத்துக் கொள்ளாமல் நடப்பவை யாவும் நன்மைக்கே என்று நடைபோட்டால் நிம்மதி, மகிழ்ச்சி எப்போதும் உங்களை நாடி வரும்\nசுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை\nகணவன் மனைவி விவாகரத்து வழக்கு\nஅவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉ��்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதீரா மயக்கம் தாராயோ -10\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா….. பகுதி 10\nதேடி வந்த சொர்க்கம் _1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/388772472/Inbavin-Irandavathu-Nizhal", "date_download": "2020-09-27T04:48:12Z", "digest": "sha1:OL3FPBNYRXKLH2DYZKXPZTRZWDVXXIF4", "length": 16896, "nlines": 280, "source_domain": "www.scribd.com", "title": "Read Inbavin Irandavathu Nizhal Online by Rajeshkumar | Books", "raw_content": "\nஆகாயத்திற்கும் உற்சாகத்துக்கும் நடுவில் ஒரு இலவம்பஞ்சு துணுக்கு மாதிரி மிதந்தாள் இன்பா. முகத்தின் ஒவ்வொரு மில்லிமீட்டர் பரப்பிலும் சந்தோஷம் பெளடர் மாதிரி மினு மினுத்தது. மை பூச்சு இல்லாத கரிய விழிகளில் குத்துவிளக்கு சுடர் மாதிரி பரவசம் தெரிந்தது. ஈரமான ரோஸ்மில்க் நிற உதடுகள் மகிழ்ச்சிப் பெருக்கில் மெலிதாய் நடுங்கின.\nஸ்கூட்டர்க்கு சாய்ந்து நின்று கொண்டு சூயிங்கம் மெல்லும் அந்த அழகான அபிஷேக் சிரித்தான். குளிர் கண்ணாடியால் மூடப்பட்டிருந்த அவனுடைய கண்களிலும் சந்தோஷம் எகிறியது.\n இன்பா தன் ரோஜா நிற உள்ளங்கையை அவனை நோக்கி நீட்டினாள்.\n சரி கேட்டுக்கோ இந்த பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் மேலாகவும் ஈரேழு பதினாறு லோகங்களில் வசிக்கும் முக்கோடி தேவர்கள் மீதாகவும் சேர, சோழ, பாண்டிய பல்லவ சக்கரவர்த்திகளின் மீதாகவும் இன்னும்...\nஇன்பா கையமர்த்த அபிஷேக் பேசி முடித்த களைப்பில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான்.\nஉங்கப்பாவும்... உங்கம்மாவும் சரி... எதிர்ப்பா ஒரு வார்த்தை கூட சொல்லலையா...\nநான் ஒரு அநாதைன்னு சொன்னீங்களா\n என்னிக்கு நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சேனோ அன்னிக்கே நீ அநாதையில்லை.\nஅதெல்லாம் சும்மா வார்த்தைக்காக... சொல்லிக்கலாம். பிராக்டிகலா சொல்ல வேண்டிய உண்மைகளை சொல்லித்தானே ஆகணும்.\nஎன்னால நம்பவே முடியலை... தன் அழகிய கண்களை இன்னமும் அகலமாய் விரித்தாள் இன்பா.\nநம்பு... என் காதலியே நம்பு...\nநம்ம காதல் சப்ஜெக்டை எப்படி ஓப்பன் பண்ணீங்க...\nரொம்ப சுலபம்... நீ பேச்சுப் போட்டியில முதல் பரிசு வாங்கின விபரமும் உன்னோட போட்டோவும் வந்திருந்த பேப்பரை அம்மா பார்த்துட்டிருந்தா. பக்கத்துல உட்கார்ந்திட்டிருந்த அப்பா கிட்டே உன்னோட போட்டோவைக் காட்டி ‘பொண்ணைப் பார்த்தீங்களா.... மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொன்னா. அப்பாவும் பார்த்துட்டு ‘ஆமா... ஆமா... பொண்ணைப் பார்த்தா குத்துவிளக்காட்டமாத்தான் இருக்கு...'ன்னு சொன்னார். நான் உடனே குறுக்கிட்டு அந்த குத்து விளக்கைதாம்பா நான் காதலிக்கிறேன்னு சொல்லிட்டேன்...\nஅப்புறமென்ன... ஒரு நிமிஷத்துக்கு அங்கே குண்டூசி விழுந்தாக்கூட சத்தம் கேட்கும் என்கிற அளவுக்கு நிசப்தம். அம்மாதான் சுதாரிச்சுகிட்டு ‘என்னடா அபிஷேக் நிஜமாத்தான் சொல்றியா’ன்னு கேட்டா. நான் ஆமான்னு தலையாட்டி உன்னைப் பத்தின விபரங்களை சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.\nசந்தோஷம்தான். உன்னை உடனே கூட்டிட்டு வரச் சொன்னாங்க... அதான் புறப்பட்டு வந்தேன். நீ சீக்கிரமா கிளம்பணும்...\nஇன்பா, தன் கையிலிருந்த வாட்ச்சைப் பார்த்தாள். மணி நான்கு.\nசரி... நீங்க ரிசப்ஷன்லேயே இருங்க... நான் போய் மானேஜர்கிட்டே பர்மிஷன் சொல்லிட்டு வந்துடறேன்.\nஇன்பா உள்ளே போனாள். அவள் மானேஜரின் அறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் போதே ப்யூன் எதிர்பட்டான்.\nஅம்மா உங்களை ஜி.எம் கூப்பிடறார்...\nநான்கைந்து அறைகளைத் தாண்டி தென்பட்ட ஜி.எம்மின் அறைக்குள் நுழைந்தாள்.\nகுட் ஈவினிங் ஸார்... இன்பா சொல்ல வழுக்கைத்தலை ஜி.எம். நிமிர்ந்தார்.\nவாம்மா... இன்பா... ரொம்ப நேரமா உன்னோட டேபிள்ல உன்னைக் காணமே...\n அம்மா, அப்பா, சொந்த பந்தம் யாரும் இல்லேன்னு சொன்னே... இப்ப என்னம்மா திடீர்ன்னு கெஸ்ட்...\nநீ சொல்ல சிரமப்படாதேம்மா... நானே சொல்றேன். அந்த கெஸ்ட்டோட பேர் அபிஷேக். கற்பகம் காட்டன் மில்ஸ் எம்.டியோட ஒரே பையன். நீ அவனை காதலிக்கிறே அவனும் உன்னைக் காதலிக்கிறான்... ஏம்... ஐ... கரெக்ட்...\n\"இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்ன்னு ஆச்சர்யப்படாதேம்மா... நம்ம ஆபீஸ் டெலிபோன் ஆபரேட்டர் மார்க்கரெட்டின் உபயம்.\n காதலிக்கிறது ஒண்ணும் தப்பு கிடையாது. அது கல்யாணத்துல முடியாமே போனாத்தான் தப்பு. அந்த அபிஷேக் எப்படிப்பட்டவன்\nஎல்லாப் பெண்களும் சொல்ற யூஷ்வலான வார்த்தை இது. அந்த பையன் ரிசப்ஷன்லதானே இருக்கான்...\nநான் ப்ரூடலா ஒண்ணும் பேசிடமாட்டேம்மா...\nஸார்... அவங்க வீட்ல என்னை மருமகளா ஏத்துக்க சம்மதம் தெரிவிச்சுட்டாங்க. அதை என்கிட்டே சொல்லி என்னைக் கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கார்.\n அந்த பையனைக் கூப்பிடம்மா... நான் அவன்கிட்டே கொஞ்சம் பேசணும். இன்பா, சேலைத்தலைப்பால் வியர்வையை ஒற்றிக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் அடுத்த நிமிஷம் அபிஷேக்கோடு வந்தாள்.\nகுட் ஈவினிங் ஸார் அபிஷேக் புன்னகைத்துக் கொண்டே ஜி.எம்.மின் கையைப் பற்றி குலுக்கினான்.\nகுட் ஈவினிங் மிஸ்டர் அபிஷேக். அண்ட் க்ளாட் டூ மீட் யூ... ஜி.எம். நாற்காலியைக் காட்ட அவன் உட்கார்ந்தான். நாற்காலிக்குப் பின்னால் நின்றிருந்த இன்பாவை ஏறிட்டார், ஜி.எம். அம்மா இன்பா... நீ உன்னோட சீட்டுக்குப் போய் வேலையைப் பாரு... பத்து நிமிஷம் கழிச்சு நானே கூப்பிடறேன்.\"\nஇன்பா தயக்கமாய் சொல்லிவிட்டு- அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள். தள்ளு கதவு ஆடி முடித்து நிலை கொண்டதும் ஜி.எம் மேஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_197278/20200806193758.html", "date_download": "2020-09-27T03:18:12Z", "digest": "sha1:DWKLGUYKH3MO47HCVQLPLOLCWB32EP6Q", "length": 6340, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா உறுதி : 110 பேர் பலி!", "raw_content": "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா உறுதி : 110 பேர் பலி\nஞாயிறு 27, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா உறுதி : 110 பேர் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 110 பேர் பலியாகியுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்தது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 110 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,272 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னையில் இன்று 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67,153 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 29,10,468 ஆக உயர்ந்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள���ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் 5,647 பேருக்கு கொரோனா உறுதி : 85 பேர் பலி\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீட்டு உரிமையாளர் மகனை மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்ற தாய், மகன் கைது\nநாட்டு வெடிகுண்டுகளை வீசி தாய்-மகள் படுகொலை : நாங்குநேரி அருகே பதட்டம் ‍ ‍- போலீஸ் குவிப்பு\nஅக்.1-ல் பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/telangana-encounter-properly-provided-justice-actress/c77058-w2931-cid317214-s11189.htm", "date_download": "2020-09-27T03:58:51Z", "digest": "sha1:23IVCODW3BFYO5JRBUZC66RJWKR3MAQY", "length": 5461, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "தெலங்கானா என்கவுன்ட்டர் சரியாக வழங்கப்பட்ட நீதி - நடிகை நயன்தாரா அதிரடி", "raw_content": "\nதெலங்கானா என்கவுன்ட்டர் சரியாக வழங்கப்பட்ட நீதி - நடிகை நயன்தாரா அதிரடி\nதெலங்கானா என்கவுன்ட்டர் சரியாக வழங்கப்பட்ட நீதி\nதெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை அம்மாநில போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.\nஇது குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உண்மையாகியிருக்கிறது என தெரிவித்துள்ளார். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான, சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை என்றும் இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி, இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல் தரும் என்பதோடு அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட��டுமிராண்டிகளுக்கு இந்நடவடிக்கை சற்றேனும் பயம் தரும் எனவும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.\nநாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும் என நயன்தாரா சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/blog-post_755.html", "date_download": "2020-09-27T05:01:49Z", "digest": "sha1:FK3WTG5VHMEHDVFXZJ3X6VHPKMAD3H3J", "length": 9911, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "மாகாண சபை உறுப்பினர் தவம் அழைப்பு - அமைச்சர் ரவூப் ஹக்கீம் களத்தில் - TamilLetter.com", "raw_content": "\nமாகாண சபை உறுப்பினர் தவம் அழைப்பு - அமைச்சர் ரவூப் ஹக்கீம் களத்தில்\nமாகாண சபை உறுப்பினர் தவம் அழைப்பு - அமைச்சர் ரவூப் ஹக்கீம் களத்தில்\nஅம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வட்டமடு மற்றும் பொத்துவில் பிரதேச விவசாய காணிகளுக்கு நிரந்தர தீர்வை பெரும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான மாவட்ட செயலாளர்,காணிப் பணிப்பாளர்.வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழு இன்று காலை சம்மந்தப்பட்ட இடங்களுக்கு கள விஜயம் மேற் கொண்டு உண்மை நிலையை கண்டறிந்தனர்.\nஇதன் போது வட்டமடு பிரதேசத்தில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக விவசாயத்தில் ஈடுபட்டதற்கான தடயங்கள்;,ஆவணங்கள் மற்றும் விவசாயிகளின் உறுதிமொழிகள் என்பன சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் கேட்டறியப்பட்டன.\nஅத்தோடு நியாயங்களை புரிந்து கொண்ட அதிகாரிகள் இது விவசாயக் காணி என்பதை ஏற்றுக் கொண்டு விவசாயம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கும் உறுதியளித்தனர்.\nவன பரிபாலன திணைக்கள அதிகாரிகளை கொழும்பிலிருந்து அழைத்து வந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதை ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆ��ியோருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஉலகத் தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியம...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nபுங்குடுதீவு 'தாயகம் சமூக சேவையகம���' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..\nswiss ranjan புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்...\nகிழக்கு மாகாணத்தை சரியாக வழிநடத்துகிறார்-அன்வர் நெளஷாத்\nஏறாவூரில் பிறந்து வளர்ந்த செயனுலாப்தீன் நசீர் அஹமத் இயற்கையாகவே சுறுசுறுப்பும்இ விடாமுயற்சியும் சேர்ந்த ஒரு கலவை. ஆரம்பகாலத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2012/09/blog-post_27.html", "date_download": "2020-09-27T02:53:30Z", "digest": "sha1:YXAWQCJA5Z3F2RX6LTCHWR6QEI5ZETI6", "length": 48051, "nlines": 284, "source_domain": "www.writercsk.com", "title": "கூடங்குளம் - சில விளக்கங்கள்", "raw_content": "\nகூடங்குளம் - சில விளக்கங்கள்\nசில‌ தினம் முன் ராகுல் சித்தார்த்தன் என்ற விஞ்ஞானி எழுதிய கூடங்குளம் அணு உலை குறித்த The real questions from Kudankulam என்ற நாளிதழ் கட்டுரையை ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன். இரு தினம் முன் ரகுபதி ராஜா இது குறித்த சில கேள்விகளை முன்வைத்து ஒரு விரிவான ட்விட்லாங்கர் போட்டிருந்தார். அதற்கான பதில்களை இங்கே தருகிறேன்:\nநீங்கள் கொடுத்த இந்த கட்டுரை படித்தேன்.\nநன்றி, ரகு. முதலில் ட்விட்டரில் இருக்கும் உங்கள் விளையாட்டுத்தனமான பிம்பத்தை உடைப்பது போல் இவ்வளவு விரிவாய்க் கேள்விகள் கேட்டதற்கு kudos. இதைப் பற்றி எழுத எனக்கு சந்தர்ப்பம் அமைத்துத் தந்தமைக்கு வந்தனம்.\nமிக நுண்ணியமாக நடுநிலை பேசுவதுபோல் பாசாங்கும் கட்டுரை இது.\nஇந்தக் கட்டுரை நடுநிலை பேசவில்லை. அப்படிப் பேசுவதாக claim செய்யவுமில்லை. விஞ்ஞானம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு சமூக பிரச்சனை பற்றி ஒரு விஞ்ஞானி தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவே. இரு தரப்புக்கும் பாயிண்ட்ஸ் சொல்கிறார் என்று நாமாக நடுநிலைமை என்று முத்திரை குத்தலாகாது. வேண்டும், வேண்டாம் என்று இரு தரப்புகள் இருப்பது போல் சில விஷயங்களை ஒழுக்கமாகச் செய்தால் கொண்டு வரலாம் என்று சொல்லும் மற்றுமொரு தரப்பு இது. என் நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதே தான். நடுநிலைமை என அழைக்க வேண்டாம் இதை.\nஅடிப்படையில் அணு உலைகளை எதிர்த்தவர் என்பது போதுமே தீவிரமாக எதிர்த்தவராகவே இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் - சரியான தர்க்கங்களை முன்வைத்தாலும் கண்மூடித்தனமாக அதை எதிர்க்க வேண்டும் என்றா தீவிரமாக எதிர்த்தவராகவே இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் - சரியான தர்க்கங்களை முன்வைத்தாலும் கண்மூடித்தனமாக அதை எதிர்க்க வேண்டும் என்றா தேவை இல்லையே. என் நிலைப்பாடு என்னவென்று கேட்டால் ஒற்றை வரியில் என்ன பதில் சொல்வேன் தேவை இல்லையே. என் நிலைப்பாடு என்னவென்று கேட்டால் ஒற்றை வரியில் என்ன பதில் சொல்வேன் அணுசக்தியை ஆதரிக்கிறேன் என்று தானே அணுசக்தியை ஆதரிக்கிறேன் என்று தானே ஆனால் அதைத் தான்டிய ifs and buts இருக்கத் தானே செய்கின்றன. எல்லாத் தரப்பையும் விரிவாக‌ உள்வாங்கிக் கொண்டு மிக நிதானமாக முடிவெடுப்பவரின் முடிவு ஒருபோதும் binaryஆக இருக்க முடியாது. மோன்பியாட்டின் ஆரம்ப அணு உலை conditional எதிர்ப்பு நிலைப்பாட்டை அப்படிப்பட்டதெனக் கொள்ளலாம்.\nஅப்படிப் பார்த்தால் எந்த வாதத்திலும் expert opinionஐ துணைக்கு அழைக்க‌ முடியாது. கட்டாயம் அதற்கு வேறொரு expert நேர்மாறான opinion சொல்லி இருப்பார். ராகுல் இதில் முக்கியமாய் சுட்டிக் காட்ட விரும்பும் விஷயம் என்னவென்றால் தர்க்கப்பூர்வமாய் அணு உலைகளை எதிர்த்த ஓர் ஆசாமி இப்போது மனம் மாறி இருக்கிறார் என்பதையே. உதாரணமாய் கிருபானந்த வாரியர் திடீரென‌ ஒருநாள் ஒரு வலுவான ஆதாரத்தைக் காட்டி நாத்திகம் பேச ஆரம்பித்திருந்தால் கடவுள் இல்லை என நம்பிக் கொண்டிருப்பவன் அதை முக்கிய விஷயமாய் எடுத்துப் பேசுவான் அல்லவா, அது போலத் தான்\nஒப்புக் கொள்கிறேன். ராகுலுக்கும் அது தெரியும். ஆனால் தர்க்கரீதியாக ஒரு விபத்தை எப்படி தடுக்க முயற்சிப்போம் முன்பு நடந்த விபத்துக்களை எல்லாம் அலசி என்ன தவறு செய்திருக்கிறோம் என ஆராய்ந்து மேலும் என்னென்ன தவற வாய்ப்புண்டு என நீட்டித்து அவற்றை எல்லாம் திறமையாகக் கையாளும் வழிவகைகளைத் துல்லியமாகப் பின்பற்ற முயல்வோம். அதைத் தான் செய்யச் சொல்கிறார் ராகுல். ஒவ்வொரு விபத்தும் ஒவ்வொரு மாதிரி அதனால் இப்படி ஆராய்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதே வீண் என்று சொல்ல முடியுமா முன்பு நடந்த விபத்துக்களை எல்லாம் அலசி என்ன தவறு செய்திருக்கிறோம் என ஆராய்ந்து மேலும் என்னென்ன தவற வாய்ப்புண்டு என நீட்டித்து அவற்றை எல்லாம் திறமையாகக் கையாளும் வழிவகைகளைத் துல்லியமாகப் பின்பற்ற முயல்வோம். அதைத் தான் செய்யச் சொல்கிறார் ராகுல். ஒவ்வொரு விபத்தும் ஒவ்வொரு மாதிரி அதனால் இப்படி ஆராய்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதே வீண் என்று சொல்ல முடியுமா மனிதனுக்குச் சவால் விடும் எதையும் மனிதன் விட்டு வைப்பதில்லை; பயந்து ஒதுங்கியதில்லை. விஞ்ஞானத்தின் துணையுடன் அதை எதிர்கொண்டு வெற்றி கொள்வதே மனிதகுல வரலாறு. அணு உலைகளின் பாதுகாப்பிலும் அதுவே நிகழும். நீங்களே யோசித்துப் பாருங்கள் நீர் என்பது ஒரு ஸ்லோ பாய்சன்; அதை அருந்துவதால் தான் மனித இனமே இவ்வளவு காலமாக இறந்து கொண்டிருந்தது என ஒரு நாள் விஞ்ஞானரீதியாகக் கண்டு பிடிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதற்காக என்ன செய்வது மனிதனுக்குச் சவால் விடும் எதையும் மனிதன் விட்டு வைப்பதில்லை; பயந்து ஒதுங்கியதில்லை. விஞ்ஞானத்தின் துணையுடன் அதை எதிர்கொண்டு வெற்றி கொள்வதே மனிதகுல வரலாறு. அணு உலைகளின் பாதுகாப்பிலும் அதுவே நிகழும். நீங்களே யோசித்துப் பாருங்கள் நீர் என்பது ஒரு ஸ்லோ பாய்சன்; அதை அருந்துவதால் தான் மனித இனமே இவ்வளவு காலமாக இறந்து கொண்டிருந்தது என ஒரு நாள் விஞ்ஞானரீதியாகக் கண்டு பிடிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதற்காக என்ன செய்வது இத்தனை ஆண்டு சரித்திரம் + இன்றைய விஞ்ஞானத்தின் படி நீர் பாதுகாப்பானது. அதை அப்படியே நம்புகிறோம் அல்லவா இத்தனை ஆண்டு சரித்திரம் + இன்றைய விஞ்ஞானத்தின் படி நீர் பாதுகாப்பானது. அதை அப்படியே நம்புகிறோம் அல்லவா அது போல் இன்றைய விஞ்ஞானம் சொல்லும் அணு உலை பாதுகாப்பையும் நம்பித் தான் ஆக வேண்டும்.\nஎன்றுமே விஞ்ஞானத்தில் fail-safe மட்டும் தான் சாத்தியம். அது தான் யதார்த்தமும் கூட. Fool-proof என்ப‌து ஓர் அற்புதம், ஒரு கனவு, ஒரு ஹீரோயிஸம் மட்டுமே. அதை விஞ்ஞானம் ஒரு போதும் தருவதில்லை. சிக்ஸ் சிக்மா (99.99966%) தான் பேசுகிறது, 100% எப்போதாவது பேசி இருக்கிறதா அறிவியல் இது வரை கண்டிடாத புதுவகை இயற்கை சீற்றம் உலையை அழிக்கலாம் தான். நமக்குத் தெரியாததை நாம் கற்பனை செய்ய முடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த அசம்பாவித‌ங்கள் நடந்தால் எந்த ஆபத்தும் நேராது இருக்குமளவு பாதுகாப்பு கொடுக்க முடியும். நாமும் அதைத் தான் கேட்க வேண்டும்.\nஅதைப் பற்றி இக்கட்டுரையில் ராகுல் வாய் திறக்கவில்லை. போலவே அணு உலையின் இதர பாதுகாப்புகள் குறித்தும் குறிப்பாய் ஏதும் சொல்லவில்லையே. என் புரிதலின் படி அவை எல்லாவற்றுக்குமே அவர் பதிலாய் NSRAஐத் தான் சொல்கிறார். அது மட்டும் சுத���்திரமாக சரியாக இயங்கும் படி சட்டங்கள் வந்தால் அணு உலைகள் தாமாய் முழு பாதுகாப்பு பெறும் என்கிறார். அணுக்கழிவுகளைக் கையாள்வதும் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தியாவில் தற்போதைக்கு இயங்கும் அணு உலைகளின் கழிவுகளை deep geological repositoryயில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். அதாவது கொஞ்ச காலம் உலையிலேயே வைத்துப் பாதுகாத்து விட்டுப் பின் பூமிக்கு அடியில் ஆழமாய்க் குழி தோண்டி அங்கே கொண்டு போய் அணுக்கழிவுகளை வைத்து விடுவது. கல்பாக்கத்தில் கூட இப்படிக் குழி தோண்டிப் புதைக்கப்படுவதாக‌க் கேள்விப்பட்டிருக்கிறேன். கூடங்குளத்துக்கும் வழி செய்வார்கள்\nதற்போதைக்கு இந்திய அணு உலைகளின் கதிர்வீச்சு பற்றி சரியாய்த் தெரியவில்லை. ஒருவேளை, சர்வதேச அணு உலைகளை விட ஒப்பீட்டளவில் சற்று அதிகமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் NSRA அமல்படுத்தப்பட்ட பின் இந்திய அணு உலைகளும் சர்வதேச தரத்திலான பாதுகாப்புடன் இருக்கும். இந்த assumptionஐ அஸ்திவாரமாய் வைத்துத் தான் ராகுலின் மொத்தக் கட்டுரையும் கட்டப்பட்டுள்ளது. அப்படி பாதுகாப்புடன் இருக்கும் பட்சத்தில் அணு உலையின் 50 மைல்களுக்குள் வசிப்பது கூட ஆபத்தில்லை என சொல்ல வருகிறார். அவர் இப்படிச் சொல்வதன் நோக்கம் கூடங்குளம் உலையைச் சுற்றியுள்ள மக்கள் அதன் கதிரியக்கத்துக்குப் பயப்படுவதை அறிவியல் ரீதியாக உடைப்பதே.\nஃபுகுஷிமா விபத்து நடந்தற்குப் பிந்தைய‌ \"வாரங்களில்\" டோக்கியோவை அடைந்த கதிர்வீச்சின் அளவு இது. உத்தேசமாய் 2-4 வாரங்கள் இருக்கலாம். அதை இங்கே காணலாம் - http://www.xkcd.com/radiation/\nசரியாய்ச் சொன்னால் டோக்கியோவுக்கும் ஃபுக்குஷிமாவுக்கும் இடையேயான தூரம் 238.34 கிலோமீட்டர்கள். 40 microsieverts என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது. எங்கிருந்து வந்தது இந்த 4000msevs என்ற மேஜிக் நம்பர்\nஆமாம், நீங்கள் சொல்வது போல் தூரம் பொறுத்து கதிர்வீச்சின் அளவு மாறும். டோக்கியோ என அவர் சொன்னது ஓர் உதாரணத்திற்காக. கூடன்குளம் அணு உலையினால் தனக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா என கோவையில் வசிக்கும் ஒரு பெண் கவலைப்பட்டால் அவருக்கான பதில் அது என வைத்துக் கொள்ளலாம். ஆனால் ராகுல் அடுத்த வரியிலேயே அமெரிக்காவின் ஆக மோசமான அணு உலை விபத்தான த்ரீ மைல் ஐலேண்ட் பகுதியிலேயே ஒருவர் இருந்திருந்தால் பெறக்கூடிய கதிர்வீச்சு பற்றியும் சொல்கிறாரே. அது தான் கூடங்குளம் மக்களுக்குத் தொடர்புடையது.\nmenuid=28&menuname=Speeches%20/%20Lectures&linkid=68&linkname=Recent&content=1945&columnno=0&starts=0&menu_image=- - அணு உலையின் தற்போதைய பாதுகாப்பு குறித்து அப்துல் கலாம் ஆராய்ந்து அளித்த அறிக்கை இது. பல கோணங்களில் உலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இது விரிவாய்ப் பேசுகிறது. ஆனால் ராகுலின் கூற்றுப்படி கூடங்குளத்தில் இவற்றை விட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்பது புரிகிறது. இதற்கு பொறுப்பான சர்வதேச அமைப்பான IAEA அணுக் கச்சாப் பொருட்கள் மற்றும் அணுக் கழிவுப் பொருட்களைக் கொண்டு இந்தியா அணு ஆயுதம் செய்து விடாமல் மட்டுமே பார்த்துக் கொள்கிறது, மற்றபடி அணு உலையின் பாதுகாப்பு குறித்து அதற்கு அக்கறை இல்லை. இது சம்மந்தப்பட்ட இந்திய அமைப்பான AERB அரசாங்கக் கைப்பாவையாக இருக்கிறது. அரசின் முடிவே இந்த அமைப்பு ஓர் அணு உலைக்கு அளிக்கும் சான்றிதழில் இருக்கும். அதனால் சுதந்திரமும் தெளிவும் நிரம்பிய NSRAவைக் கொண்டு வருவது தான் ஒரே தீர்வு என்கிறார்.\nஎந்த தேசமும் அணு உலை அருகே வசிக்கும் தன் மக்களுக்கு இந்த வாக்குறுதி எல்லாம் தருகிறதா எனத் தெரிந்திலை. அவர்கள் எல்லோரும் உத்தரவாதம் தருவது ஒரே விஷயம் தான். அது அணு உலையின் பாதுகாப்பு. கூடங்குளத்திலும் அதைக் கேட்பதே நியாயம். நிஜமான NSRA வந்தால் அதை உறுதிப்படுத்தும் என்பது ராகுலின் நம்பிக்கை.\nஇருக்கலாம். ஆனால் எல்லா விஷயத்திலும் ஒரே தவறு தான் நடக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல‌. அடுத்த வீட்டில் பூட்டை உடைத்துத் திருடி விட்டார்கள் எனில் நாம் பூட்டினாலும் பிரயோஜனமில்லை என வீட்டைத் திறந்து போட்டு விட்டுப் போவோமா மேலும் வலுவான பூட்டு அல்லது புதிய பாதுகாப்பு ஏற்பாடு ஏதேனும் செய்வோம். அது போலவே NSA போல் ஆகாமல் அரசு NSRAவை சரியாய் செயல்படுத்த வேண்டும் என உலை எதிர்ப்பாளர்கள், ஆதரவாள‌ர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். அதை விடுத்து அரசாங்க இயந்திரத்தின் இயலாமையை குத்திக் காட்டுவதில் பயனில்லை.\nஅப்படி அனைத்தையும் தெளிவுபடுத்திய பின்பே அணு உலையை செயல்படுத்த‌ வேண்டும் என்பதே என் விருப்பமும்.\nஉங்கள் விவாதத்திலிருந்தே அது நன்கு புரிகிறது. FYI - நானும் அதே ஜாதி தான். ஒரே வித்தியாசம் நான் எதிர்ச்சாரியில் இருக்கிறேன். எப்படி சில ��ாதகங்கள் புரிந்தும் நீங்கள் அந்தப் பக்கம் இருக்கிறீர்களோ அதே போல் சில பாதகங்கள் தெரிந்தும் நான் இந்தப் பக்கம் இருக்கிறேன். எனக்கும் கேள்விகள் இருக்கின்றன. விடைக்கு நானும் காத்திருக்கிறேன்.\nஇல்லை. ஓர் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. அந்தப் பெண்ணுடையதைப் போல் உணர்ச்சியின் மேலீட்டால் நிகழ்த்தப்பட்ட மேலோட்டமான ஒப்புமையாக இல்லாமல் ராகுலின் விமானம் - அணு உலை ஒப்பீடு கனகச்சிதம். அதாவது நாம் விமானப் பயணத்திற்கே மிகப் பயந்தோம். அதனால் அதன் பாதுகாப்புகள் காலந்தோறும் வலுவடைந்து இப்போது என்ன நிலைமை ஆகி விட்டதென்றால் பைக், கார், பஸ், ரயில், கப்பல் என வேறெந்த மார்க்கமாய்ப் பயணம் செய்வதைக் காட்டிலும் விமானத்தில் பயணிப்பதே மிகப் பாதுகாப்பானதாக ஆகி விட்டது. நடக்கும் விபத்துக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிகையை ஒப்பிட்டு இதை அடித்துச் சொல்லலாம். அது போல செர்னோபில் என்ற மாபெரும் தோல்விக்குப் பின் அதீத கவனம் செலுத்த ஆரம்பித்து இன்று அணு உலைகளும் பாதுகாப்பின் உச்சத்தில் இருக்கின்றன‌. மோன்பியாட் மனம் மாறியதன் காரணமே இந்த அபாரமான பாதுகாப்பு தானே இந்திய அணு உலைகளில் இத்தகைய பாதுகாப்பு இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. ஆனால் NSRA மூலம் கொண்டு வந்து விடலாம் என்கிறார் ராகுல்.\nஇந்தியாவில் அணுசக்தியின் தேவை குறித்து முன்பு அப்துல் கலாம் எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்திருந்தேன்:\nஅணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 1 http://www.tamilpaper.net/\nஅணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 2 http://www.tamilpaper.net/\nஅணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 3 http://www.tamilpaper.net/\nபிற்சேர்க்கை (15/10/2012 அன்று சேர்க்கப்பட்டது):\nரகு இவற்றில் சில விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார் : http://www.raguc.com/2012/10/brainstorming-with-writercsk.html\nஅணு உலை வேணுமா வேண்டாமா அதுக்கு முன்னாடி அணு உலை ஒரு இடத்தில வைத்தால் என்ன என்ன வழி முறைகள் பின் பற்ற வேண்டும் முதல்ல அதெல்லாம் முடிச்சுட்டு அப்பறமா அணுஉலை ஆரமிங்க\nராக்கெட் விஞ்ஞானத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாத ஒன்று. நியூட்டனின் நகர்தல் விதி (law of motion) எனும் அடிப்படை தத்தவத்தை மையப்பொருளாக கொண்டு இயங்குவது ராக்கெட் விஞ்ஞானம்; அணுவுக்குள் அடங்கி கிடக்கும் அணுக்கருவை பிளப்பதால் வெள்ளப்பெருக்கெடுக்கும் கதிரியக்கத்தையும், வெப்பத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்குவது அணுவிஞ்ஞானம். ராக்கெட்டுகளும், அணுகுண்டுகளும் மனித மாமிசம் விற்கும் நர மாமிச கடைகளிலும், நர மாமிச வியாபாரிகளிடமும் ஒன்றாக கிடைக்கும் என்பதைத்தவிர இந்த இரண்டிற்கும் வேறெந்த தொடர்பும் இல்லை. இப்படியாக, அணுவுக்கும், ராக்கெட்டுக்கும் இந்த உலகத்திலே இருக்கும் ஒரே தொடர்பு நமது அப்துல் கலாம் மட்டுமே.\nரைட்டர் இந்த விளக்கங்களில் பல இடங்களில் உங்களோடு முரண்படுகிறேன். சில இடங்களில் என் வாதத்திற்கு எதிர் வாதம் தேடிய ஆர்வத்தை / அதை நியாயம் என நிரூபிக்க செலுத்திய உழைப்பில் கால் பங்கையேனும் நீங்கள் இம்மாதிரியான எதிர் கேள்விகள் கேட்டு விளக்கம் தேட முற்பட்டிருந்தால் இன்னும் சிறப்பான விளக்கங்கள் கிடைத்திருக்க கூடலாம். எனது கேள்வுகளுக்கு /ஐயங்களுக்கு/ வார்த்தைகளுக்கு/ பதில் தேறியதை விட கேள்வியை நீங்களே கேள்வி தொடுத்து பதிலை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பான CONVINCING - ஆன விளக்கங்கள் கிடைத்திருக்கலாம். ஒரு இடத்தில் ஏற்பட்டுவிட்ட TYPO ERROR / PRINTERS DEVIL -ஐ (4000msevs ) கூட இத்தனை சிரத்தையோடு கேள்வியாக எழுப்பியதற்கு பதிலாக அது தவறான இடுகை என்று முடிவுக்கு நீங்களே வந்திருக்கலாம்.\nஇத்தனை சிரத்தை கொண்டு விளக்கமளித்ததற்கு நன்றிகள்.ஆனால் நான் எதிர் தரப்பில் நிற்பதாக முத்திரை குத்திய நகைசுவை அலாதி. நான் ஒரு இடமிலி. எனக்கு நிரந்தர முகவரி இல்லை. சில கேள்விகளுக்கு பதில் சொல்ல இந்த அரசாங்கம் நேரடியாக மறுப்பதன் பொருட்டு அந்த கேள்விகளுக்கான பதில்கள் தேடி அலையும் ஊரோடி நான். கன்வின்சிங் ஆன பதில்கள் கிடைக்குமிடம் நானே கூட முன்னின்று இதை ஆதரிப்பேன். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் நாராயணசாமி / அப்துல் கலாம் என அரசியலும் / வெகுசன ஈர்ப்பையும் தீர்வாக முன்வைக்குமிந்த அரசாங்க கோமாளித்தனத்தை கேள்விக்குள்ளாகுவது என் கல்வி எனக்கு கற்பித்த பாடம். அதை தொடர்ந்து செய்வேன். கூடங்குளத்தில் விஞ்ஞானத்தை நம்பாமல், முல்லை பெரியாறில் விஞ்ஞானத்தை துணைக்கழைக்கும் சாமர்த்தியம் எனக்கு தெரியாது. பாமரனுக்கு எழும் கேள்விகளில் எனக்கு பதில் தேறாத கேள்விகளுக்கான தேடல் தான் என் பயணம்.\nஉங்கள் விளக்கங்களுக்கு நன்றிகள். நான் முரண்படும் இ���ங்கள் பாரிய கேள்விகளோடு உங்களை சந்திக்கிறேன். ஆரோக்கியமான NAME CALLING அற்ற விவாதமாக தொடுருவோம்.(உங்களுக்கு நேரமும், நான் பகடியோ செய்கிறேன் என்றோ / மூடனோ என்றோ நம்பிக்கை வராத வரைக்கும்)\n(மேற்கண்ட பதிலில் நாகரீகமற்ற வார்த்தைகள் வந்திருப்பின் PLS BLAME MR.Signature - PREMIUM BRAND WHISKEY )\nஅடிப்படையில் இரண்டே கேள்விகள் தான் .\n1)நாட்டின் மொத்த தேவையில் 2.6 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யும் இந்த அணு உலைகளை இத்தனை அபாயங்களுடன் அமைத்து இயக்கத்தான் வேண்டுமா \n2) இவற்றை நிறுவத் தேவைப்படும் அதீதமான தொகையை ( 1000 மெகா வாட்டிற்கு சுமார் 14 ஆயிரம் கோடி) சூரிய ஒளி மற்றும் காற்றாலைகளில் முதலீடு செய்தால் மின் தேவை பல மடங்கு பூர்த்தி செய்யப்படாதா\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ண���க்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/216870?_reff=fb", "date_download": "2020-09-27T02:42:00Z", "digest": "sha1:ZZTAVKLJ7O6TREYYBY7ET5EILM3I5DUT", "length": 9679, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரியங்கா வழக்கு என்கவுண்டர்! பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள்.. முக்கிய குற்றவாளி தொடர்பில் அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிர��ன்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள்.. முக்கிய குற்றவாளி தொடர்பில் அதிர்ச்சி தகவல்\nபிரியங்கா ரெட்டி வழக்கில் கைதான நால்வரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.\nநாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேஷவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.\nநால்வரையும் நேற்று முன்தினம் பொலிசார் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்ற போது அவர்கள் பொலிசாரின் துப்பாக்கியை பறித்து அவர்களை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கினர்.\nஇதை தொடர்ந்து நால்வரையும் பொலிசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றார்கள்.\nஇதையடுத்து நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇந்நிலையில் இந்த பிரேத பரிசோதனை முடிவுகள் தொடர்பிலான அறிக்கையை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியான முகமது உடலை 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை குறித்த மருத்துவமனை வட்டாரம் மூலம் தெரிந்ததாக டைம்ஸ் நவ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும், பிரேத பரிசோதனை தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த என்கவுண்டர் தொடர்பாக சம்மந்தப்பட்ட பொலிசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.\nஇந்த சூழலில் முக்கிய குற்றவாளியை ஒரு முறை மட்டும் சுடாமல் நான்கு முறை சுட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்ப��க உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/great-idea/", "date_download": "2020-09-27T03:15:08Z", "digest": "sha1:LVS4GGZ6ANP2SXTOMM7UFYQGG6EDZ5QK", "length": 7307, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "திரளான யோசனை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஅக்டோபர் 7 திரளான யோசனை ஏசாயா 47:1-13\n“உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப் போனாய்” (ஏசாயா 47:13)\nயோசனை செய்வது தவறு என்று வேதம் சொல்லவில்லை. ஆனால் அந்த யோசனை எந்தவிதமானது, எப்படிப்பட்டது என்பதில்தான் பிரச்சனை. இந்த அதிகாரம் முழுவதும் வாசித்துப் பார்ப்பீர்களானால் தேவன் இந்த இஸ்ரவேல் மக்களைப் பார்த்து எந்த சூழ்நிலையில் இதைச் சொல்கிறார் என்றும், எவ்விதமாக இந்த மக்கள் காணப்பட்டார்கள் என்றும் கண்டுக்கொள்ள முடியும். இந்த வசனத்தின் பின் பகுதியைப் பார்ப்பீர்களானால் இந்த மக்கள் தங்கள் யோசனைக்கு உதவியாக யாரைத் தேடுகிறார்கள் என்றும் பார்க்கமுடியும். ‘ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி பார்க்கிறவர்களுமே’. வேதத்தை விட்டு இருளைத் தாங்களாகவே தெரிந்து கொள்ளுவது அழிவைத் தேடிக்கொள்வதாகும்.\n இன்றைக்கு தங்களுடைய திருமணத்திற்கு முகூர்த்த நாள் பார்க்கும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் மற்ற காரியங்களிலும் புற ஜாதிகளைப்போன்று நாள், நேரம் பார்த்துக்கொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்டும் இருகிறார்கள். இவர்களுக்கும் தேவனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. இவ்விதமான மக்கள் தங்கள் யோசனைகளினால் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மெய்யான தேவ ஆசீர்வாதத்தைப் பார்க்க முடியாது. எவ்வளவு ஞானமாக அவர்கள் யோசனை செய்து திட்டமிட்டுச் செய்தாலும் தேவன் அதில் இருக்கமாட்டர். அவர்கள் இளைத்துதான் போவார்கள். அதாவது முடிவில் வெட்கப்பட்டுப் போவார்கள்.\nஇன்றைக்கு பக்தியையும், யுக்தியையும் இணைக்கும் கிறிஸ்தவர்கள் மலிந்து கிடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்தவ சடங்காச்சாரங்களோடு புறஜாதி பழக்கவழக்கங்களையும் கொண்டிருப்பார்கள். ஆனால் மெய் கிறிஸ்தவன் தன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவித்தவன். அவன் யோசனைகள் உறுதிப்படும். (நீதி 16:3). எல்லாவற்றிற்கும் அவன் தேவனை மாத்திரமே சார்ந்து செயல்படுவான். வேதத்தை அவன் தன் வழிகாட்டியாய்க் கொண்டிருப்பான்.\n74. வேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-12-02-2020-wednesday/", "date_download": "2020-09-27T03:15:04Z", "digest": "sha1:EMYBPXXGAYOGISYRXKMOZTNQF6LHHNOR", "length": 18096, "nlines": 108, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan 12.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 12 பெப்ரவரி 2020 புதன்கிழமை Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபோலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி\nபள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan 12.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 12 பெப்ரவரி 2020 புதன்கிழமை\nToday rasi palan 12.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 12 பெப்ரவரி 2020 புதன்கிழமை\nஅருள் February 11, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 1,041 Views\nToday rasi palan 12.02.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 12 பெப்ரவரி 2020 புதன்கிழமை\n12-02-2020, தை 29, புதன்கிழமை, சதுர்த்தி இரவு 11.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திரம் நட்சத்திரம் பகல் 11.46 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 11.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்\nஇன்றைய ராசிப்பலன் – 12.02.2020\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்க��் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் உண்டாகலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கையிருப்பு சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று எடுத்த காரியம் வெற்றி பெற சற்று கூடுதல் முயற்சி தேவை. குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் ஏற்படலாம். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் எளிதில் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நலம் சீராக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்��ு நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை உருவாகும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தூர பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nவிக்கியின் கூட்டணிக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்\nடில்லியின் நிலைப்பாட்டை உதாசீனம் செய்யாதீர்கள் – ராஜபக்ச அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து\nPrevious விக்கியின் கூட்டணிக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்\nNext கொரோனாவால் 50,000 பேர் பலி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 26, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/14223353/A-brutal-slaughter-of-brutal-woman-poured-on-her-grandmother.vpf", "date_download": "2020-09-27T04:49:29Z", "digest": "sha1:OOC5WIV6DXSEV24WO32FZ6TWU5QYDVU6", "length": 20070, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "A brutal slaughter of brutal woman poured on her grandmother for not marrying her daughter || கள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தராததால் மூதாட்டி மீது திராவகம் ஊற்றி கழுத்தை அறுத்து கொடூர கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தராததால் மூதாட்டி மீது திராவகம் ஊற்றி கழுத்தை அறுத்து கொடூர கொலை + \"||\" + A brutal slaughter of brutal woman poured on her grandmother for not marrying her daughter\nகள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தராததால் மூதாட்டி மீது திராவகம் ஊற்றி கழுத்தை அறுத்து கொடூர கொலை\nமூதாட்டி மீது திராவகம் ஊற்றி, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கட்டிட மேஸ்திரியை பொதுமக்கள் விரட்டி சென்று அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nநாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் தோப்புக்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி தனம் (வயது 65). இவர்களுக்கு ரவிக்குமார், ராஜா, குணசேகரன் என 3 மகன்கள் இருந்தனர். ரவிக்குமாருக்கு திருமணமாகி திவ்யபாரதி, வாசுகி, வசந்தி என 3 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதையடுத்து ரவிக்குமாரின் மனைவி விஜயா பள்ளிபாளையத்தில் மகள்களுடன் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது விஜயாவுக்கும், தர்மபுரி மாவட்டம் தடங்கம் அவ்வை நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சாமுவேல்(40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதனால் விஜயாவின் மகள்கள் அவரை விட்டு பிரிந்து சென்றனர். அதில் வாசுகி காதல் திருமணம் செய்து கொண்டார். வசந்தி தனது பாட்டி தனத்துடன் தங்கி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். விஜயா, சாமுவேலுடன் தர்மபுரியில் தனியாக வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் சாமுவேல், விஜயாவின் 3-வது மகளான வசந்தியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வசந்தி மற்றும் அவர���ு பாட்டி தனத்திடம் சாமுவேல் அடிக்கடி தகராறும் செய்து வந்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு சாமுவேல் குருசாமிபாளையம் தோப்புக்காட்டிற்கு திராவக(ஆசிட்) பாட்டிலுடன் சென்று உள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தனத்திடம், வசந்தி எங்கே எனக் கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.\nஆனால் வசந்தி இருக்கும் இடத்தை தனம் கூறாததால் ஆத்திரம் அடைந்த சாமுவேல், தனத்தின் மீது திராவகத்தை வீசியதோடு, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார். பின்னர் அவர் கழுத்தை அறுத்தார். இதில் தனம் அந்த இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முன்னதாக தனத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் முன்பு திரண்ட பொதுமக்கள் இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொதுமக்களின் உதவியோடு சாமுவேலை பிடிக்க முயன்றனர்.\nஇதனால் சாமுவேல், வீட்டிற்குள் இருந்தவாறு வெளியே நின்றவர்கள் மீது திராவகத்தை ஊற்றி உள்ளார். இதில் பொதுமக்களில் சிலரும், போலீசாரும் காயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் சாமுவேலை பிடிக்க முற்பட்டனர். அதற்காக பொதுமக்கள் சிலர் தனத்தின் வீட்டின் ஓட்டை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது சாமுவேல், இறந்த தனத்தின் கழுத்தை மீண்டும் அறுத்துக் கொண்டு இருந்தார்.\nஇதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூச்சலிடவே, இன்ஸ்பெக்டர் கணேசன் வீட்டிற்குள் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். ஆனால் துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சாமுவேல் மீண்டும் திராவகம் ஊற்றியதில் இன்ஸ்பெக்டர் கணேசன் காயம் அடைந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த சாமுவேல் தப்ப முயன்றார். அப்போது பொதுமக்கள் விரட்டியதில் அவர் கீழே தவறி விழுந்தார். இதையடுத்து பொதுமக்கள் சிலர் சாமுவேலை கற்கள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதில் சாமுவேல் அந்த இடத்திலேயே இறந்தார்.\nமுன்னதாக சாமுவேல் திராவகம் வீசியதில் 4 போலீசார் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.\nஇதற்கிடையே சம்பவம் ந��ந்த இடத்தை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்\nபூந்தமல்லியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் வீட்டில் வேலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்ட நிலையில், நகைக்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\n2. கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்\nபூந்தமல்லியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் வீட்டில் வேலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்ட நிலையில், நகைக்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\n3. நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு கழுத்தை இறுக்கி விவசாயி கொலை 3 பேர் கைது\nநடுவீரப்பட்டு அருகே கழுத்தை இறுக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. திண்டுக்கல் அருகே மூதாட்டி வெட்டிக்கொலை வாலிபர் பிடிபட்டார்\nதிண்டுக்கல் அருகே மூதாட்டியை வாலிபர் வெட்டிக்கொலை செய்தார்.\n5. மது பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை: ‘காதலுக்கு இடையூறு செய்ததால் தீர்த்து கட்டினேன்’ கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்\nகாதலுக்கு இடையூறு செய்ததால் நண்பரை மது பாட்டிலால் குத்தி கொன்றேன் என்று வாலிபர் கொலையில் கைதான நண்பர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n4. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/12083354/90-liquor-bottles-seized-in-Trichy-KK-Nagar-The-youth.vpf", "date_download": "2020-09-27T04:49:00Z", "digest": "sha1:KXD5UES5WX7S2Y5VP24NU7SANYH7EIIZ", "length": 13312, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "90 liquor bottles seized in Trichy KK Nagar; The youth was arrested || திருச்சி கே.கே.நகரில் வீட்டில் பதுக்கிய 90 மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சி கே.கே.நகரில் வீட்டில் பதுக்கிய 90 மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது + \"||\" + 90 liquor bottles seized in Trichy KK Nagar; The youth was arrested\nதிருச்சி கே.கே.நகரில் வீட்டில் பதுக்கிய 90 மதுபாட்டில்கள் பறிமுதல்; வாலிபர் கைது\nதிருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் சாஸ்தாதெருவில் ஒரு வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து இருப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். போலீசாரை கண்டதும், அங்கிருந்த 2 பேரில் ஒருவர் ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் காரைக்குடியை சேர்ந்த சத்தியசீலன்(வயது 31) என்பது தெரியவந்தது.\nமேலும், இவர் அரசு மதுபானங்களை சிறுக, சிறுக வாங்கி மதுக்கடை திறப்பதற்கு முன்பும், கடையை பூட்டிய பின்பும் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும், பதுக்கிய மதுபாட்டில்களில் பாதி அளவு மதுவை எடுத்து வ��று பாட்டிலில் ஊற்றிவிட்டு, போதையை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாத்திரையை தண்ணீரில் கலந்து அதை பாதி மதுபாட்டிலில் ஊற்றி முழு பாட்டிலாக விற்பதற்கும் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.\nஇது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சத்தியசீலனை கைது செய்தனர். அவரிடமிருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. டாஸ்மாக் கடையில் கடத்தப்பட்ட காவலாளி: கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றில் பிணமாக கிடந்தார்\nவாடிப்பட்டி அருகே மதுபாட்டில்கள் கொள்ளை சம்பவத்தின்போது கடத்தப்பட்ட காவலாளி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n2. வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை\nவாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த கடையின் காவலாளி மாயமானதால் அவரை கண்டுபிடிக்க கோரி கடைமுன்பு உறவினர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. ராமேசுவரத்திற்கு கடத்திய 826 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது சப்-இன்ஸ்பெக்டரை காரை ஏற்றி கொல்ல முயற்சி\nராமேசுவரத்திற்கு கடத்தி வரப்பட்ட 826 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுபாட்டில் கடத்தியவரை பிடிக்க முயன்றபோது காரை ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. கும்மிடிப்பூண்டி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 12 பேர் கைது\nகும்மிடிப்பூண்டி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 12 பேர் கைது.\n5. டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு\nபண்ருட்டி அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமை��்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n4. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/40708-.html", "date_download": "2020-09-27T04:21:07Z", "digest": "sha1:43TKOZATURN7WKU2C6HARF3IQIHDFFAO", "length": 20060, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "வேளாண்மைக்கு வேட்டு? | வேளாண்மைக்கு வேட்டு? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவேளாண் சமூகத்தின் மீது ஏற்றப்பட்டுள்ள சுமையை இறக்கி வைக்கும் எந்த முற்போக்கான அறிவிப்புகளும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இல்லை. வேளாண்மைக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைத் தெளிவாக விளக்கியுள்ள நிதி அமைச்சர், அதற்கான தீர்வை மட்டும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து தேடுவது முற்றிலும் முரண்பட்டது.\nநாளுக்கு நாள் சாகுபடிச் செலவு உயர்ந்துகொண்டு வரும் வேளையில் இந்தியச் சந்தையை உலகுக்குத் திறந்துவிட்ட பின்னர், மானிய விலையில் பல வெளிநாட்டு பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிகின்றன. இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.\nசில எடுத்துக்காட்டுகள் மூலம் இதை விளக்கலாம். தேங்காய்க்கான விலை உயரும்போது, சந்தையில் பனை எண்ணெய் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. உடனடியாகத் தேங்காயின் விலையும், கடலையின் விலையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கின்றன. இதேபோல் பருத்திக்கு அமெரிக்கா மானியங்களை அளித்து, அங்கே கிடைக்கும் வி���ைச்சலை மட்டும் மற்ற நாடுகளின் மீது திணிப்பது மூன்றாம் உலக நாடுகளை பாதிக்கத் தானே செய்யும்.\nகடந்த 2010-ம் ஆண்டு வேளாண் பொருட்களுக்கு அமெரிக்கா கொடுத்த மானியம் 12,000 கோடி அமெரிக்க டாலர்கள். இந்தியா கொடுத்த மானியம் 1,200 கோடி அமெரிக்க டாலர்கள். அதேநேரம் அமெரிக்க மக்கள்தொகை ஏறத்தாழ 32 கோடி, இந்தியாவிலோ ஏறத்தாழ 120 கோடி. இந்நிலையில் இந்தியா தற்போது தரும் மானியத்தையும் குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய, அமெரிக்க வளர்ந்த நாடுகள் நெருக்கடி கொடுத்துவருகின்றன.\nஅதற்கான அநீதியான ஒப்பந்தங்களில் நமது ஆட்சியாளர்கள் கையெழுத்து போட்டுவிட்டு, அதற்கு உகந்த நிதிநிலை அறிக்கைகளைத் தயாரித்துக்கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவில் மானியங்களை அரக்கு நிறப் பெட்டிகளில் (மானியங்களை அரக்குப் பெட்டி, பச்சைப் பெட்டி, நீலப் பெட்டி என்று பிரித்துக் கொடுக்கும் ஒரு வகை உத்தி) இருந்து பச்சைப் பெட்டித் தொகுப்புக்கு மாற்றி, தங்களது உழவர்களைக் காக்கின்றனர். ஆனால், நமது நிதி அமைச்சர் உழவர்களைப் பாதுகாக்கும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nஅரசு கொள்முதல் நிலையங்களைக் குறைத்து வெளிச் சந்தைகளில் அரிசி, கோதுமையை வாங்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதாவது தேவையான உணவு தவசங்களில் 25% மட்டுமே, அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்வது என்று முடிவாகிவிட்டது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. ஆக, உழவர்களுக்கு ஓரளவாவது விலையை நேரடியாக உறுதிப்படுத்துவது கேள்விக்குறியாகிவிட்டது.\nஇனித் தரகர்களும், பன்னாட்டு முதலீட்டாளர்களும் விளைபொருட்கள் விளையும்போது அடிமாட்டு விலைக்கு வாங்கி, சந்தையில் அதிக விலைக்கு விற்பார்கள். ஏற்கெனவே தற்சார்புடன் சாகுபடி செய்து பிழைத்துவந்த உழவர்களை, சந்தையைச் சார்ந்து உற்பத்தி செய்ய வைத்து அழித்தார்கள். இப்போது எந்தச் சந்தைப் பாதுகாப்பும் வழங்காமல், இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தை வாய்ப்பையும் தட்டி பறிக்கும் போக்கை என்னவென்று சொல்வது\nகுறைந்த அளவாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வேளாண் பணிகளுடன் இணைத்து, அதன் மூலமாகக்கூட உழவர்களைக் கைதூக்கிவிட முடியும். இதன்மூலம் வேளாண் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். வேளாண்மையும் ஓரளவு கட்டுப்படியானதாக மாறும்.\nஆனால், இந்த நிதிநிலை அறிக்கை வேளாண் துறைக்கு உண்மையாகத் தேவைப்படும் ரூ. 61,000 கோடிக்குப் பதிலாக, ரூ. 34,000 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது அதேநேரம் பெரு நிறுவனங்களுக்கான வரி 30%-லிருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஒரு புறம் வேளாண்மைக்கான ஊக்குவிப்பைக் குறைத்துவிட்டு இயல்பாக வேளாண்மையை நலிவடையச் செய்வதற்கான வழி ஏற்படுத்தப்படுகிறது. மற்றொருபுறம் நிலத்தை விற்க வைக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் கொண்டுவந்து, இந்திய உழவர்களை முற்றிலும் மண்ணைவிட்டு அகற்றும் கொடுமையைத் தடுக்கப் போவது யார்\n- கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nதமிழ்நாட்டுப் பசுமை நாயகன்: அஞ்சலி- பால் பாஸ்கர்\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 45: யாரை எங்கே வைப்பது\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 46: வீடுதான் மைய அச்சு\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 47: பண்ணையை ஒருங்கமைத்தல்\nஅழகிய மணவாளனின் ஊடலும் கூடலும்\nகோயம்பேடு - எழும்பூர் இடையே மெட்ரோ ரயில் சுரங்க பாதை தோண்டும் பணி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ashok-lavasa-appointed-by-asian-development-bank-to-quit-poll-panel-2263350", "date_download": "2020-09-27T05:04:15Z", "digest": "sha1:UQU5JQK473BPKVTAIKY4YI47ZO57WS4P", "length": 9455, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவராகிறார் தேர்தல் ஆணையர்! | Ashok Lavasa Appointed To Asian Development Bank, To Quit Election Body - NDTV Tamil", "raw_content": "\nஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத்...\nமுகப்புஇந்தியாஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவராகிறார் தேர்தல் ஆணையர்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவராகிறார் தேர்தல் ஆணையர்\nலாவாசா மனைவிக்கு வருமானத்துறை அந்நிய செலாவணி தொடர்பான தகவல்களை கோரி அறிக்கை அனுப்பி இருந்தது. அதைத் தொடர்ந்து லாவாசாவின் மகன் அபிர் லாவாசா மற்றும் அவர் இயக்குநராக இருக்கும் நிறுவனம் மீது அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.\nபிரதமர் மோடி தொடர்பான புகார் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அசோக் லாவாசா பரபரப்பாக பேசப்பட்டார்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவராக தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா நியமிக்கப்பட்டுள்ளதாக பன்முக நிதி நிறுவனம் புதன்கிழமை பிற்பகல் அறிவித்தது.\n2018-ம் ஆண்டில், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட இவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவியுயர்வு பெற இருக்கக்கூடிய நிலையில் தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n“இந்திய சிவில் சேவையில் நீண்ட கால மற்றும் சிறப்பான அனுபவங்களை கொண்டிருக்கிறார். தற்போது இந்தியத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக உள்ளார், முன்னர் பல மூத்த பதவிகளில் பணியாற்றினார். பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் மாநில மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது, பொதுக் கொள்கை மற்றும் தனியார் துறையின் பங்கு குறித்து ஆழ்ந்த அறிவு உள்ளது.” என ஆசிய அபிவிருத்தி வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிரான புகார்களை குழு தீர்ப்பளித்ததில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அசோக் லாவாசா கடந்த ஆண்டு பரவலாக பேசப்பட்டார்.\nமுன்னதாக “நேர்மையானவர்களை வெளியேற்றும் அல்லது காயப்படுத்தும் தடைகளை உருவாக்கும் சமூகம் அதன் சொந்த அழிவுக்கான பாதையை உருவாக்குகிறது” என லாவாசா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.\nலாவாசா மனைவிக்கு வருமானத்துறை அந்நிய செலாவணி தொடர்பான தகவல்களை கோரி அறிக்கை அனுப்பி இருந்தது. அதைத் தொடர்ந்து லாவாசாவின் மகன் அபிர் லாவாசா மற்றும் அவர் இயக்குநராக இருக்கும் நிறுவனம் மீது அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.\nஅசோக் லாவாசா ஆஸ்திரேலியாவிலிருந்து வணிகப் பட்டமும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119852/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..!", "date_download": "2020-09-27T04:21:57Z", "digest": "sha1:EQEW3DPZR4ALCF22KRQFNZB25DBAYOTB", "length": 7509, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "கோவையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், 2 பேர் பலி..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3 நாட்களுக்கு வழங்கப்படும் -தமிழக அரசு\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுத...\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ட...\nகாஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவ...\nதே.ஜ.கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது\nமே. வங்கத்தில் அக்டோபர் 1 ம் தேதி முதல் திரையரங்குகளை தி...\nகோவையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், 2 பேர் பலி..\nகோவை கே.சி.தோட்டம் பகுதியில் கட்டிடம் இடிந்த��� விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.\nகோவை கே.சி.தோட்டம் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.\nஅப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக செட்டி வீதியில் இருந்த, பழைய கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாரின் முயற்சியின் பேரில், 6வயது சிறுவன் உட்பட 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதனிடையே, சாலினி மற்றும் கோபால்சாமி எனும் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.\nதமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த வரலாற்று உண்மைகள்\nஐடி எக்ஸ்பிரஸ் சாலை சுங்க கட்டணம் 10 சதவீதம் உயர்வு\nமேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு\nமௌனமான ராகத்திற்கு வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..\nசெப். 28 -ல் கூடுகிறது, அதிமுக செயற்குழு கூட்டம்... ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஓப்பனிங் பாடல் கிங் எஸ்.பி.பி..\nஎஸ்.பி.பி - திறமையை கண்டறிந்தவர் கே.வி. மகாதேவன்... பயன்படுத்தி கொண்டவர் எம்.ஜி.ஆர் 'ஆயிரம் நிலவே வா' பிறந்த கதை\nபாடகர் எஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/gps-watch-for-kids/", "date_download": "2020-09-27T02:53:18Z", "digest": "sha1:2W3LICQFE3DUIVU7P5DB4HB3EYKSUWHE", "length": 13312, "nlines": 111, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தைகளை பாதுகாக்கும் புதிய கேட்ஜ���ட் !!!", "raw_content": "\nகுழந்தைகளை பாதுகாக்கும் புதிய கேட்ஜெட் \nதொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட் \nஇப்போது உள்ள காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் மோசமான நிலையில் அமைந்துள்ளது. எனவே வீட்டில் இருந்து வெளியே செல்லும் குழந்தை பாதுகாப்பாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள ஒரு அற்புதமான கேட்ஜெட் (gps watch for kids) வந்துள்ளது.\nஇந்த வாட்ச்சை குழந்தையின் கையில் கட்டினால் போதும், குழந்தை எங்கு உள்ளது, குழந்தை பாதுகாப்பாக உள்ளதா என்பதை நாம் போனிலேயே தெரிந்து கொள்ள முடியும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி வாங்க குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, GPS தொழில்நுட்பம் பொருந்திய, வாட்ச்சை (gps watch for kids) பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..\nஇப்போது எல்லாம் பெண்களுக்கு எதிராக ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சமூக அவலங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றால் கூட குழந்தைகள், பெண்கள் கடத்தப்படும் நிகழ்வுகள் அதிகமாவே நடந்து வருகிறது.\nஇதன் உச்சகட்டமாக பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தினமும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.\nதொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்:-\nஇந்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பல கேட்ஜெட்ஸ் (gps watch for kids) ஆன்லைனிலும், கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nஜி.பி.எஸ் வாட்ச் (gps watch for kids), ஜி.பி.எஸ் கீ செயின், ஜி.பி.எஸ் கருவிகள் என விலைக்கு தகுந்தாற் போல் விற்பனை செய்யப்படுகிறது.\nகண்னை கவரும் நல்ல வண்ணங்களில் குழந்தைகளுக்காகவே ஜி.பி.எஸ் வாட்ச் (gps watch for kids) உள்ளது. இது 1,000/- ரூபாயிலிருந்து, தரத்துக்கு ஏற்றவாறு 2,000/- மற்றும் 5,000/- ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.\nநல்ல தரமான வாட்ச் 2,500/- ரூபாயில் கூட பெற முடியும். இதில் ஏற்கனவே ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருக்கும்.\nதொழில்நுட்ப செய்திகள் ஜியோவின் புதிய திட்டம்.. ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..\nகுழந்தை எங்கு இருக்கிறது என்பதை இந்த வாட்ச் தெரியப்படுத்தும்:\nஇந்த வாட்ச்சை பெற்றோர்கள் தங்களது கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் ஆப் உடன் இணைத்துக் கொள்ளலாம். வாட்ச்சை குழந்தைகளின் கையில் கட்டிவிட வேண்டும்.\nஇப்போது குழந்தை எங்கு சென்றாலும், வீட்டில் இருந்தபடி பெற்றோர்கள் ஸ்மார்ட்போனில் பார்த்துக் கொள்ளலாம்.\nஇதே போல் குறிப்பிட்ட பரப்பளவு எல்லை தாண்டி சென்றால் போனில் அலாரம் அடிக்கும் வகையில், எல்லை அளவை செட் செய்து கொள்ளலாம்.\nமேலும், ஆபத்து ஏதும் வந்தால், குழந்தை வாட்ச்சில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். உங்கள் போனில் எச்சரிக்கை செய்தி வந்துவிடும்.\nஇதற்கு அடுத்ததாக 3,000 ரூபாய் வாட்ச்சில் டார்ச் லைட், வைஃபை, கேமரா, மோஷன் டிடக்டர் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது.\nபெற்றோர்கள் இதனை GPS Watch என்று அமேசானில் தேடினாலே கிடைக்கும். உங்கள் வசதி, விருப்பம், பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பல்வேறு கேட்ஜெட்கள் கிடைக்கும்.\nதொழில்நுட்ப செய்திகள் வாட்ஸ்அப்பில் இனி போட்டோவும் எடிட் செய்யலாம்\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nஇனி ஸ்மார்ட்போனில் போன் சார்ஜையும் பகிரலாம்..\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nஇன்டர்நெட்டின் வேகம் மெதுவாக உள்ளதா இதோ உங்களுக்கான தீர்வு..\nஉங்கள் போட்டோவை WhatsApp Sticker ஆக மாற்றுவது எப்படி\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண���ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73405.html", "date_download": "2020-09-27T02:44:07Z", "digest": "sha1:OWDE6BMWSHHJOWIQRCKVVOXPA7A7YPHE", "length": 7269, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவின் பாலி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவின் பாலி..\nமலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, தமிழில் ‘நேரம்’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்துக்கும் தமிழ் ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு தந்தனர். சென்னையிலேயே அந்தப் படம் 225 நாட்கள் ஓடியது.\nசமீபத்தில் இவரது நடிப்பில் ‘ரிச்சி’ என்ற படம் வெளியானது. கெளதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘உளிடவரு கண்டந்தே’ படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியானது.\nஇந்நிலையில், அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில், முக்கிய வேடத்தில் நிவின் பாலி நடிப்பதாக செய்திகள் வெளியானது. ‘வீரம்’, ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் இது. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நிவின் பாலி நடிக்க இருப்பதாக, கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஆனால், இந்தத் தகவலை நிவின் பாலி மறுத்துள்ளார். “எனக்கு அப்படி எந்தவொரு அழைப்பும் வரவில்லை. வந்த செய்திகள் வதந்தி என்றும், மீடியா மூலமாகவே இந்த செய்தியைத் தெரிந்து கொண்டேன் என்றும்” என நிவின் பாலி தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மா���்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/150216/", "date_download": "2020-09-27T02:52:53Z", "digest": "sha1:6KIFTOARKYOVX6GYUHMGZLA7TJJF3S5T", "length": 9588, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவாஜிலிங்கம் கைது - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பாகியுள்ள நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்த நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறைப்பிரிவில் யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவை காவல்துறையினா் பெற்றிருந்தனர்.\nஇந்நிலையில் தடைகளை தாண்டி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். #சிவாஜிலிங்கம் #கைது #தியாகதீபம் #திலீபன் #அஞ்சலி\nTagsகைது சிவாஜிலிங்கம் தியாகதீபம் திலீபன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nவாளுடன் சிறுவன் – விளக்கமறியல் வைக்க உத்தரவு…\nMT NEW DIAMOND கப்பலினை பழுது பார்ப்பதற்காக சென்ற நிபுணத்துவமுள்ள கடற்படை கரை திரும்பியது\n13 ஆவது தி���ுத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-05-16-54-21/2011-sp-1359812224/16204-2011-08-21-23-33-58", "date_download": "2020-09-27T05:13:23Z", "digest": "sha1:HRM33FJKK3LLLWR6EWRX4G4BS4EXYZDU", "length": 48792, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "தென்சூடான் – கறுப்பு தேசத்தின் விடுதலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - ஆகஸ்ட் 2011\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nசமூக��ீதித் தமிழ்த் தேசம் - ஆகஸ்ட் 2011\nபிரிவு: சமூகநீதித் தமிழ்த் தேசம் - ஆகஸ்ட் 2011\nவெளியிடப்பட்டது: 22 ஆகஸ்ட் 2011\nதென்சூடான் – கறுப்பு தேசத்தின் விடுதலை\nஉலகின் இன்றைய வல்லாதிக்க அரசுகள் தங்கள் சந்தை நலனுக்காகக் கூட்டு சேர்ந்து உலகை மறு பங்கீடு செய்து வருகின்றன. இனிமேல் தேசிய இனப் போராட்டங்களோ, அதன்வழி நின்று விடுதலை பெறுவதோ சாத்தியமில்லையென்று பலர் உரக்கக் குரல் எழுப்பி வருகின்றனர். ஈழப் போராட்டத்தின் தற்போதைய பின்னடைவைக் கண்டு, அப்போராட்டத்தை ஆதரித்தவர்கள் கூட, தனித் தமிழீழம் சாத்தியமில்லையென்று சோர்வுற்று கூறுவதையும் நாம் கேட்டு வருகிறோம். இத்தகைய சூழலில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் ‘தென் சூடான்’ என்றொரு நாடு உலக வரைபடத்தில் புதிதாக உருவாகியிருப்பது எந்த விடுதலைப் போரும் இறுதியில் வெல்லும் என்பதை மீண்டுமொருமுறை மெய்ப்பித் திருக்கிறது.\nசூடான்தான் வடக்கிலிருந்து தெற்கு வரை பாயும் நைல் நதியின் பிறப்பிடமே அது பாய்ந்து செல்லும் வழிகளெல்லாம் சதுப்பு நிலப் பகுதிகள் உருவாகின. அச் சதுப்பு நிலங்கள் ‘சூட்’ என்று பெயரிடப்பட்டு பின்னர் ‘சூடான்’ என்று அழைக்கப்படுவதாகக் கூறுவாருமுண்டு. இப்போதைய சூடான் குடியரசு என்று அழைக்கப்படும் அந்நாடானது கறுப்பு நாடு (country blacks) என்றும், அரபியில் பிலாது - இல் - சூட் என்றும் அழைக்கப்படுகிறது.\nகிறித்துவர்களின் வேதாகமத்தில் ‘கஷ்’ (cush) என்று பல குறிப்புரைகளில் காணப்படுகிறது.\nஎகிப்தியர்களின் வருகைக்கு முன்னால் கி.மு.750இல் சூடானிய மன்னர்கள் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்போது ‘பியான்கி’ மன்னனும், அவரது மகன் ‘திர்ஹாகா’வும் திறம்பட ஆட்சி நிர்வாகம் செய்து வந்தனர்.\nகி.பி.450இல் கிறித்துவத்தின் வருகையும், அம்மன்னர்களின் ஆட்சியும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்று வந்தன. கி.பி.7ஆம் நூற்றாண்டில் அராபிய இசுலாமியர்கள் வடக்கு சூடான் பகுதிக்குள் அலை அலையாய் நுழைந்து அப்பகுதி முழுவதையும் கைப்பற்றினர். அராபியர்கள் பின்பற்றிய இசுலாமிய மதம் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்த பூர்வ குடிகளான ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் தெற்கு நோக்கி அடித்து விரட்டப்பட்டனர். 1821ஆம் ஆண்டு வாக்கில் துருக்கிய, எகிப்தியப் படைகள் சூடான் நாட்டை ஆக்கிரமித்து, ���டிமை வியாபாரத்தின் சந்தைக் காடாக தெற்குப் பகுதியைப் பயன்படுத்தின. பின்னர் நாடு விடுதலை பெறும் வரை பிரித்தானிய ஆட்சியாளர்களே சூடானைக் காலனியாதிக் கத்தின் கீழ் வைத்திருந்தனர்.\nவடக்கு சூடான் பகுதியில் வசிப்பவர்கள் இசுலாம் மதத்தையும் தெற்கு சூடான் பகுதியில் வசிப்பவர்கள் கிறித்துவம் மற்றும் இயற்கை சார்ந்;த புராதனக் கடவுள்களைப் பின்பற்றி வருபவர்கள் அராபிய மொழியே வடக்கு சூடானில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி. ஆங்கிலம், மற்றும் பக்குவமடையாத அரபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இனக்குழு மொழிகளே தெற்கு சூடானின் பேச்சு மொழி. பிரித்தானியர்களின் ஆட்சியில் வடக்கு, தெற்கு பகுதிகள் தனித் தனி ஆட்சியாகவே நடத்தப்பட்டன. 1956ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் வடக்கையும் தெற்கையும் ஒரே நாடாக இணைத்து வடக்கு சூடானில் உள்ள கார்டூமை தலைநகரமாக அறிவித்து நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதனால் ஒன்றுபட்ட சூடான் நாட்டின் மொத்த நிலப்பரப்பானது இந்திய நிலப்பரப்பில் 75 விழுக்காடு கொண்டதாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் மிகப் பெரிய நாடாகவும் உருமாறுகிறது. மொத்த மக்கள் தொகையே 4 கோடி பேர். அராபியர்கள் 31 விழுக்காடும், ஆப்பிரிக்கர்கள் 61 விழுக்காடும், மற்றவர்கள் 8 விழுக்காடும் வாழ்ந்து வருகின்றனர்.\nமுதல் உள்நாட்டுப் போர் (1955 - 1972)\n1956இல் பிரித்தானியர் வடக்கு சூடானியரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு முன்பாகவே, தெற்கு சூடான் மக்கள் அதிகாரத்தைப் பரவலாக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். தெற்கு சூடானியரின் உயர்கல்வி என்பது எழுத்தர் பணிக்கு மேல் தாண்டவில்லை. வேலை வாய்ப்பு முழுவதையும் வடக்கத்தியரே அபகரித்துக் கொண்டனர். பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் வடக்குப் பகுதியில்தான் நிறுவப்பட்டது. 80 விழுக்காடு எண்ணெய் வளங்களையுடைய பகுதிகள் தெற்குப் பகுதியில் இருந்த போதிலும், கச்சா எண்ணெயைத் துப்பரவு செய்யும் தொழிற்சாலைகள் வடக்கில் தான் உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் வடக்கு மட்டுமே வாழ்ந்தது. தெற்கோ தாழ்ந்தது.\n1960களில் ஏற்பட்ட இராணுவப் புரட்சி மூலம், அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு மேலும் வடக்குப் பகுதிக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டன. தேசிய மொழியாக அரபு மட்டும் அறிவிக்கப்பட்டுக் கூடுதல் தகுதி ���ழங்கப்பட்டது. அனைத்துக் கல்வி, அரசு நிறுவனங்களில் அரபு மொழியைக் கட்டாய மொழியாகப் பின்பற்றும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரசு விடுமுறை நாள் ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக வடக்கு சூடான் மக்களின் வழிபாட்டு நாளான வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.\n1964இல் சூடானில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தபின் பாராளுமன்றம் செயற்படத் தொடங்கியது. தெற்கு சூடான் மக்களின் உணர்வுகளை ஏற்றுக் கொள்வதாகவும், கூடுதல் அதிகாரம் தருவதாகவும் அனைத்துக் கட்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 1968இல் உருவான புதிய அரசியலமைப்புச் சட்டமும் எந்தத் தீர்வையும் தராததால் உள்நாட்டுக் கலகம் மிகப் பெரிய அளவில் வெடித்தது.\nஅடிஸ் அபாபா உடன்படிக்கை (1972)\nசூடானில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகத்தைப் பயன்படுத்திக் கொண்டு 1969 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு இராணுவப் புரட்சி நடைபெற்றது. இராணுவத் தளபதி கேணல் நிமெய்ரி ஆட்சியைக் கைப்பற்றி, மதச்சார்பற்ற சோசலிச அரசாகச் சூடானைப் பிரகடனப் படுத்தினார். தெற்கு சூடானுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதாகவும் அறிவிப்புச் செய்தார். அப்போது தெற்கு சூடான் மக்களுக்கு விடுதலை கேட்டு தெற்கு சூடான் விடுதலை இயக்கமும் (Southern Sudan Liberation Movement) அதன் கெரில்லாப் பிரிவான‘அன்யன்யா’வும் போராடி வந்தன. 'SSLM' என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவ்வமைப்போடு அதிபர் நிமெய்ரி பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில், எத்தியோப்பியா தலைநகர் அடீஸ் அபாபாவில் அதிபர் ஹெய்லி சீலஸி முன்னிலையில் உடன்படிக்கை காணப்பட்டது. தெற்கு சூடானுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குதல், சட்டம், நிர்வாகம், நிதித்துறையை உள்ளடக்கிய இடைக்காலச் சபை உருவாக்குதல், தேர்தல் மூலம் தலைவர் தேர்வு செய்யப்படுதல், ‘அன்யன்யா’ கெரில்லாப் போராளிகள் அனைவரும் காவல் சிறைத்துறை பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுதல் ஆகியவை அந்த உடன்படிக்கையில் காணப்பட்டது. ஆனால் உடன்படிக்கைக்கு மாறாக சில மாதங்களிலேயே அதிகாரத்தைப் பகிர்வு செய்து கொள்வதில் சிக்கல்கள் நீடித்தன. இடைக்காலச் சபைக்கான அதிகாரங்கள் குறுக்கப்பட்டு, மைய அரசின் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டன. தெற்கு சூடானியர்களின் கல்வி, பொருளியல் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் மைய அரசின் தலையீட்டின் காரணமாக இடைக்கால சபையின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. சூடானிய இராணுவத்திலும் கலகம் ஏற்பட்டு பல இராணுவ வீரர்கள் உகாண்டா, எத்தியோப்பியாவிற்குத் தப்பியோடினர். அங்கு போய் அடிஸ் அபாபா உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்பட்டனர். இதனால் தென் சூடான் மக்களின் தன்னாட்சிக் கனவு தகர்ந்து போனது. கிட்டத்தட்ட 15 இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்ட முதல் உள்நாட்டுப் போரானது தென் சூடான் மக்கள் விடுதலைக்கு மிகப் பெரும் பின்னடைவையே தந்தது.\nஇரண்டாம் உள்நாட்டுப் போர் (1983 - 2005)\nநிமெய்ரியின் ஆட்சிக் காலத்தில் 1983இல் இசுலாமியர்களால் பின்பற்றப்படும் ‘சரியத்’ சட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் தெற்குப் பகுதி மக்களுக்குப் பொருந்தாது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டாலும் அது தம் மீது செலுத்தப்படும் மற்றொரு ஒடுக்குமுறையாகவே தென் சூடான் மக்கள் கருதினர். நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன.\n1985ஆம் ஆண்டு பலத்த எதிர்ப்பின் காரணமாக நிமெய்ரி பதவி விலகினார். இதற்கிடையில் இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒன்று சேர்ந்து ‘தேசிய இசுலாமிய முன்னணி’ (NIF)யைக் கட்டமைத்தனர். சூடான் நாட்டை இசுலாமியத் தேசமாக மாற்றுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும். 1989ஆம் ஆண்டில் இராணுவத்தின்; துணையோடு ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது நடைபெற்ற ஈரானுக்கும், எகிப்திற்குமிடையிலான ‘பனிப் போரில்’ ஈரானிய அரசு ‘இசுலாமிய சூடான்’ அரசிற்கு முழு ஆதரவைத் தந்தது.\nசூடான் மக்கள் விடுதலை இயக்கம் - 1983\nதென் சூடான் நாடானது ‘இசுலாமியமாகுதல்;’ என்கிற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட சூழலில், 1983ஆம் ஆண்டு மருத்துவர் ஜான்கரஸ் டி மபாயர் தலைமையில் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (Sudan People Liberation Movement) உருவானது. அதன் இராணுவப் பிரிவானது இசுலாமிய அரசை தூக்கியெறிவதற்காக, தெற்கு சூடானின் பல்வேறு இனக் குழுக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. இவ்வமைப்பு முதலில் தன் தீர்வுரிமை (சுயநிர்ணய உரிமை) கேட்டு மட்டுமே போராடி வந்தது. 1990இல் சோவியத் ஒன்றியம் பல்வேறு தேசிய இனங்களாக சிதறுண்ட பின்னர் தென் சூடான் விடுதலை ஒன்றே தீர்வு என முழக்கமிட்டது. இசுலாமிய வடக்கு சூடான் அரசு இராணுவப் படை கொண்டு இவ்வமைப்பை நசுக்க முற்பட்டது.\n1989இல் இராணுவ ஆட்��ிக் கவிழ்ப்பு மூலம் ஒமர் அசன் அல்பசீர் அதிபர் ஆனார். இவர் ஆட்சிக் காலத்தில் சூடான் மக்களின் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 1995இல் தெற்கு சூடான் மக்கள் விடுதலை இராணுவம் பரஜாக், ஊனிகிபல், போலடகா, மக்வே, பகரி, தலைநகர் ஜீபா வரை பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறினர். இந்தப் போரில் தேசிய இசுலாமிய முன்னணியின் அரசுபடை தோல்வியடைந்து பத்தாயிரம் இராணுவ வீரர்களை இழக்க நேரிட்டது.\nநைரோபி உடன்படிக்கை - 2005\nகடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் பல இலட்சம் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கவலைப்படுவதைப் போல நாடகமாடின. இருப்பினும், சூடான் நாட்டின் மீது பல்வேறு அழுத்தங்களைக் கொடுக்கவும் இந்நாடுகள் தவறவில்லை. 2005ஆம் ஆண்டு மே 9ஆம் நாள் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் சூடான் தேசியக் காங்கிரசுக் கட்சி அரசுக்கும், சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்குமிடையில் உடன்பாடு கையொப்பமானது. ஒருங்கிணைந்த சூடானில் தெற்கு சூடான் பகுதிக்குத் தன்னாட்சி அதிகாரம் தருவதன் மூலம் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் ஆட்சி நடத்துவதென்றும், நாட்டின் மொத்த வருவாயை இரண்டு அரசுகளும் சமமாகப் பகிர்ந்து கொள்வதென்றும், 2011 சனவரி 9ஆம் நாளன்று தெற்கு சூடான் மக்களிடம் தனி நாடாவதா என்று கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் நைரோபி உடன்பாட்டில் தீர்மானிக்கப்பட்டது. கடந்த காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களைக் காட்டிலும் இவ்வொப்பந்தமானது தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே அமைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கிய காரணத்தால் தெற்கு சூடான் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.\nதர்ப்பூர் (Darfur) படுகொலையும் போர்க் குற்றவாளி தீர்ப்பும்\nஇரண்டாம் உள்நாட்டுப் போரில் (1983 - 2005) ஏறக்குறைய 20 இலட்சம் தென் சூடான் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நாடுகளிலும் ஏதிலிகளாய்ச் சிதறினர். அதிபர் ஒமர் அல் பசீர் நடத்திய படுகொலைகளில் முதன்மையானது ‘தர்ப்பூர்’ எனுமிடத்தில் நிகழ்த்திய படுகொலையாகும். 2003 ஆம் ஆண்டு வரையில் 3,00,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஒமர் அல் பசீரின் திட்டமிட்ட படுகொலைக்குப் பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டுப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, கட்டாய இடப்பெயர்வு, பர், மசலித், ஜகாவத் ஆகிய மூன்று போராளிக் குடும்பங்கள் மீது ஏவப்பட்ட படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அல் பசீரை ஒரு போர்க் குற்றவாளி என்று பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2009ஆம் ஆண்டு மார்ச் 4இல் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அரேபியர் அல்லாதவரை இனப் படுகொலை செய்த குற்றத்திலும் இணைக்கப்பட்டு அல் பசீருக்கு இரண்டாவது முறையாக 2010ஆம் ஆண்டு சூலை 2இல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பிடியாணை நகல் சூடான் அரசுக்கும், ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கும் அனுப்பப் பட்டுள்ளது.\nஉலகின் எந்தவொரு நாட்டிற்குச் சென்றாலும், அந்நாட்டு அரசு அவரைக் கைது செய்யலாம் என்கிற வழிகாட்டுதலையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக கைதுக்குப் பயந்து கொண்டு அல் பசீர் எந்தவொரு நாட்டிற்கும் இதுவரை செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துக் கணிப்பு முடிவுகள் - 2011\nசூடான் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் ஜான்கரங் மாபயர் ‘நைரோபா உடன்படிக்கை’ ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின் உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) நேர்ச்சி ஒன்றில் உயிர் துறந்தார். அவருக்குப் பின் சல்வாகிர் மாயார்திக் என்பவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ‘நைரோபா உடன்படிக்கை’யில் கூறப்பட்டுள்ள படி ஆறு வருடங்கள் கழிந்த பின்னர் கருத்து வாக்கெடுப்புத் தேர்தலை 2011 சனவரி 5 முதல் 15 வரை தேர்தல் வாக்கெடுப்பு ஆணையம் நடத்தி முடித்தது. 2011 சனவரி 30இல் வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் 98.83 விழுக்காடு மக்கள் தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து போவதற்கு ஆதரவாக வாக்களித் துள்ளனர். இந்தக் கருத்து வாக்கெடுப்பில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு செய்துள்ளனர்.\nதென் சூடானில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது வடக்கு சூடானிலிருந்தும், புலம் பெயர்ந்து ஏதிலிகளாக வாழக் கூடிய நாடுகளிலிருந்தும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். எண்ணெய் வளமிக்க அபேயி (Abeyi) பகுதியில் மட்டும் பல்வேறு மோதல் காரணமாகத் தேர்தல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.\n2011 சூலை 9ஆம் நாள் அதிகாரபூர்வமாகத் தென் சூடான் நாடு விடுதலை பெறுவதாக அறி���ிக்கப்பட்டுவிட்டது. அதே நாளில் ஐ.நா.மன்றத்தில் 193 ஆவது உறுப்பு நாடாக இணைய உள்ளது. கருப்பு, வெண்மை, சிவப்பு, பச்சை, தங்க விண்மீன் உள்ளடங்கிய ஆறு வண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.\nபுதிதாகப் பிறந்துள்ள உள்ள தெற்கு சூடான் நாட்டின் கிழக்கே எத்;தியோப்பியாவும், தெற்கே கென்யாவும், உகண்டாவும், மேற்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசும் வடக்கே - சூடான் நாடும் எல்லையாக அமைய உள்ளன. அதன் தலைநகராக ஜூபா (Juba) அமையவுள்ளது. புதிய அதிபராகச் சல்வாகீர் மாயார்திக் பதவியேற்றார்.\nதெற்கு சூடானும் - தமிழீழமும் ஒர் ஒப்பீடு\nதெற்கு சூடான் மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் வரலாற்று ரீதியிலும், ஒடுக்குமுறை வகையிலும், அதனை எதிர்த்த ஆயுதப் போராட்ட முறையிலும் பல்வேறு ஒற்றுமைகள் உண்டு.\nஈழத் தமிழர்களும் சூடானிய ஆப்பிரிக்கர்களும் தத்தம் மண்ணின் பூர்வ குடிகளாவர். அம்மண்ணில் வந்து குடியேறிய அராபியர்களும், சிங்களர்களும் அங்கு வாழ்ந்த மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தினர்.\nபல்வேறு இராச்சியங்களாகச் சிதறிக் கிடந்தவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து ஆட்சி நடத்திய பிரித்தானியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும் போது இலங்கையில் சிங்களவர்களிடமும், சூடானில் அரேபியர் களிடமும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றனர். இலங்கையில் கட்டாயச் சிங்கள மொழித் திணிப்பு என்றால் சூடானிலும் அரபு மொழித் திணிப்புதான். அங்கு பௌத்த மதம் அரசு மதமானது. இங்கும் இசுலாமிய மதம் அரசு மதமானது. தமிழீழத்திலும், தென் சூடானிலும் முதலில் எழுந்த கோரிக்கைத் தன்னாட்சி அதிகாரம் மட்டுமே\nஅடிஸ் அபாபா உடன்படிக்கையும், இந்திய - இலங்கை ஒப்பந்தமும் ஏறத்தாழ ஒரே தன்மை கொண்டவை. மாகாணங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் கொடுக்காமலே இரண்டு அரசுகளும் உடன்படிக்கையைக் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்தன.\n1983ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த இனப் படுகொலைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் இயக்கமாக மலர்ந்தது. தெற்கு சூடானிலும் அதே ஆண்டில் உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் அம்மக்களின் முழு ஆதரவோடு தீர்மானிக்கக் கூடிய சக்தியாகப் பலம் பெற்று போராடியது.\nதமிழீழத்தில் இராசபக்சே அரசினால் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை தமிழர்க���ின் மத்தியில் பரவலாக பேசப்பட்டதைப் போலவே, தெற்கு சூடானிலும் ஒமர் அல் பசீரால் நடத்தப்பட்ட ‘தர்ப்பூர்’ படுகொலையும் அந்நாட்டில் முதன்மையாகப் பேசப்பட்டது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் ஒமர் அல் பசீரை போர்க் குற்றவாளியென்று அறிவித்துள்ளது. அயர்லாந்து டப்ளின் தீர்ப்பாயமும் ஐ.நா. அறிக்கையும் இராசபக்சேவைப் போர்க் குற்றவாளியென்று பிரகடனம் செய்துள்ளது.\nதமிழீழ விடுதலைக்கும், தென் சூடான் விடுதலைக்குமான ஒரே வேறுபாடு என்னவெனில், தென் சூடானை அமெரிக்கா, மேற்குலக ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டப் பன்னாட்டுச் சமூகம் அங்கீகரித்து விட்டது. தமிழீழக் கோரிக்கை இன்னும் ஏற்கப்படாமல் உள்ளது. அது நமக்கெல்லாம் வேதனையளித்தாலும் கூட, விடுதலையை அங்கீகரிப்பதாக அறிவித்திருப்பது நமக்குச் சற்று ஆறுதலைத் தருகிறது. தமிழீழ விடுதலையை ஏற்றுக் கொண்டு அறிவித்த முதல் நாடும் இதுவாகும்.\nபுலம் பெயர்ந்த தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் உருத்திரகுமாரனுக்கு 2011 சூலை 9ஆம் நாள் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் படி அழைப்பு விடுத்தது தென் சூடான் அரசு. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அரசியல் வெளிவிவகாரத் துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் மற்றும் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் செயப்பிரகாசு செயலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இதன்மூலம் தமிழீழத் தேசத்திற்கு அறிந்தேற்பு வழிங்கிய முதல் அரசு எனும் வரலாற்றுப் பெருமையைத் தெற்கு சூடான் ஈட்டிக் கொண்டுள்ளது.\nஏற்கெனவே, 2009ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில்; தென் சூடானிய அய்க்கிய அமெரிக்கப் பேராளர் டொமாக் வால்லு ஆக்சே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழக் கனவு முள்ளிவாய்க்காலோடு முடிந்து போகவில்லை சோர்ந்த எமது கைகளை உம் கைகளோடு பிணையுங்கள் சோர்ந்த எமது கைகளை உம் கைகளோடு பிணையுங்கள் தாயகக் கனவு நிச்சயம் பலிக்கும்… என்று கூறும் தெற்கு சூடான் மக்களின் விடுதலையை உச்சி முகர்ந்து வரவேற்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத��திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/tamanna-bhatia.html", "date_download": "2020-09-27T04:09:06Z", "digest": "sha1:4OTPBTHNCAANL3FDL7ME5MM7LYGCCYXH", "length": 8102, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "தமன்னாவின் படம் கைவிடப்பட்டதா? - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா தமன்னாவின் படம் கைவிடப்பட்டதா\nகங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘குயின்’. பாக்ஸ் ஆபீஸில் பயங்கர கலெக்ஷனை அள்ளிய இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக இருந்தது. நடிகை ரேவதி இயக்க, நடிகை சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுதுவதாக இருந்தது.\nகங்கனா ரனாவத் கேரக்டரில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. காரணம், தமன்னா ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதுதான்.\nசிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, விக்ரம் ஜோடியாக ‘ஸ்கெட்ச்’, விஷ்ணு விஷால் ஜோடியாக ‘பொன் ஒன்று கண்டேன்’, ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ஹிந்தி வெர்ஷன் என தமன்னாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிவதால், ‘குயின்’ ரீமேக்கை ஒத்தி வைத்துள்ளனர்.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-27T03:26:13Z", "digest": "sha1:VDAYFQ6I6DGWKVBC52GGVNYLMV3IOP7P", "length": 7061, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "ஓம் மந்திர சிறப்பு |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் பழக நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரிகரணச் சுத்தி பெறவேண்டும். நல்ல நட்புகளுடன் அதாவது ஒத்த மனநிலையுடைவர்களுடன் சேர்ந்திரு��்தல். தியானம் ......[Read More…]\nFebruary,12,15, —\t—\tஓம் மந்திர சிறப்பு, குரு, தியானம், மகான், மகான்களின் வரலாறு\nஓம்காரம் பல மந்திரங்களில் முதன்மையானது\nஓம்காரம், இதுவே பல மந்திரங்களில் முதலில் இடம்பெறும் சொல். இந்த மந்திரத்திற்கு பல கோடி அர்த்தங்கள் உண்டு என்று புரானங்களில் சொல்வதுண்டு. \"ஓம்\" சாந்தி சாந்தி என்றால் 'நிசப்தமான ஓசை' என்று பொருள். உபநிஷத்களில் ஓம்கார மந்திரமே ......[Read More…]\nDecember,27,11, —\t—\tஓம், ஓம் மந்திர சிறப்பு, ஓம் மந்திரம், ஓம்கார மந்திரத்தின் சிறப்பு, ஓம்கார் மந்திரத்தின் சிறப்பு\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nஓம்காரம் பல மந்திரங்களில் முதன்மையானத ...\nராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்;யோகா குர ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/11/origins-of-tamilswhere-are-tamil-people_14.html", "date_download": "2020-09-27T03:47:20Z", "digest": "sha1:3RQWXR6IAHJEIGAUAUYJGAKGRXA5R2TO", "length": 17203, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "Origins of Tamils?[Where are Tamil people from?] PART:36 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது ...\nமாட்டிறைச்சி உண்டால் இளவயத�� மரணமா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)...\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டா...\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்...\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 வி...\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\nநன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்���ம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2016/10/14/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-09-27T03:58:13Z", "digest": "sha1:NCGQMH7B63V6M5IOL24DQLZAEFADGSDQ", "length": 7325, "nlines": 58, "source_domain": "www.tnsf.co.in", "title": "ஆசிரியர் தினப் போட்டி முடிவுகள் அறிவிப்பு – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > அறிவிப்புகள் > ஆசிரியர் தினப் போட்டி முடிவுகள் அறிவிப்பு\nஆசிரியர் தினப் போட்டி முடிவுகள் அறிவிப்பு\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் அறிவிக்கப்பட்டதன் அடிப்ப்படையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் வந்திருந்தன.. அவற்றுள் முதல் மூன்று இடம் பெற்ற படைப்பாளர்கள் விபரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது..\nபள்ளி மாணவர்களுக்கான அன்புள்ள ஆசிரியருக்கு என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சமத்தூர் மாணவி நா.சுகப்பிரியா முதலிடத்தையும் ஈத்தாமொழி மாணவி பி.தங்கநிவேதா இரண்டாமிடத்தையும் சென்னை ஏ.எல்.ஹரிணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..\nநான் விரும்பும் வகுப்பறை என்ற தலைப்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் கோவை மாவட்டம் சு.ம.யுவநிலக்வி முதலிடத்தையும் திருவள்ளூர் மாவட்டம் மோ.சுவாதி இரண்டாம் இடத்தையும் கன்னியாகுமரி மாவட்டம் எ.ஷாமினி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..\nபள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான என்னைச் செதுக்கிய மாணவர்கள் என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் சிவகங்கை மாவட்ட��் ஜவஹர் மாரியப்பன் அவர்கள் முதலிடத்தையும் தஞ்சை மாவட்டம் இரா.சிளாமளா தேவி இரண்டாம் இடத்தையும் திருப்பூர் மாவட்டம் ப.விசாலாட்சி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதில் மக்களின் பங்கு என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் சிவகங்கை மாவட்டம் ஏ.கோ.வி.ஜி.ரவி முதல் இடத்தையும் சிவகங்கை மாவட்டம் சுல்தான் இரண்டாம் இடத்தையும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரா.மணிமேகலை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..\nபங்கேற்ற, வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழகள் வழங்கப்படும்..\nமேலும் விபரங்களுக்கு: வே.பாலமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள் 2016, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அலைபேசி: 9488284512\nஏழை மாணவர்களுக்கு பாதகமாக உள்ளதால் மாற்று கல்விக் கொள்கை வெளியீடு\nஆசிரியர் தின போட்டிகள் அக்.23ல் – மாநில அளவிலான பாராட்டு விழா, விழுப்புரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/181648", "date_download": "2020-09-27T03:44:21Z", "digest": "sha1:QBI3PUU62DTHYTEJDCNDU4NANKF7D45E", "length": 7514, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "செமினி: நம்பிக்கைக் கூட்டணி தோல்விக்கு அன்வார் முக்கியக் காரணி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு செமினி: நம்பிக்கைக் கூட்டணி தோல்விக்கு அன்வார் முக்கியக் காரணி\nசெமினி: நம்பிக்கைக் கூட்டணி தோல்விக்கு அன்வார் முக்கியக் காரணி\nகோத்தா பாரு: நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் காரணம் என பாஸ் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் முகமட் கலில் அப்துல் ஹாடி தெரிவித்தார். இஸ்லாமியக்கட்சியான பாஸ்சை, அன்வார் சரமாரியாகத் தாக்கியது மலாய் சமூகத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.\nகடந்த வாரம், பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங், சரவாக் ரிப்போர்ட் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த மானநஷ்ட வழக்கை, நீதிமன்றத்திற்கு வெளியே அவர் தீர்த்துக் கொண்டதை விமர்சித்ததோடு, இந்த விவகாரத்தில் 1.4 மில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட்டதாகவும் ஆதாரங்களை வெளியிட்டார்.\nபாஸ் கட்சியின் தலைவர், பிரதமர் மகாதீரை சந்தித்தது, அன்வாரின் அரசியல் வ��ழ்க்கைக்கு பாதகமாக முடிந்து விடும், எனக் கருதியதோடு இல்லாமல், நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்குள் மகாதீரை, பிரதமர் பதவியிலிருந்து அகற்ற அக்கூட்டணிக்குள் கீழறுப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பதை பாஸ் வெளியிட்டதும் அன்வாருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது எனக் கூறினார்.\nNext articleமஇகா- மசீச: “அவசரப்பட வேண்டாம், தேமு கூட்டத்தில் பேசி தீர்க்கலாம்\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\n‘அன்வாருடன் இணைய பெஜுவாங் அவசரப்படவில்லை’-முக்ரிஸ்\nநஜிப்-சாஹிட் தலைமையிலான அம்னோவை ஜசெக ஏற்காது\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:56:10Z", "digest": "sha1:7IWLHEGCATUEWGHBTDEYYMOYD6OHPESI", "length": 16155, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 இறப்புகளை குறைத்து மதிப்பிட்டதாக குற்றச்சாட்டுகளுடன், ரஷ்யாவிலிருந்து திரும்பவும் - உலக செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பல��ல் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/World/கோவிட் -19 இறப்புகளை குறைத்து மதிப்பிட்டதாக குற்றச்சாட்டுகளுடன், ரஷ்யாவிலிருந்து திரும்பவும் – உலக செய்தி\nகோவிட் -19 இறப்புகளை குறைத்து மதிப்பிட்டதாக குற்றச்சாட்டுகளுடன், ரஷ்யாவிலிருந்து திரும்பவும் – உலக செய்தி\nகோவிட் -19 கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை (60% வரை) நாடு குறைத்து வருவதாகக் கூறிய செய்திகளை ரஷ்யா தாக்கியது.\nநியூயோர்க் டைம்ஸ் மற்றும் பைனான்சியல் டைம்ஸின் கட்டுரைகள் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை அரசாங்க அதிகாரிகள் சொல்வதை விட அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்தது. கட்டுரைகள் மாஸ்கோவில் அதிகாரிகள் அறிக்கை செய்த மொத்த இறப்பு விகிதங்களின் அதிகரிப்பு அடிப்படையில் அமைந்தன, மூலதனமானது 2020 ஏப்ரல் மாதத்தில் மாத சராசரியை விட 1,800 அதிகமான இறப்புகளைப் பதிவு செய்ததாகக் கூறியது.\nஇரண்டு அமெரிக்க வெளியீடுகள் “தவறான தகவல்களை” பரப்புவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்��து.\nஇதுவரை, ரஷ்ய அதிகாரிகள் ஏப்ரல் மாதத்தில் 642 இறப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.\nகொரோனா வைரஸால் நேரடியாக ஏற்படும் இறப்புகளை மட்டுமே அவர்கள் எண்ணி வருவதாகவும், பின்னர் தொற்றுநோய் ரஷ்யாவுக்கு வந்ததிலிருந்து, மேற்கத்திய ஐரோப்பிய அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nரஷ்யாவில் வியாழக்கிழமை 2.52,245 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று மற்றும் 2,305 இறப்புகள் இருந்தன. இது நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு பின்னால் மட்டுமே உள்ளது, ஆனால் உலகில் மொத்த இறப்புகளில் 18 மற்றும் ஒரு மில்லியன் மக்களுக்கு 58 பேர் இறந்துள்ளனர்.\nசில நாடுகளில் மொத்த இறப்புகளில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கணக்கிடுகிறது, மற்றவற்றில் வைரஸ் ஒரு பங்கைக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் வழக்குகளும், சில வைரஸின் சிக்கல்களால் நேரடியாக ஏற்படும் மரணங்களை மட்டுமே கணக்கிடுகின்றன.\nரஷ்யா அளவின் பழமைவாத முடிவில் உள்ளது, ஒரு மரணத்தை நேரடியாக இணைக்க முடியும் போது மட்டுமே கொரோனா வைரஸுக்கு மரணங்கள் ஏற்படுகின்றன, பெரும்பாலும் நிமோனியாவிலிருந்து.\n“மாரடைப்பால் யாராவது இறந்தாலும், கோவிட் -19 நோயால் கண்டறியப்பட்டால், மரணத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் மாரடைப்பாகும்” என்று மாஸ்கோ உயர்நிலை பொருளாதாரப் பள்ளியின் புள்ளிவிவர நிபுணர் செர்ஜி டிமோனின் கூறினார்.\nஉலகில் கொரோனா வைரஸ் பரிசோதனையின் மிக உயர்ந்த விகிதங்களில் ரஷ்யாவும் உள்ளது, இதுவரை சுமார் ஆறு மில்லியன்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.\nREAD உலக இராஜதந்திர பிளவுகளை வைரஸ் அதிகரிக்கும் என்று பிரான்ஸ் கூறுகிறது - உலக செய்தி\nவாஷிங்டனில், கோவிட் -19 உடைகள் மற்றும் கண்ணீரின் அறிகுறிகள் தேய்ந்து போகின்றன – உலக செய்தி\nபகுதி மூடப்பட்ட சீன நகரம் மற்றும் கொத்து தொற்றுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன – உலக செய்தி\nகோவிட் -19: பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதில் தனக்கு ‘மொத்த’ அதிகாரம் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறுகிறார் – உலக செய்தி\nயு.எஸ். மாநிலங்கள் கோவிட் -19 சாலைத் தடைகளை எளிதாக்கத் தொடங்குகின்றன – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்தியாவின் வெளிநாட்டு இருப்புக்கள் உயர்ந்தன, ஆனால் தங்க இருப்பு சரிவு – அந்நிய செலாவணி இருப்பு 537 பில்லியன் டாலர்களை எட்டியது, தங்க இருப்பு 331 மில்லியன் டாலர் குறைந்துள்ளது\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/rishabh-pant-trolled-after-kl-rahul-pulls-off-smart-stumping.html", "date_download": "2020-09-27T04:03:23Z", "digest": "sha1:IL2UO6UFPZCX2QGVRQUC7OZHDZPF5IJX", "length": 6271, "nlines": 63, "source_domain": "www.behindwoods.com", "title": "Rishabh Pant Trolled After KL Rahul Pulls Off Smart Stumping | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘ஜடேஜா பண்ண ஒரு தப்பு’.. இந்தியாவுக்கு 5 ரன்னை குறைச்ச அம்பயர்.. 48-வது ஓவரில் அப்டி என்ன நடந்தது\nVideo: நம்பி 'மேட்சுல' எடுத்ததுக்கு... உன்னால என்ன 'பண்ண' முடியுமோ... அத பண்ணிட்ட ராசா\nVIDEO: தோனி மாதிரி 'ULTRA FAST' ஸ்டம்பிங்.. ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ராகுல்..\nVIDEO: ‘ஒத்தக் கையில் வேறலெவல் கேட்ச்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய வீரர்..\nகமின்ஸ் பவுன்சரினால் 'கன்கஷன்'... புதிய விக்கெட் கீப்பர்.... 'அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால்...' பிசிசிஐ புதிய அறிவிப்பு...\nவயிற்று வலியால் துடித்த சிறுமி.... 'ஸ்கேன்' ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி... உறைந்து போன 'மருத்துவர்கள்'...\n15 ஆண்டுகளில் 'முதல்முறை'... தோனியை அதிரடியாக 'நீக்கியதற்கு' காரணம் இதுதானாம்... 'கசிந்த' ரகசியம்\n 'லெக் ஸ்பின்ல' கொஞ்சம் தடுமாறுவார்...அடுத்த மேட்ச்ல வேற ஒரு ப்ளான் இருக்கு...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nபுவனேஸ்வர் குமாரின் 'தற்போதைய' நிலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக 'உண்மையை' அறிவித்த பிசிசிஐ\nஇதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/184914?ref=home-top-trending", "date_download": "2020-09-27T05:12:12Z", "digest": "sha1:6CK76TNXLV5MX5NICZ4OFBGPR6Y3TNRE", "length": 7626, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு!! செம்ம தகவல் - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nமறைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு இரட்டை குழந்தைகளா.. தீயாய் பரவிய புகைப்படம்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\nஇறுதி வரை கையில் இருந்த ருத்திராட்சமாலை எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ\n7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத அறிய புகைப்படம் வெளிவந்தது.. இதோ...\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nசர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் - இதோ புகைப்படம்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பா��்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு\nவிஜய் தொலைக்காட்சியில் குடும்ப கதை கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.\nநிஜத்தில் உள்ளது போலவே சீரியலிலும் அவரது கேரக்டர் கர்ப்பமாக காட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளைகாப்பு எபிசோடுகள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் ஹேமா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார்.\nமேலும் அந்த பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு பாண்டியம்மாள் பொறந்தாச்சு என்று அவர் நடித்து வரும் மீனா கதாபாத்திரத்திற்கு தான் குழந்தை பிறந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/184928?ref=home-feed", "date_download": "2020-09-27T03:35:09Z", "digest": "sha1:CGAAIQHLQA5ZPJTGZAOQVDUPQPPOZ532", "length": 8203, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் க.பெ. ரணசிங்கம், படத்தின் ரிலீஸ் தேதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்... தீயாய் பரவும் காட்சி\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக��கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\n முதலில் பாடிய பாடல் எது\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nவிஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் க.பெ. ரணசிங்கம், படத்தின் ரிலீஸ் தேதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து பல படங்கள் இதுவரை தமிழில் வெளிவந்துள்ளது. ஆம் ரம்மி, தர்மதுரை உள்ளிட்ட படங்களை கூறலாம்.\nமேலும் தற்போது விருமாண்டி என்பவற்றின் இயக்கத்தில் மீண்டும் இந்த திரை ஜோடி இணைந்து கணவர் பெயர் ரணசிங்கம் எனும் படத்தில் நடித்துள்ளார்கள். ஆனால் இப்படத்தில் எக்ஸ்டெண்ட்டட் கேமியோ ரோலில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஓடிடி யில் தான் வெளிவருகிறது என தகவல்கள் வெளியான.\nஇந்நிலையில் தற்போது இப்படம் ஜீ பிளக்ஸ் ஓடிடியில் அக்டோம்பர் 2ஆம் தேதி வெளிவருகிறது என இப்படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=607400", "date_download": "2020-09-27T04:17:27Z", "digest": "sha1:JK26X2ZANLQRKENRFOGDLFMTBGN4U7FX", "length": 14496, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "தூதரகம் மூலமாக தங்கம் கடத்திய வழக்கு கேரள முதல்வர் பினராயுடன் சொப்னாவுக்கு நேரடி பழக்கம்: நீதிமன்றத்தில் என்ஐஏ அதிர்ச்சி தகவல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன���மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதூதரகம் மூலமாக தங்கம் கடத்திய வழக்கு கேரள முதல்வர் பினராயுடன் சொப்னாவுக்கு நேரடி பழக்கம்: நீதிமன்றத்தில் என்ஐஏ அதிர்ச்சி தகவல்\nதிருவனந்தபுரம்: சொப்னாவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் நேரடியாக பழக்கம் இருந்தது என கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் சிறப்பு வக்கீல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 2 முறை தள்ளிவைக்கப்பட்ட இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, என்ஐஏ தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் விஜயகுமார், ‘‘சொப்னாவுக்கு கேரள முதல்வர் அலுவலகம், ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மற்றும் போலீசில் பெரும் செல்வாக்கு இருந்தது. முதல்வர் பினராய் விஜயனிடம் நேரடி பழக்கமும் இருந்தது.\nஇது சாதாரண பழக்கமாகவோ அசாதாரண பழக்கமாகவோ இருக்கலாம். எனவே, இவரை ஜாமீனில் விடுவித்தால், தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உண்டு. சொப்னாவுக்கு சிவசங்கர் வழிகாட்டி போல செயல்பட்டுள்ளார். அரசின் ஐடி துறை விண்வெளி பூங்காவில் சிவசங்கர்தான் அவருக்கு வேலை வாங்கி கொடுத்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் அடங்கிய பார்சலை சுங்க இலாகா பிடித்தபோது அதை விடுவிக்க சொப்னா கோரியும் சுங்க இலாகா மறுத்ததால் சிவசங்கரை சந்தித்து விடுவிக்க கூறுமாறு வலியுறுத்தினார். அவர் சுங்க இலாகாவை தொடர்பு கொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,’’ என்று வாதிட்டார்.\nதொடர்ந்து வாதிட்ட சொப்னா தரப்பு வக்கீல், ‘‘இதை பொருளாதார குற்றமாகவே கருத வேண்டும். இதில், தீவிரவாதிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கை சுங்க இலாகா, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை விசாரிக்கின்றன. ஆனால், தீவிரவாத தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை வெளியிடவில்லை. சொப்னாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ கூறிய நகைகள் அவருக்கு திருமணத்தின்போது கிடைத்தவை. அவர் திருமணத்தில் 5 கிலோ நகை அணிந்திருந்தார்.\nதிருமண போட்டோ சமர்ப்பிக்கப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்���ு தொடரப்பட்டுள்ளது’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை 10ம் தேதி தெரிவிப்பதாக கூறினார். தொடக்கத்தில் இருந்தே சொப்னாவுடன் தனக்கு எந்த பழக்கமும் இல்லை என்று பினராய் விஜயன் கூறி வந்தார். இந்த நிலையில், பினராய் விஜயனிடம் சொப்னாவிற்கு நேரடி பழக்கம் இருந்தது என்று நீதிமன்றத்தில் என்ஐஏ கூறியுள்ளது அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\n* 2 அமைச்சர்களுக்கு சிக்கல்\nஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியுறவுத்துறை சட்டத்தை மீறி 2 அமைச்சர்கள் அடிக்கடி சென்றது குறித்து மத்திய அரசு விசாரணை தொடங்கியுள்ளது. சுங்க இலாகா சார்பில் மத்திய அரசுக்கு அமைச்சர் ஜலீலுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ‘தூதரகத்தில் இருந்து நேரடியாக எந்த பொருட்களையும் பெறக்கூடாது என்ற நிலையில் அமைச்சர் ஜலீலின் கட்டுப்பாட்டில் உள்ள அச்சகம், பயிற்சித்துறைக்கு மதநூல்கள் தூதரகத்தில் இருந்து வாங்கியதாக அவரே குறிப்பிட்டுள்ளார். இந்த மதநூல்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கேரளாவில் பல பகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளன.\nஇது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அமீரக தூதரகத்திடம் தொடர்பு வைத்திருந்த மேலும் ஒரு அமைச்சர் மீதும் பிடி இறுகுகிறது. இவரை தனக்கு நேரடியாக தெரியும் என கைது செய்யப்பட்ட ஒருவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சொப்னா கும்பலுக்கு ஆப்ரிக்க நாட்டு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. வழக்கில் முக்கிய குற்றவாளியான ரமீஸ் அடிக்கடி ஆப்பிரிக்க நாடான தான்சானியா சென்று வந்துள்ளார். அங்கிருந்து பல ெபாருட்களை இறக்குமதி செய்துள்ளார். இவருக்கு ஆப்பிரிக்க போதை பொருள் கும்பலோடு தொடர்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.\nதூதரகம் தங்கம் கடத்திய வழக்கு கேரள முதல்வர் பினராயு சொப்னா நேரடி பழக்கம் நீதிமன்றத்தில் என்ஐஏ\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகி��ம் 82.46% ஆக உயர்வு.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/22/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:03:41Z", "digest": "sha1:AVHXTYA7ILNU4ACPQLSKOJOA3TOO3ITI", "length": 6134, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "நடிகர் விசு காலமானார் - Newsfirst", "raw_content": "\nதமிழ் திரைப்பட நடிகர் விசு (75) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.\nஇவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் எனும் பன்முகங்களைக் கொண்டவர்.\n1941 ஆம் ஆண்டு பிறந்த இவர், திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.\nநடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார்.\nஇவர் இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.செல்லச்சாமி காலமானார்\nதி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nமூன்று தசாப்தங்கள் எகிப்தின் ஜனாதிபதியாக இருந்த ஹொஸ்னி முபாரக் காலமானார்\nகுணச்சித்திர நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nதி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nகுணச்சித்திர நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார்\n13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானது\nயாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது என சந்திரிக்கா கருத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nS.P.B-யின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்\nஅருகம்பை கடலில் அலை சறுக்கல் போட்டிகள் ஆரம்பம்\nதேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/panja-bootha-sthalangal/", "date_download": "2020-09-27T04:14:56Z", "digest": "sha1:YBJYTEPBIBGY7FGJAEJS2JLAZOSSOMYY", "length": 3688, "nlines": 72, "source_domain": "www.indiatempletour.com", "title": "panja bootha sthalangal | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் -திருவானைக்காவல் இறைவன் : ஜம்புலிங்கேஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி தல விருச்சகம் : வெண் நாவல் தீர்த்தம் : நவதீர்த்தங்கள் ,காவேரி புராணப்பெயர் : திருஆனைக்காவல் ,திருவானைக்கா ஊர் : திருவானைக்காவல் மாவட்டம் : திருச்சி , தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற வடகரை தலங்களில் 60 வது தலம்.தேவார தலங்கள் 274 தலங்களில் 60 வது தலமாகும் . பஞ்ச பூத தலங்களில் இத்தலம் நீர் தலம். 51 சக்தி பீடங்களில் …\nஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் -திருவண்ணாமலை இறைவன் : அருணாசலேஸ்வரர் ,அண்ணாமலையார் இறைவி : அபிதகுசாம்பாள் ,உண்ணாமலையம்மை தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் தல விருச்சகம் : மகிழம் மரம் ஊர் : திருவண்ணாமலை மாவட்டம் : திருவண்ணாமலை ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 233 வது தலமாகும் . 51 சக்திபீடங்களில் இவ் தலம் அருணை சக்தி பீடமாகும் . கி.பி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/sayeesha-thanks-to-fans-who-wish-her-birthday-news-267391", "date_download": "2020-09-27T05:14:12Z", "digest": "sha1:H6DNINBCPHDFOCRMQ6HKVPYHVDR2PZ5T", "length": 10418, "nlines": 162, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Sayeesha thanks to fans who wish her birthday - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா\nபிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா\nதமிழ் சினிமாவின் நாயகிகளில் ஒருவரான சாயிஷா, பிரபல நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தற்போது ஆர்யாவுடன் ’டெடி’ என்ற படத்தில் மட்டுமே நடித்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் நேற்று தனது பிறந்த நாளை சாயிஷா கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்தனர். இதனையடுத்து இன்று அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஇந்த பிறந்தநாள் உண்மையிலேயே எனக்கு மிகவும் மிகச்சிறந்த பிறந்தநாள். என்னை வாழ்த்துவதற்காக நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிகவும் நன்றி. இந்த நாளை நான் மிகவும் சிறப்பான நாளாக கருதுகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் நான் இங்கே இருக்க முடியாது. ரசிகர்களின் ஒவ்வொரு வாழ்த்திற்கும் என்னால் பதிலளிக்க முடியவில்லை என்பதற்காக ’சாரி’ என்று சாயிஷா அந்த டுவிட்டில் பதிவு செய்துள்ளார். சாயிஷாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.\nபாத்திரம் கழுவுவதும், டாய்லட் சுத்தம் செய்வதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்த லட்சுமி மேனன்\nதீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்திசிங் மொபைல் போன்கள் பறிமுதல்: பெரும் பரபரப்பு\nகடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nGod Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்\nஎஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nஅவர் அசைய��மல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nபாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\nமுழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்\nஎஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nமியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்\nஎஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nஎனக்கு குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்: மொட்டை ராஜேந்திரனின் நெகிழ்ச்சியான வீடியோ\nகடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ\nஎனக்கு குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்: மொட்டை ராஜேந்திரனின் நெகிழ்ச்சியான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2020-09-27T04:21:31Z", "digest": "sha1:NSCZ5Q7D55EG2WZUSG45MGYV3B33AZFM", "length": 13075, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! | ilakkiyainfo", "raw_content": "\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட திக்கோடைப் பிரதேசத்தைச்சேர்ந்த 37 வயதான தந்தை ஒருவர் தனது 8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகூலித்தொழிலாளியான குறித்த தந்தை ஜனவரி மாதம் முதல் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று இரவு குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.\nசம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொஸார் சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெலிக்கந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு (படங்கள்) 0\nஉலகில் நீண்ட நாட்களாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nபிரபாகரன், வட மாகாணத்தின் முதலமைச்சராக இருந்திருக்கலாம்- ஆனந்தசங்கரி 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநா��் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2445448", "date_download": "2020-09-27T03:51:22Z", "digest": "sha1:EFBI6ECKTWCTRYYYZZMCMMLYN674Q6Q3", "length": 2937, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்மினிப் பூச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்மினிப் பூச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:28, 20 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n12:40, 2 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMuthuppandy pandian (பேச்சு | பங்களிப்புகள்)\n15:28, 20 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்��ாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baebc1ba4bc1b95bc1-bb5bb2bbf-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd", "date_download": "2020-09-27T04:34:30Z", "digest": "sha1:ZMPSVB6TVFF7YELJ6NQ64PU2R7XLAKDX", "length": 47492, "nlines": 421, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முதுகு வலி - மருத்துவம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / முதுகு வலி - மருத்துவம்\nமுதுகு வலி - மருத்துவம்\nமுதுகு வலி மருத்துவம் பற்றிய குறிப்புகள்\nஇடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.\nநரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.\nநமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.\nமுழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.\nஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.\n‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.\nஇல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனத��� போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.\nஅதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை “கன்ட் ரோல்” செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ஏறினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம்.\nமுதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.\nஇதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.\nஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.\nசர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.\nரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.\nவிளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.\nபூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.\nபுளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.\nசூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.\nவிளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.\nவெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.\nமுதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடி��்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.\nஇடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.\nமுன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.\nமருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.\nஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.\nஉணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.\nமுன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.\nநெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.\nநெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.\nஉங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.\nஇயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.\nஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.\nஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.\nபடுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரைய��ல் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.\nபளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.\nதரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.\nதரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.\nகழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.\nஉடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.\nபெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nமுதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nபெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.\nகுளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.\nகத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.\nஎள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.\nஇரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.\nஇரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.\nஇயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.\nஇஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.\nஆதாரம் : பெட்டகம் தமிழ்\nFiled under: முதுகு வலி, மருத்துவம், உடல்நலம், Back pain\nபக்க மதிப்பீடு (106 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\nநல்ல பதிப்புதான். ஆனால் என்னைப் போன்ற நகர வாசிகள் எங்கே போய் ஆமணக்மூகு தேவதாரு போன்ற மூலிகை���ளை தேடுவது\nஇந்த கஷாயத்தை எப்படி செய்வது எப்படி குடிக்க வேண்டும் தகவல் வேண்டும்\nஎனக்கு இடுப்பு பகுதியில் பயங்கரமான வலிஉள்ளது இதனால் கால் வலி மற்றும் உணர்வு மறுத்து காணப்படுகிறது இதற்கு எதாவது மருத்துவம் உள்ளதா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவு��ள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவு��ள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 19, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamilnadu-new-draft-syllabus-what-is-good-and-bad-part-2/", "date_download": "2020-09-27T03:31:17Z", "digest": "sha1:KCFWY54KF3M7426FUU5FPR32AP6BHZLG", "length": 23181, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 2: | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன\nசிறப்புக்கட்டுரை: கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி\nபுதிய பாடத் திட்டம் குறித்து பலரும் நன்றாகத்தானே சொல்கிறார்கள்… அச்சமூட்டும் வகையில் அல்லது கவலை தரும் விதத்தில் ஏதும் இருந்தால் யாராவது பேசி இருக்க மாட்டார்களா…\n‘எல்லாமே தப்பு; எதுவுமே சரியில்லை…. இது வீண் வேலை…’ என்றெல்லாம் யாருமே குறை சொல்ல முடியாது. பல முனைகளிலே, பல தளங்களிலே சிறப்பாகவே இருக்கிறது.\nகணிதம், அறிவியல் பகுதிகள் அருமையாக இருக்கின்��ன.\nமொழிப் பாடங்கள், குறிப்பாக ஆங்கிலப் பாடம் மிகவும் சிறப்பாக முன் எடுக்கப் பட்டு இருக்கிறது.\nதொலை நோக்குப் பார்வையுடன் ’உலகத் தரத்துக்கு இணையாக’, கவனத்துடன் பார்த்துப் பார்த்து செதுக்கப் பட்டு இருப்பதாகவே தோன்றுகிறது.\n’கணிதப் பார்வை’ வேண்டும் என்கிற நோக்கம், மகிழ்ச்சியாய் எல்லா சிறுவர்களும் பங்கு கொள்கிற வகையில் கணிதப் பாடம் அமைய வேண்டும் என்பதில் உள்ள தெளிவு, செய்முறைப் பயிற்சிகளுக்கு அளிக்கப் படும் முக்கியத்துவம்……\nஅறிவியல் பாடக் கல்வியில் தற்போதுள்ள பிரசினைகள், இன்னும் அதிக அளவில் சிறுவர்களை அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம், நவீனத் தொழில் நுட்பத்தின் பங்கு……\nஆங்கிலப் பாடம் கற்பித்தலில் தலைகீழ் மாற்றம் (‘paradigm shift’), ஒரு பாடமாக அல்லாமல் ஒரு மொழியாக, தகவல் தொடர்பு சாதனமாகப் பயிற்றுவிக்கப் படுவதற்கான வழிமுறை, (’road map’) ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல்…..\nமிகச் சரியான பாதையில் மிகத் தெளிவாகப் பயணிக்கிறது புதிய பாடத் திட்டம். அனைவராலும் வரவேற்கத் தக்கதாய் இருக்கிறது. பிறகு….\nபள்ளிக் கல்வி, அதிலும் தொடக்கக் கல்வி, எதனை வலியுறுத்த வேண்டும்… எது, முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்… எது, முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்… இங்குதான், குழப்பம். தெளிவின்மை. அதை விடவும், அலட்சியம், அக்கறையின்மை.\nபண்புகளை நல்ல பழக்க வழக்கங்களை குண நலன்களை ஊட்ட வேண்டிய சிறு வயதில், ‘படைப்பூக்கம்’ ஏற்படுத்தப் போகிறார்களாம்…\n’விழுமியக் கல்வி’ வழங்கப் படும் என்று கூறுகிறார்கள். பாடத் திட்டமோ, ’பண்பாட்டு விழுமியங்கள்’ என்று மட்டுமே பேசுகிறது.\nதனி நபருக்கான பண்பாடு வேறு; பண்பாட்டு விழுமியங்கள் வேறு என்பதே தெரியாமல் எப்படிக் கல்விக் கொள்கை வரையறுக்க முடிகிறது…\n‘எல்லா உயிர்கள் மேலேயும் அன்பா இருக்கணும்…, பெரியவங்க கிட்ட பணிவா நடந்துக்கணும்… பொய் சொல்லக் கூடாது.. திருடக் கூடாது… பிறர் பொருளுக்கு ஆசைப் படக் கூடாது….’ இவை யெல்லாம் சிறு வயதில் புகட்டப்பட வேண்டிய நெறிமுறைகள்.\nஇவற்றில் இருந்து, பண்பாட்டு விழுமியங்கள் முற்றிலும் மாறுபட்டவை.\nமுன்னது, எல்லாக் காலங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தி வருகிற, அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய மனிதப் பண்��ுகள்.\nபண்பாட்டு விழுமியம் – மாற்றத்துக்கு உரியது. உதாரணத்துக்கு, ’விருந்தோம்பல்.’ தமிழ் இனத்துக்கே உரிய, ஆகச் சிறந்த குண நலன்களில் ஒன்று. மிகச் சிறந்த பண்பாட்டு அடையாளம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்…, மாறி வரும், இயந்திர உலகில் இது, எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் கொண்டது….\nமற்றொரு உதாரணம் பாடத் திட்டக் கொள்கைக் குறிப்பிலேயே உள்ளது. ‘ஆசிரியர் – மாணவர் இடையே நெருங்கிய உறவு; குழுவாக இருந்து கற்றுக் கொள்ளுதல்; ஆசிரியரின் நேரடிப் பார்வையின் கீழ் பயிற்சி பெறுதல்…’ நமது பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று.\nதமிழ் சமுதாயம், இந்திய சமுதாயம், ஏன்… கீழை நாடுகள் அனைத்திலுமே காலம் காலமாக இருந்து வருகிற வாழ்வியல் முறை. தற்போது இது பெருத்த மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. இதன் காரணமாக, ‘கற்றல் – கற்பித்தல்’ முறையில் நிலவி வந்த சமூக அநீதி களையப் பட்டது. வரவேற்கிறோம். பண்பாட்டு அடையாள மாறி இருக்கிறதா இல்லையா….\nபாடத் திட்டக் கொள்கைக் குறிப்பிலேயே, இணைய உரையாடல், சமூக வலைத் தளம், நிகழ்படக் கருத்தரங்கு என்றெல்லாம் கற்பித்தல் முறைகள் பற்றி விரிவாக சொல்லப் படுகின்றனவே, இவையெல்லாம் மாறி வரும் பண்பாட்டு விழுமியங்களை முன் வைக்கின்றனவா இல்லையா…\nதனி நபர் சார்ந்த மனித விழுமியங்களை, குண நலன்களை, பழக்க வழக்கங்களை, வாழ்க்கையின் சிறப்புகளை எளிதில் உணர வைத்தது, சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் இருந்த கல்வி முறை.\n’முந்தைய தலைமுறை’ தமிழ் சமுதாயம் கடைப் பிடித்து வந்த வாழ்வியல் நடைமுறைகள், சிந்தனைகள், கோட்பாடுகள், நம் இனத்துக்கே பெருமை சேர்த்தன.\nசின்னஞ் சிறு ஊர்களில், மரத்தடியில், பஞ்சாயத்துப் பள்ளிகளில், தமிழ் வழியில், இலவசமாகப் படித்து வந்தவர்கள்தாம் இன்றும், நிர்வாகத்தில், பொது வாழ்க்கையில், தனி நபர் ஒழுக்கத்தில் தனித்து விளங்குகின்றனர். இதற்குக் காரணம் – அப்போது இருந்த பள்ளிக் கல்வி.\nபுதிய தொழில் நுட்பம், வேலைக்கான திறன் வளர்த்தல், ’உலகத்தோடு தொடர்பு கொள்ள’ பழக்குதல்… என்றெல்லாம் யாரும் சொல்லிக் கொண்டு திரியவில்லை.\nமிகத் தெளிவாக இருந்தார்கள். தொடக்கக் கல்வி என்றாலே நற்பண்புகளை வளர்க்கிற, ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வலியுறுத்துகிற ’உயிரோட்டம் கொண்ட’ பருவத்தைப் பேண���வதாக இருந்தது.\nதற்போது அறிமுகப் படுத்தப் பட இருக்கும் புதிய பாடத் திட்டம், பேச்சளவில் கூட இதிலெல்லாம் நம்பிக்கை தருவதாக இல்லை.\nவறண்ட தத்துவங்களைப் பரிந்துரைத்து, அடிப்படை குணாம்சங்களை உதறித் தள்ளி, ‘வெற்றி’ மட்டுமே முக்கியம் என்பதான வெற்று முழக்கங்களைக் கற்றுத் தந்து, மேலும் மேலும் தவறான பாதைக்குத் தமிழகத்தை இட்டுச் செல்கிறது – புதிய பாடத் திட்டம்.\nதொடக்கக் கல்விக் காலத்தில் கற்றுத் தரப் படும், தனி நபர் சார்ந்த குண நலன்களை அடித்தளமாகக் கொண்டு, அதனோடு இயைந்த உயர் கல்வி கட்டமைக்கப் பட்டது. அதாவது, விழுமியங்கள், திறன்கள் என்று இரண்டு சக்கரங்களில் நகர்ந்தது பழைய கல்வி முறை.\nதற்போது அறிமுகப் படுத்தப் பட்டுள்ள கல்வி முறை, முழுக்க முழுக்க, திறன் வளர்ச்சி என்பதை மட்டுமே ஒற்றை இலக்காகக் கொண்டு, ஒற்றை சக்கரத்தில் ’விரைகிறது’.\nதன்னலம் கருதாது, பிறர் இன்ப துன்பங்களில் மனமுவந்து பங்கு கொள்கிற உயரிய மனிதர்கள், தமிழ் நாட்டுக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார்கள் போலும்.\n‘வெற்றியாளர்கள்’ தாமாக உருவாகிக் கொள்வார்கள். இத்தனை காலமாகத் தமிழ்நாட்டில் சாதனையாளர்கள் வரவில்லையா என்ன…\n‘திறன் வளர்த்தல்’ என்கிற பெயரில், தமிழ் இனம் முழுவதையும், நேர்மையற்ற நற்சிந்தனையற்ற சமுதாயமாக மாற்றி விடுகிற அபாயம், புதிய பாடத் திட்டத்தில் ஒளிந்து கிடக்கிறது.\nஅரசுக்கோ, கல்வியாளர்களுக்கோ இத்தகைய நோக்கம் நிச்சயமாக இல்லை. சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட திறமையானவர்கள், தூய்மையானவர்கள்தாம் பாடத் திட்டத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.\nஎன்ன ஒன்று…. தம் சிந்தனைகளை ஒரே பக்கமாகச் செலுத்தி, மறுபுறம் பார்க்கத் தவறி விட்டார்கள். அவ்வளவுதான். விளைவு….\nதமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன பகுதி: 3: தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன பகுதி: 3: தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன பகுதி: 4: பிரபாகரனும் நானும்: 3: “தம்பிக்கு பிடித்த மதுரை காடு பகுதி: 4: பிரபாகரனும் நானும்: 3: “தம்பிக்கு பிடித்த மதுரை காடு\n part-2, தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன\nPrevious தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன\nNext தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/10/22/puka-october-2012/", "date_download": "2020-09-27T03:40:35Z", "digest": "sha1:YJIFMA3MZFYDY367HHG3T4TG3HUA2AZJ", "length": 28056, "nlines": 221, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜன��ாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம���யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்\nபுதிய கலாச்சாரம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்\nபுதிய கலாச்சாரம் அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\n2. அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்\nநிலப்பிரபுத்துவக் கொடுங்கோல் நிறுவனமான காப் பஞ்சாயத்து, பெண் சிசுக்கொலை, ஜாட் திமிர், பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைச் சுரண்டல் மீது கட்டப்பட்ட தொழில்துறை வளர்ச்சி – போன்ற பலவற்றுக்கும் இழிபுகழ் பெற்றது அரியானா மாநிலம்.\n3. டி.வீ.சீரியல்கள்: எண்ணி மாளாத பன்றிக் குட்டிகள்\nதொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை.\nதம் வாழ்நாளை ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான கலகங்களோடும், குஷ்டரோகிகளோடும் கழித்து, யூதர்களிடையே சமூக சீர்திருத்தங்கள் கோரி, இறுதியாக சிலுவையில் மரித்துப் போன வெகுளித்தனமும், வெள்ளந்தித்தனமும் நிரம்பிய ஏசு எனும் வரலாற்று மனிதன் என்றோ ஒரு நாள் தனது பெயரால் இப்படியொரு மிருகத்தனமான நிறுவனம் எழுந்து நிற்கும் என்று கற்பனை செய்திருப்பானா\n5. திரை விமரிசனம்: ‘தி சால்ட் ஆஃப் த எர்த்’: மண்ணின் உப்பு\nகுப்பைகள் முதல் காமக் களியாட்ட வக்கிரங்கள் வரை சகலத்தையும் அனுமதித்து, கருத்துச் சுதந்திரத்தின் சொர்க்கம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அமெரிக்கா, இந்தப் படத்தை தடை செய்யக் காரணம் என்ன அமெரிக்க அரசு பயந்து, தொடை நடுங்கும் அளவுக்கு இந்த���் படத்தில் என்ன இருந்தது\n6. மண்ணிற் சிறந்த மலர்கள்\nதாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிறைக்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது.\n7. வாழ்க்கை: மாருதி, ஹூண்டாயைச் சுமக்கும் மனிதர்கள்\nபன்னாட்டுக் கம்பெனிகளின் இந்த சொகுசு கார்களில் ஏறிப் பறப்பவர்களுக்கு இந்தக் கார்கள் எத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியாத ஒன்று. இந்நிலையில் அந்தக் கார்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்பவர்களைப் பற்றியும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். அப்படி இந்தக் கார்களை ஒவ்வொரு ஊரின் சாலைகளிலும் இறக்கி விடும் லாரி ஓட்டுநர்களின் கதை இது.\n8. பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி\nபழனி எனும் திருஆவினங்குடி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாம். இருந்த போதிலும் வருமானத்தில் இதுதான் முதல் இடமாக இருக்கும். இங்கே முருகன் மட்டும் தான் ஆண்டி – அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.\n9. டி.ஆர்.பி.ரேட்டிங்கும் கல்லாப் பெட்டிச் சண்டையும்\nஇது என்.டி.டி.வி.க்கும், ஏ சி நீல்சனுக்கும் இடையேயான கொடுக்கல் வாங்கல் தகராறு மட்டும் அல்ல. தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்குக்காகவும் மக்கள் கணிசமான நேரத்தைச் செலவிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது. ’எத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக வேண்டும் அதை யார் தயாரிக்க வேண்டும் அதை யார் தயாரிக்க வேண்டும் எந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும் எந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்’ என்பன போன்ற முக்கிய முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது.\n10. உண்மைச் சம்பவம்: மண்ணுள���ளிப் பாம்பிடம் மயக்கம்\nமுடிவு என்னவோ எடுத்து விட்டான் – ஆனால் எப்படிச் செயல்படுத்துவது எப்படி பணக்காரன் ஆவது சரியாக இந்த இடத்தில் தான் கணேசன் பல சவால்களைச் சந்தித்தான். அம்பானியில் இருந்து பில்கேட்ஸ் வரை பணக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் கோவை டவுண் ஹாலில் இருக்கும் விஜயா பதிப்பகத்தில் காசு கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்தான். புரியவில்லை என்பது உடனடி விளைவு. குழப்பமடைந்தான் என்பது தான் நீண்ட கால விளைவு. கடைசியில் வேறு வழியின்றி கணேசன் எடுத்த முடிவு தான் அவன் வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை.\n11. மரணப் படுக்கையில் ஒரு அருவி\nகரடுமுரடான பெரும் பாறைகளைக் கொண்டு கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர். அதன் மேல் உறுதியாகக் கால் பதித்து, எம்பி உச்சியிலே விரிந்து கிடக்கும் பிரகாசமான நீல வானத்தை எட்டிப் பிடிக்க ஆவல் கொண்டு நீளும் ஆயிரமாயிரம் பசுந்தளிர்க் கரங்களாய் நெடிதுயர்ந்து நிற்கும் கானகம். இதில் இடையீடு செய்ய விரும்பாது அக்கணமே தானுருகித் தரையிறங்கும் கார் மேகம். அந்த வானமிழ்தம் போய்ச் சேர தன் வலப்புறத்தில் வழி விலகிய பாறை. அந்த முகத்துவாரத்தில் இருந்து பொங்கும் பூம்புனலாய்ப் புறப்படும் ஓர் அருவி.\n12. அழிபடல் சரியோ அண்ணாச்சிக் கடைகள்\nசிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல் தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும் அண்ணாச்சி வாழ்க்கையைக் காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’\nபுதிய கலாச்சாரம் அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/life-care", "date_download": "2020-09-27T02:59:37Z", "digest": "sha1:T7AAAZ7YY3DTP6LK52EQROMFT36T7LQ2", "length": 6617, "nlines": 124, "source_domain": "aananthi.com", "title": "நல்வாழ்வு", "raw_content": "\nஇன்று உலக மன அழுத்தம் உடையவர்களுக்கான விழிப்புணர்வு தினம்\nஇன்று உலக மன அழுத்தம் உடையவர்களுக்கான விழிப்புணர்வு தினம் நாடு முழுவது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் HIV தொற்று பெரும்பாலும் உடலுறவின் மூலமே ஏற்படுகிறது: கருத்துக் கணிப்பு\nஇந்தியாவில் HIV தொற்று என்பது பெரும்பாலும் உடலுறவின் மூலமே ஏற்படுகிறது என்று கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனவரி 25 முதல் 30 வரை தேசிய உடற்பயிற்சி வாரம்\nஎதிர்வரும் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்டிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஉலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம்\nஉலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ரத்த தானம் செய்தனர்.\nஉணவுப் பதார்த்தங்களை புதிதாக வைத்திருக்க எளிய வழிமுறைகள்\nபழங்கள், காய்கறிகள், இறைச்சி வகைகள் போன்ற உணவுப் பதார்தங்களை விரைவில் கேட்டுப்போகாது\nஉலகின் சிறந்த கிறிஸ்மஸ் பானங்கள்\nகிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டியிருக்கும் இந்நாட்களில் பலவகையான உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்து உண்பது வழமை.\nகண்கள் சிவப்பு நிறம் ஆகிவிட்டது என்றாலே மெட்ராஸ் ஐ என்று அர்த்தமில்லை:கண் சிறப்பு மருத்துவர்\nஉடல் ஆரோக்கியத்திற்கு பயன் தரும் அரியவகை மூலிகைகள்\nசகல நோய் நிவாரணி வில்வம்\nநீங்காத படையை நீக்கும் நெட்டிலிங்கம்\nஉடம்பில் தோன்றும் கட்டிகளை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி\nமூட்டு வலி போக்கும் கல்தாமரை\nகாரமும், மணமும் நிறைந்த கொல்லிமலை இஞ்சி\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73766.html", "date_download": "2020-09-27T03:55:25Z", "digest": "sha1:75GVV4FBH3YRZYRNZKM4UT63NCZMLNCM", "length": 7402, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பாலிவுட்டை விமர்சித்த பிரியங்கா..!! : Athirady Cinema News", "raw_content": "\n“பட வாய்ப்புக்காக ஆண்களும் படுக்கைக்குச் செல்கின்றனர்” என்று பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரிய��்கா சோப்ரா கூறிப் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார்.\nஇந்திப் பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கிலப் படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பெங்குயின் ஆனுவல் லெக்சர் இவன்ட் என்ற வருடாந்தர உரை நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்.\nதனது சினிமா அனுபவம் குறித்து என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குநரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள். அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்குப் பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்ப்புக்காக நான் அனுசரித்துப் போகவில்லை. இது நிச்சயமான உண்மை” என்று தன் அனுபவத்தைக் கூறியுள்ளார்\nமேலும் நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அதுதான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு செல்கிறார்கள். இதுதான் இன்றைய பாலிவுட்டில் நடைபெற்றுவருகிறது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/14911", "date_download": "2020-09-27T04:08:16Z", "digest": "sha1:CEKTJSZBU37ZJXLZPK7TDVNZYZRU6B3D", "length": 10173, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "தங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nசென்னை தலைமை செயலக காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன், கடந்த 8-ஆம் தேதியன்று, தனது ஆட்டோவில் தவற விடப்பட்ட ஒரு சூட்கேசை தலைமைச் செயலக காலனி காவல் நிலைத்தில் ஒப்படைத்துள்ளார். அவர் ஒப்படைத்த அந்த சூட்கேசில் தங்க, வைர நகைகளும் ரொக்க பணமும் மற்றும் விலையுர்ந்த வாட்ச் உள்ளிட்ட பொருட்களும் இருந்துள்ளன. போலீசார் விசாரணையில், அந்த சூட்கேஸ் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீத்து என்ற பெண்ணுக்கு சொந்தமானது என தெரியவர அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.\nசம்பவத்தன்று மிண்ட் பகுதியில் இருந்து அந்த பெண்ணை ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்ட ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன், அந்த பெண் சீட்டின் பின்புறம் விட்டுசென்ற சூட்கேஸை கவனிக்கவில்லை. அந்த பெண்ணும் சூட்கேஸை மறந்து ரயில் ஏறி ராஜஸ்தான் சென்றுவிட்டார்.\nஇதனிடையே பத்மநாபன் ஆட்டோவில் இருந்த சூட்கேஸை கவனித்ததும் அதில் என்ன இருந்தது என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அருகில் இருந்த தலைமை செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்துவிட்டார்.\nராஜஸ்தான் சென்ற பிறகு தான் சென்னையில் உள்ள தனது உறவினர்கள் மூலம் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததினால், தலைமை செயலக காலனி போலீசாரால் சூட்கேஸுக்கு உரியவரை கண்டுப்பிடிக்க முடிந்தது. அந்த பெண்ணின் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் சூட்கேஸை ஒப்படைத்தனர்.\nதனது ஆட்டோவில் வந்த பயணி விட்டு சென்ற சூட்கேஸில் விலையுர்ந்த பொருள் இருக்கிறத�� என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் அது மற்றவருடையது உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பத்மநாபன் செயல் பாராட்டத்தக்கது...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76900/Second-child--Kareena-Kapoor-Saif-Ali-Khan-couple-in-happiness", "date_download": "2020-09-27T04:21:34Z", "digest": "sha1:A7247JN2KJ3NWJQQPYXVAKP2EFUDRUPG", "length": 7363, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘எங்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதுவரவு’ மகிழ்ச்சியில் சயிப் அலிகான்! | Second child: Kareena Kapoor Saif Ali Khan couple in happiness | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘எங்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதுவரவு’ மகிழ்ச்சியில் சயிப் அலிகான்\nபாலிவுட் நட்சத்திர தம்பதிகளாக கரீனா கபூர், சயிப் அலிகான் ஜோடியினர் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு சயிப் அலிகானும் நடிகை கரீனா கபூரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.\nஇவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற 3 வயதில் மகன் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் கரீனா கபூர் கருவுற்றிருப்பதாக அவரது கணவர் சயிப் அலிகான் உறுதிப்படுத்தி இருக்கிறார்.\n“நாங்கள் எங்கள் குடும்பத்திற்கு கூடுதலாக குழந்தையின் வரவை எதிர்பார்க்கிறோம். இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நலன் விரும்பிக��ுக்கு நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார் சயிப் அலிகான். இந்நிலையில் கரீனா கபூரின் தந்தை ரந்தீர் கபூர் “இது உண்மை என்று நம்புகிறேன். அப்படி உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.\nஇயற்கை உபாதைக்காக சென்ற மாணவியை படம் பிடித்தவருக்கு தர்மஅடி\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு\nRelated Tags : சயிப் அலிகான், கரீனா கபூர், இரண்டாவது குழந்தை,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇயற்கை உபாதைக்காக சென்ற மாணவியை படம் பிடித்தவருக்கு தர்மஅடி\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2012/08/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/?replytocom=588", "date_download": "2020-09-27T04:23:29Z", "digest": "sha1:LKL5W7JFS7HYHA6R7DFDSFA4HGC7KVSS", "length": 29244, "nlines": 358, "source_domain": "chollukireen.com", "title": "மாலாடு | சொல்லுகிறேன்", "raw_content": "\nஓகஸ்ட் 23, 2012 at 2:42 பிப 19 பின்னூட்டங்கள்\nஇதுவும் மிகவும் சுலபமாக நினைத்தால் செய்யக்கூடிய\nலட்டு. வாயில் போட்டால் கரையக்கூடியதும், ருசியானது\nமானது. நீங்களும் செய்து பாருங்கள்.\nலாடுக்கான ஸாமான்கள். நெய் தவிர\nபொட்டுக்கடலை அதாவது தேங்காய் சட்னியில் கூட\nவைத்து அரைப்போமே ஸாக்ஷாத் அதுவேதான்.\nவாணலியிலோ, மைக்ரோவேவில் வைத்தோ பொட்டுக்\nகடலையை சற்று சூடாக்கி மிக்ஸியில் நன்றாக அறைத்து\nசலித்து எடுத்துக் கொள்ளவும். சில ஸமயம் பொட்டுக்கடலை\nபருப்பு வகைகளையும் லேசாக வறுத்து மிக்ஸியில்\nஉறித்த ஏலக்காயுடன் சர்க்கரையையும் நன்றாக மிக்ஸியில்\nமிக்ஸியின் சிறிய கன்டெய்னரில் அறைத்தால்\nயாவையையும் நைஸாகப் பொடி செய்ய முடியும்\nபொட்டுக் கடலைமாவுப்ளஸ் முந்திரி பாதாம்பொடி\nஇப்போது பொடித்த எல்லாவற்றையும் ஒரு அகன்ற\nதாம்பாளத்திலோ தட்டிலோ சேர்த்துக் கலக்கவும்.\nஇனிப்பு குறைவாக வேண்டியவர்கள் சர்க்கரைப் பொடியைக்\nமுந்திரி, பாதாம் வகைகளை ஸவுகரியம் போல சேர்க்கவும்.\nஎல்லாமே அவசியம் என்று நினைக்க வேண்டாம்.\nவாணலியில் பாதியளவு நெய்யை விட்டு மிதமான தீயில்\nதாம்பாளத்தில் கலவையை பாதியாக பிரித்துக் கொள்ளவும்.\nபாதிக் கலவையில் நன்றாகக் காய்ச்சிய நெய்யைவிட்டு\nஅகலமான கரண்டியினால் நன்றாகக் கலக்கவும்.\nநெய்யின் சூட்டில் சர்க்கரை இளகி உருண்டை பிடிக்க\nஅகலமான தட்டில் கொட்டி கலப்பதால் மாவுக்கலவையை\nஅழுத்தமாக சேர்த்து கெட்டியான உருண்டைகள் பிடிக்கும்\nசற்று சூடாகவே இருக்கும் போது லட்டைப் பிடிக்கவும்.\nமிகுதி நெய்யைச் சூடாக்கி மீதமுள்ள கலவையையும் இதே\nஏலக்காய் மணத்துடன் முந்திரி பாதாம் ருசியுடன்\nதமிழ்நாட்டின் பல பிரிவுகளில் மாலாடு ஒரு முக்கியமான\nமுந்திரி பாதாம் பொடித்துப் போடுவதால் லாடு பிடிக்க\nமுதலில் ஒரு கரண்டி பொட்டுக் கடலையிலாவது செய்து\nநெய் சற்றுக் கூடக் குறைவாக சிலவு செய்ய வேண்டும்.\nபோட்டோக்களில் சொல்லுகிறேன் பெயர் போடவில்லை.\nசுடசுடப் பண்ணிய லாடுதான். சுவையுங்கள் என்று\nவெஜிடபிள் பிட்ஸா\tபூண்டு கறிவேப்பிலைக்குழம்பு\n19 பின்னூட்டங்கள் Add your own\nஎன் சம்மந்தி அடிக்கடி இதைச் செய்து அனுப்புவார். நீங்கள் எழுதிய பின் எனக்கும் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. நிச்சயம் செய்து பார்க்கிறேன். அடுத்த மாதம்தான் எங்களுக்கு ஸ்ரீ ஜெயந்தி. இதையும் செய்து விடுகிறேன்.\nஅடுத்த மாதம்தான் பண்டிகையா. நல்லதாகப்போயிற்று. இனி நீங்கள் சம்பந்திக்கும் செய்து கொடுக்கலாம். உன் பதில் உற்சாகத்தைக் கொடுக்கிறது.\nபந்தலில் கட்டி ஏகத்திற்கும் விமரிசையாகக்\nகொண்டாடுவார்களே. அம்மாதிறி கொண்டாட்டம்தானா உங்களுடயதும். பதிவர் ஸந்திப்பிற்கு போய் வந்து விறிவாக\nஸமாசாரங்கள் கொடுப்பீர்களென்று நம்புகிறேன். அன்புடன்\nநம்மூர் வழக்கப்படிதான் நாங்கள் கொண்டாடுவோம். பக்கத்தில் இந்த ஊர் காரர்கள் நீங்கள் சொன்னதுபோல கொண்டாடுவார்கள்.\nபதிவர் சந்திப்பிற்கு போய் விட்டு வந்து நிச்சயம் எழுதுகிறேன். பேசுகிறேன்.\nஎல்லா உருண்டைகளும் ஒன்றுபோலவே,பார்க்கவே அழகா இருக்கு.வறுத்த பொட்டுக்கடலை மாவு வாசனையுடன்,பருப்புகளும் கலந்து சத்தான, சுவையான லட்டுகள்.\n“முந்திரி பாதாம் பொடித்துப் போடுவதால் லாடு பிடிக்க எளிதாக வரும்” _ உபயோகமான தகவல்.\n“முதலில் ஒரு கரண்டி பொட்டுக் கடலையிலாவது செய்துபாருங்கள்”_ ஆறு பூந்தி லட்டுகள் மீதமுள்ளன. .காலியானதும் முதல் வேலை இதுதான். பகிர்வுக்கு நன்றி அம்மா.\nலட்டின் சுவை எப்படியோ. உன் பதில் மிகவும் சுவையாக இருக்கிறது. பாராட்டுகள்\nஎழுதுவதற்கு உற்சாகத்தைத் தருகிறது.இந்த வழி தொடரட்டும். லாடு லட்டு லட்டாக வந்துள்ளது. அன்புடன்\n7. திண்டுக்கல் தனபாலன் | 10:54 முப இல் ஓகஸ்ட் 24, 2012\nஎளிதாக இருக்கிறது… விளக்கம் அருமை…\nவீட்டில் குறித்துக் கொண்டார்கள்… நன்றி…\nதொடர்ந்து கமெண்ட் எழுதுவதற்கு தனிப்பட்ட முறையில் நன்றி என்பதைவிட மகிழ்ச்சி என்ற பதமே மிகவும் ஏற்றதாக இருக்கும். மிக்க மகிழ்ச்சி.\nஉங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். பிரமிப்பாக இருந்தது. தெறியப் படுத்தலாம் என்று பார்த்தால் இன்னும் ஏதேதோ எழுதி அனுப்ப இருக்கிறது. அதாவது கமெண்ட் எழுதுவதற்கு. நிதானமாக புறிந்து கொண்டு எழுதுகிறேன். பதிவர் ஸந்திப்பு எல்லாம்\nவீட்டிலே அவர்கள் குறித்துக் கொண்டதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி\nநெய் அதிகம். மிதமாகச் சாப்பிடுங்கள் என்று ஒரு வரி\nசேர்த்து எழுதச் சொல்வீர்களென்று நினைத்தேன்.சுவையோ சுவை என்று டாக்டர் முருகானந்தம் அவர்களின் அத்தாட்சியைப் பெற்ற\nமாலாடு என்றும் ஒரு வரி சேர்த்தாலும் நன்றாக\nஇருக்கும்என்று இப்போது நினைக்கிறேன். மிக்க ஸந்தோஷம் . அன்புடன்\nஉங்களின் மனமார்ந்த பாராட்டுதல்கள் ஸொந்த மகனின் பாராட்டுகள்போல மனதை நெகிழ வைத்தது.\nஅன்பிற்கு அன்பே பரிசு. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். அன்புடனும் ஆசிகளுடனும்\nரொம்பவே ஸந்தோஷமாயிருக்கு ரமா. ஸஸ்க்ரைப் பண்ணு. அடிக்கடி பின்னூட்டங்கள் எழுது. உன்னைப்\nபற்றியும் எழுது. தெறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன் அன்புடன்\nஅவள் விகடன் உங்களை எல்லாம் எனக்கு வேண்டியவர்களாகப் பண்ணி இருக்கிறது. மிகவும் ஸந்தோஷமாக இருக்கிறது. அடிக்கடி வந்து கருத்தைத் தெறிவியுங்கள். அகிலா உங்கள் யாவருக்கும் என் ஆசிகள். அன்புடன் சொல்லுகிறேன்.\nஇந்த மாலாடுவும் 2012 இல் எழுதியதுதான். தீபாவளிய���யொட்டி இதுவும் ரி ப்ளாக் செய்துள்ளேன்.\nஸுலபமானது. எதையாவது எழுதிப் பழக்கம். இதையாவது போடுவோம் என்று இந்தப்பதிவு. யாருக்காகவாவது உபயோகப்பட்டால் போதும். ருசியுங்கள். வாழ்த்துகளுடனும்,\nchollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nநான் படித்த உப கதைகள்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/2020_10.html", "date_download": "2020-09-27T02:58:50Z", "digest": "sha1:2JNFNWWYQ7UOT4W2UDNSPRGKJKEUHJDU", "length": 6864, "nlines": 123, "source_domain": "www.ceylon24.com", "title": "2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நிகழ்கிறது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நிகழ்கிறது\nஇன்று இரவு 2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நிகழ்கிறது. வெறும் கண்களால் இதை பார்க்க முடியும்.\nசந்திர கிரகணம் என்பது நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். பூமியின் நிழல் இதனால் சந்திரனில் விழும். அப்போது சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.\nஇந்த அறிவியல் பூர்வமான நிகழ்விற்கு பல்வேறு மதங்களில் நிறைய புராண கதைகள் இருக்கிறது.சூரிய கிரகணம் போலவே சந்திர கிரகணமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்தான் சூரிய கிரகணம் ஏற்பட்டது குற்ப்பித்ததக்கது .\nஓநாய் சந்திர கிரகணம் 2020: என்ன பாதிப்பு ஏற்படும்\nஇந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். இதற்கு ஓநாய் சந��திர கிரகணம் என பெயரிடப்பட்டுள்ளது. கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு மீது பூமியின் நிழல் விழும்.\nதமிழகத்தில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்கலாம் . இந்தியாவில் மற்ற நகரங்கள், மேலும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மேக மூட்டம் இல்லாத நிலையில் தெளிவாக இது தெரியுமாம். நடப்பு ஆண்டில் மொத்தம் 4 சந்திர கிரகணங்கள் நிகழ இருக்கின்றன.\nஇதனால் நிலவு இன்று இரவு மொத்தமாக மங்கி காணப்படும். கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். நிலவு கொஞ்சம் சிவப்பு நிறத்தில் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய நேரப்படி இரவு 10.37 மணி முதல் அதிகாலை 2.42 மணிவரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும். நாசா தான இதற்கு ஓநாய் சந்திரகிரகணம் என்று பெயர் வைத்தது. தமிழகத்தில் இதை காண பல இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nதென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/blog-post_60.html", "date_download": "2020-09-27T03:37:39Z", "digest": "sha1:323IQ3YQJS6HH2OHBVEFBUAXM57Y5U3B", "length": 3649, "nlines": 113, "source_domain": "www.ceylon24.com", "title": "குறிஞ்சி நகரில் இருவர் கைது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகுறிஞ்சி நகரில் இருவர் கைது\nமட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் துப்பாக்கியொன்றுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே ரி-56 ரக துப்பாக்கியொன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 27 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.\nதென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-10/", "date_download": "2020-09-27T05:18:17Z", "digest": "sha1:SQNVBTGX4UWH4W3JKOSTAXCAKGOXF37Y", "length": 15940, "nlines": 137, "source_domain": "www.madhunovels.com", "title": "மந்திரமென்ன மங்கையே - 10 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome குறுநாவல் மந்திரமென்ன மங்கையே – 10\nமந்திரமென்ன மங்கையே – 10\nதுஜாவை ரொம்பவும் பரிதவிக்க விடாமல் அன்று மாலை , அவர்கள் என்ன பேசி முடிக்க போகிறார்கள் என்பதை வசியே அவளிடம் உளறி விட்டான் .\nஅவள் தந்தை சென்றதும் , வீட்டின் அங்கத்தினர் அனைவரும் சத்தமில்லாமல் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு நகர , குதூகலத்தின் உச்சாணி கொம்பில் ஆணவத்தில் ஆடிக்கொண்டிருந்த வசியோ , துஜாவை கைபிடித்து அவர்களது அறைக்கு அழைத்து சென்றான் .\nஇஷ்டமில்லாமல் தாலி கட்டியதும் இல்லாமல் , கைபிடித்து உரிமையாக அவன் அவளை அழைத்து செல்ல , மனதிற்குள் கறுவிக்கொண்டே அவனோடு சென்றாள் .\nஎதிர்த்து ஏதும் அவள் பேசவும் இல்லை . இந்த பதரிடம் நாம் ஏன் பேச வேண்டும் தேவை இல்லை …அடிமை போல தானே அவன் இஷ்டத்திற்கு நடந்துகொண்டான் .அடிமைகள் எதிர்த்து பேசுமா என்ன \nஅறைக்குள் அவளை அழைத்து சென்றவனுக்கும் அவளது மௌனம் சிறு பயத்தை தந்தது தான் . இருந்தும் கண்டிப்பாக தனது அன்பினால் அவளை தன் வசமாக்கிக்கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு செயல்பட்டான் .\nஅவளை அங்கே கட்டிலில் அமரச்செய்துவிட்டு , அவளது பெட்டிகளை தனது அலமாரிகளில் வைத்தவன் …ஒர கண்ணால் அவளை பார்க்க , அவளும் அப்போது ஒர கண்ணால் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் .\nமகிழ்ச்சி பொங்க “தேனு ” என்று ஆசையாக அவள் அருகே அமர்ந்தவன் , அவளது கையை எடுத்து தனது உள்ளங்கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு …”எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா தேனு , கண்டிப்பா நம்ம வீட்ல ஏத்துக்குவாங்கங்கற நம்பிக்கைல தான் உனக்கு தாலி கட்டுனேன் …நான் நெனச்ச மாறியே உங்க அப்பாகூட நம்ம கல்யாணம் பத்தி பேச சாயந்தரம் வீட்டுக்கு வரசொல்லிட்டாரு ….ஆனா பாரேன் இந்த மாறி பாக்கியம் யாருக்கு கிடைக்கும் …மறுபடி உன் கழுத்துல தாலி கட்ட நா புண்ணியம் பன்னிருக்கணும் ” என்று மனதில் உள்ளதை பேசிவிட ,அவளோ கொதி நிலையில் இருந்தாள் .\nநுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு வசி ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டு …துர்வாச முனிவர் போல் ஏற்கனவே கடும் கோவத்தில் சுற்றி கொண்டிருந்த துஜாவின் மனசாபத்திற்கு ஆளானான் .\nஎப்படி சகுந்தலையை துஷ்யந்தன் மறந்துபோவான் என்று அவர் சபித்தாரோ , அதுபோலவே விரைவில் அவனும் அவளை மறந்து அனாதரவாக தவிக்க வேண்டும் என்று சூளுரைத்து கொண்டாள் .\nஅவளுக்காக தானே , அவன் இப்படி செய்தான் …யாருக்காக அவன் இப்படி எல்லாம் நடந்துக்கொண்டானோ அவர்களேயே மறந்து வாழ்வது எத்தனை கடினம் .\nஅவன் பேச பேச துஜா மனதிற்குலேயே அவன் பேச்சிற்கெல்லாம் எதிர்வாதம் செய்துகொண்டால் …”நீ ஏன்யா சந்தோசமா இருக்க மாட்ட நீ ஆசைப்பட்ட நா உனக்கு கெடச்சுட்டேன் …..ஆனா எனக்கு நீ ஆசைப்பட்ட நா உனக்கு கெடச்சுட்டேன் …..ஆனா எனக்கு வீட்ல ஏத்துக்குவாங்கனு நம்புன சரி , ஆனா நா ஏத்துப்பேனானு நெனச்சுபார்த்தியா வீட்ல ஏத்துக்குவாங்கனு நம்புன சரி , ஆனா நா ஏத்துப்பேனானு நெனச்சுபார்த்தியா நான் எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ …நீ எனக்கு தாலி கட்டிட்ட ….அதும் கொடும் பாதகம் செஞ்சிருப்பேன் போல , இன்னொரு முறை வேற அந்த கண்றாவி நடக்குமா நான் எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ …நீ எனக்கு தாலி கட்டிட்ட ….அதும் கொடும் பாதகம் செஞ்சிருப்பேன் போல , இன்னொரு முறை வேற அந்த கண்றாவி நடக்குமா சீக்கிரமே இவளை ஏண்டா கல்யாணம் பண்ணோம்னு உன்ன கதற விடறேன் ….நீயா என்ன வெறுக்கும் போது உன்னைவிட்டு விலகாம உன்ன இம்சிக்க தான் போறேன் …நீயும் அத பாக்கத்தான் போற “\nஅவளது எண்ணம் ஏதும் முகத்தில் பிரதிபலிக்க கூடாதென கவனமாக உணர்ச்சிகளை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டாள் துஜா .\nவசி ஏதேதோ பேசினான் . அவள் காதில் தான் எதுவுமே விழவில்லை . பேசிக்கொண்டிருக்கும் போது தீடிரென அவன் “ஏய்ய் தேனு உனக்கு எப்படி ” என்று கேட்டுக்கொண்டே அவன் அவளை உலுக்கவும் , சட்டென சுதாரித்து கொண்டவள் தீர்க்கமாக அவனை பார்த்தாள் .\nபின்பு அவன் அவளை பற்றி இருந்த இடத்தை பார்த்தாள் .சிவுசிவுயென உள்ளே பற்றிக்கொள்ள விசுக்கென எழுந்தவள் , வேகமாக சென்று அந்த அறையில் இருந்த சின்ன பழம் வெட்டும் கத்தியை எடுத்து அவன் பற்றி இருந்த இடத்தில் கோடுகோடாக கிழித்துக்கொண்டாள் .\nஅதிர்ந்து விழித்தவனுக்கு ஒருநிமிடம் ஒன்றும் ஓடவில்லை . ஓடிச்சென்று அவள் கையை தட்டிவிட்டவன் , ரத்தம் சிந்திக்கொண்டிருந்த அவள் கையை ஏந்தவும் , அவன் பிடியை உதறிக்கொண்டவள் , ஒருவிரல் நீட்டி அவனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு குளியல் அறைக்குள் புகுந்துகொண்டாள் .\nவசீக்கு புரிந்துவிட்டது ..தனது தீண்டலுக்கான எதிரொலி தான் அவள் தன்னையே காயப்படுத்தி கொண்டது என���பது \nஅவனை பொறுத்தவரை அவளை உயிருக்கும் மேலாக நேசிப்பவன் அவன் …ஆனால் அவளது கண்ணோட்டத்தில் ராமனாக அவன் தன்னை பாவித்துக்கொள்ள , அவளோ அவனை ராவணனாக அல்லவா உருவாக்கப்படுத்திக்கொண்டாள் .\nஆனால் அவள் மனம் குறித்து சிந்திக்காத அவனுக்கு இது மட்டும் எப்படி தெரிய கூடும் என்னதான் அவள் விருப்பம் இல்லாமல் அவளை அவன் மணந்துகொண்டான் என்பதற்காக அவள் நடந்துகொண்டது அவனுக்கு சற்று அதிகப்படியாக தான் தோன்றியது .\n” என்று கர்வத்தோடு எண்ணிக்கொண்டவன் , எப்படியும் இவள் என்னிடம் தானே வந்தாகவேண்டும் என்று மெத்தனமாக எண்ணிக்கொண்டான் .\nபாவம் அவனுக்கு சற்றும் சளைத்தவள் அல்ல தன் மனைவி என்பது அவனுக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை அல்லவா \nNext Postமந்திரமென்ன மங்கையே – 11\nகாதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா\nகாதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா -1\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதேடி வந்த சொர்க்கம் _11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chinese-tv-shows-first-time-pakistan-occupied-kashmir-as-part-of-india/", "date_download": "2020-09-27T04:17:31Z", "digest": "sha1:OLAEGWZ3BPTXNLJU5PNFH4C7NB7WQWKF", "length": 11787, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "முதல்முறையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியாவின் அங்கமாக காண்பித்த சீன தொலைக்காட்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுதல்முறையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியாவின் அங்கமாக காண்பித்த சீன தொலைக்காட்சி\nபாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியையும் இந்தியாவின் அங்கமாக முதன் முதலாக சீனத்தொலைக்காட்சி காண்பித்துள்ளது.\nஇந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் கணிசமான பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட��டுள்ளது. அப்பகுதியின் எல்லையே கட்டுப்பாட்டுப் பகுதியாக உள்ளது.\nஅதே நேரம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியை சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தான் அழைக்கிறது.\nபாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்குகிறது. ஆகவே காஷ்மீர் பகுதியை பிரச்சினைக்குரிய பகுதி என்றே அந்நாட்டு வரைபடங்களில் குறிப்பிடுவது வழக்கம்.\nஆனால் முதன் முதலாக, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியையும் இந்தியாவின் அங்கமாக சீன தொலைக்காட்சி காண்பித்துள்ளது.\nபாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன தூதரகம் செயல்படுகிறது. இங்கு கடந்த வாரம், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மூன்று பயங்கரவாதிகள், இரண்டு பாதுகாப்பு படையினர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.\nசீன அரசுக்கு சொந்தமான குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த சிஜிடிஎன் ‘டிவி’ சேனல், இந்த தாக்குதல் குறித்த செய்தியை நேற்று முன்தினம்(நவ.,26) ஒளிபரப்பியது. அப்போது பாகிஸ்தான் வரைபடம் காட்டப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழு காஷ்மீரும் இந்தியாவுக்குள் இருப்பது போல காட்டப்பட்டது.\nசீன தொலைக்காட்சியில் இதுபோல காண்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nஇதனால் பாகிஸ்தான் அரசு சீனா மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.\nபழைய பேப்பர்: கருணாநிதி மீது வைகோ ரூ1 கோடி நஷ்ட வழக்கு தொடுப்பதாக அறிவிப்பு “அம்மா” புராணம்: கிண்டலடித்த தலைவர் “அம்மா” புராணம்: கிண்டலடித்த தலைவர் அதிர்ந்த ராஜ்யசபா பன்னீர் செல்வம் குறித்து ஜெயலலிதா சொன்னது என்ன\nTags: Chinese TV Shows first time Pakistan-Occupied Kashmir as Part of India, முதல்முறையாக ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியாவின் அங்கமாக காண்பித்த சீன தொலைக்காட்சி\nPrevious ‘2.0’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட, மியூட் செய்யப்பட்டக் காட்சிகள் என்னென்ன\nNext டி ஆர் எஸ் கட்சி பாஜகவின் பி அணி : ராகுல் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ��கி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/local-body-elections-tncc-party-leaders-discussion-with-mk-stalin-in-anna-arivalayam/", "date_download": "2020-09-27T03:46:59Z", "digest": "sha1:BBTJF2EEEMPO446CXZCQSLH27ZWFDKAB", "length": 11726, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "உள்ளாட்சித் தேர்தல்: இடஒதுக்கீடு குறித்த ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉள்ளாட்சித் தேர்தல்: வார்டுகள் ஒதுக்கீடு குறித்து ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு\nதமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nதமிழகத்தில், ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து திமுக, அதிமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன. ஏற்கனேவ, தேர்தலில் கூட்டணி கட்சி���ினருக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்த, அந்தந்த மாவட்டச் செயலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று இரு கட்சிகளின் தலைமைகளும் அறிவித்து உள்ளன.\nஇந்த நிலையில், இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்றக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை பதவிகளுக்கு, எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட் இருப்பதாக தெரிவித்தார்.\nஏற்கனவே, நேற்று மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பிரச்சாரம்: திங்கட்கிழமை வாக்குப்பதிவு காங்கிரசிடம் ‘கடன்’ கேட்கும் தி.மு.க…. தமிழக முதல்வராக நாராயணசாமியை தேர்ந்தெடுத்தபோது தன் பதவியை விட்டுக்கொடுத்தவர் ஜான் குமார்: மு.க ஸ்டாலின் சர்ச்சை பேச்சு\nPrevious சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல்\nNext கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82/", "date_download": "2020-09-27T03:09:34Z", "digest": "sha1:VGXNLKSLLDR43LMVP4RNAVPLK2LJQFLF", "length": 9453, "nlines": 66, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் ஹெல்மெட்டால் நூல்லிலையில் உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகள் - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகோவையில் ஹெல்மெட்டால் நூல்லிலையில் உயிர் ��ப்பிய இளைஞர்கள் – சிசிடிவி காட்சிகள்\nதலைகவசம் அணிந்து வாகனம் ஒட்டியதால் நூல்லிலையில் உயிர் தப்பிய இளைஞர்கள். விபத்து குறித்தான பரபரப்பு சிசிடிவி\nகாட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nகோவையில் காந்திபுரத்தில் அமைந்துள்ள நகரப் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து செல்வது வழக்கம்‌. கிராஸ்கட் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட பேருந்து சக்கரத்தின் கீழ் இரண்டு சக்கரவாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டது. பேருந்தை ஒட்டி அருகில் வந்த இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் பேருந்து ஓட்டுனர் பேருந்து நிலையத்துக்குள் திரும்ப முற்பட்ட போது எதிர்பாராவிதமாக இரு சக்கர வாகனமானது பேருந்தின் சக்கரத்தில் கீழ் மாட்டி தரதரவென இழுத்துச் சென்றது. உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் சகபயணிகள் இறங்கி விபத்துக்குள்ளான இருவரையும் மீட்டனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் ஓட்டுனரின் சாமார்த்தியமாக பேருந்தை நிறுத்தியதாலும், உயிர்பலி தவிர்க்கப்பட்டது.\nதற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் விபத்து குறித்து காட்டூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.\nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீனிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்\nகோவையில் எஸ்.பி பிக்கு இசையின் மூலம் அஞ்சலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/14912", "date_download": "2020-09-27T03:19:19Z", "digest": "sha1:KOOUYZ6ST2H7GWRRM7LYQQZUMOX2XFZC", "length": 8772, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "பள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து போலீசார் அறிவுரை\nசென்னை: பள்ளிகளால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது தொடர்பான முதல்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.\n30 பள்ளிகளின் சார்பில் 60 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். பள்ளிகளில் தேவையான அளவு காவலாளிகளை நியமிக்க வேண்டும். பள்ளிகள் முன்பு உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்த தடை, பள்ளி உள்ள பகுதி என்ற பெயர் பலகைகளை எழுதி வைக்க வேண்டும்.\nபள்ளி காவலாளிகளை கொண்டு,பள்ளி வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க, பள்ளி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.\nபள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி வரும் வாகனங்களை, பள்ளி வளாகத்தில் நிறுத்திதான் குழந்தைகளை இறக்கிவிட வேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்தி குழந்தைகளை ஏற்றி, இறக்கி விடக்கூடாது.\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலைநிறுத்தம்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் ��ேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_923.html", "date_download": "2020-09-27T04:12:59Z", "digest": "sha1:WMGTGH22GFLOPIPZCCDBKIEBDJO6WMYL", "length": 8942, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அட தொயரத்த.!..\" லாக்டவுனின் வேலை இல்லை என்பதற்காக இப்படியுமா..? - வைரலாகும் நடிகை அர்ச்சனாவின் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\n..\" லாக்டவுனின் வேலை இல்லை என்பதற்காக இப்படியுமா.. - வைரலாகும் நடிகை அர்ச்சனாவின் வீடியோ..\n..\" லாக்டவுனின் வேலை இல்லை என்பதற்காக இப்படியுமா.. - வைரலாகும் நடிகை அர்ச்சனாவின் வீடியோ..\nநடிகை அர்ச்சனா மாரியப்பன். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.\nமேலும், அசைவம் என்ற படத்தில் கோக்குமாக்கான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். ஆனால், அந்த படம் ஊருக்கு ஒதுக்குப்புரமாக இருக்கும் அரங்குகளில் வெளியிடும் தரத்தில் இருந்ததால் அவர் நடிப்பு வீணாகிப்போனது.\nநடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வாலு படத்தில் கவுன்சிலர் மனைவியாக நடித்த இவரதுநகைச்சுவை காட்சி ஹிட் அடித்தால் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.\nதற்போது,லாக் டவுன் காரணமாக தனது நாய்க்குட்டியின் முடிக்கு கலர் அடித்து வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பண்ணி வச்சிருக்கீங்க.. அட தொயரத்த. என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.\n..\" லாக்டவுனின் வேலை இல்லை என்பதற்காக இப்படியுமா.. - வைரலாகும் நடிகை அர்ச்சனாவின் வீடியோ.. - வைரலாகும் நடிகை அர்ச்சனாவின் வீடியோ..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசி��ர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_556.html", "date_download": "2020-09-27T04:27:54Z", "digest": "sha1:3CBXPBM45Z732CKWPQYOW3FFANEWLVCP", "length": 11198, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சிம்ரன் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Simran ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்க�� படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சிம்ரன் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..\nஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சிம்ரன் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..\nஒரு காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் நடித்த காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின் என அனைவராலும் கூப்பிட பட்டவர்.இவர் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.\nஇதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த வயதிலேயே பொறுமையாக தமிழ் சினிமாவை கையாண்டு சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.\nஅந்த வகையில் இவர் நடித்த படங்களான நட்புக்காக துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே,பஞ்சதந்திரம், ரமணா, நியூ, தமிழ் போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்று தந்ததன. இதன் மூலம் ஆகிய காலகட்டங்களில் இருந்த மற்ற முன்னணி நடிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் சிம்ரன் அதுமட்டுமல்லாமல் தனது இடுப்பை காட்டி பல கோடி ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து வைத்தார்.\nஇப்படி சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் 2003 ஆம் ஆண்டு தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துகண்டு படிப்படியாக சினிமா உலகில் இருந்து வெளியேறினார் இப்படி சினிமாவுலகில் செம்ம மாஸாக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு வெளியேறியது.\nபலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது இருப்பினும் தமிழ் சினிமா அவரை விடாமல் துரத்தியது இதன் காரணமாக 2008 ஆம் ஆண்டு வாரணமாயிரம் என்ற திரைப்படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து இருந்தார்.\nஇவர் கடைசியாக கூட விக்ரமுடன் இணைந்து துருவநட்சத்திரம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தார் அது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கூட்டின என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்ரன் சினிமாவில் நடிக்க வந்த நல்ல பீக்கில் இருக்கும்போது அவர் சில அட்டைப் புகைப்படங்களுக்கு தனது புகைப்படத்தை கொடுத்துள்ளார் அந்தவகையில் பிளேபாய் என்கின்ற இதழின் அட்டை புகைப்படத்தை செம்ம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து கொடுத்த அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சிம்ரன் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்க�� வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-09-27T04:46:50Z", "digest": "sha1:65THZLI6MTS6NLWBAA3Q6YLEL7FNLTSP", "length": 40071, "nlines": 203, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜம்மு - காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும்!! - தெ. ஞாலசீர்த்தி (கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\nஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும் – தெ. ஞாலசீர்த்தி (கட்டுரை)\nஉரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும்.\nஉரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை.\nஅதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை, ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள், பலத்தின் குறியீடல்ல; பலவீனத்தின் குறியீடு.\nதிங்கட்கிழமை (05) இந்திய மத்திய அரசாங்கம், ஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்கு அரசமைப்பு ரீதியாக, இருந்து வந்த தன்னாட்சி அதிகாரத்தை, இரத்துச் செய்துள்ளது.\nஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்கு இவ்வதிகாரத்தை வழங்கும் அரசமைப்பின் 370ஆவது சட்டப் பிரிவை, இரத்துச் செய்வதாக பா.ஜ.கவின் தலைவரும் உள்துறை அமைச்சருமாகிய அமித் ஷா, நாடாளுமன்றில் அறிவித்தார்; இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை, குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.\nநீண்டகாலமாக, சுயாட்சிக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி வரும் காஷ்மிர் மக்களுக்கு, இது புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த சனிக்கிழமை (03) முதல் ஜம்மு – காஷ்மிரில் ஊடரங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.\nபல்லாயிரக்கணக்கான சிறப்பு இராணுவத்தினர், அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (04) முதல் ஜம்மு – காஷ்மிரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியிலேயே 370ஆவது சட்டப்பிரிவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nதிங்கட்கிழமை (05) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் பேசிய அமித் ஷா, இரண்டு முக்கியமான விடயங்களைத் தெரிவித்தார்.\nமுதலாவது, ஜம்மு – காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவை இரத்துச் செய்���து.\nஇரண்டாவது, ஜம்மு – காஷ்மிர் என்ற மாநிலம் இனிமேல் இல்லை. மாறாக, ஜம்மு – காஷ்மிர் மாநிலத்தின் லடாக் பகுதியைச் சட்டமன்றம் இல்லாத தனியான யூனியன் பிரதேசமாகவும் இதர, ஜம்மு – காஷ்மிர் பகுதியை, சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇவை இரண்டும், சட்ட ரீதியாகவும் உரிமை ரீதியாகவும் பாரிய சிக்கல்களைக் கொண்ட முடிவுகள்.\nஇந்திய அரசமைப்பின் 370ஆவது பிரிவானது, ஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்குத் தன்னாட்சி அதிகாரத்தை வழங்குகிறது. காஷ்மிர் மாநிலத்துக்குத் தனியான அரசமைப்பை வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.\nஇச்சட்டப் பிரிவின்படி, அயலுறவுகள், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளைத் தவிர்த்து, பிற துறைகளில் இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களும் உத்தரவுகளும் இம்மாநிலத்தில் நேரடியாகச் செல்லுபடியாகாது.\nமத்திய அரசாங்கம் நிறைவேற்றும் சட்டங்களை, மாநிலங்கள் அவை ஏற்று, அங்கிகரித்தால் மட்டுமே, அவை ஜம்மு – காஷ்மிரில் செல்லுபடியாகும். அதேவேளை, மத்திய அரசுக்கு, காஷ்மிரில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் இல்லை.\nஇந்தப் பின்புலத்தில், இரண்டு விடயங்களை நோக்க வேண்டியுள்ளது.\nமுதலாவது, ஜம்மு – காஷ்மிர் சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற கதை;\nஇரண்டாவது, மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின், சட்டரீதியான செல்லுபடியான தன்மை பற்றியது.\nபிரித்தானியக் கொலனியாதிக்கத்திடம் இருந்த இந்தியா, (பிரிட்டிஷ் இந்தியா) 1947ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் சுதந்திரமடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிளவுற்றன.\nஇந்தக் காலத்தில், ‘பிரிட்டிஷ் இந்தியா’ முழுவதுமிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களின் எதிர்காலங்கள் பற்றிய கேள்வி எழுந்தது.\nஇதைத் தீர்க்கும் முகமாக, பிரித்தானியக் கொலனியாதிக்கவாதிகள், இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை, அந்தந்தச் சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தார்கள்.\nஇம்முடிவு எட்டப்பட்டபோது, காஷ்மிர் சமஸ்தானத்துக்கு ‘ டோக்ரா’ வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர், மன்னராக இருந்தார்.\nஜம்முவும் காஷ்மிரும் எப்போதும் இணைந்த ஒன்றாக இருந்ததில்லை. பிரித்தானியர் இந்தியாவைக�� கைப்பற்றி, ஆட்சிசெய்தபோது, ஜம்மு அரசரின் கீழும், காஷ்மிர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்தது.\n1846ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த முதலாவது அங்கிலோ-சீக்கியப் போரின் பின்னணியில், 1846 மார்ச் 16ஆம் திகதி, எட்டப்பட்ட ‘அமிர்தசரஸ் உடன்படிக்கை’யின் விளைவால், ஜம்முவின் மன்னராக இருந்த குலாப் சிங், ‘டோக்ரா’ கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, 75 ஆயிரம் ரூபாய்க்கு காஷ்மிரை விலைக்கு வாங்கினார்.\nமலைச் சிகரங்களும் பள்ளத்தாக்குப் பகுதிகளும் சூழ்ந்த அந்த நிலப்பரப்புடன், அதில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் டோக்ராக்களிடம் விற்றுக் காசாக்கியது கிழக்கிந்திய கம்பெனி. இவ்வாறுதான், டோக்ரா வம்சத்தினர், ஜம்மு – காஷ்மிரின் அரசர்களாகினர்.\n1947இல் இந்தியா, பாகிஸ்தான் ஆகியன சுதந்திரமடைந்தபோது, காஷ்மிர் சமஸ்தானத்துக்கு மன்னராக இருந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங், இந்துவாக இருந்தபோதும், அங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் ஆவர். காஷ்மிர் யாருடனும் சேராமல், தனிநாடாக இருக்கும் என, ஹரிசிங் அறிவித்தார்.\nஇது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. எப்படியாவது, காஷ்மிரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என, இரு நாடுகளும் போட்டியிட்டன.\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு வெகுகாலம் முதலே (1932 முதல்), காஷ்மிர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, ஷேக் அப்துல்லா, தலைமையில் அமைக்கப்பட்ட ‘அனைத்து ஜம்மு – காஷ்மிர் தேசிய மாநாடு’ என்ற கட்சி, போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.\nதொடக்கத்தில், முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்திச் செல்வாக்குத் தேட முயன்ற இக்கட்சி, பின்னர் மத வேறுபாடின்றிப் போராட ஆரம்பித்தது. 1944இல், ‘புதிய காஷ்மிர்’ என்ற பெயரில் ஒரு கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது.\nஅதில், ‘காஷ்மிர், பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், அதற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைதல் வேண்டும்; கேந்திர தொழிற்சாலைகள் தேசிய மயமாக்கப்படுவதோடு, ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தெரிவதற்கும் தெரியப்படுவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உ��ிமை’ போன்ற திட்டங்களை, அந்தப் பிரகடனம் கொண்டிருந்தது.\nபாகிஸ்தான் பிரதமர் முஹமது அலி ஜின்னா, தொடக்கம் முதலே, ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்குக்குள் கொண்டுவர முயன்றார். காஷ்மிரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள, ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த எண்ணினார்.\n“எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே, காஷ்மிர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை” என, வெளிப்படையாக ஷேக் அப்துல்லா அறிவித்தார்.\nஇதற்கு மக்கள் ஆதரவைத் திரட்டினார்; இதன் விளைவாகவே, 1947ஆம் ஆண்டு ஓகஸ்டில், காஷ்மிர் தனி நாடாகவே இருக்கும் என, மன்னர் ஹரிசிங் அறிவித்தார்.\nஇந்து மன்னரின் செயற்பாடுகளால், அதிருப்தியடைந்த முஸ்லிம்களில் ஒருபகுதியினர், அரசருக்கு எதிராகக் கலகத்தைத் தொடங்கினர். இது, ‘பூஞ் கிளர்ச்சி’ எனப்படுகிறது. இதன் விளைவால், காஷ்மிரின் மேற்குபகுதியின் கட்டுப்பாட்டை மன்னர் இழந்தார்.\n1947ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி, பாகிஸ்தானின் ‘பஸ்டுன்’ பழங்குடிகள், காஷ்மிருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், இப்பழங்குடிகள் வேகமாக முன்னேறி, காஷ்மிரைச் சூறையாடி, தலைநகர் சிறீநகரைக் கைப்பற்றின.\nமன்னர் ஹரிசிங், இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இந்திய இராணுவ உதவியைப் பெறுவதாயின், இந்தியாவுடன் காஷ்மிரைத் தற்காலிகமாக இணைக்கும்படி, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுன் பேட்டன் கேட்டுக்கொண்டார்.\n1947 ஒக்டோபர் 26இல் காஷ்மிரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். இதில் பாதுகாப்பு, வெளியுறவு, தொடர்பாடல் ஆகிய மூன்று விடயங்களை மட்டும், இந்தியா தீர்மானிப்பதென்றும் ஏனையவற்றில் சுதந்திரமாக முடிவெடுக்க, காஷ்மிருக்கு அதிகாரம் உண்டு என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, இந்திய இராணுவம் சிறீநகருக்கு அனுப்பப்பட்டது. 1948 மே மாதம் பாகிஸ்தான் எல்லைகளைக் காப்பதற்காக பாகிஸ்தான் இராணுவம் தலையிட்டது. இதுவே, முதலாவது இந்திய- பாகிஸ்தான் போராகியது.\nஐ.நாவின் தலையீட்டுடன், 1948 டிசெம்பர் 21ஆம் திகதி, போர் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி, நடைமுறைக்கு ���ந்த இந்தியாவின் அரசமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவு, ஜம்மு – காஷ்மிருக்குச் சிறப்பு அதிகாரத்தை வழங்கியது.\nஇப்போது, மத்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளானவை, சட்டரீதியாகச் செல்லுபடியாகாதவை.\nஅந்தவகையில், இதை ‘அரசமைப்புச் சதி’ என்றே அழைக்கவேண்டியுள்ளது. ஜனாதிபதியின் ஆணை மூலம், சிறப்பு அதிகாரத்தை இரத்துச் செய்தமையானது, இந்தியாவின் சமஷ்டி ஆட்சித் தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.\nஇப்போது முன்வைக்கப்படும் வாதம் யாதெனில், அரசமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவானது, தற்காலிக சட்டப்பிரிவாகும். எனவே, அதை இலகுவாக இல்லாமலாக்க முடியும் என்பதாகும்.\nஇதில் கவனிக்க வேண்டியது யாதெனில், அதை இல்லாமல் ஆக்கும் அதிகாரம், அரசமைப்பின் பிரகாரம், ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபைக்கே உள்ளது.\nஅதேவேளை, ஜனாதிபதியால் விடுக்கப்படும் எந்தவோர் ஆணைக்குமான உடன்நிகழ்வை (concurrence) ஜம்மு – காஷ்மிர் அரசாங்கம் வழங்க இயலுமான போதும், ஜம்மு – காஷ்மிர் சட்டமன்றம் மீண்டும் கூடுகிறபோது, உடன்நிகழ்வை வழங்கும் அதிகாரம், அரசாங்கத்துக்கு இல்லாமல் போவதோடு, ஜனாதிபதியின் ஆணையும் இரத்தாகிறது.\nஅதேவேளை, இந்த 370ஆவது சட்டப்பிரிவைத் திருத்துவதற்கான அல்லது முழுமையாக இல்லாமல் செய்வதற்கான அதிகாரம், ஜனாதிபதிக்கு உள்ளபோதும் (370(3) இன் பிரகாரம்), ஜனாதிபதி இதைச் தன்னிச்சையாகச் செய்ய முடியாது.\nஇவ்வாறானதொரு திருத்தத்தை மேற்கொள்ளும்படி, ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபை முன்மொழிந்தால் மட்டுமே, இதை ஜனாதிபதியால் செய்யவியலும்.\nஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபை, ஜம்மு – காஷ்மிருக்கான அரசமைப்பை, 1956இல் உருவாக்கியதன் பின்னர், 1957 ஜனவரி 26ஆம் திகதி, தனது இறுதி அமர்வை நடத்தி, அரசமைப்புச் சபையைச் செயலிழக்கச் செய்தது. இதில், முக்கியமான செய்தி பொதிந்துள்ளது.\nஇந்திய அரசமைப்புச் சபை, 1950இல் இறுதியாகக் கூடும் போதும் எதுவித தீர்மானங்களோ அல்லது அடுத்த கூட்டத்துக்கான திகதி குறித்த தீர்மானமோ இன்றி முடிந்தது. ஆனால், ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபையானது, தனது இறுதி அமர்வில், ஒரு தீர்மானத்துடன் முடிவுக்கு வந்தது.\nஅத்தீர்மானம் யாதெனில், ‘இந்த அரசமைப்புச் சபையானது, 1956ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதியாகிய இன்று கலைக்கப்படுகிறது’. இதன் ���ூலம், அரசமைப்புச் சபையானது, இந்தியாவுடனான இணைப்பை, நிரந்தரமானதாகவும் இப்போது உள்ள வடிவிலேயே எப்போதும் தொடர்வதையும் உறுதிப்படுத்தியது. இதை, இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.\nஇதை விரிவாகவும் ஆழமாகவும் சட்டநுணுக்கங்களின் அடிப்படையிலும் ஏ.ஜி. நூராணி தனது ‘Article 370: A Constitutional History of Jammu and Kashmir’ என்ற நூலில் விளக்குகிறார். இன்றைய காலத்தில், கட்டாயம் படிக்கப்பட வேண்டிய நூல்.\nஇதேவேளை, ஜம்மு – காஷ்மிரை, யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கு, மோடியின் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையும் அரசமைப்பு ரீதியாகத் தவறானது.\nஇந்திய அரசமைப்பின் மூன்றாவது பிரிவானது, ‘நாடாளுமன்றம், ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவது அல்லது, எல்லைகளை மறுவரையறை செய்வது போன்றன தொடர்பில், கலந்துரையாட முன்னர், குறித்த சட்டவரைபானது, ஜனாதிபதியால் குறித்த மாநிலத்தின் சட்டமன்றுக்கு அனுப்பப்பட்டு, அதன் அங்கிகாரம் பெறப்பட வேண்டும்’ என்பதாக அமைந்துள்ளது. ஜம்மு – காஷ்மிர் விடயத்தில், இது நடைபெறவில்லை.\nஎனவே, இந்திய மத்திய அரசாங்கம் ஜம்மு – காஷ்மிர் தொடர்பில் எடுத்துள்ள நிலைப்பாடுகள், அரசமைப்புக்கு முரணானவை.\nஇவ்விடயத்தில், அமித் ஷா முன்வைக்கும் வாதம் யாதெனில், ஜம்மு – காஷ்மிரில் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி நிலவுவதால், சட்டமன்றத்தின் சார்பிலான முடிவுகளை, நாடாளுமன்றம் எடுக்கலாம் என்பதாகும். இது மிகவும் ஆபத்தானது.\nநாளை, தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்து விட்டு, தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும் எல்லைகளை மறுவரையறை செய்யவும் முடியும் என்பது, எவ்வளவு ஆபத்தானது என்று சிந்தித்துப் பாருங்கள்.\nதனது சொந்த மக்களையே வஞ்சித்து, அடக்கி, ஒடுக்கி இராணுவத்தையும் அராஜகத்தையும் ஏவும் ஒரு நாடு, தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பச் சொல்பவர்களை என்னவென்பது\nசிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய போறாராம் செல்வம் அடைக்கலநாதன்\nவெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்… மருத்துவமனையில் டிரம்ப் மருமகள் 0\nஒரிஜினல் ரஜினியா… டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ���ழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை ��ொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sri-lanka222-2/", "date_download": "2020-09-27T04:39:29Z", "digest": "sha1:HL4QPYAF4IPSFOXAPQDPFYJX5HJBSSP3", "length": 7064, "nlines": 94, "source_domain": "orupaper.com", "title": "இன்னுமொரு போருக்கு நாம் தயார், புலம்பெயர்ந்த புலிகளையும் அழிப்போம் - சரத் வீரசேகர! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் இன்னுமொரு போருக்கு நாம் தயார், புலம்பெயர்ந்த புலிகளையும் அழிப்போம் – சரத் வீரசேகர\nஇன்னுமொரு போருக்கு நாம் தயார், புலம்பெயர்ந்த புலிகளையும் அழிப்போம் – சரத் வீரசேகர\nபுலம்பெயர் நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலை புலிகளை முட்க்கும் நடவடிக்கையினைஇலங்கை அரசு எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nசர்வதேச பொலிஸாருடன் இணைந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிச்செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,\nவிடுதலைப் புலிகளின் தேவைகளுக்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம்.\nதலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் இயங்குகின்றது. நாம் இன்னொரு போருக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி இருந்தால் மட்டுமே இதனை எம்மால் கையாள முடியும்.\nஇந்தியாவை எமக்கு எதிராக தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமுன்னணியில் இருந்து நீக்கப்பட்ட மணி மாற்று அணியுடன் இரகசியப் பேச்சு\nNext articleவிடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறுபவர்களே மிகப் பெரிய பயங்கரவாதிகள் – விக்னேஸ்வரன்\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\nநினைவேந்தலுக்கு அடுத்தடுத்து தடையுத்தரவு – ராஜபக்சேவினரை எச்சரிக்கும் சம்பந்தன் \nசர்வதிகார போக்கை கடைப்பிடிக்கும் ஜனாதிபதி – என் வார்த்தைகளே சுற்றறிக்கை\nதியாக தீபம் திலீபன் நினைவு உண்ணாவிரதம் தடைகளைத் தாண்டி ஆரம்பம்\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/cinema/68384/", "date_download": "2020-09-27T03:31:43Z", "digest": "sha1:SSTTEODMHX6JTJBX33U4A4YMEORE2LJW", "length": 7240, "nlines": 152, "source_domain": "thamilkural.net", "title": "பிரம்மன் பட நாயகியின் அசத்தல் நடனம்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சினிக்குரல் பிரம்மன் பட நாயகியின் அசத்தல் நடனம்\nபிரம்மன் பட நாயகியின் அசத்தல் நடனம்\nதமிழில் ‘பிரம்மன், மாயவன்’ ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.\nதற்போது இவர் கண்ணாளனே பாடலுக்கு நடனமாடி youtubeஇல் பதிவேற்றியுள்ளார். குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nNext articleவடக்கு கிழக்கில் இனவிகிதாசாரத்திற்கு ஏற்றவாறு பொலிசாரை நியமிக்கவும் : இரா.துரைரெத்தினம்\nகாக்கிசட்டை திரைப்பட இயக்குனர் வீட்டில் இப்படி ஒரு சோகமா \nஎஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது -ரஜனி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்\nதமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/05/blog-post_720.html", "date_download": "2020-09-27T03:56:55Z", "digest": "sha1:E7MFX4E7WPGRR6TCEYPP4LTCLZZV5ORI", "length": 10089, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பணி நியமனத்தில் குழப்பம் முதுநிலை டாக்டர்கள் எதிர்ப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபணி நியமனத்தில் குழப்பம் முதுநிலை டாக்டர்கள் எதிர்ப்பு\nதேர்வு முடியாத நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர்களை, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பணியமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nதமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை படிப்பை முடிக்கும் அரசு டாக்டர்கள், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும்.\nகொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு முடியாத நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், பணியமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, முதுநிலை மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஇது குறித்து, முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூறியதாவது: முதுநிலை மருத்துவ மாணவர்கள், 1,200 பேர் உள்ளனர். அனைவருக்கும், இம்மாதத்துடன், முதுநிலை மருத்துவ படிப்பு முடிகிறது\n. தேர்வு கூட முடியாத நிலையில், பணியமர்த்தும் உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. வழக்கமாக எங்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, சீனியாரிட்டி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். முறைகேடுதற்போது, நேரடியாகவே, அரசு கூறும் இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.\nஇதனா��், நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில், அரசு பணியமர்த்தும் கிராமங்களுக்கு சென்றால், அங்கு நாங்கள் தங்குவதற்கான வீடு வாடகைக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதற்பாது பணி வழங்கப்பட்டாலும், மீண்டும் தேர்வு எழுத, அந்தந்த கல்லுாரிக்கு தான் வர வேண்டும். அப்போது, எங்களுக்கு விடுதியும் அளிக்கப் படாது.\nஅப்போதும், நாங்கள் கஷ்டப்ப வேண்டியிருக்கும்.அனைத்து முதுநிலை மருத்துவர் களும், கொரோனா தடுப்பு பணியில் தான் ஈடுபட்டுள்ளோம். எனவே, தேர்வு முடிந்த பின், கவுன்சிலிங் நடத்தி, பணியமர்த்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/994/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2020-09-27T03:07:49Z", "digest": "sha1:T7L7ZIETB2PW2AEJKNSD3FDSBTIUYNXN", "length": 2400, "nlines": 39, "source_domain": "www.quotespick.com", "title": "என்னை சந்திப்பவர்கள் Quote by தெரியாதவர் @ Quotespick.com", "raw_content": "\nஉயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஒரு\nஎன்னை சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை இப்படிக்கு தோல்வி...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nகண்கள் செய்த சிறிய தவறுக்காக\nவெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nபிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல\nவெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/109833-jayalalaithaa-team-moves-to-court-over-two-leaf-issue", "date_download": "2020-09-27T04:17:36Z", "digest": "sha1:GYVQOBVWRNTMS6R5SWWLY3DDZUW2ME6Y", "length": 12608, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "“இரட்டை இலைச் சின்னத்தைக் கேட்டதால் பழிவாங்கிவிட்டனர்!” - நீதிமன்றத்துக்குச் செல்லும் ‘குபீர்’ ஜெயலலிதா அணி | Jayalalaithaa team moves to court over Two leaf issue!", "raw_content": "\n“இரட்டை இலைச் சின்னத்தைக் கேட்டதால் பழிவாங்கிவிட்டனர்” - நீதிமன்றத்துக்குச் செல்லும் ‘குபீர்’ ஜெயலலிதா அணி\n“இரட்டை இலைச் சின்னத்தைக் கேட்டதால் பழிவாங்கிவிட்டனர்” - நீதிமன்றத்துக்குச் செல்லும் ‘குபீர்’ ஜெயலலிதா அணி\n“இரட்டை இலைச் சின்னத்தைக் கேட்டதால் பழிவாங்கிவிட்டனர்” - நீதிமன்றத்துக்குச் செல்லும் ‘குபீர்’ ஜெயலலிதா அணி\nஇரட்டை இலை சின்னத்தைக் கேட்டதால், எங்கள் அணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களைத் தேர்தல் அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டனர் என்று அ.தி.மு.க.,ஜெயலலிதா அணியின் பொதுச் செயலாளர் பசும்பொன்பாண்டியன் தெரிவித்தார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிட 138 ஆண்கள், 7 பெண்கள் உள்பட 145 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை இன்று நடக்கிறது. ஏற்றுக்கொள்ளப்படும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற, டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல்செய்ய நேற்று (4.12.2017) கடைசிநாள். இதனால், சுயேச்சையாகப் போட்டியிடுபவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுக்களைத் தாக்கல்செய்தனர். இரவு 11 மணி வரை வேட்புமனு தாக்கல்செய்யும் பணி நடந்தது.\nதேர்தல் அலுவலகத்தில் 13 மணி நேரம் காத்திருந்தும் எங்களுடைய வேட்புமனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார், பசும்பொன்பாண்டியன். இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில், \"இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் என்னுடைய தலைமையில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் அஃபிடவிட்களைத் தாக்கல்செய்தேன். ஆனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிவிட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளேன்.\nஇதற்கிடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எங்கள் அணி சார்பில் சென்னை மாவட்டச் செயலாளர் பூங்கா மாரி, மகளிரணிச்\nசெயலாளர் கீதா ஆகியோரை வேட்பாளராக அறிவித்தோம். அ.தி.மு.க., ஜெயலலிதா அணியின் வேட்பாளராக பூங்கா மாரி, இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு வேட்புமனு தாக்கல்செய்ய நேற்று காலை 9 மணியளவில் தேர்தல் அலுவலகத்துக்குச் சென்றார். அதுபோல, அ.தி.மு.க., ஜெயலலிதா அணியின் ஆதரவு பெற்ற வேட்பாளராக கீதா, தொப்பி, படகு, இரட்டை மின்கம்பம் ஆகிய சின்னங்களைக் கேட்டு வேட்புமனு தாக்கல்செய்ய திட்டமிட்டிருந்தார்.\nதேர்தல் அலுவலகத்துக்கு சென்றதும் அங்கிருந்த போலீஸார், பூங்காமாரிக்கும் கீதாவுக்கும் 70, 71 என்ற டோக்கன் நம்பர்களைக் கொடுத்தனர். ஆனால், 70-வது டோக்கனுக்கான நேரம் வந்தபோது, வேறு ஒருவர் சென்றார். அதுகுறித்துக் கேட்டபோது, பிறகு அழைப்பதாகத் தெரிவித்தனர். அதன்படி, இரவு 10 மணியளவில் பூங்கா மாரி மற்றும் கீதாவை அழைத்தனர். அப்போது, உங்கள் இருவரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படுவதாகக் கூறினர். இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது அங்கு வந்த போலீஸார் எங்களை சமரசப்படுத்தினர். இதனால் சாலைமறியலைக் கைவிட்டோம்.\nஎங்கள் அணி சார்பில் போட்டியிட விரும்பிய பூங்காமாரி, கீதா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் சந்தேகம் எழுகிறது. ஏனெனில், இரட்டை இலை சின்னத்தை பூங்காமாரி கேட்டு விண்ணப்பித்ததால், அவரது மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் காரணம் கூறினால், நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே, டோக்கன் வழங்குவதைப் போல சொல்லி 13 மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கவைத்து, கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாங்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக இன்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளேன். மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த தடை கேட்பதோடு, எங்கள் அணி வேட்பாளர்களையும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடுவேன்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/whatislpg2/", "date_download": "2020-09-27T04:44:41Z", "digest": "sha1:IMW6L4SAILO4EZPOTRDOWZRRT2QNAFQ3", "length": 35580, "nlines": 102, "source_domain": "marxist.tncpim.org", "title": "உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்ததா? (புள்ளிவிபரங்கள்) » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்ததா\nஎழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா -\nபெருகும் ஏற்றதாழ்வுகளின் 25 ஆண்டுகள் – பகுதி 2\nமுந்தைய பகுதி: <<< அடுத்த பகுதி : >>>\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஆங்கிலத்தில் GDP) இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட எவ்வளவு சதவிகிதம் வேறுபடுகிறது என்பதன் அடிப்படையில் கணக்கிடுவர். ஜி.டி.பி. என்பது ஒருநாட்டில் ஓர்ஆண்டில் உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தைமதிப்பு ஆகும். இது ஒரு நாட்டின் பொருளாதார வலுவை குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஆனால் ஜி.டி.பி.யின் அளவை வைத்து நாட்டு மக்களின் வாழ்நிலை பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது. மக்கள் வாழ்நிலை என்பது, என்ன உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அது பல்வேறு பகுதி மக்களுக்கு எந்தெந்த அளவில் கி��ைத்துள்ளது போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகும். இருப்பினும், நவீன உலகில், ஜி.டி.பி.யின் ஆண்டு வளர்ச்சி விகிதம் ஒரு முக்கிய குறீயீடாகக் கருதப்படுகிறது. நம் நாட்டு ஆளும்வர்க்கங்கள் தாராளமய காலத்தைப் புகழும்பொழுது இக்குறியீட்டையே முக்கியமாக முன்வைக்கின்றனர். மார்க்சீயப் பார்வையில், ஜி.டி.பி. வளர்ச்சி என்பது பொருளாதார செயல்பாட்டின் ஒரு அம்சம்தான். இருந்த போதிலும், ஜி.டி.பி. வளர்ச்சியையும் நாம் பரிசீலிக்கலாம். குறிப்பாக, தாராளமய கொள்கைகள் 1991இல் வேகப்படுத்தப்பட்ட பொழுது, அவை ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தைப் பெரிதும் அதிகரிக்கச் செய்யும் என்ற வாதம் ஆளும் வர்க்கங்களால் முன்வைக்கப்பட்டது. இது நிகழ்ந்துள்ளதா\nபொருளாதார வளர்ச்சியின் அளவு, மற்றும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், தாராளமய காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல்பகுதி 1991முதல்1997வரை. அடுத்தது 1998முதல்2004வரை. மூன்றாம் பகுதி 2004முதல்2014வரையிலான பத்துஆண்டுகள்.\n1991-1997 காலத்தில் பொருளாதார வளர்ச்சி\n1991 இல் இருந்து 1997 வரை ஒருபுறம் அரசு உரமற்றும்உணவு மானியங்களை வெட்டி, மக்களின் வாங்கும் சக்தியைப் பறித்த போதிலும், நிதித்துறை தாராள மயமாக்கல், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின் தாக்கம் ஆகியவை துவக்க நிலையிலேயே இருந்தன. மேலும் ஐந்தாம் ஊதியக்குழு பரிந்துரைகளும் உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்குக் கிடைத்த ஏற்றுமதி வாய்ப்புகளும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1980களின் பிற்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதத்திற்குக் குறையாமல் இருக்க உதவின. இதன் பொருள் 1990களில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதம் 1980களில் நிகழ்ந்த வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக இல்லை என்பதும் முக்கிய செய்தி. எனவே, தாராளமய காலத்தின் முதல் பத்து ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nஅதேசமயம், 1990களில் வளர்ச்சியின் தன்மையில் மாற்றம் நிகழ்கிறது. 1991இல் தாராளமய கொள்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட பின், 1986-1990உடன் ஒப்பிடுகையில், அடுத்த பத்து ஆண்டுகளில் வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் பெரிதும் குறைந்தன. தொழில்துறையைப் பொறுத்தவரையிலும் கூட, 1990களின் இரண்டாம் பகுதியில் வளர்ச்சி விகிதம் குறைந்தது. இதன்பொருள் மிக முக்கியம். நாட்டு மக்கள��ல் பாதிக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வுக்கு நம்பியிருக்கும் வேளாண்மைத் தொழில் தேக்கத்தில் இருந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரவளர்ச்சி கூடக்குறைய இருந்து என்ன பயன் தாராளமய கொள்கைகள் வேளாண்துறையை பாதித்தது என்பது முக்கியமான செய்தி.\n1998-2004 கால பொருளாதார வளர்ச்சி\nதாராளமய கொள்கைகள் வேளாண்துறையை மிகக் கடுமையாக பாதித்துள்ளதை ஒரு விவரம் நமக்கு உணர்த்துகிறது. 1984-85முதல் 1994-95வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 4.1 % வேகத்தில் வளர்ந்து வந்த வேளாண்துறையின் வளர்ச்சி விகிதம் 1994-95 முதல் 2004-05 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 0.6% என்று சரிந்தது. உணவுதானிய உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 0.7% என்று ஆகியது. அதாவது, மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஈடுகட்டும் அளவிற்குக்கூட உணவுதானிய உற்பத்தி அதிகரிக்கவில்லை. எனவே, தலா தானிய உற்பத்தி சரிந்தது. விடுதலைக்குப்பின் 1950முதல்1995வரை இப்படி ஒரு நிலைமை ஏற்படவே இல்லை. காலனி ஆதிக்க காலத்தில்தான், 1900முதல்1947வரையிலான காலத்தில்தான், தானியஉற்பத்தி வளர்ச்சிவிகிதம் இதையும் விடக் குறைவாக ஆண்டுக்கு 0.5% என்று இருந்தது. வேறுவகையில் சொன்னால், தாராளமயக் கொள்கைகள் நாட்டின் வேளாண்மைதுறையை கிட்டத்தட்ட காலனிஆதிக்ககால வேதனைக்கே இட்டுச் சென்றுவிட்டது எனலாம். 1998க்குப்பின் உள்நாட்டில் அரசின் கொள்கைகளின் பாதிப்போடு, உலக வர்த்தக அமைப்பின் தாக்கமும் வலுவாக இருந்தது. உள்நாட்டில் தாராளமயமாக்கல் – குறிப்பாக, நிதித் துறையில்– தீவிரப்படுத்தப்பட்டது, அரசின் செலவுகள் வெட்டப்பட்டு பாசனம், வேளாண்ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், கொள்முதல் உள்ளிட்ட அனைத்து வேளாண் ஆதரவு நடவடிக்கைகளும் பலவீனப்படுத்தப்பட்டது ஆகியவையும் வேளாண்துறை பின்னடைவுக்குக் காரணமாக அமைந்தன. இன்னொரு முக்கிய காரணம் 1990களின் பிற்பகுதியில் உலக வேளாண்பொருட்சந்தைகளில் விலைசரிவு ஏற்பட்டது. மேலும், ஏறத்தாழ அதே சமயத்தில், இந்திய அரசு வேளாண்பொருட்களின்மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கியது. இறக்குமதி வரிகளைக் குறைத்தது. இவை அனைத்தும் 1998இல் இருந்து 2004வரையிலான காலம்தான். இக்காலம் -1998 முதல் 2004 வரை –பொருளாதார வளர்ச்சி பெரிதும் குறைந்த காலம். வேளாண்துறை மட்டுமின்றி தொழில்துறையும் வளர்ச்சி குறைவை சந்தித்தது. 1984-85 முதல் 1994-95 வரை ஆண்டுக்கு 6.2% வேகத்தி��் வளர்ந்து வந்த தொழில் துறையின் வளர்ச்சி அடுத்த பத்து ஆண்டுகளில், அதாவது 1994-95 முதல் 2004-05 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 5% என குறைந்தது.\nஇந்த இரண்டு அம்சங்களையும்–அதாவது, வேளாண்வளர்ச்சியின் பெரும் சரிவு, தொழில் துறையின் மந்தநிலை ஆகிய இரண்டையும் – சேர்த்துப் பார்த்தால், தாராளமய காலத்தின் முதல் பதினைந்து ஆண்டுகளில் பொருள் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி என்பது மந்தமாகவே இருந்தது என்பது புலனாகும். 1991முதல் 2004வரையிலான தாராளமய கொள்கைக்கால வளர்ச்சி சேவைத்துறையில் மட்டுமே குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்பது தெளிவாகிறது.\nசேவைத்துறையின் வளர்ச்சியை ஆராயும்பொழுது அதன் இரட்டைத்தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சேவைத்துறை என்றவுடன் பலரும் வங்கி, இன்சூரன்ஸ், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையே முதலில் மனதில் கொள்வார்கள்.ஆனால், ஆங்கிலத்தில் சிலசமயம் FIRE (Finance, Information Technology, Real Estate) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற இத்துறைகள் சேவைத்துறையின் ஒரு பகுதியே. இத்துறைகளில் பணிபுரிவோரில் ஒரு சிறுபகுதியினர் வசதியாக இருக்க இயலும் என்றாலும், இங்கும் கூட கணிசமான பகுதியினர் நிச்சயமற்ற பணிஇடங்களில் குறைந்த ஊதியங்களுக்குப் பணிபுரிகின்றனர்.[1] மறுபுறம் சேவைத்துறை என்பது ஏராளமான உழைப்பாளிகள் -உதாரணம், சிறுவணிகம், வேறு பல குறைந்த வருமானம் தருகின்ற சுயவேலைகள் போன்றவற்றில் உள்ளோர்– குறைந்த ஊதியத்திலும் உற்பத்தி திறனிலும் உழைக்கும் துறையாகும்.\nஇதன் பொருள் என்னவென்றால், தாராளமயக் கொள்கைகள், அவற்றின் முதல் பதினைந்து ஆண்டுகள் அமலாக்கத்தில் பொருள்உற்பத்தி வளர்ச்சியை பெருமளவிற்கு சாதிக்கவில்லை என்பதுடன், நிகழ்ந்த சேவைத்துறை வளர்ச்சியும், ஒரு சிறியபகுதி – நிதி மற்றும் தகவல்தொழில்நுட்பப்பகுதி – நீங்கலாக, பெருமளவிற்கு உற்பத்தி திறன் உயர்வையோ, உழைப்போர் வருமான உயர்வையோ சாதிக்கவில்லை என்பதுதான்.\n2004 – 2014 கால பொருளாதார வளர்ச்சி\n2004இல் மக்களவை தேர்தல் நடைபெற்ற பொழுது பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணி முன்வைத்த தேர்தல் முழக்கம் “இந்தியாஒளிர்கிறது” என்பதாகும். இந்த முழக்கம் எந்த அளவிற்கு உண்மைக்குப் புறம்பானது என்பதை 1991 முதல் 2004வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும், பாதிக்���ும் மேற்பட்ட இந்திய மக்கள் சார்ந்திருக்கும் வேளாண் மற்றும் வேளாண்சார் துறையின் வளர்ச்சியும் எப்படி இருந்தன என்று நாம் மேலே வர்ணித்ததில் இருந்து ஊகித்துக் கொள்ளலாம். இந்த முழக்கத்திற்கு எதிராக, தாராளமய கொள்கைகளை அறிமுகப்படுத்தி தீவிரமாகப் பின்பற்றி வந்த காங்கிரஸ், “சாதாரணகுடிமகன்” என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தை முன்வைத்தது. இரு பெரும் முதலாளித்துவ– நிலப்பிரபுத்துவ கட்சிகளும் அவை உருவாக்கிய கூட்டணிகளும் இரண்டுமே மக்களவையில் 2004இல் பெரும்பான்மை பெற இயலவில்லை என்பது நினைவு கூரத்தக்கது. இத்தகைய சூழலில், மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற சங்கடமான, ஆனால் தவிர்க்க முடியாத முடிவை இடதுசாரிகள் எடுக்கவேண்டி இருந்தது.\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணிஅரசு தாராளமய கொள்கைகளைத் தொடர்ந்தது. அதேசமயம், இடதுசாரிகள் அளித்த நிர்பந்தத்தின் காரணமாக, அரசின் முதலீட்டு செலவுகளை, குறிப்பாக, வேளாண் மற்றும் ஊரகவளர்ச்சிக்கான செலவுகளை சற்று அதிகரித்தது. மறுபுறம், பங்குச்சந்தை முதலீடுகளுக்கு பெரும் வரிச்சலுகைகள் அளித்து அன்னிய மூலதனத்தை ஈர்த்தது. உள்நாட்டில் நுகர்பொருள்சந்தைகளை ஊக்குவிக்க கடன்வசதிகளை நடுத்தர, உயர்நடுத்தரபகுதியினருக்கு வழங்க வங்கிகளைத் தூண்டியது அரசு. பன்னாட்டு அரங்கிலும், மேலைநாடுகளில், குறிப்பாக அமெரிக்கநாட்டில், பின்பற்றப்பட்ட கிராக்கியை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளும் இந்திய ஏற்றுமதி வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தன. அன்னிய மூலதனத்தையும் இந்தியாவிற்கு ஈர்த்தன. இவையெல்லாம்சேர்ந்து, 2004முதல் 2008வரை இந்திய ஜி.டி.பி. வளர்ச்சியை முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்த்தின. எடுத்துக்காட்டாக, 2005-06, 2006-07 மற்றும் 2007-08 ஆண்டுகளில் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9%ஐயும் தாண்டியது.\n2008இல் உலக முதலாளித்துவ நெருக்கடி வெடித்தவுடன் இந்த வளர்ச்சி நெருக்கடிக்கு உள்ளாகியது. 2007-08இல் 9.2% ஆக இருந்த ஜி.டி.பி. வளர்ச்சி 2008-09இல் 6.7% ஆகக் குறைந்தது. 2004-08 காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பங்குச்சந்தையில் சூதாடி பெரும்லாபம் ஈட்ட அதிகஅளவில் வந்த அன்னிய நிதிமூலதனம் 2008பிற்பகுதியில் வேகமாக வெளியேறியது. இது பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும், ரூபாய���ன் அன்னியச் செலாவணி மதிப்பின் வீழ்ச்சிக்கும் இட்டுச் சென்றது. ஏற்றுமதியும் சரிந்தது. இதனால் ஏற்பட்ட மந்தத்தை எதிர்கொள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, பொருளாதார ஊக்க நடவடிக்கை என்ற பெயரில் பெரிய அளவில் வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன. கலால்வரி, சுங்கவரி, கார்ப்பரேட் லாபவரி மற்றும் தனிநபர் வருமானவரி என்று அனைத்து வரிஇனங்களிலும் சலுகைகள் அளிக்கப்பட்டன. இவற்றின் விளைவாக நாட்டு மக்கள் பயன் அடையவில்லை. எனினும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஒருமீட்சி ஏற்பட்டது. 2008-09இல் 6.7%ஆக சரிந்திருந்த ஜி..டி..பி. வளர்ச்சி விகிதம் 2009-10, மற்றும் 2010-11 ஆண்டுகளில் 8.4%ஆக உயர்ந்தது. ஆனால், உலகப் பொருளாதார மந்தநிலை தொடர்ந்த பின்னணியில், அரசின் வரவு-செலவு நெருக்கடியும், அன்னியச் செலாவணி நெருக்கடியும் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், 2012-13இல் துவங்கி தற்சமயம் வரை GDP வளர்ச்சி இன்னும் மந்தமாகவே உள்ளது.[2]\n2004க்குப்பின் நிகழ்ந்துள்ள வளர்ச்சியின் துறைவாரி தன்மையைப் பொருத்தவரையில், வேளாண்துறை உற்பத்தி வளர்ச்சியில் 1998-2004 காலத்தோடு ஒப்பிடும்பொழுது ஓரளவு மீட்சி ஏற்பட்டுள்ளது. 11ஆம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012) சராசரி ஆண்டு வேளாண்வளர்ச்சி விகிதம் 3.5% ஆனது. இது பெரிய சாதனைஅல்ல என்றாலும், முந்தைய ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் தானிய உற்பத்தி வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மிகமோசமான வளர்ச்சி விகிதம் தொழில்துறையில் உள்ளது. 2011 ஜூன் மாதத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஆலை உற்பத்தி வளர்ச்சி என்பது மிகவும் சுமாராகத்தான் உள்ளது. கட்டமைப்பு துறைகளிலும் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. ஆகவே தாராளமய காலத்தில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கவில்லை என்பது மட்டும் அல்ல; அதன் தன்மை மிகவும் சமனற்றதாகவும், பொருள் உற்பத்தி துறைகளில் குறைவாகவும் உள்ளது.\nஇந்த கட்டுரையில் இதுவரை தாராளமய காலத்தில் தேச உற்பத்தியின் வளர்ச்சியின் சில முக்கிய அம்சங்களைப் பார்த்தோம். பொதுவாக, 1980இல் இருந்து 2014வரை வளர்ச்சி விகிதம் சராசரியாக ஆண்டுக்கு 6% என்ற அளவில் உள்ளது. அரசுதரப்பிலும் ஆளும்வர்க்க ஊடகங்களிலும் எதிர்பார்க்கப்பட்டதுபோல் தாராளமய காலத்தில் பாய்ச்சல் வேகத்தில் ஒன்றும் பொருளாதாரம் வளரவில்லை. மேலும், வளர்ச்சியின் தன்மை மிகவும் சமனற்றதாக உள்ளது. இதன் துறைவாரி அசமத்துவத்தை நாம் விரிவாகப் பார்த்தோம்.\nஅடுத்து, தாராளமய கால பொருளாதார வளர்ச்சியின் பிற அம்சங்களைப் பரிசீலிப்போம். குறிப்பாக, வேளாண்மை துறை, வேலைவாய்ப்பு, வறுமை, ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை பார்ப்போம். அதனை அடுத்து, இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் பற்றியும் அவற்றை எதிர்கொள்ள எத்தகைய மாற்றுக்கொள்கைகள் தேவை என்பதையும் பார்ப்போம்.\n[1]இது தொடர்பாக,FRONTLINE ஆகஸ்ட் 5 2016 இதழில் குணால் சங்கர் எழுதியுள்ள கட்டுரையை (பக்கம் 39 – 43) காண்க\n[2]அரசின் புள்ளிவிவர தகிடுதத்தங்கள் வளர்ச்சி விகிதம் கூடியுள்ளதாக கணக்கு காட்ட முனைந்தாலும் உண்மையில் மந்தம் நீங்கவில்லை.\nமுந்தைய கட்டுரைஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன\nஅடுத்த கட்டுரைஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் ...\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nபாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன\n[…] அடுத்த பகுதி: >>> […]\nகம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-27-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2020-09-27T03:18:18Z", "digest": "sha1:P5XGPXFRC3GR4GAHCWB2MW6PCWM2A5RH", "length": 13799, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று புதியஅறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்நடத்த மாநில தேர்தல் ஆண���யம் கடந்த 2ம்தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 6ம் தேதியான நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு சிலமாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வார்டுவரையறை பணிகள் நடைபெறாததால் பிரிக்கப்படாத பழைய மாவட்டத்தின் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஇதை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் திருந்தனர். அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இடஒதுக்கீடு பணிகள் முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.\nஅனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒருஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உடனே தேர்தல்நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.\nஇதற்காக பழையதேர்தல் அட்டவணையை ரத்துசெய்வதாகவும், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளதாகவும் கோர்ட்டில் தேர்தல்ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று நடைபெறஇருந்த வேட்புமனு தாக்கல் நடைபெற வில்லை. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். எனவே, இன்று மாலை 4.30 மணிக்கு புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.\nதேர்தல் ஆணையர், பழனிச்சாமி கூறியதாவது:\n* டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இருதேதிகளில் தமிழக உள்ளாட்சிதேர்தல் நடைபெறும்.\n*காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 5 மணியுடன் நிறைவடையும்\n*ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்\n* நீதிமன்றத்தால் த��ைவிதிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் தேர்தல் நடக்கும்\n* வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ம் தேதிதுவங்கும்\n* வேட்பு மனு பரிசீலனை டிசம்பர், 17ம் தேதி நடைபெறும்\n* வேட்புமனு திரும்பப் பெற டிசம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும்\n* முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது\n* இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது\n* மாவட்ட, ஒன்றிய குழு துணை தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் 2020, ஜனவரி 11ம் தேதி நடைபெறும்\n*கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை\nபாரதிய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார்\nநீண்டகாலம் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் இருந்தால்…\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் அனைத்து வார்டுகளிலும் பாஜ…\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை ;…\nதேர்தல் முடிவுக்கு மறுநாள் வெளியாகிறது…\nபாஜக தேசியத்தலைவர் பதவிக்கு டிசம்பர் மாதம் தேர்தல்\nகருணாநிதியின் சொந்த வார்டை பிடித்த பா� ...\nகுமரியில் முதலிடம் பெற்ற பாஜக\nஅதிமுக அரசிற்கு தெம்பிருந்தால் மேயர்ப ...\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்ற� ...\nவேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு � ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் ���ீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/2018/03/13/", "date_download": "2020-09-27T03:59:12Z", "digest": "sha1:PKMVFD4R6XROTZ4R4ZKOIU7DKA357F3Z", "length": 7716, "nlines": 132, "source_domain": "ahlussunnah.in", "title": "March 13, 2018 – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nபஸ்கட்டண உயர்வு; மாநிலத்தின் வீழ்ச்சி\nஜனவரி 19ஆம் தேதி இரவில் பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்தது தமிழக அரசு. அடுத்த நான்கைந்து மணி நேரத்தில் அனைத்துப் பேருந்துகளிலும் கட்டண உயர்வு உடனடியாக…\nசங்கத் தமிழ் இனமே தீங்கு சூழுது தினமே\nஎன்று தோன்றியது என வரையறுத்துக் கூறமுடியாத அளவிற்குப் பழைமை வாய்ந்த தொன்மைமொழி தமிழாகும். தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22…\nரஜப் வரும் முன்னே, ரமளான் வரும் பின்னே\nகால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’…\n“அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்”. (அல்குர்ஆன்: 3 ; 19) பேச்சிலே சிறந்தது அல்லாஹ்வுடைய பேச்சு. நாகரீகத்தில் சிறந்தது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காட்டிய நாகரீகம். நமக்கென்று…\nஇஸ்லாமிய வணிகவியல்- தொடர் 1\nவணிகமே பொருளாதாரத்தின் ஆணிவேராகும். இவ்வுலக வாழ்க்கையில் அச்சாணியாகத் திகழ்வது பொருளாதாரம் தான். அதேநேரத்தில்பொருள்மட்டுமே வாழ்க்கை இல்லை. இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் மறுமை என்று ஒன்று உண்டு. அந்தவாழ்வின் அழியாச்…\n‘மனித இனத்தைப் படைத்த நோக்கமே இறையுணர்வை இதயத்துள் இருத்தி, அவனை வணங்குவதற்காகவும் துதிப்பதற்காகவுமே’ என்பதை அந்த இறைவனை அழுத்திச் சொல்கிறான். அதனால் மனுக்குலம் அடைந்து கொள்ளும் நன்மைகளையும்…\nஇமாம் அபூஹனீஃபா(ரஹ்) இமாம் அபூயூஸுஃபுக்கு(ரஹ்) சொன்ன விதிமுறைகள்\nமார்க்கச் சட்ட நிபுணர்களின் வரிசையில் இமாம் அபூஹனீஃபா(ரஹ்) சிறப்பான இடத்தை வகிக்கின்றார். இவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு கல்வி, மார்க்க ஞானம், மார்க்கச் சட்டப்…\nஏகத்துவம் எனும் எழில் ஜோதியை ஏந்தி அல்லாஹ் ஒருவன் என்ற சங்கநாதத்தைப் பாரில் பறையடித்து உரைக்க வந்த நபிமார்களில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1/b8abb0b95-b9abc1bafbb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1-baabafbbfbb1bcdb9abbf", "date_download": "2020-09-27T04:15:24Z", "digest": "sha1:UPPAWZIPA6274H6FMVAAVFDVB5Y5WCEX", "length": 16118, "nlines": 209, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வழங்கப்படும் இலவச ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவிரிவான விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழிற்ப்பயிற்சி – 14\nஆடு வளர்ப்பு பயிற்சி – 6\nகாளான் வளர்ப்பு பயிற்சி – 6\nகோழி வளர்ப்பு பயிற்சி – 6\nபட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டு உற்பத்திப் பயிற்சி – 8\nசெயற்கை நகை மற்றும் அணிகலன்கள் தயாரிக்கும் பயிற்சி – 10\nபெண்களுக்கான உடை வடிவமைத்தல் பயிற்சி – 21\nதுரித உணவு தயாரிப்பு பயிற்சி – 15\nஉணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி – 15\nமெஷின் எம்பிராய்டரி பயிற்சி – 15\nபேப்பர் கப், காகிதம் கவர் பையில் உறை மற்றும் கோப்பு தயாரிப்பு பயிற்சி – 10\nபுகைப்பட வடிவமைத்தல் மற்றும் கட்டமைப்பு பயிற்சி – 45\nரெக்சின் பேக் தயாரிப்பு பயிற்சி – 21\nஅகர்பத்தி தயாரிப்பு பயிற்சி – 15\nவீடியோ மற்றும் போட்டோகிராபி பயிற்சி – 21\nஅழகு கலை பயிற்சி – 30\nகம்ப்யூட்டர்(TALLY) பயிற்சி – 30\nலேப்டாப் பழுதுபார்க்கும் பயிற்சி – 30\nவாகன ஓட்டுநர் பயிற்சி – 30\nசெல்போன் பழுதுபார்க்கும் பயிற்சி – 21\nஇரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் பயிற்சி – 30\nதையல் இயந்திரம் பழுது பார்க்கும் பயிற்சி – 15\nசூரிய ஆற்றல் தயாரிப்பு மற்றும் சேவைகள் பயிற்சி – 6\nஇன்வெர்டர் மற்றும் UPS, பழுது பார்க்கும் பயிற்சி – 21\nபொதுவான தொழில் முனைவோர் பயிற்சி 2 – 6*2\nபிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் பயிற்சி 6 – 6*11\nவேலை இல்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் பயிற்சி 6 – 6*7\nமேம்பட்ட அழகுகலை பயிற்சி – 10\nமேம்பட்ட செல்போன் சர்வீஸ் பயிற்சி – 10\nமேலே குறிப்பிட்டுள்ளவைகளுக்கு பயிற்சி தேவைப்படுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்\nநூற்றாண்டு ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,\nகுறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\nவயது 18 – 45க்குள் இருத்தல் வேண்டும்.\nமுகவரிக்கான அடையாள அட்டை ஜெரா���்ஸ்\nதகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு SMS மூலம் தேர்ச்சி தெரியப்படுத்தப்படும்.\nஆதாரம் : நூற்றாண்டு ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்\nFiled under: Rural self-employment training, கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி, கல்வி, பயனுள்ள தகவல், சுயதொழில்\nபக்க மதிப்பீடு (131 வாக்குகள்)\nமற்ற மாவட்டத்தினர் திண்டுக்கல்லில் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற முடியுமா \nஅனைத்து மாவட்டத்திற்கும் இது பொருந்துமா...\nஇந்த பயிற்சி முகாம் பெரம்பலூர் எங்கு நடைபெறுகிறது\nஇந்த பயிற்சி முகாம் தஞ்சாவூரில் எங்கு நடைபெறுகிறது\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nதேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம்\nவங்கி வேலையை பெற வளர்க்க வேண்டிய திறமைகள்\nவேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nபிடித்த பணியில் சேர்வதே வாழ்வின் பிரதான வெற்றி\nமுன்னேற்றத்திற்கான வழி - நேர மேலாண்மை\nஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள்\nஎண்ணங்கள் தெளிவானால் வாழ்வினில் வெற்றி வசமாகும்\nவாசற் கதவை தட்டுமா வேலை\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nதீனதயாள் அந்த்யோதயா யோஜனா (தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)\nமக்களின் உரிமையும் அரசின் கடமையும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇ��ுதியாக திருத்தம் செய்தது: Sep 18, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-51-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-500-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A/B5fBRT.html", "date_download": "2020-09-27T04:34:28Z", "digest": "sha1:ZULZ7SHRB4NRDNRUDCQSMDDQAK4TEJMZ", "length": 3066, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு பகுதியில் 500 குடும்பங்களுக்கு இலவச அரிசி, மளிகை பொருட்கள்; எம்.எல்.ஏ.சு.குணசேகரன் வழங்கினார் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nதிருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு பகுதியில் 500 குடும்பங்களுக்கு இலவச அரிசி, மளிகை பொருட்கள்; எம்.எல்.ஏ.சு.குணசேகரன் வழங்கினார்\nMay 1, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்\nதிருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு பகுதியில், பி.கே.ஆர்., லே அவுட், சோமு லே அவுட், திருவிக நகர், கோபால்நகர் 500 குடும்பங்களுக்கு இலவச அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார். கிளை செயலாளர் பி.வி.எஸ்.கந்தவேல் எஸ்.ஆர்.டி. மனோகரன், பனியன் சங்க செயலாளர் குணசேகரன், வையாபுரி செந்தில்குமார், முத்துக்குமார், கோபால் நகர் சேகர், பெயிண்டர் முத்துராஜ், பை மூர்த்தி, தங்கராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/tag/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-09-27T02:54:29Z", "digest": "sha1:5J4XNZKLGE7W575QW4IFVTYMN6BESCU7", "length": 4904, "nlines": 68, "source_domain": "tech.tamiltwin.com", "title": "லெனோவா | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nLenovo A6 Note ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்\nலெனோவா நிறுவனம் லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போனை இன்று, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. லெனோவா ஏ6 நோட் 6.09...\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\nதமிழகத்தில் சீமான், திருமாவளவன் பங்கேற்புடன் திலீபனுக்கு அஞ்சலி (Videos)\nமாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்\nவவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.30 கோடியாக உயர்வு\n13 ஆவது திருத்தம்: இலங்கையிடம் மோடி வலியுறுத்தியுள்ள விடயம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/kobe-bryant-and-gianna-last-week-video-goes-viral-on-twitter.html", "date_download": "2020-09-27T05:00:21Z", "digest": "sha1:NWJCT3ROOGMU3YIMY4KEA3AH4UMRB3WW", "length": 8330, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "Kobe bryant and Gianna last week video goes viral on twitter | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n”.. “உலகை உலுக்கிய கூடைப்பந்து வீரரின் மரணம்”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்\n'பள்ளி வாகனம் ஏறி'... 'உடல் நசுங்கி'... '3 வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்\nகட்டுப்படுத்த முடியாத வேகம்... குறுக்கே வந்த முதியவர்... தடுப்பை மீறி எதிரே வந்த... கார் மீது மோதியதில் 5 பேர் பலி... பதைபதைக்க வைக்கும் வீடியோ\n'திடீரென கேட்ட பயங்கர சப்தம்'... 'தெறித்து ஓடிய மக்கள்’... ‘55 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்'\n‘தாயை’ பார்க்கச் சென்றவர்... தண்டவாளத்தில் ‘சடலம��க’ கிடைத்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...\nபெரியம்மா வீட்டிற்கு சென்ற... 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... கதறித் துடித்த தாய்\n'துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மகனுக்கு'... 'பிறந்த நாளில் நடந்த பயங்கரம்'... 'துன்பத்திலும் பெற்றோர் செய்த காரியம்'\n‘திருப்பதிக்கு’... ‘சாமி கும்பிட சென்ற சென்னை இளைஞர்’... 'எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்த மக்கள்’\nசென்னையில் ‘தனியே’ இருசக்கர வாகனத்தில் சென்ற ‘இளம்பெண்ணுக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சிசிடிவி’ உதவியுடன் போலீசார் ‘தீவிர’ விசாரணை...\n'60 கிமீ வேகத்தில் பாய்ந்த மீன்'... 'போராடிய மருத்துவர்கள்'... சிறுவனின் கழுத்தை துளைத்த கொடூரம்\n'நடுரோட்டில்' கடும் வாக்குவாதம்... அசுர வேகத்தில் 'மோதிய' தனியார் பேருந்து... புது 'மாப்பிள்ளை' உள்ளிட்ட 4 பேர் 'சம்பவ' இடத்திலேயே பலி... 22 பேர் படுகாயம்\n‘ஏறி இறங்கிய டிராக்டர் சக்கரம்’.. கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்..\n‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு, ஜன்னல்’.. 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்..\nகோயிலுக்கு சென்றபோது... விபத்துக்குள்ளான லாரி மீது மோதி... பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்\n'டிரைவர் மட்டும் சாமர்த்தியமா நிறுத்தல'... 'ஐயோ, பெருமூச்சு விட்ட பயணிகள்'...பதற வைத்த திகில் பயணம்\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கழன்று விழுந்த ‘மிடில் பெர்த்’.. தூங்கிக்கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..\nநிறுத்தும்போது ‘நிலைதடுமாறிய’ வாகனம்... ‘எதிரே’ வந்த லாரி... ‘நண்பர்கள்’ கண்முன்னே நேர்ந்த ‘சோகம்’...\n'திடீரென இடிந்து விழுந்த புதிய பாலம்'... 'கத்தி கூச்சலிட்ட மாணவர்கள்'... '10 பேருக்கு நேர்ந்த பரிதாபம்'\n‘8 பேருடன்’ சென்ற கார்... ‘அதிவேகத்தில்’ எதிரே வந்த லாரி... பனிப்பொழிவால் ‘நொடிகளில்’ நடந்த ‘கோர’ விபத்து...\n‘தாயுடன் சாலையை கடந்த LKG குழந்தை’.. ‘அசுர வேகத்தில்’ மோதிய கார்.. ECR ரோட்டில் நடந்த கோரவிபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/14075/pant-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-chair-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-27T02:37:24Z", "digest": "sha1:5ZH4W6QZC7NL5ZZOTHYCA43ZXIEI43A4", "length": 5862, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "Pant போடாமல் Chair-இல் உட்கார்ந்து Pose கொடுத்த ஷிவானி நாராயணன் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nPant போடாமல் Chair-இல் உட்கார்ந்து Pose கொடுத்த ஷிவானி நாராயணன் \nஊரடங்கு நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று அவர் செய்து பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் பண்ட் போடாமல் சேரில் உட்கார்ந்து போஸ் கொடுத்து இருந்தார்.\nஇந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் நெட்டிசன்கள் Share செய்து வந்தனர்.\nஇப்படி தினந்தோறும் ஷிவானி வித்தியாசமான க வர்ச்சியான புகைப்படங்களையும், அதில் சில புதுமையும் பதிவு செ ய்து கொ ண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-hyderabad-for-unit-testing", "date_download": "2020-09-27T05:15:40Z", "digest": "sha1:YNB4IW6AA56DAFWEGWDPCZEKRNAZBYVA", "length": 11930, "nlines": 249, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Jobs in Hyderabad for Unit testing jobs", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nதொழில் பற்றி வேடிக்கையான உண்மைகள் உள்ள hyderabad unit testing தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வ��ய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 0 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து UNIT TESTING இல் வல்லுநர் hyderabad மொத்த 95221 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 0 நிறுவனம் க்கான உள்ள hyderabad உள்ள UNIT TESTING அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 251 (0%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 5023538 வெளியே இளைஞர் வேண்டும் உள்ள hyderabad 95221. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 251 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் உள்ள hyderabad ஐந்து UNIT TESTING. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 251 ஒவ்வொரு UNIT TESTING வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் in HYDERABAD.\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nகிடைக்கக்கூடிய unit testing தேவை அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nஉள்ளன 0 (0%) UNIT TESTING மொத்த 5023538 இல் இளைஞர்கள் பதிவு வெளியே திறமையுடையவராக 251 (0%) இளைஞர்களுக்கு ஒப்பிடுகையில் படிவங்களின் மொத்த 95221 வேலை வாய்ப்புகளை வெளியே வேலைகள் நடைமேடை.\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nunit testing க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் unit testing இல் வல்லுநர் நிறுவனங்கள் hyderabad\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nUnit Testing வேலைகள் Hyderabad க்கு சம்பளம் என்ன\nUnit Testing Jobs வேலைகள் In Hyderabad க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலை��ள் மற்றும் திறமைகள் Unit Testing வேலைகள் In Hyderabad\nUnit Testing வேலைகள் In Hyderabad வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nUnit Testing வேலைகள் In Hyderabad நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haftkomputerowy.com.pl/ta/oferta/haft-komputerowy/", "date_download": "2020-09-27T03:40:14Z", "digest": "sha1:QL4YEWUFTXL77QB7IDCJHDTKF272PYR2", "length": 15811, "nlines": 90, "source_domain": "www.haftkomputerowy.com.pl", "title": "கணினி எம்பிராய்டரி → கணினி எம்பிராய்டரி / பி & எம் ஆடை எம்பிராய்டரி", "raw_content": "\nகணினி எம்பிராய்டரி ஆடை மற்றும் ஜவுளி மீது செய்யப்படுகிறது\nகம்ப்யூட்டர் எம்பிராய்டரி தைரியமாக ஜவுளி கேஜெட்களின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படலாம் விளம்பர ஆடை. எம்பிராய்டரி லோகோ மற்றும் நிறுவனத்தின் பெயர் on polówkach, பைகள் அல்லது துண்டுகள் może być dobrym prezentem dla klientów lub partnerów biznesowych. Używając takiej odzieży czy produktów reklamowych będą oni promować markę.\nகணினி எம்பிராய்டரிக்கான இயந்திர பூங்கா\nநவீன தொழில்நுட்பமும் தற்போதைய சாத்தியங்களும் எம்பிராய்டரி கொண்ட தயாரிப்புகளுக்கான வளர்ந்து வரும் சந்தை தேவையை பூர்த்தி செய்ய அனுமதிக்கின்றன. நவீன இயந்திரங்களுக்கு நன்றி, இன்று வடிவமைப்பின் துல்லியத்தை பராமரிக்கும் போது ஆயிரக்கணக்கான எம்பிராய்டரிகளை குறுகிய காலத்தில் செய்ய முடியும். இந்த பொருளாதார வளர்ச்சி எம்பிராய்டரிக்கு கவர்ச்சிகரமான விலையாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nகணினி எம்பிராய்டரி - எங்கள் வசம் உள்ள தொழில்நுட்பம்\nநவீன இயந்திரங்கள் திட்டத்திற்கு பொருத்தமான நூல் வண்ணங்களை நூல் செய்ய ஏராளமான ஊசிகளைக் கொண்டுள்ளன. வடிவமைப்பு பதிவேற்றப்பட்ட கணினி நிரலால் எம்பிராய்டரி செயல்முறை நிர்வகிக்கப்படுகிறது. எம்பிராய்டரி மற்றும் அதன் அளவைப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான இடத்தைத் தீர்மானிப்பது எங்கள் பக்கத்தில் உள்ளது. சிறிய திட்டங்களுக்கு எம்பிராய்டரி பரிந்துரைக்கப்படுகிறது, எனவே லோகோக்கள், நிறுவனத்தின் பெயர்கள், நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளை அச்சிடுவதற்கு அதன் புகழ்.\nகணினி எம்பிராய்டரியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\n190 கிராம் / மீட்டருக்கு மிகாமல் குறைந்த இலக்கணத்தைக் கொண்ட பொருட்களில் எம்பிராய்டரி செய்ய பரிந்துரைக்கப்படவில்லை2. பெரிய எம்பிராய்டரி ஒரு \"கேடயம்\" என்ற தோற்றத்தை கொடுக்கும், இது பயன்பாட்டின் போது வளைந்து கொடுக்காது, மற்றும் ஒரு மெல்லிய பொருளுக்குப் பயன்படுத்தப்படும் போது - ஊசிகள் அத்தகைய மெல்லிய பொருளைக் குத்தலாம்.\nகுறைந்த தரமான எடையுடன் குறைந்த தரமான துணிகளில் கணினி எம்பிராய்டரி எம்பிராய்டரி செய்ய முடியாது. ஜவுளிகளின் இலக்கணம் 190 கிராம் / மீ தாண்ட வேண்டும் என்று கருதப்படுகிறது2. இருப்பினும், மலிவான டி-ஷர்ட்டில் ஒரு எம்பிராய்டரி லோகோவை மிக மெல்லியதாக கற்பனை செய்வது கூட கடினம்.\nகணினி எம்பிராய்டரி விலை எவ்வளவு\nகணினி எம்பிராய்டரி ஒப்பீட்டளவில் உள்ளது பொருளாதார. இருப்பினும், துல்லியமான மதிப்பீட்டில் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. தனித்தனியாக, அதிகமான தயாரிப்புகளை ஆர்டர் செய்யும் போது எம்பிராய்டரி மலிவானது. கூடுதலாக, எம்பிராய்டரியின் அளவு மற்றும் கிராபிக்ஸ் சிக்கலானது விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, இது எம்பிராய்டரி அடர்த்தியின் மதிப்பீட்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பெரிய எம்பிராய்டரி, அதிக மடிப்புகள், சேர்க்கைகள் மற்றும் பெரிய அளவு, எம்பிராய்டரி அடர்த்தியானது. மேலும், எம்பிராய்டரி வைக்க வேண்டிய இடங்களின் எண்ணிக்கை (எ.கா. இடது மார்பில் முன்னால் உள்ள சின்னம் + பின்புறத்தின் நடுவில் உள்ள சின்னம்) அலகு விலைக்கு முக்கியமானது. தையல் இயந்திரம் பல நூல்களைக் கொண்டிருப்பதால், விலை பொதுவாக பயன்படுத்தப்படும் வண்ணங்களின் எண்ணிக்கையால் பாதிக்கப்படுவதில்லை. தயாரிப்புக்கான செலவு முதல் எம்பிராய்டரி வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் எம்பிராய்டரி திட்டம்இது ஏற்கனவே எங்கள் தரவுத்தளத்தில் உள்ளது, இதனால் அடுத்தடுத்த ஆர்டர்களில் சேர்க்கப்படவில்லை.\nகணினி எம்பிராய்டரிஆடை மீது எம்பிராய்டரிஎம்பிராய்டரி கொண்ட சட்டைலோகோவுடன் டி-ஷர்ட்லோகோவுடன் ஆடைகல்வெட்டுடன் ஆடைபோலோடி-ஷர்ட்களில் எம்பிராய்டரி குறிக்கும்லோகோவுடன் ஆடை குறிக்கும் ஆடை\nவெஸ்ட்கள் மற்றும் டேங்க் டாப்ஸ்\nதொலைபேசி: 509 996 496\nமாலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை 2020\nவடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல்: பிக்சல்கள் சரியானவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/mumbai-rain-heavy-rain-floods-parts-of-mumbai-city-on-red-alert-for-2-days-2273692", "date_download": "2020-09-27T05:30:45Z", "digest": "sha1:35JNOE3H4XGNKCWPQHNO7BGVMF4HRRD5", "length": 10428, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "மும்பையில் தொடர் கனமழை: அலுவலகங்களுக்கு விடுமுறை, உள்ளூர் ரயில் சேவைகள் ரத்து! | Mumbai Rain: Heavy Rain, Flooding In Mumbai, Local Trains Stopped, Offices Shut - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாமும்பையில் தொடர் கனமழை: அலுவலகங்களுக்கு விடுமுறை, உள்ளூர் ரயில் சேவைகள் ரத்து\nமும்பையில் தொடர் கனமழை: அலுவலகங்களுக்கு விடுமுறை, உள்ளூர் ரயில் சேவைகள் ரத்து\nMumbai Rain: மும்பை நகரில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 230.06 மிமீ மழை பதிவாகியுள்ளது\nமும்பையில் தொடர் கனமழை: அலுவலகங்களுக்கு விடுமுறை, உள்ளூர் ரயில்கள் ரத்து\nமும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு மற்றும் இன்று காலை பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மும்பையின் 20 மில்லியன் குடியிருப்பாளர்களின் உயிர்நாடியான உள்ளூர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவசரகால சேவைகள் தவிர நகரத்தின் அனைத்து அலுவலகங்களும் இன்று மூடப்பட்டுள்ளன. மும்பை உள்ளிட்ட ஒரு சில அண்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் \"மிக அதிக மழைப்பொழிவுக்கு\" வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை தவிர, மகாராஷ்டிராவின் தானே, புனே, ராய்காட் மற்றும் ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய சேவைகளைத் தவிர, நகரத்தில் உள்ள மற்ற அனைத்து அலுவலகங்களும் இன்று மூடப்படும் என்று மும்பையின் குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ட்வீட்டர் பதிவில், \"நேற்றிரவு முதல் பெய்த கனமழை காரணமாகவும், மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்ற கணிப்பு காரணமாக,\" அவசர சேவைகள் தவிர, மும்பையில் உள்ள அனைத்து அலுவலகங்களும் நிறுவனங்களும் மூடப்படும் \"என்று குறிப்பிட்டுள்ளது.\nப்ரிஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து பேருந்து சேவைகள் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குறைந்தது எட்டு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளதாக குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.\nகோரேகான், கிங் சர்கிள், ஹிந்த்மாதா, தாதர், சிவாஜி சவுக், ஷெல் காலனி, குர்லா எஸ்.டி டிப்பாட், பாந்த்ரா டாக்கீஸ், சியோன் சாலை போன்ற பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மலாட�� பகுதியில் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nபிற்பகல் 12:47 மணிக்கு அதிக அலை எதிர்பார்க்கப்படுவதால், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும், எந்தவொரு கடற்கரை அல்லது தாழ்வான பகுதிகளுக்கும் அருகில் செல்ல வேண்டாம் என்று குடிமக்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக சுமார் 4.51 மீட்டருக்கு அலைகள் எழும் என கணிக்கப்பட்டுள்ளன.\nமும்பை நகரில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 230.06 மிமீ மழை பதிவாகியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் முறையே 162.83 மற்றும் 162.28 மி.மீ மழை பதிவாகியுள்ளது.\nஇன்று, நாளை மற்றும் வியாழக்கிழமை வரை வடக்கு மகாராஷ்டிரா கடற்கரையில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஜூன் முதல் செப்டம்பர் அல்லது அக்டோபர் வரை இருக்கும் மழைக்காலத்தில் மும்பையின் வீதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கி, இந்தியாவுக்கு வருடாந்திர மழைப்பொழிவை வழங்குகிறது.\nகிட்டத்தட்ட ஒவ்வொரு பருவமழையிலும், மழையால் ஏற்படும் குழப்பத்தை சமாளிக்க மும்பை போராடுகிறது. புறநகர் ரயில்கள் பாதிக்கப்பட்டு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:49:23Z", "digest": "sha1:UTDUPKOSZC4TEWP3WF5EWS7EYZKGXMHI", "length": 26505, "nlines": 281, "source_domain": "sports.tamilnews.com", "title": "polly umrigar award 2018 news Tamil | BCCI Cricket news in Tamil", "raw_content": "\nவிராட் கோஹ்லிக்கு கிடைத்த கௌரவம் : மீண்டுமொரு புதிய விருது\nவிராட் கோஹ்லிக்கு கிடைத்த கௌரவம் : மீண்டுமொரு புதிய விருது\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பொலி உம்ரிகார் விருது வழங்கப்படவுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் பொலி உம்ரிகார் வ��ருது, இந்திய கிரிக்கெட்டில் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும்.\nஇந்நிலையில் 2017-18ம் ஆண்டுக்கான அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விராட் கோஹ்லிக்கு வழங்கப்படவுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் சபையின் பங்களி்ப்பில் நடைபெறும் இந்த விருது விழா, எதிர்வரும் 12ம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளதுடன், விருதை பெறும் விராட் கோஹ்லிக்கு பரிசாக கிண்ணம் மற்றும் 15 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.\nவிராட் கோஹ்லி இதற்கு முன்னர் பொலி உம்ரிகார் விருதினை 2011-12, 2014-15 மற்றும் 2015-16ம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.\nஇதேவேளை சிறந்த சர்வதே மகளிர் வீராங்கனையாக ஹர்மன்பிரீட் சிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதுரதிஷ்ட வசமாக வெளியேறுகிறார் செரீனா வில்லியம்ஸ்\nதுடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி\n : காலம் கடந்து வெளியானது உண்மை\nபுதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nகொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nதவறான வீடியோவை வெளியிட்டு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய���த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட���ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீர���்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\nதவறான வீடியோவை வெளியிட்டு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2020/09/13/tnsf-demands-naagai-mp-reject-nep-tvr-dist/", "date_download": "2020-09-27T05:27:34Z", "digest": "sha1:M7LXCABBCM5YF22PWTV2SRD2BR3EZWTL", "length": 4553, "nlines": 54, "source_domain": "www.tnsf.co.in", "title": "நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > இயக்கச் செய்திகள் > நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை\nநாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை\nதிருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நாகப்பட்டிணம் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.எம். செல்வராசு அவர்களை சந்தித்து தேசிய கல்வி கொள்கை – 2020ல் பாதிப்புகள் குறித்து விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது..\nஇந்த நிகழ்வில் மாநில துணைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாறன் , மாநில செயற்குழு உறுப்பினர் வ.சேதுராமன், மாவட்ட தலைவர் தை.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் யு.எஸ், பொன்முடி, மாவட்டப் பொருளாளர் வா.சுரேஷ் உள்ளிட்ட அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்து கொண்டார்கள்..\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவாரூர் மாவட்டம்\nஅறிவியல் இயக்கம் சார்பில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை\nபுதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : அறிவியல் இயக்கம் சார்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/09/09/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-27T05:26:15Z", "digest": "sha1:ZYG7BULSPBYIICKZWY253QCRMLBXAKKV", "length": 5510, "nlines": 70, "source_domain": "adsayam.com", "title": "வங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல் - Adsayam", "raw_content": "\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்��ற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபல்வேறுப்பட்டபொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு வங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கடன்களை மீள் செலுத்த முடியாதவர்களையும், புதிதாக கடன் பெற தீர்மானித்துள்ளவர்களையும் வங்கிக்குள் அநாவசியமான முறையில் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கி பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nநிதியமைச்சின் கொள்கை மறுசீரமைப்பு கூட்டம் இன்று நிதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரான நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் தாயராக இருக்க வேண்டும் – டெட்ரோஸ் அதானோம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:05:09Z", "digest": "sha1:VCFXOA6RLVLWMEET3BZKPKDASWVI3F37", "length": 12322, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "“வடக்கு, கிழக்கில் ஆற்றல் மிக்க கிரிக்கட் வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” | Athavan News", "raw_content": "\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நா��ும் முஸ்லிம் காங்கிரஸ்\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\n“வடக்கு, கிழக்கில் ஆற்றல் மிக்க கிரிக்கட் வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்”\n“வடக்கு, கிழக்கில் ஆற்றல் மிக்க கிரிக்கட் வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்”\n“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்” என இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் அலரி மாளிகையில் நேற்று (21.05.20) நடைபெற்ற கலந்துரையாடலில், “வட மாகாணத்தில் 26 பாடசாலைகள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கென முழுமையான மைதானத்துடன் ஓரு ஆடுகளம் மாத்திரமே உள்ளது. வடக்கு கிழக்கை எடுத்துக்கொண்டால் யுத்தத்தின் பின்னர் அங்கு திறமையான சிறுவர்கள், சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இன்னும் அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அது தொடர்பில் நமக்கும் பொறுப்புள்ளது என்றே நான் நினைக்கின்றேன்” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.\n“வடக்கு, கிழக்கில் போட்டித் தொடர்களை நடத்திய போது ஆற்றல்கள் மிக்க பல வீரர்கள் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது எனினும், அவர்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளது” என இந்த கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட, இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.\n“சங்கா கூறியதைப் போல் நானும் வடக்கிற்கு சென்றபோது இவற்றை அவதானித்தேன். வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் போதாது அங்கிருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும், வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” என இந்தக் உரையாடலில் பங்குகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இ��ை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nயாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nபிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்ற\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nதிருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதா\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nமுன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் ஊ\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nநாட்டில் தமிழர்களுக்கு சுமூகமான சூழல் ஏற்படவேண்டும் என மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஜ\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு 150 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ருஹானி தெ\nதியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் அஞ்சலி\nதியாகி திலீபன் உயிரிநீத்த நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந\nபா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியானது- தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், சத்திஷ்கர்\nதமிழ் தேசியக் கட்சிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபாகுபாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\nவடகொரிய தலைவரை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-09-27T03:50:21Z", "digest": "sha1:ZD5SWVL4DRLLKO6Z7AWSMAGD5GSW3ZCR", "length": 4822, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும். இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] அரிஸ்டாட்டில், அவரது \"சொல்லாட்சிக் கலை\" (Rhetoric) புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், தேவைக்கேற்றவாறு உதவுவதும், எதையும் எதிர்பாராமல் உதவுவதும், உதவி பெறுபவரின் நன்மையைக் கருதி செய்வது கருணை\" என வரையறுக்கிறார்.[2] கருணையும் அன்பும் \"மனித உடலை குணப்படுத்தும் மூலிகைகள் மற்றும் முகவர்கள்\" என்று பிரீட்ரிக் நீட்சே வாதிட்டார்.[3] இரக்கம் நல்லொழுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[4] மெகர் பாபாவின் போதனைகளில் கடவுள் இரக்கம் காட்டுகிறார், கடவுளது அன்பற்ற இரக்கத்தை கற்பனை செய்வது முடியாத காரியம் என்று குறிப்பிட்டுள்ளாா். கருணையே கடவுளை அடையும் எளிய வழி.[5]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கருணை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1293147", "date_download": "2020-09-27T04:35:08Z", "digest": "sha1:W5PD7YOVF56YY4OLTNVM64JDYEI3C75L", "length": 2893, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலிலேயக் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலிலேயக் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:54, 5 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:13, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:54, 5 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:12:21Z", "digest": "sha1:DSOOT6K2NFVH5D2AI5ZPPSCEQHNIT6G5", "length": 7013, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கொடும்பாளூர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொடும்பாளூர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிராவிடக் கட்டிடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடுமியான்மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுக்கோட்டை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடுமியான்மலை குடைவரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் இராசசிம்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடங்கழி நாயனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிபுராந்தகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுப்பாலூர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் வீரபாண்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருக்குவேள் அரசர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருக்குவேளன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅநுபமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரதுர்க்கமர்த்தனன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானதி (கதைமாந்தர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூதி விக்கிரம கேசரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூவர் கோயில், கொடும்பாளூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் ப���ர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/do-you-regret-your-lies-and-dishonesty-indian-american-reporter-grills-trump/videoshow/77538191.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-09-27T04:02:08Z", "digest": "sha1:25YQQSFMWPPQEVDCCKZLHSWIFHUUYF5E", "length": 8720, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " ட்ரம்ப்பை கலங்கடித்த இந்திய ரிப்போர்ட்டர், Watch news Video | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n ட்ரம்ப்பை கலங்கடித்த இந்திய ரிப்போர்ட்டர்\n என்று வெள்ளை மாளிகைக்குள் கேள்வி ட்ரம்ப்பை கலங்கடித்த இந்திய ரிப்போர்ட்டர்... வீடியோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nபாஜக விழாவில் பலூன் வெடித்து, தலைவர் உள்பட பலர் காயம்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி:கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்.....\nவயதாக செக்ஸ் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nஅந்த மூன்று நாட்களில் செக்ஸில் ஈடுபட்டால் வலி குறையுமா\nசெய்திகள்செயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nசெய்திகள்இந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nசெய்திகள்குளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 27 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்ஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nஹெல்த் டிப்ஸ்சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் எளிமையான யோகாசனங்கள் Part-2\nசினிமாSPB குறித்து Appukutty, Sathyaraj, நடிகர் Udhaya உருக்கமான வீடியோ\nசெய்திகள்பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nசினிமாஎனக்காக பின்னணி குரல் கொடுத்தார்\nசினிமாஅவரரோட ரொம்ப Crazy Fan நான் - நடிகை ராதா உருக்கம்\nசினிமாவார்த்தைகளை தேட வேண்டி இருக்கு, தேடினாலும் கிடைக்கம���ட்டிது\nசினிமாரொம்ப அவர் மேல பாசம் வச்சிட்டேன், பேச முடியாத அளவுக்கு தூக்கம்\nசெய்திகள்பாடும் நிலவுக்கு திரையுலகினர் அஞ்சலி\nசெய்திகள்எஸ் பி பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nசினிமாஇசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு\nசெய்திகள்அரசின் அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்துள்ளது -பாரதிராஜா\nசினிமாSPBயுடன் மறக்கமுடியாத அனுபவம் பற்றி Arjun Emotional Video\nசினிமாஅவர் புகழ் விட குணம் உச்சத்துல இருக்கு - SPB பற்றி பிரபலங்கள் உருக்கம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/", "date_download": "2020-09-27T03:51:30Z", "digest": "sha1:MBDO3MGOXCPRHBCZJC6BEFA6NRH2GH76", "length": 7025, "nlines": 61, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Crime News | Latest tamil news | Tamil news | Tamil news online - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகொரோனாவுக்கு போலி தடுப்பு மருந்து தயாரித்தவர் கைது \nசமூக வலைத்தளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nயூடியூப் உள்பட சமூக இணையங்களில் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை பரப்பி வந்தவரின் வீட்டுக்கு சென்று பெண்கள் அமைப்பினர் கழிவு ஆயிலை உடலில் ஊற்றி மன்னிப்பு கேட்க வைத்தசம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆஸ்துமாவை குணப்படுத்த சிறுத்தை இறைச்சி விற்பனை 3 பேர் கைது\nஆஸ்துமாவுக்கு பல மருந்துகள் சந்தையில் உள்ளன. ஆனால் இவை எதுவுமே இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்தாது. ஆஸ்துமா நோயின் கொடுமை அது வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால் இந்த கொடிய நோயை குணப்படுத்துவதற்காக எந்த மருந்து கிடைத்தாலும் அதை பயன்படுத்த ஆஸ்துமா நோயாளிகள் தயாராக இருப்பார்கள்.\nஆஸ்துமாவை குணப்படுத்த சிறுத்தை இறைச்சி விற்பனை.. 3 பேர் கைது \nகடத்திக் கொண்டு வந்த காதலிக்கு தாலி கட்ட செயின் பறித்த வாலிபர்\nபெற்றோர் வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்த காதலிக்கு தாலி கட்டுவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்தது. திருச்சூர் பாறேக்காவு என்ற இடத்தை சேர்ந்தவர் ஆஷிக் (24).\nகொரோனா மருத்துவமனையில் பெண் நோயாளிகள் குளிப்பத��� வீடியோ எடுத்த வாலிபர்..\nஅபுதாபி குடிகாரர்களுக்கு புதிய விதி என்ன அது .. குடி மக்கள் மகிழ்ச்சி\nலோன் தருகிறேன் என்று போன் செய்த காயத்ரி, என்ன செய்தார் தெரியுமா\nகடன் தருகிறோம் என்று பலருக்கு போன் செய்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கி பணத்தை மோசடி செய்த கும்பலை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.\n45 வயது பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோவை சமூக இணையதளங்களில் பரப்பிய 3 பேர் கைது\nராஜஸ்தானில் அண்ணன் மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த 45 வயது பெண்ணை தடுத்து நிறுத்தி 6 பேர் பலாத்காரம் செய்து அந்த காட்சியை சமூக இணைய தளங்களில் பரப்பிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஆம்புலன்சில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை முயற்சி\nஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொரோனா பாதித்த இளம்பெண் மருத்துவமனையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/tamil-samayal-tips-egg/", "date_download": "2020-09-27T05:19:22Z", "digest": "sha1:ZO4R4LUGGS2FXACNZW5GYWRL45FPGFZR", "length": 6037, "nlines": 69, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "அவித்த முட்டை பிரை செய்வது எப்படி, tamil samayal tips egg – Today Tamil Beautytips", "raw_content": "\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி, tamil samayal tips egg\nபச்சைமிளகாய் – 1 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டீஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமிளகுத்தூள் – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்\nகொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.\nமுட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.\nஅடுப்பில் நான் – ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.\nமிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.\nஇத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.\nபொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் ���ேர்த்து கிளறவும்.\nமுட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.\nசூப்பரான அவித்த முட்டை பிரை ரெடி.\nசூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு டோஃபி,tamil samayal tips , tamil coking tips\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை- கேக் வெட்டி கொண்டாடியதோடு தவறாக கூறிய முன்னாள் கணவர்\nசூப்பரான வெண்டைக்காய் கார குழம்பு\nரைஸ் வெஜ் பால்ஸ் செய்முறை விளக்கம்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_715.html", "date_download": "2020-09-27T02:53:29Z", "digest": "sha1:UOWZJH2AVX6L2V5WEDA36YQKCOHKGDA2", "length": 7599, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "இந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome யாழ்ப்பாணம் இந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு\nஇந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு\nஇலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இன்று (09) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேலை சந்தித்தார்.\nஇக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, விவசாய அறிவியல் சம்மந்தமாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதார, கால்வாய் வசதிகள் பற்றியும் ,போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை சம்மந்தமான வளர்ச்சிகள் தொடர்பாகவும் ,யாழ்ப்பாணத்திற்கு தேவையான வீட்டுத்திட்டங்கள் சம்மந்தமாகவும், கல்வி மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலாச்சார மையத்தின் கட்டுமானம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஇக்கலந்துரையாடலின் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கு அங்கஜன் இராமநாதன�� நினைவுபரிசு ஒன்றும் வழங்கினார்.\nஇக்கலந்துரையாடலில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் அவர்களும் ஏனைய தூதரக அதிகாரிகளும் பங்கேற்றார்கள்.\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/blog-post_20.html", "date_download": "2020-09-27T04:55:36Z", "digest": "sha1:26KZIO3LT4JX6RIBFP2UB4XBPQANL4BX", "length": 18563, "nlines": 348, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீவிரமடையும் உட்பூசல் ; ரணிலை பதவி விலகுமாறு பாரிய அழுத்தம்", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீவிரமடையும் உட்பூசல் ; ரணிலை பதவி விலகுமாறு பாரிய அழுத்தம்\nஜனாதிபதி தேர்தலில் அரசாங்கக் கட்சி எதிர்கொண்ட படுதோல்வியை அடுத்து அரச தரப்பு பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய உட்கட்சிப் பூசல் உருவாகியுள்ளது.\nகட்சித் தலைமைத்துவத்திலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விலகுமாறு கட்சியின் பெரும்பான்மையானவர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் வலுவடைந்துள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிகளுக்கிடையேய���ம் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இம்முன்னணி ரணில் அணி, சஜித் அணியென இரண்டாகப் பிளவுபடும் நிலைக்கு இக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.\nகட்சி இரண்டாக உடைவதை தவிர்க்க வேண்டுமானால், தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகி சஜித் பிரேமதாஸவுக்கு வழிவிட வேண்டியதன் அவசியத்தை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமைத்துவத்திலிருந்து விலக முடியாதென கடுமையான நிலைப்பாட்டிலிருக்கும் நிலையில், இன்று புதன்கிழமை கூடும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் மிக முக்கியமான தொன்றாக நோக்கப்படுகிறது.\nஅரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த கபீர் ஷாஷிம், ரஞ்சித் மத்துமபண்டார, ஹரீன் பெர்ணான்டோ, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட பலரும் சஜித் பிரேமதாஸவுடன் நடத்திய சந்திப்பிலும் பிரமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகட்சித் தலைமைத்துவத்தை சஜித்துக்கு விட்டுக் கொடுத்தால் மட்டுமே கட்சி பிளவுபடாமல் காப்பாற்ற முடியும். பிரதமர் தனது கனவான் அரசியல் மகத்துவத்தை இந்தத் தருணத்தில் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.\nதேர்தல் தோல்விக்கு சஜித் பிரேமதாஸ மீது பழியைப்போட முடியாது. ஐக்கிய தேசிய கட்சி சரியான விதத்தில் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nரணில் விக்ரமசிங்க தலைமையில் மற்றொரு தேர்தலை எதிர்கொண்டு வெற்றி கொள்ள முடியாது என்பதை ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள தலைவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தி வருகின்றனர்.\nஆனால், பிதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பினர் விட்டுக் கொடுக்கும் நிலையில் காணப்படவில்லை. தற்போதைய நிலையில் அரசாங்கத்தை விட்டுக் கொடுத்து எதிர்க் கட்சித் தரப்புக்குச் செல்வதே சிறந்தது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கின்றார்.\nசஜித் பிரேமதாஸவுக்கு தலைமைத்துவத்தை கோருவது தொடர்பாக கேட்டபோது பதிலளித்த அமைச்சர் கிரியெல்ல,\nதேர்தல் முடிவை ஆணைக்கு���ுத் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே சஜித் பிரேமதாஸ கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.\nஇப்போது கட்சித் தலைமைத்துவத்தையும், எதிரணிக்குப் போனால் எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் கேட்பது கேலிக் கூத்தானதாகும். அதுவும் இக்கோரிக்கையை அவர் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் முன்வைக்கவில்லை.\nஅதுமட்டுமல்ல குழுக்கூட்டத்துக்கு அவரோ, கட்சிகளின் தலைவர்களோ சமுகம் தரவில்லை எனவும் அமைச்சர் கிரியெல்ல குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், இன்றைய சந்திப்புக்களும், கூட்டங்களும் முக்கியத்துவம் மிக்கதாகவே நோக்கமுடிகிறது. அரசாங்கத்தின் இருப்பும், ஐக்கிய தேசியக் கட்சியின் இருப்பும் இன்று எட்டப்படக்கூடிய தீர்மானங்களிலேயே தங்கியுள்ளன.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதிய��தீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/134680-.html", "date_download": "2020-09-27T05:19:07Z", "digest": "sha1:HSYZEYHTLENIJPQSUECQJGJT7UGBQ6IR", "length": 31735, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "இவர்களின் நோக்கம்தான் என்ன? | இவர்களின் நோக்கம்தான் என்ன? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஇந்தியாவில் உள்ள மொத்த பள்ளிகளைக் காட்டிலும் இதன் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேல். நாட்டிலுள்ள மொத்த மருத்துவமனைகளைவிட இதன் எண்ணிக்கை 250 மடங்கு. 800 பேருக்கு ஒரு போலீஸார்தான் இங்குள்ளனர். ஆனால் 400 பேருக்கு ஒன்று என்ற வீதத்தில் இவர்கள் செயல்படுகின்றனர்.\nலாப நோக்கில்லாத என்ஜிஓ-க்கள்தான் இவை ஆம், இந்தியாவில் உள்ள என்ஜிஓக்களின் எண்ணிக்கை 32 லட்சம் என்று தகவல் சேகரித்துச் சொல்லியிருக்கிறது சிபிஐ.\nஎன்ஜிஓ-க்களுக்கும் `வணிக வீதி’க்கும் தொடர்பில்லாமலிருக்கலாம். ஆனால் இவற்றின் செயல்பாடுகளால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவீதம் முதல் 3 சதவீதம் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளதால், என்ஜிஓ-க்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதிப்பதாக எப்படி புகார் எழுந்தது\nஎன்ஜிஓக்களின் செயல்பாடுகள் சரியாக உள்ளனவா. வெளிநாட்டிலிருந்து அவற்றுக்கு வரும் நிதி உதவி குறித்து ஆண்டுதோறும் சரிவர கணக்கு தாக்கல் செய்கிறார்களா என சிபிஐ-க்��ு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்தே தகவல் திரட்டும் பணியை சிபிஐ மேற்கொண்டது. 26 மாநிலங்களில் 31.18 லட்சம் என்ஜிஓக்கள் இருப்பதாகவும் யூனியன் பிரதேசங்களில் 82 ஆயிரம் என்ஜிஓக்கள் செயல்படுவதாகவும் சிபிஐ பதிலளித்துள்ளது.\n(இந்தியாவில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 15 லட்சம்தான். நாட்டிலுள்ள மருத்துவனைகளின் எண்ணிக்கையோ 11,993 தான். இவற்றில் மொத்தம் 7.84 லட்சம் படுக்கை வசதிகள்தான் உள்ளன.)\nநாட்டிலேயே 5.48 லட்சம் என்ஜிஓக்களை தன்னகத்தே கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 5.18 லட்சமும், கேரளத்தில் 3.7 லட்சம் என்ஜிஓக்களும் செயல்படுகின்றனர். மேற்கு வங்கத்தில் 2.34 லட்சம் என்ஜிஓக்கள் உள்ளனர்.\nயூனியன் பிரதேசங்களில் உள்ள 82 ஆயிரத்தில் தலைநகர் டெல்லியில் மட்டும் 76 ஆயிரம் என்ஜிஓக்கள் செயல்படுகின்றனர். 32 லட்சம் என்ஜிஓக்களில் 10 சதவீதம்தான் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதாக நாடாளுமன்றத்திலேயே பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 2.9 லட்சம் என்ஜிஓக்கள்தான் வரி தாக்கல் செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள 3.7 லட்சம் என்ஜிஓ-க்களில் ஒன்றுகூட வரி தாக்கல் செய்தது கிடையாது.\n2006-ம் ஆண்டுக்குப் பிறகு என்ஜிஓ-க்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் கோடி வரை நிதி வந்துள்ளது. ஆரம்ப காலங்களில் மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிதி பின்னாளில் தொழில்துறைக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகச் சொல்கிறது சிபிஐ.\n2008- ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் தமிழகத்துக்கு ரூ.4,800 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வந்துள்ளது. 10,119 கணக்கிலிருந்து 160 நாடுகளிலிருந்து இந்தத்தொகை வந்துள்ளது. அணு மின் திட்டங்களை எதிர்க்கும் என்ஜிஓ-க்களுக்கு இத்தொகை வந்துள்ளதாக நாடாளுமன்றத்திலேயே காங்கிரஸ் தலைமையிலான அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nஎதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 11 என்ஜிஓ-க்களில் 8 என்ஜிஓ-க்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து நிதி வந்துள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை மட்டும் ரூ. 80 கோடி இதற்காகவே வந்துள்ளது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்ஜிஓ-வுக்கு 4,297 பரிவர்த்தனைகளில் ரூ.5,800 கோடி வந்துள்ளது. 160 நாடுகளிலிருந்து நிதி வந்துள்ளது. காங்கிரஸ் அரசே 77 என்ஜிஓ-க்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தது.\nகிரீன்பீஸ், கோர்டெய்ட், ஆம்னஸ்டி, ஆக்ஷன் எய்ட் போன்ற என்ஜிஓ-க்களுக்கு அணு மின்னுற்பத்தி, நிலக்கரி சுரங்கம் போன்ற திட்டங்களை எதிர்ப்பதற்காகவே நிதி வந்துள்ளதாக ஐபி அறிக்கை தெரிவித்துள்ளது.\nநிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக சுரங்கத் தொழில் வளர்ச்சி 2.2 சதவீத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல அனல் மின் நிலைய உற்பத்தி பாதிக்கப்பட்டு 8 ஆயிரம் மெகாவாட் மின் திட்டம் தடைப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. நிலக்கரி போதுமான அளவு கிடைக்காமல் 2013-14-ம் ஆண்டில் மட்டும் ரூ.26,400 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\n1945-ம் ஆண்டு என்ஜிஓ-க்கள் எவை என்பதை ஐக்கிய நாடுகள் சபை வகைப்படுத்தியது. அரசின் தலையீடின்றி, மக்கள் நலனுக்காக குழுவாக ஒருங்கிணைந்து செயல்படும் அமைப்புகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என குறிப்பிட்டது. அரசின் குறுக்கீடு ஏதுமின்றி தன்னிச்சையாக இவை செயல்பட வேண்டும் என்பது கட்டாயம். லாப நோக்கமற்றதாக, மனித உரிமைகளைக் காக்கும் வகையில், குற்ற செயல்களில் ஈடுபடாத வகையில் இவற்றின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று வகுத்தளித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை.\nமக்களின் மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்காக என்ஜிஓக்கள் செயல்படுகின்ற வரையில் அது மக்களுக்கு நன்மைதான். அதேசமயம், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கம் கொண்ட அந்நிய சக்திகளுக்குத் துணைபோவதாக குற்றச்சாட்டுகள் வந்திருப்பது, கவலைக்குரிய - ஆராய்ச்சிக்குரிய ஒன்று\nதங்கள் சேவைக்காக இந்திய அளவில் புகழ் பெற்ற பத்து அமைப்புகளை மட்டும் இங்கே பார்க்கலாம்..\n1. ஹெல்பேஜ் இந்தியா – முதியோர்களின் நலன் கருதி 1978-ம் ஆண்டு சாம்சன் டேனியல், ஜாக்சன் கோலே, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை காப்பதே இதன் பிரதான பணியாகும். டெல்லியில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படுகிறது.\n2. ஸ்மைல் பவுண்டேஷன் – 2002-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமை காக்க தொடங்கப்பட்ட அமைப்பு. தலைநகர் டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை மீட்டு அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. சிறந்த கல்வி, வாழ்க்கை முறை அளிப்பதே இதன் நோக்கம்.\n3. கூன்ஞ் லிமிடெட் பத்திரிகையாளர் அனிஷ் குப்தாவால் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சாலையோரத்தில் வசிக்கும் ஏழை குழந்தைளுக்காக துணிகளை வாங்கி அளிக்கும் பணியை மேற்கொண்டது. டெல்லியிலிருந்து இது செயல்படுகிறது.\n4. கிரை (குழந்தைகளின் உரிமையும் நீங்களும் – CRY) 1979-ம் ஆண்டு சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளின் மேம்பாட்டுக்கு தொடங்கப்பட்டது. ரிப்பன் கபூர் என்பவரால் மும்பையில் தொடங்கப்பட்டு பெருநகங்களில் அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகிறது.\n5. கிவ் இந்தியா – 1999-ம் ஆண்டு உலகின் பகுதிகளிலிருந்தும் நிதி திரட்டும் அமைப்பாக தொடங்கப்பட்டது. சிறப்பாக செயல்படும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு இது நிதி உதவியை அளிக்கிறது. நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதியில் 90 சதவீதம் தொண்டுப் பணிகளுக்கு செல்வதை உறுதி செய்கிறது.\n6. நானி காளி – 1996-ம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் சிறப்பிடம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிறுவனம். தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவால் தொடங்கப்பட்டது. மும்பையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பு மூலம் 5 ஆயிரம் பெண் குழந்தைகள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.\n7 சர்கம் சன்ஸ்தா 1986-ம் ஆண்டு சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக தொடங்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படுகிறது.\n8. சம்மான் பவுண்டேஷன் - சமுதாயத்தில் மூத்த குடிமக்கள் சிறப்பாக வாழ்வதற்காக 2007-ல் தொடங்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழை, எளிய முதியோரின் மேம்பாடே இதன் பிரதான நோக்கம். பாட்னாவில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படுகிறது.\n9 பிரதம் – 1994-ம் ஆண்டு சமூகத்தில் பின்தங்கிய, ஒதுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவு அளித்து அவர்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம். சிறப்பான கற்கும் திறன் மற்றும் தரமானகல்வியை அளிப்பதற���காக மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.\n10 லெப்ரா சொஸைட்டி – ஆந்திர மாநிலத்தில் 1989-ம் ஆண்டு ஏழ்மையை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் ஏழைக் குழந்தைகளுக்கு ஏற்படும் தொழுநோயை ஒழிப்பதுதான்.\nஎன்ஜிஓக்களில் சிறந்தவை என்று பட்டியல் போடும்போதே பிரச்சினைக்குரிய என்ஜிஓ-க்கள் என்று முத்திரை வாங்கியவை பற்றியும் சொல்லியாக வேண்டும். உதாரணமாக, டீஸ்டா ஷெதால்வட் மற்றும் இவரது கணவர் ஜாவெத் ஆனந்த் இணைந்து நடத்தும் தன்னார்வ அறக்கட்டளையான சப்ரங் டிரஸ்ட். அனைவருக்கும் கல்வி அளிப்பதற்காக அரசு தொடங்கி செயல்படுத்தும் சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்திற்காக இந்த அறக்கட்டளைக்கு வந்த ரூ. 1.4 கோடியை தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதை இவர்களிடம் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ரயீஸ்கான் பதான் உறுதி செய்துள்ளார். குஜராத் கலவரம் தொடர்பாக போலியான சாட்சிகளை தயார் செய்து அவர்களை மும்பைக்கு அழைத்துச் சென்று சாட்சி அளிக்கச் செய்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு டீஸ்டா ஷெதால்வட் மீது உள்ளது.\nமக்களின் மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்காக என்ஜிஓக்கள் செயல்படுகின்ற வரையில் அது மக்களுக்கு நன்மைதான். அதேசமயம், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கம் கொண்ட அந்நிய சக்திகளுக்குத் துணைபோவதாக குற்றச்சாட்டுகள் வந்திருப்பது, கவலைக்குரிய - அராய்ச்சிக்குரிய ஒன்று\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nவாக்கப்பட்ட ஊரிலும் வீரத்தை விதைக்கும் \"வீரசுகுணா\"\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்பு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றி��ங்கள் எண்ணிக்கை...\nபெண்கள் 360: முதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nகரோனா காலத்தில் காப்பீடுகளின் தேவை அதிகரித்துள்ளதா - எல்ஐசியின் மண்டல மேலாளர் கே.கதிரேசன்...\nசந்தைக்கு வர உள்ள பேட்டரி கார்கள்\nஎந்த திசையில் செல்கிறது நிதி ஆயோக்\nடெல்லி துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு: புதுச்சேரி காங்கிரஸ்,...\nபோகிற போக்கில்: மாற்றத்துக்கு வித்திடும்‘க்ளிக்’\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/32735", "date_download": "2020-09-27T02:37:48Z", "digest": "sha1:DDNKUV7XAEYNRKXRGUYSAI3ZUIQJ3QNX", "length": 9502, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி மகாதேவா சைவ சிறுவர் இல்லத்தின் பெயரை மாற்ற தீவிர முயற்சி – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி மகாதேவா சைவ சிறுவர் இல்லத்தின் பெயரை மாற்ற தீவிர முயற்சி\nகிளிநொச்சி மகாதேவா சைவ சிறுவர் இல்லத்தின் பெயரை மாற்ற தீவிர முயற்சி\nகிளிநொச்சி – மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தின் பெயரை மாற்றுவதற்கு ஒரு சிலர் எடுத்து வரும் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.\nஜெயந்திநகர் பகுதியில் குருகுல பிதாவான அப்புஜியினால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட குருகுலம் சிறுவர் இல்லம் தொடர்ந்து இயங்கி வருகிறது.\nகடந்த 2010ஆம் ஆண்டு மீளகுடியேற்றத்தின் பின்னர் மரபு ரீதியாக பேணப்பட்டு வந்த குருகுலம் என்ற பெயர் நீக்கப்பட்டு மகாதேவா சைவச்சிறுவர் இல்லமென அதன் நிர்வாகத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் மீண்டும் குறித்த சிறுவர் இல்லத்தின் பெயரை மீளவும் மாற்றம் செய்வதற்கு அதன் நிர்வாகம் முயற்சித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடையாளமாகக் காணப்படுகின்ற இந்த சிறுவர் இல்லத்திற்கு பல்வேறு புலம்பெயர் உறவுகளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் வர்த்தக சமூகம் எனப் பலதரப்பட்டவர்களின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனை சிலர் தங்களுடைய சுயலாப நோக்கத்திற்காக பயன்பட��த்த முனைவது மிகவும் கண்டனத்திற்குரியதொன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த சிறுவர் இல்லத்தின் தேவைக்கென 80 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றும் ஒரு சிலரின் சொந்தத்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் பல்வேறு தரப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.\nகுறித்த சிறுவர் இல்லத்தின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் நாளை மகாதேவோ சைவச்சிறுவர் இல்லத்தின் விருந்தினர் விடுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு பல்வேறு தரப்புக்களும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணு���ம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/34517", "date_download": "2020-09-27T03:48:58Z", "digest": "sha1:I6S7YEC4BJQYID4FFMTN4275ILGVELCJ", "length": 9093, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் மாணவர்களை பேருந்துகள் ஏற்றாது செல்வதினால் நீண்டநேரம் காத்திருக்கும் மாணவர்கள்! – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் மாணவர்களை பேருந்துகள் ஏற்றாது செல்வதினால் நீண்டநேரம் காத்திருக்கும் மாணவர்கள்\nகிளிநொச்சியில் மாணவர்களை பேருந்துகள் ஏற்றாது செல்வதினால் நீண்டநேரம் காத்திருக்கும் மாணவர்கள்\nகிளிநொச்சி ஏ-9 வீதியின் உமையாள்புரம், இயக்கச்சி போன்ற பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்வதினால் மாணவர்கள் நீண்டநேரம் வீதியில் காத்திருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால், பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீட்டிற்குச்செல்வதும் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவைகள் இன்மை, பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லாது விடுவதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.\nகுறிப்பாக ஏ-9 வீதியிலும், ஏ-35 வீதியிலும் பயணிக்கின்ற பேருந்துகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டி ஓடுகின்றன.\nஇதனால், பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச்செல்வதில்லை என்றும், இதனால் பிற வாகனங்களை வழிமறித்து அவற்றிலேயே பாடசாலை மாணவர்கள் பயணிக்கின்ற நிலைமை காணப்படுவதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை, கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஏ-9 வீதியின் உயைமாள்புரம், இயக்கச்சி, கரந்தாய் ஆகிய பகுதிகளிலிருந்து பரந்தன் இந்து மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்குச்செல்ல வேண்டிய 25இற்கும் மேற்பட்ட மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச்செல்லாத நிலையில் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த மாணவர்கள் நீண்ட நேரம் வீதியில் காத்திருந்து 8.00 மணிக்குப்பின்னரும் பாடசாலைக்குச் சென்றதும் வீடுகளுக்குச்சென்றதையும் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங���கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/35903", "date_download": "2020-09-27T04:55:29Z", "digest": "sha1:UPJEN57CHPGBORDTLN2HNOTSCHP5YCGM", "length": 7267, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை கைவிலங்கிட்டு ஏற்றிச் சென்ற மர்மக் குழு – | News Vanni", "raw_content": "\nயாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை கைவிலங்கிட்டு ஏற்றிச் சென்ற மர்மக் குழு\nயாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை கைவிலங்கிட்டு ஏற்றிச் சென்ற மர்மக் குழு\nயாழ், பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை தள்ளி விழுத்திக் கைவிலங்கிட்டு ஒரு குழு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று முற்பகல் 11 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சுமார் 28 வயதுடையவர் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nபச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த சிவில் உடையணிந்த மூவரே இளைஞருக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர் என்றும் கூறப்படுகின்றது.\nஇந்தநிலையில், தம்மால் எவரும் கைது செய்யப்படவில்லை என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் பொலிஸாரின் பாவனையில் பச்சை நிற முச்சக்கர வண்டிகள் எவையும் கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nமழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் ஆ பத்து\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம் அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில��� து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/7-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-t20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T02:52:04Z", "digest": "sha1:TA7XAAK7AWGFDA5SZHPGKBEBPM4EUXUL", "length": 11609, "nlines": 66, "source_domain": "www.thandoraa.com", "title": "7 வது T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n7 வது T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு\nஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) அக்டோபர், நவம்பர் மாதங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் டாப்-6 இடங்களை பிடித்த நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.\nஇந்நிலையில், இந்த போட்டிக்கான இறுதி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.போட்டிகளில் ஆரம்ப இரண்டு குழுக்கள் (ஏ மற்றும் பி) இலங்கை மற்றும் வாங்காள தேசம் தலைமையில் நடைபெறும். பப்புவா நியூ கினியா, அயர்லாந்து மற்றும் ஓமான் குழு ஏயில் இலங்கையுடன் சேரும், நெதர்லாந்து, நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை குழு பியில் வங்காளதேசத்துடன் இணைகின்றன. இரு குழுக்களிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 12 நிலைக்கு தகுதி பெறும். குரூப் ஏ-ல் முதல் இடத்தைப் பிடித்த அணியும், குரூப் பி-யில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் சூப்பர் 12 களில் குரூப் 1-க்குள் செல்லும்.\nசூப்பர்12 சுற்றிலும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு லீக் சுற்று அணிகள், மற்றொரு பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு லீக் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை அக்டோபர் 24-ந்தேதி பெர்த்தில் சந்திக்கிறது. அதே நாளில் சிட்னியில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.\nசூப்பர்12 சுற்றில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும். இறுதிப்போட்டி 2020-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி மெல்போர்னில் அரங்கேறுகிறது.\nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீனிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிரு���்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்\nகோவையில் எஸ்.பி பிக்கு இசையின் மூலம் அஞ்சலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/05/30/lady-beating-old-woman-video/", "date_download": "2020-09-27T05:12:04Z", "digest": "sha1:C44ZSLLUJM2M2OVOO7OV6ST5PHOKWNKJ", "length": 38862, "nlines": 450, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "lady beating old woman video,Global Tamil News, Hot News,", "raw_content": "\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nவயோதிப தாய் ஒருவரை பெண் ஒருவர் சரமாறியாக தாக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த காணொளியில், பார்ப்பதற்கு பரிதாபமாக காணப்படும் மூதாட்டியிடம், குறித்த பெண் ஏதோ ஒன்றை கூறி முகத்தில் தாக்குதல் நடத்துவதோடு, அங்கு இங்குமாக இழுத்துச் செல்கிறார்.\nமேலும் குறித்த பெண் கேட்கும் கேள்விகளுக்கு வயோதிப தாய் பதிலளிக்கும் போது அவருடைய வாயை கிள்ளுகிறார்.\nபெண்ணின் அடியை தாங்க முடியாமல் குறித்த மூதாட்டி சிறிது நேரத்தில் தரையில் அமர்கின்றார்.\nஇந்த சம்பவம் தொடர்பான காணொளிக்கு சமூக வலைத்தளத்தில் உள்ளவர்கள் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு இந்த கொடுமையான பெண் கைதாகும் வரை அந்த காணொளியை பகிருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்���ுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nபாத்ரூமில் இருந்தே அனைத்தும் காட்டிய கவர்ச்சி நடிகை\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்��ிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபொன்சேகா காட்டுக்கு சென்றால் விலங்குகள் பயந்து ஓடும் : மஹிந்த கூறும் புது கதை\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்��ு பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்��ுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபொன்சேகா காட்டுக்கு சென்றால் விலங்குகள் பயந்து ஓடும் : மஹிந்த கூறும் புது கதை\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/145749/", "date_download": "2020-09-27T04:47:09Z", "digest": "sha1:ARP54U3AYJL2J7FKCBYQS5O4QBI7SH2P", "length": 9501, "nlines": 103, "source_domain": "www.pagetamil.com", "title": "20வது திருத்தம் ஆபத்து; போர்க்குற்றவாளிகளிற்கு பதவிகள்; இலங்கை மீது விசேட கவனம் செலுத்துங்கள்: மனித உரிமைகள் பேரவை தொடக்க உரையில் ஆணையாளர் அதிரடி! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n20வது திருத்தம் ஆபத்து; போர்க்குற்றவாளிகளிற்கு பதவிகள்; இலங்கை மீது விசேட கவனம் செலுத்துங்கள்: மனித உரிமைகள் பேரவை தொடக்க உரையில் ஆணையாளர் அதிரடி\nஇலங்கை அரசாங்கம் அமுல்படுத்த முனைப்பு காட்டி வரும் 20வது திருத்தம் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய சுயாதீன குழுக்களின் எதிர்காலம் 20வது திருத்தத்தில் தங்கியுள்ளதை சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், மனித உரிமைகள் பேரவையில் தனது இலங்கை மாற்றி வருவதாக தனது கவலைகளையும் பச்லெட் குறிப்பிட்டார்.\n“இலங்கையில், புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் தனது ��டமைகளை விரைவாக மறுத்து வருவதால் நான் கவலைப்படுகிறேன். ஏனெனில் அது 30/1 தீர்மானத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றது. மற்ற முன்னேற்றங்களுக்கிடையில், அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும், ”என்று அவர் கூறினார்.\nசட்டவிரோத கொலைகளில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜெண்டிற்கு மார்ச் மாதத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகளின் முக்கிய சிவில் பாத்திரங்களுக்கான நியமனங்கள், அத்தகைய குற்றங்களின் விசாரணையைத் தடுக்க பொலிஸ் மற்றும் நீதித்துறைக்குள் நகர்வது மிகவும் எதிர்மறையான போக்கை அமைக்கிறது.\nபாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பச்லெட் கூறினார்.\nஅமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கு அச்சுறுத்தல்களைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, இலங்கை மீது புதிய கவனம் செலுத்துமாறு அவர் சபையை கேட்டுக் கொண்டார்.\nகூலிக்கு மாரடிப்பவர்களிற்கு தமிழர்களின் உரிமைப் போராட்டம் பற்றி தெரியுமா; ஈ.பி.டி.பி செய்த கொலைகள் பற்றிய பெரிய பட்டியலே உள்ளது: நாடாளுமன்றத்திற்குள் வைத்து டக்ளசை விளாசிய விக்னேஸ்வரன்\nநினைவேந்தல் தடையை எதிர்த்து 26ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம்; 28ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுமையாக கதவடைப்பு\nதிலீபன் நினைவேந்தலிற்கு தடை: யாழ் நீதிமன்றம் விடாப்பிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tn-has-the-highest-number-of-cooking-gas-cylinder-explosion-deaths-in-india-in-2019-vin-nan-347055.html", "date_download": "2020-09-27T05:03:49Z", "digest": "sha1:OR6WQZUJDOMCDMRNGFR3OQINYXIKIQWU", "length": 16156, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் சிலின்டர் வெடித்து உயிரிழந்தவர்களில் தமிழகம் முதலிடம்...! | Tamil Nadu has the highest number of cooking gas cylinder explosion deaths in India in 2019– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஇந்தியாவில் சில��ண்டர் வெடிப்பு விபத்து உயிரிழப்புகளில் முதலிடத்தில் தமிழகம்.. எல்லோருக்குமான அறிவுறுத்தல் என்ன\nஅடுப்பையும், சிலின்டரையும் இணைக்கும் குழாய் வெளி தோற்றத்தில் இருந்து நல்ல முறையில் இருப்பது போல் காட்சியளித்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் அதனை மாற்ற வேண்டும் என்கின்றனர்.\nஇந்தியாவில் 2019-ம் ஆண்டு சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\nஆண்டுதோறும் இந்தியாவில் ஏற்படும் விபத்து (ம) தற்கொலைகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணகாப்பகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன் படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சமயல் ஏரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.\nகடந்த 2019 ஆம் ஆண்டு சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் தமிழகத்தில் 346 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிறார்கள் 346 பேரில் 96 பேர் ஆண்களும் 250 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடதக்கது.\nதமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகம் இரண்டாம் இடத்தில் உள்ளது அங்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சமையல் ஏரிவாயு சிலின்டர் விபத்தில் 286 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்டிரா மூன்றாம் இடத்தில் உள்ளது அம்மாநிலத்தில் 285 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.\nசிலின்டர் எரிவாயு விபத்துக்களை தடுக்க அரசு (ம) தனியார் அமைப்புகள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் தமிழகத்தில் விபத்துக்களுத் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.\nசிலின்டர் வெடி விபத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து நம்மிடம் பேசிய விபத்து தடுப்பு நிபுணர் பிரபு காந்தி சிலிண்டர் சீல் பினரித்திருந்தால் அதை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.மேலும் சீல் பிரித்த பிறகு அதில் வாசர் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் சமையல் எரிவாயு உருளை மூன்று பிரிவுகளைக் கொண்டது. தலைப்பகுதி, நடுப்பகுதி, கடைசிபகுதி. இந்த மூன்று பகுதிகளி��ும் இணைப்பு இருக்கக்கூடிய இடத்தில் எரிவாயு கசிய வாய்ப்பு உள்ளது. எனவே சிலிண்டர் கொண்டு வந்தவுடன் சோப்பு நுரை தண்ணீரை மேலே தெளத்து பரிசோதிக்க வேண்டும்.\nஒருவேளை எரிவாயு கசிவு இருப்பின் சோப்பு நுரை அதிகமாக வரும் அதன் மூலம் கசிவு இருக்கிறதா என்பதை உணர முடியும். அதேபோல் கசிவு இருப்பின் உடனடியாக அவசர உதவி எண்ணை அழைத்து சரி பார்க்க வேண்டும். சமையல் எரிவாயு உருளை மற்றும் அடுப்பை இணைக்கும் குழாய் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.\nஎரிவாயு சிலின்டர் விபத்திற்கு முக்கிய காரணம் அதனை கையாளும் முறை என தெரிவிக்கும் பிரபு காந்தி. எரிவாயு சிலின்டர் முழுமையாக சோதனை செய்யபட்டிருப்பதை மக்களும் அறிந்துக்கொள்ள மாதத்திற்கு ஒரு வண்ணம் வீதம் சிலின்டரில் அடையாளமிட்டு காட்ட வேண்டும் என கூறுகிறார்.\nAlso read... இருமொழிக்கொள்கை குறித்து பேசும் எதிர்க்கட்சிகள் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன்\nசமையல் எரிவாயு சிலின்டர் மற்றும் அடுப்பு ஒரே சீரான உயரத்தில் வைக்க கூடாது என தெரிவிக்கும் நிபுணர்கள் சிலின்டர் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து குறைந்தது 2 அடி உயரத்தில் அடுப்பை வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.\nஅடுப்பையும், சிலின்டரையும் இணைக்கும் குழாய் வெளி தோற்றத்தில் இருந்து நல்ல முறையில் இருப்பது போல் காட்சியளித்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் அதனை மாற்ற வேண்டும் என்கின்றனர்.\nவாயு கசிவு ஏற்படுகிறது என சந்தேகம் எழுந்தால் உடனடியாக வீட்டில் இருக்கும் ஜன்னல் கதவுகளை திறக்க வேண்டும் என தெரிவிக்கும் நிபுணர்கள்... சிலின்டர் பயன்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி விபத்தை தவிர்க்க வேண்டும் என வலியுருத்துகின்றனர்.\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nஇந்தியாவில் சிலிண்டர் வெடிப்பு விபத்து உயிரிழப்புகளில் முதலிடத்தில் தமிழகம்.. எல்லோருக்குமான அறிவுறுத்தல் என்ன\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக பழிக்குப்பழியாக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2019/01/blog-post.html", "date_download": "2020-09-27T04:25:43Z", "digest": "sha1:QRIEX7RQPSLXMY7DKOXCJCILEHUBR2VK", "length": 11950, "nlines": 135, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: இவ்வளவு நேர்மையானதா எங்கள் மத்திய அரசு???", "raw_content": "\nஇவ்வளவு நேர்மையானதா எங்கள் மத்திய அரசு\nபொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு அரசின் “உயர்கல்வி நிறுவன சேர்க்கை”, வேலைவாய்ப்பில் பத்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக இந்த செய்தி குறிப்பிடுகிறது\nமேலும், “இப்பிரிவில்” பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோருக்கான அளவீட்டையும் அந்த செய்திக்குறிப்பு சுட்டியுள்ளது\n1. ஆண்டு வருவாய் 8 லட்சத்துக்கும் கீழ்\n2. விவசாய நிலம் 12.5 ஏக்கருக்குக்கீழ்\n3. ஆயிரம் சதுர அடிக்கும் குறைவாக சொந்த வீடு\n4. 1900 சதுர அடி வீட்டு மனை\nஇந்த நாட்டில் ஏழை என்பதற்கு இப்படி ஓர் வரையறை இருப்பது நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் எத்தனை பெரிய உச்சத்தில் இருக்கிறது என்பதை பொட்டிலடித்தாற்போல் கூறுகிறது\n2017 - 18க்கான சராசரி தனிநபர் வருமானம் ���ந்தியாவில் 1,12,835 ரூபாய் என்கிறது அரசின் அதிகாரப்பூர்வமான ஆய்வறிக்கை (இது 2016 -17க்கான வருமானத்தைவிட 8.6 சதவிகிதம் அதிகம் என்ற பெருமிதம் வேறு (இது 2016 -17க்கான வருமானத்தைவிட 8.6 சதவிகிதம் அதிகம் என்ற பெருமிதம் வேறு\nஇப்போது அரசு அந்தக் குறிப்பிட்ட மேல்சாதியினரில், ஏழை என்பதற்கு வைத்திருக்கும் வரையறையைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம்\nஅந்த சாதி ஏழைகள் என்போர்,\nஆண்டுக்கு ஏறத்தாழ 90000 ரூபாய் வருமானவரி கட்டுவோர் - அதாவது ஏறக்குறைய இந்திய சராசரி தனி நபர் வருமானத்தை வரியாக மட்டுமே கட்டுமளவு வசதியானவர்\n- அந்த சாதி ஏழை\nபெரும்பான்மை இந்தியரின் உச்சகட்ட கனவே, ஒண்டிக்கொள்ள ஒரு சிறு வீடு - ஆனால், 999 சதுரஅடி வீடு, 1899 சதுர அடி வீட்டுமனை வைத்திருப்பவன்\n- அந்த சாதி ஏழை\nகாவிரிக்கரையில் எரிக்க ஊருக்கே பொதுவான ஆறடி நிலத்தை மட்டுமே சொந்தம் என்று வைத்துக்கொண்டு, ஓரளவு வசதியானவன் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு வந்த நிலையில் அடுத்த அளவீடு\nஐந்து ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பவன்\n- அந்த சாதி ஏழை\nஇது மத்திய அரசு கொடுத்த மிகச்சிறந்த ஒப்புதல் வாக்குமூலம்\nஇதைவிட ஒரு மிகச் சரியான அளவீட்டை வாழ்நாள் முழுக்க சமூக நீதிக்குப் போராடிய யாருமே கொடுத்ததில்லை\nமத்திய அரசின் நேர்மைக்கு நான் மண்டியிட்டுத் தலை வணங்குகிறேன்\nஉயர்சாதியினருக்கு சாதகமான கட்சி பாஜக என்று முட்டாள்தனமாக இன்றுவரை நினைத்ததற்கு வெட்கப்படுகிறேன்\nஇன்றைய பாஜக அரசுதான் இவ்வளவு வெளிப்படையாக, அந்த சாதியினர் நம்மைவிட எத்தனை படிகள் உயர்நிலையில் இருக்கிறார்கள் என்று தெளிவான வரையறையோடு விளங்கியிருக்கிறது\nசராசரி இந்தியனைவிட பல மடங்கு உயர்ந்த நிலையில் இருப்பவன்தான்\nஅந்த ஏழ்மை நிலையையாவது மற்ற சாதியினரும் அடையும்வரை அவர்களுக்கு எந்த சலுகையும் தேவையில்லை என்று மட்டைக்கு இரண்டு கீற்றாய் சொல்லியிருக்கிறது மத்திய அமைச்சரவை\nஉண்மையை உரக்கச் சொன்ன மோடி அரசுக்கு உளமார்ந்த நன்றி\nஇனி, இதை நீதிமன்றங்கள் தெளிவாகப் பார்த்துக்கொள்ளும்\nஅரசியல் சாசனத்தில் இது குறித்து திருத்தம் கொண்டுவருவதோ, ஏற்கனவே உச்ச நீதிமன்ற வரைமுறைகள் இருக்கையில் சட்டப்போரில் வென்று நடைமுறைப்படுத்துவதோ சாத்தியமே இல்லை என்று தெரிந்தும், தேர்தல் பிரச்சார கூச்சலுக்கு இதை ஆயுத��ாக்க நினைத்து, தன்னையறியாமல் உண்மைகளை உடைத்துச் சொல்லியிருக்கிறது அரசு\nஇந்த உயர்கல்வி நிறுவன சேர்க்கையில் ஒதுக்கீடு என்பதன் பொருள் என்ன தெரியுமா\nஒரு எளிய புரிதலில், அறுபது ஆண்டுகளுக்கு முன், எல்லாத் துறையிலும் உயர்நிலைப் பதவியில் இருந்தோரை மீண்டும் அதே நிலையில் உட்காரவைத்து அழகு பார்க்க நேர்வழி\nஇனி, இட ஒதுக்கீடு சதவிகிதம் பற்றிய புள்ளிவிபர நிபுணர்கள் இதைப் பார்த்துக்கொள்வார்கள்\nஆனால், அந்த செய்தியில், கட்டம் கட்டி ஒரு வியப்பான தகவல்\nஅண்டை மாநிலத்தை மருத்துவக் கழிவுகளை கொட்டிவைக்கும் குப்பைக் கிடங்காக உபயோகித்துக்கொண்டே, அந்த மாநிலத்து அறிவுஜீவிகளால் முன்மாதிரி முதல்வர் என்று போற்றப்படுமளவு மச்சக்கார காம்ரேட் இந்த அறிவிப்பை ஆதரித்து வரவேற்றிருக்கிறார் என்பதுதான் அது\nஇதையும் ஒரு விபரீத வியாக்கியானத்தோடு சப்பைக்கட்ட இணைய பிரணாய் ரசிகர்மன்றம் கொடுக்கப்போகும் விளக்கங்களைப் படித்துத் தெளிய ஆவல்\nஇதை \"ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சி வைத்த கோரிக்கை\" என்று குறிப்பிட்டு, அதை வரவேற்கும் அவருக்கு அதில் இருக்கும் ஒரே ஆட்சேபணை, இதை பாஜக தேர்தலுக்கு பயன்படுத்தும் என்பது மட்டும்தான்\nகம்யூனிசம் இந்தியாவில் இன்னும் எத்தனை வடிவம் மாறும் அமீபா என்பது அந்த அறிஞர்களுக்கே வெளிச்சம்\nசின்னத்தம்பி, கறுப்பி - மகள் எழிலி\nஇவ்வளவு நேர்மையானதா எங்கள் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-359/", "date_download": "2020-09-27T04:59:22Z", "digest": "sha1:WVVUNTPPU7Y4EPNN23ZKRNTIXWRGRHOP", "length": 14221, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், பொதக்குடி, கொரடாச்சேரி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் - அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முத���மைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், பொதக்குடி, கொரடாச்சேரி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் – அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்\nதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், பொதக்குடி, கொரடாச்சேரி, மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு முககவசம், கபசுரகுடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.\nபின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-\nகொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அம்மா வழியில் செயல்படும் முதல்வர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்து உறுதியாக இருந்து செயல்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் நோய்தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நிலைகளில் குழுக்களை அமைத்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியும் வல்லுநர்கள் குழு கூறும் ஆலோசனைகளை ஏற்று போர்கால அடிப்படையில�� பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஆகையால் நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். இந்த கொரோனா வைரஸ் தொற்றிற்கு ஆட்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும், அடிக்கடி கைகழுவுதல், தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளால் இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.\nஇத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. மேலும் நோய்தொற்று வராமல் பாதுகாக்க வேண்டும் அப்படி வந்தால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் ஆகியவைகளை தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகின்றது. அதனால் இந்த நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனால் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.\nதிருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1665. ஆனால் மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 200 நபர்கள்தான் உள்ளனர். மீத நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டனர். குணமடைந்து வீடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடுதலாகி கொண்டிருக்கிறது, இறப்பு சதவீதம் மிககுறைவு, மேலும் நமது மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 1500 நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு தயாராக உள்ளது. எல்லா காலங்களிலும் மக்களுக்கு உதவுவதற்கும், மக்களை பாதுகாப்பதற்கும் தமிழகஅரசு உள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் புண்ணியகோட்டி, ஜெயபீரித்தா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் மரு.விஜயகுமார், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.\nவடபழஞ்சி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் கோவிட் கேர் சென்டர் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆய்வு\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/119917/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%0A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T02:54:32Z", "digest": "sha1:QIKX6QMQORWZIWTGLWIS6S4IUPX52STR", "length": 8476, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "லடாக் எல்லை பிரச்சனையை தீர்ப்பது குறித்து இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுதி - ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ட...\nகாஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவ...\nதே.ஜ.கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது\nமே. வங்கத்தில் அக்டோபர் 1 ம் தேதி முதல் திரையரங்குகளை தி...\nஅக்.1 முதல் மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சிக்கு விமான...\nலடாக் எல்லை பிரச்சனையை தீர்ப்பது குறித்து இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு\nலடாக் எல்லை பதற்றத்தை தீர்ப்பது பற்றிய வழிமுறைகளை குறித்து ஆராய, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யும், வரும் 10 ஆம் தேதி, மாஸ்கோவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nலடாக் எல்லை பதற்றத்தை தீர்ப்பது பற்றிய வழிமுறைகளை குறித்து ஆராய, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யும், வரும் 10 ஆம் தேதி, மாஸ்கோவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமாஸ்கோவில் ரஷயா நடத்தும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தை ஒட���டி இந்த சந்திப்புக்கு ஏறஃபாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்காக ஜெய்சங்கர் நாளை மாஸ்கோ சென்றடைய உள்ள நிலையில், வாங் யி புதன் அன்று அங்கு வந்து சேருகிறார்.\nஇந்த சந்திப்பின் போது, 1993 ல் செய்து கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, லடாக்கில் இருந்து சீனா தனது படைகளை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என ஜெய்சங்கர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசொத்துக்களைப் பட்டியலிட்ட அனில் அம்பானி : நகைகளை விற்று வழக்குக்குச் செலவிடுவதாக தகவல்\nகொரோனா தொற்றினால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு : விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா\nபுதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் கொள்வனவு கொள்கை. அடுத்த 5 நாட்களில் மத்திய அரசு இறுதி செய்யும்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சாதிக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nகாரிப் பருவத்தில் வெங்காய விளைச்சல் 9 லட்சம் டன் குறையும் எனக் கணிப்பு\nஆயுதங்களுடன் அதிக பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாக்.கிற்கு சீனா அறிவுறுத்தல் \nஇந்தியா - மாலத்தீவுகள் இடையே நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல் கப்பல் மாலத்தீவு துறைமுகம் சென்றடைந்தது\nஇலங்கையுடனான உறவுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, ராஜபக்சவுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி தகவல்\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5913", "date_download": "2020-09-27T04:32:18Z", "digest": "sha1:LFQSKWZ5OHOA5TDZTYOOIXSJG7TLZEOR", "length": 9874, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "ரிபன் பட்டியால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்��ுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை ரிபன் பட்டியால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி\nரிபன் பட்டியால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி\nநாவலப்பிட்டி – பார்கேபல் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தச் சம்பவம் நேற்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த மாணவி தலைக்கு கட்டும் ரிபன் பட்டியைக் கொண்டே இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு தற்கொலை செய்து பலியான சிறுமி 12 வயதான சிவகுமார் நிரஞ்சலா என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇவரது பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்குக்கான ரயில் போக்குவரத்தில் தடங்கல்\nசமஷ்டிக் கோரிக்கையை சுவீடன் வெளிவிவகார அமைச்சர் அங்கீகரிப்பு\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2019/12/brokenwindow.html", "date_download": "2020-09-27T04:55:14Z", "digest": "sha1:CAGHOE53UQH4KNRA2OCSW5KAYYNRHXXE", "length": 22116, "nlines": 337, "source_domain": "www.velavanam.com", "title": "ப்ரியங்கா ரெட்டி கொலையும் ப்ரோக்கன் விண்டோவும் ~ வேழவனம்", "raw_content": "\nப்ரியங்கா ரெட்டி கொலையும் ப்ரோக்கன் விண்டோவும்\nவெள்ளி, டிசம்பர் 06, 2019\nதெலுங்கானாவில் ப்ரியங்கா ரெட்டிக்கு நடந்துள்ள கொடுமை மற்றும் கொலை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.\nஇந்த பெரிய ஆபத்தில் சிக்க அவர் ஏதும் வழக்கத்துக்கு மாறாகச் செய்யவில்லை, தன் அன்றாட வாழ்க்கையில் அவர் செல்லும் இடத்திலேயே அவ்வளவு பெரிய ஆபத்து காத்திருந்திருக்கிறது. தினசரி வாழ்க்கையில் பார்க்கும் மனிதர்களாலேயே ஆபத்து என்பது அனைவருக்கருகிலும் எப்போதும் அருகிலிருக்கும் ஆபத்து இருக்கின்றது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது, இது திகிலானது.\nஇதுபோன்ற சமயங்களில் மக்கள் கோபப்படுவதும் கொதிநிலையடைவதும் உடனடியாக கடும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என வேண்டுவதும் இயல்பானது, நமக்கு உணர்வு இருக்கின்றது என்பதற்கான அடையாளம் அது. ஒரு சிவில் சமூகத்தில் அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மொத்தமாகவே பாதுகாப்பாற்ற கைவிடப்பட்ட மனநிலையில் இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர். இது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.\nஇது சம்பதமான ஒரு செய்தி கவனிக்கவைக்கிறது. இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளி இரண்டு வருடங்களாக லைசென்ஸ் கூட இல்லாமல் லாரி ஓட்டி இருக்கிறார், இந்த சிறிய குற்றத்துக்காக போலீஸ் பிடியில் சிக்கி தப்பித்திருகிறார்.\nமுன்பு படித்த ஒரு சம்பவம் இப்போது நினைவுக்கு வருகிறது, நியூயார்க் நகரத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துகொண்டிதுந்த 80களில் மேயராக தேரிந்தெடுக்கப்பட்டவர் Rudy Giuliani, அவர் William J. Bratton என்பவரை போலீஸ் தலைவராக நியமித்தார். ஆட்சி கையில் இருந்த மேயரும், அதிகாரம் கையில் இருந்த போலீஸ் தலைவரும் நம்பியது சிந்தனையாளார்களின் வழிகாட்டலை. அவர்கள் ஆலோசித்தது\nப்ரோக்கன் விண்டோ தியரியை உருவாக்கியவர்கள் George L. Kelling மற்றும் James Q. Wilson. ஆகிய சிந்தனையாளார்களை.\nப்ரோக்கன் விண்டோ தியரி (Broken Window Theory) என்பது, ஒரு தெருவில் கவனிக்கப்படாத ஒரு வீட்டில் ஒரு ஜன்னல் உடைந்திருந்தால் சில கொஞ்சம் நாட்களிளேயே இன்னொரு ஜன்னலும் உடைய வாய்ப்பிருக்கிறது. அதைத்தொடந்து கொள்ளை கூட நடக்க வாய்ப்புண்டு என்பது. ஏனென்றால் அது கவனிப்படாத இடம் என்ற எண்ணம் குற்றத்தை வரவழைப்பது. சுத்தமான இடத்தில் குப்பைபோட மக்கள் தயங்குவார்கள். ஆனால் முதலில் ஒருவர் சின்ன குப்பை போட்டால் சிறிது நேரத்தில் அது பெரிய குப்பை மேடாகிவிடும். அதைப் போல.\nப்ரொக்கன் விண்டோ தியரியை உருவாக்கிய கெல்லிங்க்கை ஆலோசாகராகக் கொண்டு, நியூயார்க் நகரத்தின் பெரும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பித்தது.ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானது.\nஇந்தக் கூட்டணி முதலில் குறி வைத்தது எளிய சிறிய குற்றங்களை. பொதுவெளியில் சிறுநீர் கழிப்பது, பொதுவெளியில் குடித்தல், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தல் இவற்றில் ஆரம்பித்து அனுமதியற்ற இரவு விடுதிகள் உள்ளிட்டவை தடுக்கப்பட்டன. இவற்றால் தோன்றும் நேரடி மாற்றங்கள் சாதாரணமாகத் தெரிந்தாலும். இதனால் ஏற்பட்ட ஒழுங்கின் காரணமாக பொது மனநிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் வந்தது. ஆச்சர்யகரமாக விரைலேயே கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்கள் கட்டுக்குள்வந்தன.\nஇது இரு வகைகளில் செயல்படுகிறது. மொத்தமாக ஒரு ஒழுங்கு இருப்பதால் குற்றம் செய்யும் மனநிலை தடுக்கப்படுகிறது. பல சமயங்களில் பெரிய குற்றம் செய்யவிருப்பவர்கள் இதுபோன்ற சிறிய விஷயங்களில் சிக்கி விடுகின்றனர்.\nப்ரியங்கா ரெட்டி கொலையில் முக்கியக் குற்றவாளி சில தினங்களுக்குமுன் போலீஸில் சிக்கி இருந்தாலோ, அல்லது இது போன்ற ஒழுங்கின் காரணமாக பொறுப்பாக லைசென்ஸ் எடுத்து விதிகளை மதித்து நல்ல வெற்றிகரமான ஓட்டுனராக வாழ்ந்திருந்தாலோ இந்த குற்றம் நடந்திருக்காதே என்று நினைக்கவும் தோன்றுகிறது.\nநம் சமுதாயத்தில் கட்டற்ற குடியும் கவனிப்பட்டாத அது தொடர்பான 'சிறிய' வன்முறைகளும் நீருபூர்த்த நெருப்பாக இருந்ததையும் அதனால் மக்கள் தொடர்ந்து பெரிய குற்றங்களுக்குச் செல்வதையும் முன்பே ஒருமுறை விவாதித்திருந்தோம். (கீழே லிங்க்)\nஇதை பலவழிகளில் யோசிக்கலாம், சரியான நேரத்துக்கு வரும் அலுவலகத்தில் சரியான வேலை நடக்க வாய்ப்பிருக்கிறது. காலையில் சரியான பழக்கவழக்கம் கொண்ட மாணவர்கள் சரியாக படிக்க வாய்ப்பிருக்கிறது.\nஇதற்கு ஒரு மாற்றுக்கருத்து எழலாம். இந்த முறை குற்றமே இல்லாமல் செய்துவிடுமா என்று. திட்டமிட்டு செய்யும் குற்றவாளிகள் வேறு, அவற்றை கையாள வேறு முறைகள். ஆனால் இந்த ப்ரோக்கன் விண்டோ தடுப்பு முறையின் மூலம் குற்றம் உருவாகும் வாய்ப்பை தடுக்க முடியும் என்பதே கருத்து. அணுகக் கூடியதாக இருக்கவேண்டிய காவல்துறை, அதில் வெளிப்படைத் தன்மை எல்லாம் கூடவே செய்யக்கூடிய விஷயங்க்கள்.\nஒரு நவீன அரசு என்பது அதிகாரத்தில் இருப்பவர்களையும் கட்டுப்படுத்தும் அரசிலமைப்பு உடையது. அதுபோல ஒரு அதிகாரம் என்பது ஒரு நல்ல சிந்தனையாளரின் சிந்தனையை செயலாக்க முடியும்போது நல்ல விளைவுகளைத் தருகிறது. இந்த ப்ரோக்கன் விண்டோ நிகழ்வு இதற்காக சாட்சியாக இருக்கிறது.\nவரலாற்று நோக்கில் பார்க்கும் சிந்தனையாளர்கள் தீர்வுகளைத் தரமுடியும், அவற்றை கையாளத் தெரிந்த அதிகாரிகள் வெற்றியடைய முடியும், அந்த அதிகாரிகளை பயன்படுத்தும் ஆட்சியாளர்கள் நல்ல ஆட்சியைத் தரமுடியும்.\n2 வருடமா நோ லைசென்ஸ்; போலீஸ் கோட்டைவிட்ட அந்த நிமிடம்\nகுடி வன்முறையின் வரலாற்றுத் தருணம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nப்ரியங்கா ரெட்டி கொலையும் ப்ரோக்கன் விண்டோவும்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்ச��ம் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:48:31Z", "digest": "sha1:UBSZFQY5UFSQKDNBRRFDOBIMGJDSWSOQ", "length": 8028, "nlines": 158, "source_domain": "navaindia.com", "title": "வறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » வறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nவறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காட்சி\nசூப்பர் சிங்கர் புகழ் பூவையாரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.\nபிரபல தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.\nஇதில் கலந்து கொண்ட பூவையார் கானா பாடல்கள் மூலம் மக்கள் மனதை வென்றார்.இந்த நிகழ்ச்சியில் பூவையார் டைட்டில் வின்னராக தேர்வாகாத நிலையிலும் அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.\nஅப்படி சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில், வெறித்தனம் பாடலை விஜய்யுடன் சேர்ந்து பாடியும், ஆடியும் அசத்தி இருந்தார். அதேபோல் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.\nஇந்நிலையில் பூவையார் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதை கண்ட நெட்டிசன்கள், பிறந்தநாள் வாழ்த்து கூறி வெற்றி பயணம் தொடரட்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.\nஹந்தி சர்ச்சை; சென்னை ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்களா\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ravidreams", "date_download": "2020-09-27T04:08:06Z", "digest": "sha1:TXMMYSRLFU7GZMJYNDJ6FGMQJBVCOMFY", "length": 9184, "nlines": 223, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "Ravidreams இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபகுப்பு:பட்டியல் பக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டிய மேற்கோள்கள்\n\"பட்டியல் பக்கத்தில் ஒன்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்ப��}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\n{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|மேற்கோள் தொகுப்பு}}\nபல்வேறு இயல்கள் குறித்த பலரின் மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்படும்.\nவிக்கிமேற்கோள் திட்டத்துக்கான அடிப்படைத் தேவைகள்: புதிய பகுதி\n\"{| class=\"messagebox standard-talk\" | align=\"left\"| எப்ப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/gnanasara-thera/", "date_download": "2020-09-27T04:30:07Z", "digest": "sha1:JU5C2ZCVOE56O3RPT4SBHJ56FGQXM5BA", "length": 15109, "nlines": 86, "source_domain": "tamilnewsstar.com", "title": "தனிச் சிங்கள அரசு தேவை! - ஞானசாரர் இனவாதக் கக்கல் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபோலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி\nபள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்\nHome/முக்கிய செய்திகள்/தனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\nதனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\nவிடுதலை February 13, 2020\tமுக்கிய செய்திகள், இலங்கை செய்திகள் 1,006 Views\nதனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\n“ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த – சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசையும் நிறுவவேண்டும்.”\n– இவ்வாறு சூளுரைத்துள்ளார் கடும்போக்குடைய இனவாத அமைப்பான பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.\nகடந்த ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 9 மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.\nபௌத்த பீடங்களின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமன்னிப்பின் அடிப்படையில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nசிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை வெற்றியடையச் செய்வதற்காகத் தீவிர இனவாதப் பரப்புரை நடவடிக்கைகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டிருந்தார்.\nதனது அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரசார நடவடிக்கைகளின்போது அவர் தெரிவித்திருந்தார்.\nஎனினும், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் மீண்டும் தனது இனவாதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.\nஅந்தவகையில், கொழும்பிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனவாதத்தைக் கக்கும் வகையில் இவர் கருத்துரைத்துள்ளார்.\n“ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த – சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்தார்கள். இதற்காக பௌத்த – சிங்கள மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நாளில் இருந்து இன்றுவரையில் தான் ஒரு சிங்கள – பௌத்த தலைவன் என்பதைப் பல செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளார். அவருக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பௌத்த – சிங்கள மக்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசையும் பௌத்த – சிங்கள மக்கள் நிறுவவேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்தத் தனிச் சிங்கள அரசு உருவாக வேண்டும்.\nநாட்டில் ஒரு சட���டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.\nநாடாளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்துக்கும் தடையாக உள்ளன.\nதனிச் சிங்கள அரசில் அடிப்படைவாதக் கொள்கைகளற்ற தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட வேண்டும். அடிப்படைவாதத்துக்குத் துணைபோனார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும்” – என்றார்.\nதனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\nஇன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன\nTags இனவாதக் கக்கல் ஞானசார தேரர் தனிச் சிங்கள அரசு தேவை நாடாளுமன்றத் தேர்தலில் பொதுபலசேனா பௌத்த - சிங்கள மக்கள்\nPrevious இன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன\nNext Today rasi palan 14.02.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 14 பெப்ரவரி 2020 வெள்ளிக்கிழமை\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 26, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/05/blog-post_57.html", "date_download": "2020-09-27T05:15:30Z", "digest": "sha1:ZIJNLMK33FJFU44JMWTGDPCV56F673U4", "length": 6931, "nlines": 43, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரையில் ஆமை வேகத்தில் ஜியோ இன்டெர்நெட்... தலையை பிய்த்துக்கொள்ளும் பயனாளிகள்", "raw_content": "\nHomeadiraiஅதிரையில் ஆமை வேகத்தில் ஜியோ இன்டெர்நெட்... தலையை பிய்த்துக்கொள்ளும் பயனாளிகள்\nஅதிரையில் ஆமை வேகத்தில் ஜியோ இன்டெர்நெட்... தலையை பிய்த்துக்கொள்ளும் பயனாளிகள்\nஅனைத்துமே டி��ிட்டலாகிவிட்ட இக்காலத்தில் இணையதள சேவை இன்றிமையாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக 4ஜி வருகைக்கு பிறகு இணையதளத்திலேயே பலரும் மூழ்கிக் கிடக்கின்றனர். தஞ்சை பொறுத்தவரை மாவட்ட தலைநகருக்கு அடுத்தபடியாக அதிராம்பட்டினத்தில் அதிகளவிலான இணைய சேவை பயன்படுத்தப்பட்டு வருவதாக மொபைல் நெட்வொர்ட் டீலர்கள் கூறுவார்கள்.\nஇப்படி பெருவாரியாக இணையதள சேவையை பயன்படுத்தும் நமதூரில் ஜியோ வருகைக்கு பிறகு, அதில் அறிவிக்கப்பட்ட அதிரடி ஆஃபர்களை கண்டு பழைய எண்களை புறம்தள்ளிவிட்டு அனைவரும் ஜியோவுக்கு மாறினர். தொடக்கத்தில் ஜியோ வழங்கிய அதிவேக இணையதள சேவையால் பெரும்பாலான வீடுகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த வை-பை, பைபர் ஆப்டிக் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. மொபைலில் உள்ள ஹாட்ஸ்பாட் வசதி மூலமே கணினிகளிலும் இணைய சேவையை பயன்படுத்தினர்.\nஅந்த அளவுக்கு அதிகவேகமாக இணைய சேவையை அளித்துவந்த ஜியோ, தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. கஜா புயலுக்கு பிறகு ஏற்பட்ட கடும் சேதம் காரணமாக மொபைல் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பராமரிப்பு பணிகளை செய்து மொபைல் சிக்னலை சரி செய்தாலும் இணைய வேகம் 2ஜி ரகத்திலேயே இருப்பதாக அதிரை மக்கள் புலம்புகிறார்கள். மெயின் ரோட்டுக்கு மேற்கே உள்ள சி.எம்.பி. லேன், புதுமனைத் தெரு, கள்ளுக்கொள்ளை, மேலத்தெரு, கீழத்தெரு, நெசவுத் தெரு போன்ற பகுதிகளில் கூகுள் பக்கம் திறக்க கூட சிரமப்படுகிறார்கள் மக்கள். வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேச பெரும்பாலும் IMO, வாட்ஸ் அப் கால், BOITM போன்ற சமூக வலைதள சேவை பயன்படுத்தப்படுகின்றன. இவர்களும் இந்த மோசமான இணைய வேகத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களும் முழு சிக்னலுமே கிடைக்காமல் போய்விடுவதால், அவசர நேரத்தில் போன் கூட செய்யமுடியாத நிலைக்கு மக்கள் ஆளாகின்றனர்.\nஇதுகுறித்து அதிரை வட்டாரத்துக்கான ஜியோ முகவர்கள் மண்டல அதிகாரிகளிடம் இந்த சிக்கலை எடுத்துறைத்து அத்தியாவசிய தேவையான இணைய சேவையை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஜியோ பயனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூ��ா வீட்டு பள்ளி\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12293-thodarkathai-en-vazhve-unnodu-thaan-sasirekha-20", "date_download": "2020-09-27T04:49:31Z", "digest": "sha1:LVTOHERGLPO77R4TXYTNF776AE76S75G", "length": 29463, "nlines": 298, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா\n”யாமினி எழுடி” என அவளது தோழி காவேரி எழுப்ப தூக்க கலக்கத்தில் எழுந்தவள்\n”என்னவா எழும்மா கொடைக்கானல் வந்துடுச்சி”\n”ஓ அப்படியா” என கண்கள் திறந்தவள் பஸ்ஸின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் வந்தாள்.\nகொடைக்கானலின் மொத்த அழகும் அவள் கண்களில் நிறைந்து அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதை எல்லாம் பார்த்தவள் மெதுவாக பஸ்ஸிற்குள் பார்த்தாள்.\nஅவளின் கம்பெனியில் வேலை செய்பவர்கள் இந்த மே மாத டூர் அரேன்ஜ் செய்திருந்தார்கள். காவேரியின் வற்புறுத்தலால் யாமினியும் அந்த டூருக்கு வந்தாள். சென்னையிலிருந்து நேற்று நைட் கிளம்பி நேராக கொடைக்கானலுக்கு வந்தாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கும் இடம் வந்துவிடும், சொகுசு பஸ் காரணமாக இருக்கையும் வசதியாக இருந்தது. பஸ்ஸிற்குள் வீடியோவும் இருக்கவே அதில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது.\n10 நிமிடத்தில் அவர்கள் தங்க வேண்டிய ஓட்டல் வரவும் அனைவரும் இறங்கினார்கள். அதில் யாமினியும் காவேரியும் இறங்கி தங்கள் லக்கேஜ்களை எடுத்துக்கொள்ள அவர்களிடம் வந்தான் நேத்ரன்\n”ஹாய் யாமினி கொடு உன் லக்கேஜ் நான் கொண்டுவரேன்”\n”இட்ஸ் ஓகே கொடு” என அவளது பேக்கை பிடுங்கவும் அவள் தடுத்தாள்\n”நோ நேத்ரன் ப்ளீஸ் நானே கொண்டு வரேன்” என சொல்லவும் காவேரி அவனிடம்\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n”நேத்ரன் என் பேக் வேணும்னா கொண்டு வாயேன் ப்ளீஸ்” என்றாள் சிரித்துக் கொண்டே\nஅங்கு யாமினி இருப்பதால் வேறு வழியில்லாமல் விதியே என காவேரியின் பேக்கை வாங்கி சுமந்துக் கொண்டு ஓட்டலுக்குள் சென்றான் நேத்ரன். அவன் பின்னால் இவர்களும் வர அவனும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.\nமொத்தம் 15 பேர் கொண்ட குழுவிற்கு ஒருவர் தலைமை தாங்கினார் அவர் அந்த கம்பெனியின் சீனியர் மேனேஜர் தாமோதரன். வருடா வருடம் இப்படி ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்வது வழக்கம் யாமினி அந்த கம்பெனியில் சேர்ந்து 6 மாதம் ஆகியிருப்பதால் இந்த முறை அவளும் டூருக்கு வந்தாள்.\nயாமினி கம்பெனியில் ஜாயின் செய்ததிலிருந்து அங்கே ஹெச்ஆராக பணியாற்றும் நேத்ரன் அவள் மீது ஒரு கண்ணை வைத்திருந்தான். அந்த கம்பெனியில் அனைத்து பெண்களிடமும் பழகியவன் யாமினியிடம் மட்டும் அவனது வித்தை பலிக்கவில்லை. அதற்காக அவனும் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் விடாமல் அவளை மடக்க பலவிதமாக திட்டங்கள் தீட்டி தீட்டி ஒரு கட்டத்தில் இந்த டூரில் அவளை மடக்க நினைத்தவன் சொந்த செலவில் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்தான்.\n”என்ன சார் ரூம்ஸ் கிடைச்சிடுச்சா”\n”எங்க சார் நாமளே 15 பேர் இருக்கோம் ஆனா இங்க 3 ரூம்தான் இருக்குன்னு சொல்றாங்க”\n”சரி லேடீஸ் 2 ரூம்லயும் ஜென்ட்ஸ் ஒரூ ரூம்லயும் தங்கட்டும். ஜென்ஸைவிட லேடீஸ் அதிகமா இருக்காங்களே”\n”ஓகே சார் நான் அப்படியே செய்யறேன்” என சொல்லி அறைகளை புக் செய்து சாவிகளை நேத்ரனிடம் தர அவனும் அனைவரையும் அழைத்துக்கொண்டு அறைகளை நோக்கிச் சென்றான். ஒரு அறைக் கதவை திறந்து அங்கு பாதி பெண்களையும் அடுத்த அறையிலும் பாதி பெண்களையும் தங்க வைத்துவிட்டு கடைசி ஒரு அறையில் தன்னோடு சேர்த்து அனைத்து ஆண்களையும் தங்க வைத்தான்.\nயாமினி உடனே ரெடியாக ஆரம்பித்தாள். அவள் பஸ்ஸிலேயே தூங்கிவிட்டதால் மற்றவர்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு பாத்ரூம்க்குச் சென்று குளித்துவிட்டு வேறு ஒரு உடையில் மாறினாள். அவளது உடையைக் கண்ட அந்த பெண்களும்\n”என்னப்பா இது இங்கயும் நீ புடவைத்தான் கட்டனுமா”\n”என்கிட்ட இருக்கறத்தானே போடமுடியும் ஓகே சீக்கிரமா ரெடியாகி வாங்க, நான் சாப்பிட போறேன்” என்றாள் யாமினி உடனே காவேரி எழுந்து\n”ரொம்ப பசிக்குது நான் முதல்ல சாப்பிட போறேன் அதுக்குள்ள மத்தவங்க எல்லாரும் குளிச்சி முடிக்கட்டும் வா யாமினி” என அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.\nஅந்த ஓட்டலில் கீழ் தளத்தில் உள்புறமாக சாப்பிடும் இடமும் இருக்க அங்கு செல்ல அங்கு ஏகப்பட்ட மக்கள் கூட்டம் இருந்தது\n”சீசன்ங்கறதால ஏகத்துக்கும் மக்கள் வந்திருக்காங்க இப்ப என்ன செய்றது ஓகே அங்க மூலையில ஒரு டேபிள் காலியாகுது வா வா” என அவளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள் யாமினி\nஅந்த டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சாப்பிட்டு எழ உடனே இடம் பிடித்துக்கொண்டு அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்த ஓரிரு நொடிகளிலே ஒருவன் வந்து அமர்ந்தான். அவனை இருபெண்களும் வாயை பிளந்து பார்த்தனர்.\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 08 - ராசு\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 06 - அனிதா சங்கர்\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 07 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 06 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 18 - சசிரேகா\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-07 08:41\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — ராணி 2018-11-07 08:39\nநன்றி Priyadharsini தொடர்ந்து படித்து கதைக்கும் கதையின் கதாபாத்திரங்களுக்கும் ஆதரவு அளியுங்கள்\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 22:00\nநன்றி சில்சி இந்த கதையின் மூலம் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி தங்களுக்கு என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சில்சி\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — ராஜேந்திரன் 2018-11-05 15:55\nகதை போகும் விதம் அருமை யாமினியின் திடீர் திருமணத்தால் என்னென்ன பிரச்சனைகள் இருவீட்டிலும் நடக்கும் என தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளது ஆதி பாவம்\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:56\nகதை போகும் விதம் அருமை யாமினியின் திடீர் திருமணத்தால் என்னென்ன பிரச்சனைகள் இருவீட்டிலும் நடக்கும் என தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளது ஆதி பாவம்\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — Bujji 2018-11-05 15:53\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:57\nஅடுத்து வரும் எபிகளில் உங்களின் கேள்விக்கான விடையை எழுதுகிறேன் நன்றி தொடர்ந்து படித்து கமெண்ட் தாருங்கள் thanks\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — மனஸ்ஸாக்ஷிந் 2018-11-05 15:51\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:59\nகதையை படித்து கமெண்ட் அளித்தமைக்கு நன்றி தோழி\nஅம்மாடியோ ரொம்ப சூப்பரா இருக்கு மேம்....\nஎனக்கு தெரிஞ்சு ஆதி சூழ்நிலைக்கைதியாக இருப்பார்ன்னு தோணுது...\nரெண்டுபேரும் ஒண்ணா வாழ்வாங்களா.. இல்லை பிரிஞ்சிருவாங்களா..\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:59\nஅம்மாடியோ ரொம்ப சூப்பரா இருக்கு மேம்....\nஎனக்கு தெரிஞ்சு ஆதி சூழ்நிலைக்கைதியாக இருப்பார்ன்னு தோணுது...\nரெண்டுபேரும் ஒண்ணா வாழ்வாங்களா.. இல்லை பிரிஞ்சிருவாங்களா..\nகதையை படித்து கமெண்ட் அளித்தமைக்கு நன்றி தோழி\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — SAJU 2018-11-05 13:55\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:56\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — AdharvJo 2018-11-05 12:17\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:55\nநன்றி ஆதர்வ் bhim boya nice nameதொடர்ந்து படித்து கமெண்ட் தாருங்கள் ப்ளீஸ்\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — வைத்தியநாதன் 2018-11-05 10:51\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 11:28\nநன்றி தொடர்ந்து படித்து இந்த கதைக்கு ஆதரவளியுங்கள்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல�� போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=65%3A2014-11-23-05-26-56&id=6063%3A2020-07-17-07-11-44&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=82", "date_download": "2020-09-27T03:31:33Z", "digest": "sha1:VHK4RPPCBL54ZGF7C663TUKUGYWJETVJ", "length": 33853, "nlines": 215, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: சங்க இலக்கியங்களில் மாந்தர்களின் நிலை", "raw_content": "ஆய்வு: சங்க இலக்கியங்களில் மாந்தர்களின் நிலை\nFriday, 17 July 2020 02:11\t- முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்- 2 -\tஆய்வு\nதமிழர்களின் அடையாளத்தைக் காத்து வைத்துக் கொண்டிருக்கின்ற பெட்டகமே சங்க இலக்கியங்கள். சங்க இலக்கிய காலத்தில் நிலவிய வேட்டைநிலை, உணவு பயிரிடும் நிலை, பண்டமாற்று மூலம் வாணிப நிலை ஆகியவற்றைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளில் காண முடிகிறது. உலக இலக்கியங்களில் நடப்பியம் சார்ந்த முதல் இலக்கியம் சங்க இலக்கியமாகத்தான் இருக்க வாய்ப்புண்டு என்பர் ஆய்வர். இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே.\nமனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இ���க்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.\nவீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.\n‘என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்\nதம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்\nஅன்னர் இருவரைக் காணீரோ பெரும”\nஎனக் கேட்கும் செவிலிக்கு அந்தப் பெரியவர் விடை சொல்கிறார் இப்படி.\n‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை\nயாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்\nசூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே எனவாங்கு\nஇறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்\nஅறந்தலை பிரியா வாறுமற்று அதுவே”1\nபலவுறு நறும்சாந்தமும் அதைப் பயன்படுத்துவோர்க்கே பயன்தரும். யாழில் பிறக்கும் இசை கேட்பவர்க்கே பயன்தரும். அதுபோல நும்மகள் சிறந்ததோர் காதலனைத் தேடிச் சென்றனள். அவர்க்கே அவள் உரிமை. எனவே அமைதிகொள் என்கிறார் அவ் ஆன்றோர்.\nசங்க காலப் பெண்டிர் வாழ்வைச் சுவைபட வாழ்ந்தனர். காதல் மணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. பெற்றோர் சம்மதம் கிடைக்காதபோது காதலனுடன் ‘உடன்போக்கு” சென்று கடிமணம் புரிதலும் நிகழ்ந்திருக்கிறது.\nகடலில் பெண்டிர் நீந்தி விளையாடிய நிகழ்வை,\n‘துறையாடு மகளிர்க்குத் தோட்டினை யாகிய\nபொருபுன றரூஉம் போக்கரு மரபின்”2\nஎனச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. குளங்களில் பாய்ந்து நீராடியதை,\n‘நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்\nபுனலாடு மகளிர் கதுமெனக் குடைய”3\nஎனப் பொருநராற்றுப்படை விளக்குகிறது. குறிஞ்சிப்பாட்டும்,\n‘அவில்துகில் புரைய மவ்வெள் ளருவித்\nதவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப்\nபளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவழி\nநளிபடு சிலம்பிற் பாயம் பாடி”4\nஎன மகளிரின் புனல் விளையாட்டை அழகியல் ததும்பப் பாடுகிறது. இசையிலும் நடனத்திலும் சிறந்து விளங்கினர் மகளிர்.\n‘கழைபாடு இரங்க பல்லியம் கறங்க\nஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று”5\nஎன நற்றிணை கூறுவதிலிருந்து மகளிர் கழைக்கயிற்று நடனம் ஆடியது புலனாகிறது.\n‘ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்\nஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று” (புறம் 204)\nஎன ஈக��யைப் போற்றிய மனிதர் வாழ்ந்த காலம் சங்ககாலம்.\nதுய்ப்பேம் எனினே தப்புந பலவே”6\nஎனச் செல்வம் படைத்ததன் பயனே பிறருக்குக் கொடுத்தல்தான் என்பதை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் வலியுறுத்துகிறார்.\n‘வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்\nஎத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”7\nஎனப் பரிசில் தரக் காலம் தாழ்த்திய அதியமான் நெடுமான் அஞ்சியை நோக்கி ஒளவையார் பாடுகிறார். எங்கு செலினும் கொடையுள்ளம் படைத்த மன்னர்களே இருப்பர் என ஒளவையார் கூறுவது அந்தநாள் மன்னர்களின் கொடையுள்ளத்தின் மாண்பைக் காட்டுகிறது.\nவறுமையில் வாடிய புலவர்கள் மன்னர்களிடம் திரும்பத் திரும்பச் சென்றாலும் மனங்கோணாது பரிசில் நல்கிய கொடையுள்ளம் படைத்தவர்களைப் புறநானூறு இனம்காட்டி நிற்கிறது. பிட்டங் கொற்றனின் கொடையுள்ளத்தைப் பாடவந்த காரிக்கண்ணனார்,\n‘இன்று செலினும் தருமே; சிறுவரை\nநின்று செலினும் தருமே; பின்னும்\nமுன்னே தந்தனென் என்னாது, துன்னி\nவைகலும் செலினும் பொய்யலன் ஆகி\nயாம் வேண்டியாங்கு எம்வறுங்கலம் நிறைப்போன்”8\nஅதியமானின் கொடையுள்ளத்தை ஒளவையார் பாடும்போது, பலநாட்கள் தொடர்ந்து பரிசில் வேண்டிச் சென்றாலும், பலர் புடைசூழச் சென்றாலும் முதல்நாள் கண்டது போலவே மகிழ்ந்து மனம்கோணாது பரிசில் தருவான் எனப் பாராட்டுகிறார்.\n‘ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்\nபலநாள் பயின்று, பலரொடு செல்லினும்,\nதலைநாள் போன்ற விருப்பினன் மாதோ”9\nபரிசில் உறுதி எனப் பாடிப் பரவுகிறார் ஒளவையார்.\nவள்ளல் பாரியின் கொடையுள்ளத்தைப் பாட வந்த கபிலர் மழையும் பாரியைப் போல வள்ளல்தானே என முரண்சுவைபடப்,\n‘பாரிபாரி என்று பல ஏத்தி\nஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்;\nமாரியும் உண்டு; ஈண்டு உலகு புரப்பதுவே”10\nசெல்வமானது நல்ல பண்புடையவர்களிடம்தான் தங்கும். எனவே செல்வந்தர்கள் தன் நிலையிலிருந்து தாழ்ந்து போகாமல் இருக்கும்படி,\nபலரே, தகைய‡து அறியா தோரே\nஅன்னோர் செல்வமும் மன்னி நில்லாது\nஇன்னும் அற்றுஅதன் பண்பே; அதனால்\nகுமண மன்னனின் கொடைத்திறத்தைப் பெருஞ்சித்திரனார் வியந்து போற்றுகிறார். தம்பியின் சூழ்ச்சியால் அரசிழந்து காட்டிலிருந்த வள்ளல் குமணன், தனை நாடிப் பரிசு வேண்டி வந்த பெருந்தலைச் சாத்தனாரிடம், தம்பி இளங்குமணன் தன் தலையைத் தருவார்க��குத் தகுந்த பொருளைத் தருவதாக அறிவித்ததை நினைவு கூரச் செய்வதோடு,\nபாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்\nநாடு இழந்ததனினும் நனி இன்னாது”12\nஎன வாளெடுத்துத் தன் தலையை வெட்டிக் கொண்டு செல் எனக் கொடுத்த குமணனின் கொடைத்திறம் மானுடநேயத்தின் மணிமுடியில் வைத்து எண்ணத் தக்கதாம்.\nகுமணனின் கொடையுள்ளத்தை விஞ்சும் அளவு பெருஞ்சித்திரனாரின் விரிந்த மனமும் நம்மை வியக்க வைக்கிறது. பெற்ற பரிசிலைத் தன்வீடு, தன்பெண்டு, தன்மக்களுக்கு மட்டும் வைத்துக் கொள்ள எண்ணாமல் சுற்றம், நட்பு எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுக்கவேண்டும் எனத் தன்மனைவியிடம் கூறுகிறார் அப்புலவர்.\n‘நின் நயந்து உறைநர்க்கும், நீநயந்து உறைநர்க்கும்\nஇன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது\nவல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்\nஎல்லோர்க்கும் கொடுமதி - மனை கிழவோயே”13\nஎன்ற பாடல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மனச்செழுமையைக் காட்டுகிறது.\nதமிழர்களின் தலையாய பண்பு விருந்தோம்பல் ஆகும். விருந்து புறத்திருக்கச் சாவாமருந்தே கிடைத்தாலும் தனியாக உண்ணாத தகைமைக்குரியோர் தமிழர்கள் எனச் சங்கப் பாடல்கள் சுட்டும்.\n‘உண்டால் அம்ம இவ்வுலகம் - இந்திரர்\nஅமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்\nஎனப் புறநானூறு (180) போற்றுவதைக் காண்கிறோம்.\nசிறுகுடிகிழான் பண்ணனைப் பாராட்டிச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய புறப்பாடலில்,\n‘பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி\nமுட்டை கொண்டு வன்புலம் சேரும்\nசிறுநுண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்ப\nசோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்”15\nகாட்சியைக் காட்டுகிறார். அப்பசிப்பிணி மருத்துவனாம் பண்ணனை ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” எனப் பாவலர் பாடுகிறார்.\nவிருந்தினரைப் பேணாத வாழ்க்கை செம்மை இல்லாத வாழ்க்கை ‘விருந்துண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை”16 எனப் பாடுகிறார் பெருங்குன்றூர்க்கிழார்.\nசங்ககாலப் பெண்டிர் விருந்தினர்க்கு உணவளித்து மகிழ்ந்து வாழும் பயனுறு வாழ்வை, ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியைப் பாடும் புறப்பாட்டில் வியந்து போற்றுகிறார்.\n‘அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்\nவருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை\nஎன மகளிர் மாண்பைப் பாராட்டுகிறார் புலவர்.\nசங்ககாலக் குலமகளிர், தன்னிடம் உள்ள உணவு மிகக் குறைவாக இருப்பினும், விருந்தினர் பலராய் வரக்கண்டும், கவலைப்படாமல், அனைவரையும் முறையாக வரவேற்றுப் பகிர்ந்து விருந்தோம்புவர் என்பதை,\n‘தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்\nநீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்\nஎன உறையூர் முதுகூத்தனார் பாராட்டி மகிழ்கிறார்.\nவிருந்தினரைக் கண்டால் தலைவியின் முகம் நெய்தல்மலர் போல மலர்கிறது என்பதை,\n‘வைகறை மலரு நெய்தல் போலத்\nதகைபெரி துடைய காதலி கண்ணே”19\nஎன்ற ஐங்குறுநூற்றுத் தலைவன் கூற்று அறிவிக்கிறது.\nஆற்றுப்படை நூல்களில் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய நான்கு ஆற்றுப்படைகளும் புரவலர்களின் கொடைத் தன்மையைப் போற்றிப் புகழ்கின்றன. கரிகாலன் கொடையை பொருநராற்றுப்படையும், நல்லியக்கோடனின் வள்ளல் தன்மையைச் சிறுபாணாற்றுப்படையும், இளந்திரையன் மாண்பைப் பெரும்பாணாற்றுப்படையும் பாராட்டிப் பாணர்களை ஆற்றுப்படுத்துகின்றன.\nஒய்யாநாட்டு நல்லியக் கோடனின் விருந்தோம்பல் பண்பை, தானே முன்னின்று உண்ணச்செய்யும் கனிவை,\n‘இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து\nவிளங்கு பொற்கலசத்தில் விரும்புவன் பேணி\nஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி”20\nதம்மை நாடிவந்த பாணர்களைக் கண்டதும் உள்ளம் மகிழ்ந்து முதலில் அவர்கள் நடந்துவந்த களைப்புத் தீரத் தேறல் வழங்கினான் மன்னன் என்ற செய்தியை,\n‘காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்\nபாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி”21\nஎன்ற சிறுபாணாற்றுப்படை வரிகள் புலப்படுத்தும்.\n‘பசியோடு செல்லும் பாணருக்கு அவர்கள் தொண்டைமானின் நாட்டைச் சார்ந்த பாணர் என்று கூறினால் தெய்வத்திற்குத் தேக்கு இலையில் உணவு படைத்துத் தருவர்” என்ற செய்தியை,\n‘செவ்வரை நாடன் சென்னியம் எனினே\nதெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇநும்\nபைதீர் கடும்பொடு பதம்மிகப் பெறுகுவீர்”22\nஎன்ற பெரும்பாணாற்றுப்படை வரிகள் விளக்கும்.\nஇந்த மானுடம் உயர்வடைய வேண்டும் எனின் அறியாமை இருள் அகற்றும் கல்வியைக் கற்றாகவேண்டும் என்பதில் அந்நாட்புலவர்கள் உறுதியாக இருந்தனர்.\nஎன்று முதுமொழிக்காஞ்சி (பா.8) உணர்த்தும்.\n‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”24\nஎன்று நாலடியார் (26) உரைக்கும்.\n‘பிச்சைபுக் காயினும் கற்றல் மிக இனிதே\nநாளும் நவைபோகான் கற்றல் மிக இனிதே\nகற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே\nகற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே”25\n‘குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா\nகல்லார் உரைக்கும் கருமப் பொருளின்னா”26\n‘இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்”27\n‘இளமையில் கல்” என்றார் ஒளவையார்.\nசங்ககாலத்தில் கல்விக்குச் சிறப்புக் கொடுத்தமையைப் பல புலவர்கள் பாடியுள்ளனர்.\n‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்\nபிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே\nவேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்\nமேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”28\nஎனக் கல்வியின் சிறப்பையும் கற்றவனுக்கு இந்தச் சமுதாயம் தரும் மதிப்பையும் பற்றி பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியுள்ளார்.\nஇறைவனை வேண்டுவோர் பொன், பொருள், தன் குடும்பநலம் வேண்டி வணங்குதலே உலக இயல்பாகப் போய்விட்டது. ஆனால் பரிபாடலில் நல்லந்துவனார் முருகனிடம் அருள், அன்பு, அறம் ஆகிய மூன்றை மட்டும் வேண்டி இறைஞ்சுகிறார்.\n‘...... அன்னோர் அல்லது இன்னோர்\nசேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை\nபொருளும் பொன்னும் போகமும் அல்ல் நின்பால்\nஅருளும், அன்பும், அறனும், மூன்றும்\nஉருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே”29\nஎன்று அழிந்து போகும் செல்வம் வேண்டாது என்றும் அழியாத மனிதநேய மலர்களை வேண்டுகிறார்.\nதலைவியை நேசித்து நலம் நுகர்ந்த பின்பு தலைவியை மறந்துவிட்டு பார்க்கவராத தலைவனைக் கண்டு அறிவுறுத்தத் தோழி செல்கிறாள். ‘தீம்பால் உண்பவர் உண்டபின் அப்பாத்திரத்தை நீக்கிவிடுதல் போல, நீயும் என் தலைவியின் நண்ணுதல் நலனுண்டு துறத்தல் தகாது” எனக் கூறி பற்பலவாய் அறிவுரைகளையும் கூறுகிறாள்.\nகலித்தொகை காட்டும் தோழியின் மானுடநேயச் சிந்தனை, உலக இலக்கியம் அனைத்திலும் காணக் கிடைக்காத ஒன்றாய் நம்மைக் களிகொள்ளச் செய்கிறது.\n‘ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்;\nபோற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;\nபண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்;\nஅன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை;\nஅறிவெனப் படுவது பேதையார்சொல் நோன்றல்;\nசெறிவெனப் படுவது கூறியது மறாஅமை;\nநிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை;\nமுறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்;\nபொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”30\nஎனத் தோழி கூறும் செறிவு���ைகள் அனைத்துலகோர்க்கும் அனைத்துத் தரப்பினர்க்கும் வேண்டிய ஒன்றாய் உள்ளதை வியந்து பார்க்கிறோம்.\n2. பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, ப.37\n3. பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, ப.30\n4. பத்துப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, ப.113\n5. நற்றிணை, பாடல் 95, ப.172\n6. புறநானூறு, பாடல் 189, ப.89\n7. மேலது, பாடல் 206, ப.96\n8. மேலது, பாடல் 171, ப.82\n9. மேலது, பாடல் 101, ப.53\n10. மேலது, பாடல் 107, ப.55\n11. மேலது, பாடல் 360, ப.152\n12. மேலது, பாடல் 165, ப.79\n13. மேலது, பாடல் 163, ப.23\n14. மேலது, பாடல் 182, ப.87\n15. மேலது, பாடல் 173, ப.83\n16. மேலது, பாடல் 266, ப.119\n17. மேலது, பாடல் 10, ப.10\n18. மேலது, பாடல் 331, ப.140\n19. ஐங்குறுநூறு, பாடல் 188, ப.43\n20. பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, ப.40\n21. மேலது, சிறுபாணாற்றுப்படை, ப.40\n22. மேலது, பெரும்பாணாற்றுப்படை, ப.49\n23. முதுமொழிக்காஞ்சி, பாடல் 8, ப.11\n24. நாலடியார், பாடல் 26\n25. பதிணென்கீழ்கணக்கு நூல்கள்-தொகுதி 2, இனியவை நாற்பது,\n26. மேலது, இன்னாநாற்பது, பாடல் 19, ப.545, பாடல் 15, ப.544\n27. மேலது, நான்மணிக்கடிகை, பாடல் 94, ப.532\n28. புறநானூறு, பாடல் 183, ப.87\n29. பரிபாடல், பாடல் 5, ப.16\n30. கலித்தொகை, பாடல் 133, ப.130\n1. சங்க இலக்கியத் தொகுதி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்\n41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்\n41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்\n* கட்டுரையாளர்: - முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்- 2 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/06/9.html", "date_download": "2020-09-27T03:50:55Z", "digest": "sha1:RM63OC7UUTEITX2KYP2POY3C7Z4DB5RJ", "length": 33691, "nlines": 950, "source_domain": "www.kalviseithi.net", "title": "மே மாதம் சம்பளம் 9வது முறையும் மறுப்பு - ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம். - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட���டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nHome PTT மே மாதம் சம்பளம் 9வது முறையும் மறுப்பு - ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்.\nமே மாதம் சம்பளம் 9வது முறையும் மறுப்பு - ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்.\nதமிழ்நாடு முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வலியுறுத்த தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் \nஆனாலும் முடிந்துபோன ஒன்பது வருடங்களுக்கு மே மாத சம்பளம் கூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அரசு கொடுக்க முன்வராதது வேதனையிலும் வேதனை.\nஇதனால் ஒவ்வொருவரும் ₹58000 இழந்து தவிக்கிறோம்.\nஇதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.\nஅவரால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :\nபடித்து பட்டம் பெற்று ஆசிரியர் பணி கிடைக்காமல் வறுமையில் வாழும் உடற்கல்வி,\nஓவியம், கணினிஅறிவியல், இசை, தையல், தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பட்டதாரிகள் நிலையறிந்து அவர்களை பகுதிநேர ஆசிரியர்களாக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரிய உத்தரவிட்டதுடன் 16549 ஆசிரியர்களையும் பணிநியமனம் செய்தவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான்.\nகடந்த 2011 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று சட்டப்பேரவை விதி 110-படி, ஆண்டு முழுவதும் ஊதியம் பெறும் வகையில் 99 கோடியே 29 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.\nஆனாலும் 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படவில்லை.\nதொடர்ந்து ஏப்ரல் மாதமும் பணி செய்திருந்த போதிலும் அம்மாதத்திற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை.\nபின்னர் வந்த மே மாதம் பள்ளி முழுஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையும் சென்று விட்டது.\nஆனால் மாத ஊதியம் குறித்து தகவல் எதுவுமே தெரியவில்லை.\nஅடுத்த கல்வியாண்டும் பின்னர் துவங்கிவிட்டது.\nஜூன் மாதம் பள���ளிதொடங்கியதும் வேலைக்கு சேர்ந்த 4வது மாதத்தில்தான் முதன்முதலில் வழங்கப்பட்ட ஊதியத்தில் மே மாதம் தவிர மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது.\nஇதுவே சிக்கலுக்கு முதல் காரணம்.\nஇப்படி முதல் முறை விடுபட்ட 2012 ஆம் ஆண்டிற்கான மே மாத ஊதியம் இதுவரை கடந்த 9 வருடமாக வழங்கப்படவில்லை என்பது தான் வேதனை.\nஇதனால் ஒவ்வொருவருக்கும் 58 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\n10வது கல்வி ஆண்டில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 9 வருடங்களாக வழங்கப்படாத மே மாத ஊதியத்தை வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரசுக்கு உறுதுணையாக இருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமா\nபணிநிரந்தரம் கேட்கும் நேரத்தில், தராமல் விடுபட்ட சம்பளத்தை கேட்கும் நிலையில் தள்ளியது வேதனை இல்லையா\nஆட்சியாளர்களே எங்கள் கோரிக்கைகளை, அரசு சிறுதும் கவனம் செலுத்துவதில்லை என்ற எங்களின் மனக்குமுறலை எப்போது கவனம் செலுத்துவீர்கள்\n16549 பகுதிநேர ஆசிரியர்களில் தற்போதுள்ள 12ஆயிரம் பேருக்கு, இன்றைய நிலையில் தரப்படும் ₹7700 சம்பளம் வாழ்வாதாரத்தை மீட்குமா.\n10 ஆண்டுகளில் எங்களின் நிலையை உயர்த்த அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது\nஅரசை நம்பி வந்த எங்களை அனாதை ஆக்கி விடாதீர்கள்.\nமுதலில் 9 ஆண்டாக தொடர்ந்து மறுக்கப்படும் மே மாதம் சம்பளத்தை வழங்க முதல்வர் உத்தரவு பிறபிக்க வேண்டும்.\nஇவ்வாறு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார் .\nதமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு\nமுதலில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற சிறப்பான பணியை இவர்கள் தான் உருவாக்கினார்கள. இப்போது இவர்களை வஞ்சித்து வறுமை நிலைக்குத் தள்ளி வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குவதும் இவர்களே. வாரத்தில் மூன்று அரை நாட்கள் போக மற்ற நாட்களில் எங்கு சென்று வேலை பார்க்க முடியும் இந்த கொரோனா பொது முடக்கத்தின் போது மற்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடும் இந்த ஆட்சியாளர்கள் தன்னிடம் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த வருடமாவது சம்பளம் வழங்கத் தயாராக இல்லை என்ற நிலையில் என்ன சொல்வது இந்த கொரோனா பொது முடக்கத்தின் போது மற்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடும் இந்�� ஆட்சியாளர்கள் தன்னிடம் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த வருடமாவது சம்பளம் வழங்கத் தயாராக இல்லை என்ற நிலையில் என்ன சொல்வது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளும் பி.எட் படித்தவர்களுக்கு கிடைக்காத நிலை சென்ற ஆண்டு பணிநியமன நடவடிக்கைகளுக்குப் பதிலாக பணியிடங்கள் குறைப்பு என்ற நிலையை இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். அதிலும் தற்போது கொரோனா என்ற அரக்கனைக் காண்பித்து வேறு நியமனங்களும் இல்லை என்ற நிலையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படித்தவர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலை பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டில் இருப்பது..... எனவே ஏதோ கால்வயிறு கஞ்சிக்காக வாடும் இவர்களின் கோரிக்கையை கருணையுள்ளத்தோடு பார்த்தால் நல்ல வாழ்க்கையை அளிக்க முடியும். செய்வார்களா\nஅய்யா முதல்வர் அவர்களே எங்கள் மீது கருணை காட்டுங்கள்.\nநான் ஒரு ப‌ட்ட‌தாரி ஆசிரிய‌ர் உங்க‌ளின் ப‌ரிதாப‌க‌ர‌மான‌ நிலையை நான் ந‌ன்கு அறிவேன்...உங்களுக்கு என் போன்றோரின் ஆத‌ர‌வு எப்போதும் உண்டு...அர‌சு இவ‌ர்களின் கோரிக்கையை க‌னிவோடு ப‌ரிசீலிக்க‌ வேண்டும்..\nமனசாட்சியற்ற அரசு , அமைச்சர் , கல்வி துறை அதிகாரிகள் இருக்கும் வரை பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வும் பி. எட் படித்தவர்களின் வாழ்வும் 2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வும் கேள்விக்குறிதான்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/05/2018.html", "date_download": "2020-09-27T04:58:23Z", "digest": "sha1:RU5TLYQ5V3PSSSCXCXTDLDODISEAC6QL", "length": 2755, "nlines": 56, "source_domain": "www.manavarulagam.net", "title": "மாணவர் அனுமதி - 2018 : இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்.", "raw_content": "\nமாணவர் அனுமதி - 2018 : இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்.\nமாணவர் அனுமதி - 2018 : இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்.\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-quiz-may-4-2020/", "date_download": "2020-09-27T03:49:30Z", "digest": "sha1:NAWLGRKCXVN4BFPSOKS3P2TEBB7MDNKD", "length": 9203, "nlines": 162, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Quiz: 4th May 2020 in Tamil | tnpscjob.com", "raw_content": "\n1. காய்ச்சல் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் நவீன கேமராக்களை பயன்படுத்தும் மாநிலம்\nஆட்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காய்ச்சல் இருப்பவர்களை கண்டுபிடிக்க, செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் தெர்மல் அன்ட் ஆப்டிக்கல் இமேஜிங் பேஸ் டிடெக்சன் கேமராக்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.\n2. சமீபத்தில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள இந்திய மாநிலம்\nஅசாம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமான 306 கிராமங்களில் 2500 பன்றிகள் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலின் முதல் நிகழ்வு இது என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n3. கொரோனா வைரஸ் பட்டவுடன் செயலிழக்க செய்யும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடையை கண்டுபிடித்துள்ள கல்வி நிறுவனம்\nகொரோனா வைரஸ் பட்டவுடன் செயலிழக்க செய்யும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடையை சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடிதுள்ளனர்.\n4. கிஷான் சபா என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள துறை\nவிவசாயகளின் விளைபொருட்களை சங்கிலித்தொடராக இணைக்கவும் மற்றும் விளைபொருட்களின் போக்குவரத்தை மேலாண்மை செய்யவும் CSIR அமைப்பானது கிஷான் சபா(Kisan Sabha) அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது.\n5. யாஷ்(YASH) என்ற விழிப்புணர்வு திட்டத்தைத் தொடங்கியுள்ள அமைப்பு\nகொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆரோக்கியம் பற்றி அடிப்படை விவரங்களை அறிந்துகொள்ளவும் NCSTC ‘அறிவியல் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஆண்டு’ (YASH) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.\n6. சமீபத்தில் காலமான ஏ.கே. திரிபாதி பின்வரும் எந்த அமைப்புடன் தொடர்பானவர்\nகொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கி லோக்பால் உறுப்பினரான நீதிபதி ஏ.கே. திரிபாதி காலமானார்.\n‘லோக்பால் அமைப்பு’ என்பது அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும்.\nஇதன் தலைவர் பினாகி சந்திரகோஷ் ஆவார்.\n7. உலக தீயணைப்பு படையினர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர்.\n1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/cont/special-series", "date_download": "2020-09-27T03:58:44Z", "digest": "sha1:BG6QFUEDM2ACAPEP2QPCLMC33Y2CPH2W", "length": 11196, "nlines": 143, "source_domain": "aananthi.com", "title": "சிறப்புத் தொடர்கள்", "raw_content": "\n2014 இல் 4தமிழ்மீடியா : இணையம் வெல்வோம் பதிவுகள்\n2014 இல் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த இணையம் வெல்வோம் தொடரின் அனைத்து இணைப்புக்களும் இங்கே பகிரப்பட்டுள்ளன. பல்வேறு சுவாரசியத் தகவல்களோடு இணையத் தொழில்நுட்பமும் சார்ந்து வரும் இத் தொடரினை, இலக்கியமும், இணையத் தொழில்நுட்பமும் அறிந்த வல்லுனரான தமிழரசன், 4தமிழ்மீடியாவுக்காக எழுதியிருந்தார். நிச்சயமாக இது ஒரு தொழில் நுட்பக் கட்டுரைப் பதிவு அல்ல. உண்மைத் தகவல்களும், உயர் நுட்பச் செய்திகளும், இணைந்து எழுதப்பட்ட புதிய எழுத்து.\nமுதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வில் நிகழும் சம்பவங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்வது பரவலாகியிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சில ஆலோசனைகள் மட்டுமே.\nமடை திறந்த வெள்ளம் போல் காலை வணக்கம், இன்றைய ராசிபலன், இன்றைய தத்துவம் என்று வலம்புரி ஜானின் இடத்தினை நிரப்பியபடி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும் சமூகவலை இணையத்தளங்கள் ஒவ்வொரு மணித்துளியும் உட்கொள்ளும் தகவல்களின் எண்ணிக்கையும், உலகம் முழுக்க உள்ள அவற்றின் பயனாளர்களின் எண்ணிக்கையும் மிகமிக அதிகம்.\nமாற்று ஊடகத்திற்கு என்றுமே மக்கள் ஆதரவளிக்கவும், போற்றவும் தயங்கியதேயில்லை. தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்துத் தரிசாகிக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகம் சன் டிவியின் தமிழ் மாலைக்கும், அவர்களின் செய்திகள் பிரிவு ஆரம்பித்த புதிதிலும் கொடுத்த வரவேற்பே அதற்கு சாட்சி சொல்லும்.\nஎம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் ‘அண்டாகா கசம், அபுகா குகும், திறந்திடு சீசேம்’ என்றவுடன் திறந்த குகைக்கதவுகளைப் பார்த்து வாய்பிளந்த தமிழ்ச்சமூகம் இன்று மனிதக்குரல்களைக் கிரகிக்கும் மென்பொருட்கள் மூலம் தங்கள் கணிணி, செல்பேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களை பூட்டிவைப்பது சர்வசாதரணமாகி, சிவாஜி திரைப்படத்தில் ரஜினி மடிக்கணிணியைத் திறக்கும் உத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குரல்கிரகிக்கும் தொழில்நுட்பத்தினைக் குறித்தான குரல்களைத் திரையரங்கிற்குள் கேட்க முடிகிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறது. இப்படிக் கற்பனைக் கதைகளில் கண்டதையும், கேட்டதையும் விஞ்சுமளவுக்கு ஹேக்கிங்கில் உலகையே கலக்கிய அசத்தல் மன்னன் தான் பர்னபி ஜாக்.\nமைக்கெல் ஹாஸ்டிங்கின் விபத்து நடந்த இடம்\nஇன்றையத் தலைமுறை பத்திரிக்கையாளர்களின் ஆதர்ச நாயகன் மைக்கெல் ஹேஸ்டிங். எங்காவது பத்திரிக்கை அலுவலகத்தில் தேநீர் வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கூட வாகனத்தில் PRESS என்று எழுதிக் கொண்டு எங்கும், எதிலும் சிறப்புச் சலுகையை எதிர்பார்க்கும் நபர்களையும், உச்சந்தலையில் இடியே விழுந்தாலும் தான் சார்ந்திருக்கும் சாதி அல்லது அரசியல் கட்சிகளை நியாயப்படுத்தியே தீருவேன் என்று தலையால் தண்ணீர் குடிக்கும் கோமாளிகளையும் மட்டுமே பார்த்தறிந்த நமக்கு மைக்கேல் ஹேஸ்டிங்கின் வாழ்க்கை ஒரு பாடம். சதா பார்லிமென்ட் லைட்ஸ் சிகரெட் புகையும், கையுமாய் துடிப்பும், துள்ளலும் நிறைந்த கிட்டத்தட்ட மெளன ராகம் கார்த்திக்கின் மேலை நாட்டு வடிவம் தான் மைக்கெல்.\n\" எவ்வளவு பெரிய கடற்கரை..\nஅவன் தோற்றம் அழித்துக் கொண்டான்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73573.html", "date_download": "2020-09-27T02:46:55Z", "digest": "sha1:6VJMGCPRT2GWZFTYC44PUCVJDCJKNJSY", "length": 6870, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மோகினி வருகிறாள்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் த்ரிஷா, பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவரும் மோகினி படத்தின் ஒட்டுமொத்த அறிவிப்பையும் ஒரே போஸ்டரில் வெளியிட்டுள்ளார்.\n2002ஆம் ஆண்டு சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகில் நடிப்புப் பயணத்தை தொடங்கிய த்ரிஷா, சினிமாவுக்கு வந்து டிசம்பர் 13ஆம் தேதியோடு 15 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அரவிந்த் சாமியுடன் ‘சதுரங்க வேட்டை 2’, விஜய் சேதுபதியுடன் ‘96’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்துவரும் த்ரிஷா, ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் ‘மோகினி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இந்தப் படத்துக்கான மொத்த அறிவிப்பையும் ஒரே போஸ்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தின் ட்ரெய்லரை டிசம்பர் 21ஆம் தேதியும், இசை வெளியீட்டு விழாவை ஜனவரி 12ஆம் தேதியும் நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nவிஜய் நடிப்பில் உருவான `மதுர’ திரைப்படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… ���ஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/147920/", "date_download": "2020-09-27T03:59:32Z", "digest": "sha1:7ZZ7X3FFE5UB4NDPE3VHYRUKB43VNFEU", "length": 15550, "nlines": 174, "source_domain": "globaltamilnews.net", "title": "இடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nமன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் உரிய நேரத்திற்கு வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்,மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.\nமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் நிலையமான மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியபாடசாலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.அவர்களில் புத்தளத்தில் இடம் பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபுத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்ளிக்க முடியும். மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளில் ஆயிரத்து 202 உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாலை 8 மண�� முதல் 10 மணி வரையான நேரப்பகுதிக்குள் 76 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் கடமைக்கு 130 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் மன்னார் மாவட்டத்தில் இது வரை எவ்வித அசம்பாவிதமும் இடம் பெறவில்லை.\nநல்ல முறையில் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.வன்னி தேர்தல் மாவட்டத்தில் 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 17 கட்சிகளும்,28 சுயேட்சைக்குழுக்களும் இவ்வாறு தேர்தலில் போட்டியிடுகின்றனர்.வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய உள்ளனர்.\nநாளை புதன் கிழமை காலை 7 மணியில் இருந்து வாக்களிப்பு இடம் பெறும்.வழமையாக இடம் பெறும் வாக்களிப்பு இம்முறை வித்தியாசமான முறையில் அனுகப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து வாக்களிப்புக்கள் இடம் பெற உள்ளது.\nகாலை 7 மணிக்கு ஆராம்பமாகும் வாக்களிப்பு மாலை 5 மணிவரை இடம் பெறும்.வாக்களிப்பு நிறைவடைந்தவுடன் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு கொண்டு வரப்படும்.\nஎதிர் வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மீண்டும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.தேர்தல் கடமைக்கு 700 காவல்துறையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மன்னாரில் இருந்து புத்தளத்தில் இடம் பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வவுனியாவிற்கு வாக்கு எண்ணுவதற்காக கொண்டு செல்லப்படும்.\nஇது வரை எவ்வித அரசியல் கட்சிகளும் எவ்வித குழப்பஙகளையும் எற்படுத்தவில்லை.என அவர் மேலும் தெரிவித்தார். #இடம்பெயர்ந்த #புத்தளம் #வாக்குப்பெட்டிகள் #வவுனியா #மோகன்றாஸ்\nTagsஇடம்பெயர்ந்த புத்தளம் மோகன்றாஸ் வவுனியா வாக்குப்பெட்டிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி ���குதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/7-point-2-magnitude-quake-jolts-Indonesia", "date_download": "2020-09-27T03:28:48Z", "digest": "sha1:4GNGPOXRN5XJ2QLAEKSIGHFYWXWPO43G", "length": 6510, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "7.2-magnitude quake jolts Indonesia - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/07/blog-post_02.html", "date_download": "2020-09-27T02:53:14Z", "digest": "sha1:TIKK7QPRD4JHHGNOTS2VP6EAFCBI42SM", "length": 8424, "nlines": 273, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழோவியம் கிரிக்கெட்", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nஇந்த வாரம் தமிழோவியத்தில் சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்கள் பற்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு\nஇரண்டு வயதுக் குழந்தையின் கோபம்\nஜெர்மனி/கொரியா நா.கண்ணனின் நூல்கள் வெளியீடு\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 2\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1\nநிதிநிலை அறிக்கை 2004 - 5\nநிதிநிலை அறிக்கை 2004 - 4\nநிதிநிலை அறிக்கை 2004 - 3\nநிதிநிலை அறிக்கை 2004 - 2\nநிதிநிலை அறிக்கை 2004 - 1\nஹேப்பி பர்த்டே ஜான் ரைட்\nகுறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி\nஇலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்\nதலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76328/Fishermen-who-fall-into-the-sea-and-become-magical-----People-of-Kanyakumari-district-in-sorrow----", "date_download": "2020-09-27T04:32:28Z", "digest": "sha1:2CWQWQRIV4N2YCQV7OOBO3TZAAYQJEAI", "length": 13485, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குமரி கடலில் திடீரென ஏற்பட்ட பேரலை.. படகில் அமர்ந்திருந்த மீனவருக்கு நேர்ந்த சோக முடிவு | Fishermen who fall into the sea and become magical ... People of Kanyakumari district in sorrow ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகுமரி கடலில் திடீரென ஏற்பட்ட பேரலை.. படகில் அமர்ந்திருந்த மீனவருக்கு நேர்ந்த சோக முடிவு\nகன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களில் தொடர் கடற்சீற்றம் காரணமாக படகுகள் கவிழ்ந்து விபத்து. மீண்டும் ஒருவர் கடலில் மாயம். பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீனவரது உடல் சடலமாக மீட்பு.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடற்கரை கிராமங்களில் கடற்சீற்றம் அதிகமாக இருந்து வந்தது. இந் நிலையில் இன்று அதிகாலை தூத்தூர் பகுதியை சேர்ந்த சஜின் என்பவருக்கு சொந்தமான காட் பிளஸ் டோபானியோ என்ற பெயரில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகில் தூத்தூர் மண்டல மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.\nஅப்போது படகின் மேல் பகுதியில் மார்த்தாண்டன் துறையை சேர்ந்த இக்னேஷியஸ் தோமஸ் மற்றும் தூத்தூரை சேர்ந்த தோமஸ், சின்னத்துறையை சேர்ந்த செலீன் குமார் ஆகிய மூவரும் நின்ற நிலையில் படகு துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் செல்லும் போது எதிராக வரும் அலையின் தாக்கத்தை கவனித்து கொண்டிருந்தனர்.\nபடகு துறைமுக முகத்துவாரத்தில் சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென ஏற்பட்ட பேரலை படகின் மேல் பகுதியில் நின்று கொண்டி���ுந்த மூன்று பேரையும் தாக்கியுள்ளது. இதில் நிலைகுலைந்த மூன்று பேரும் கடலில் தூக்கி வீசபட்டுள்ளனர் அவர்களுடன் படகின் மேல் பகுதியில் இருந்த மீன்பிடிக்க பயன்படுத்தும் வலையும் கடலில் விழுந்துள்ளது.\nஅதில் தூத்தூரை சார்ந்த தோமஸ், சின்னத்துறையை சார்ந்த செலின் குமார் ஆகிய இருவரும் அலையுடன் போராடி நீந்தி கரை சேர்ந்துள்ளனர். ஆனால் மார்த்தாண்டன் துறையை சேர்ந்த இக்னேஷியஸ் தோமஸ் படகில் இருந்த வலையுடன் சேர்ந்து கடலில் விழுந்ததால் வலையில் சிக்கி மூழ்கியிருக்கலாம் என அஞ்சபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.\nஅதேவேளையில் வலையானது துறைமுக அலை தடுப்புச் சுவரில் சிக்கிய நிலையில் கரையில் உள்ளது. இதன் அடியில் மாயமான மீனவர் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகமும் சக மீனவர்களிடையே ஏற்பட்டுள்ளதால் கடலரிப்பு தடுப்புச் சுவரில் சிக்கிய வலையை மீட்டால் மீனவரது உடலை எடுத்துவிடலாம் என மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு குளச்சல் ஏஎஸ்பி பிஸ்வேஷ் சாஸ்திரி, கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் புதுக்கடை போலீசார் வந்து கடல் அலையில் சிக்கி இருக்கும் வலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் முதற்கட்டமாக அந்த பகுதிக்கு ராட்சத கிரைன் வரவழைக்கப்பட்டு அதன் மூலமாக வலையை மீட்க முயன்றனர் ஆனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.\nதொடரந்து நடைபெற்ற மீட்புப் பணியில் சக மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டதில் சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பின் அலை தடுப்புசுவரில் சிக்கி இருந்த மீன்பிடி வலையில் சிக்கி கடலில் மூழ்கி காணமல் போயிருந்த மார்த்தாண்டன்துறை மீனவரான இக்னேஷியஸ் தோமஸ{ம் வலையின் அடிபாகத்தில் சிக்கி இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் சக மீனவர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து மீட்கப்பட்ட மீனவரது உடலை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 15 நாட்களுக்குள் தேங்காய்பட்டிணம் துறைமுகத்தில் 3 படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர் என்பது குறிப்பிடதக்கது அதில் ஒருவரது உடல் இதுவரை கண்டெடுக��கபடவில்லை என்பதும் வருத்தத்திற்குரியது.\nஇந்தியாவில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை \n‘மிகவும் மனவேதனையடைந்தேன்’ கேரள விமான விபத்து குறித்து அமித்ஷா உருக்கம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை \n‘மிகவும் மனவேதனையடைந்தேன்’ கேரள விமான விபத்து குறித்து அமித்ஷா உருக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-27T03:12:10Z", "digest": "sha1:3RZXNTQ3EEPDALPAJZPT6DPT64TLGJCH", "length": 10370, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஜாதி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nஜாதியை ஆதரிப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். ஜாதியை எதிர்ப்பவர்களும் தலைவர்களாகிறார்கள். அந்த அளவுக்கு ஜாதி ஒரு சக்தி மிக்க வார்த்தை...ஹுடு சாதியினர், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட டுட்சி ஜாதியினரை மூன்றே மாதத்தில் படுகொலை செய்தனர். அதாவது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் மூன்று மாதங்களில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டனர்... [மேலும்..»]\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்\nசுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு சுமார் 50 வருடங்களுக்குப் பின்னரே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு என்னென்ன தேவை, எதையெல்லாம் தவிர்க்கவேண்டும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் கூறிவிட்டார். நிகழ்காலத்தின் பல வழக்குகளின் தீர்ப்பில் சுவாமிஜியின் கருத்துகள் நீதிபதிகளால் மேற்கோள்களாக வழிகாட்டிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 5\nதொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்\nஇடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி\nவாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 2\nபிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/11/blog-post_05.html", "date_download": "2020-09-27T04:08:21Z", "digest": "sha1:QLETXLL5UQLRIXOQUSEWLOBWEEHIDLT5", "length": 27574, "nlines": 436, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: MECHANICAL, அதிசயம், தொழில் நுட்பம், நிழற்படம், பொன்மொழிகள், விடுகதைகள்\nமக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்\nசில இயந்திரவியல் விதிகளை படித்து மனப்பாடம் செய்தால் புரியாது. அதை வரைபட விளக்க முறையில் படித்தால் ஓரளவு புரியும். ஆனால் நேரடியாக இயங்கும் வகையில் அனிமேஷன் படங்களாக மாற்றி படித்தால் எளிமையாக புரியும். இங்கே சில சிக்கலான கொள்கைகளை விளக்க எளிய அனிமேஷன் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்.\nவிமானத்தின் ரேடியல் இன்ஜினின் இயக்கம்:\nOVAL வடிவ சுற்றுக் கட்டுப்பாடு:\nகடிகாரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் இரண்டாவது கை இயக்கம் (மால்டா குறுக்கு இயக்கம்):\nவாகனங்களின் கியர் மாற்றும் இயக்க முறை:\nவாகனங்களின் நிலையான வேகத்திற்கான universal joint:\nதுப்பாக்கி குண்டு loading method:\nஎட்டு rotary engine இன் உள்ளார்ந்த எரிப்பு இயந்திரம்:\nநண்பர்கள��, சில இயந்திரவியல் இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அனிமேஷன் படங்கள் மூலம் தெரிந்து கொண்டீர்களா பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஇரண்டு தலைவர்கள் மோதினால் பல தொண்டர்கள் மடிகிறார்கள்\nகண்ணன் பிறந்தான். அது என்ன\nவிடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.\nமெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.\nசென்ற இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வேம்பு.\nஅந்த விடுகதைக்கான இடுகை கீழே:\nஇந்த அதிசியத்தை நம்ப முடியுதா\nஇந்த இடுகை sheduled post மூலம் பப்ளிஷ் செய்யப்பட்டுள்ளது. எனவே திரட்டிகளில் இணைக்கவும். நன்றி\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: MECHANICAL, அதிசயம், தொழில் நுட்பம், நிழற்படம், பொன்மொழிகள், விடுகதைகள்\nஆமாம் எனக்கு கூட புரியுது\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nபடமெல்லாம் போட்டுப் போட்டுக் காட்டுறாரு... அவ்வ்வ்வ்வ்...\nமிக மிக அருமையான விளக்கங்களோடு கூடிய படங்கள்.\nபொன் மாலை பொழுது said...\nபிரமாதம், நல்ல பகிர்வு. நன்றி.\nசக்தி கல்வி மையம் said...\nஅப்ப உனக்கு புரிஞ்சிடிச்சுன்னு சொல்ற ..\nஎளிய விளக்கப்படங்கள், நன்றாக புரிகிறது\nநான் உற்பத்தி துறையில் இருக்கிறேன்,\nஎளிமையாக விளக்கம் தரும் இயந்திரவியல்\nபடங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.\nசில இயந்திரவியல் விதிகளை படித்து மனப்பாடம் செய்தால் புரியாது. அதை வரைபட விளக்க முறையில் படித்தால் ஓரளவு புரியும்.\nநான் பாட்டனி ஸ்டூடண்ட் எனக்கு இது புரியுமா டவுட்டு. ஆனால், என் பெண்ணுக்கு உபயோகப்படும் சகோ.\nஅட சூப்பர் படங்கள்...........நல்ல விளக்கம்\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nMANO நாஞ்சில் மனோ said...\nபல மெஷின்'களின் செயல் திறனை கண்டேன் நன்றி மக்கா...\nFlash News-இலங்கையில் அனைத்து websites களும் பதியப்படல் வேண்டும்.\nஉள்ளே என்ன நடக்குதுன்னு தெளிவா புரிஞ்சது\nஅருமையான படங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது\nஎல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ வாழ்த்துக்கள் ....\nபாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள்..\nசில இயந்திரவியல் இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அனிமேஷன் படங்கள் மூலம் தெரிந்து கொண்ட பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\n என்னால்கூட எளிமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.\nஅடடா, கற்றலை எவ்வளவு இலகுவாக்கியிருக்கிறார்கள்.\nஇந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nதெளிவான விளக்கங்கள் தையல் இயந்திரம் வேலை செய்வதை அறிந்து கொள்ள நெடுநாளாக ஆசை.இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன். இதனையெல்லாம் இத்தனை நாள் தவற விட்டேனே\nSecond hand = வினாடி முள்\n'இரண்டாவது கை' அல்ல. திருத்தவும்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஅரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்\nஎனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு\nமழை பொழிய இது தான் காரணமா\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Wind...\nபோலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி\nமொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து...\nநமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்ட...\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது ...\nபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்...\nஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா\nமனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம...\nவாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nமதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க\nமக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்...\nஇந்த அதிசியத்தை நம்ப முடியுதா\nஇரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்க...\nஎன் சொத்து யாருக்கும் அல்ல. விடுகதைகளுக்கான விடைகள்\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fundamentalpsychopathology.org/ta/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%A4", "date_download": "2020-09-27T03:44:25Z", "digest": "sha1:VAMZWUHF544GC62P2TVR6WK7SL5RZX56", "length": 6356, "nlines": 18, "source_domain": "fundamentalpsychopathology.org", "title": "புகைப்பிடிப்பதை நிறுத்து ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும���சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nசில இயற்கையானவை, சில இல்லை.\nஇந்த பக்கத்தில் உள்ள தயாரிப்புகள் அனைத்தும் புகைபிடிப்பதை விட்டுவிட விரும்புவோருக்கு உதவும். பெரும்பாலானவை புகைபிடிக்கும் அபாயத்தை குறைக்க வேண்டும், அதே நேரத்தில் அபாயங்களை அதிகரிக்காது. சில புகைப்பழக்கத்தின் விளைவுகளைத் தடுக்க மற்றும் / அல்லது குறைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு தயாரிப்பிலும் புகைபிடித்தல் அல்லது புகையிலை பொருட்களை நான் பரிந்துரைக்கவில்லை. மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்படும் போது மட்டுமே புகைபிடிப்பதை விட்டுவிட பரிந்துரைக்கிறேன். நான் ஒரு சுகாதார நிபுணர் அல்ல. புகைபிடிப்பதை விட்டுவிட நீங்கள் எந்தவொரு பொருளையும் புகைபிடிக்கவோ அல்லது பயன்படுத்தவோ நான் பரிந்துரைக்கவில்லை. இந்த தயாரிப்புகள் புகைப்பழக்கத்தின் அபாயங்களை நிறுத்தவோ குறைக்கவோ வடிவமைக்கப்படவில்லை. இருப்பினும், அவற்றில் சில புகைப்பழக்கத்திலிருந்து விலகுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் வெளியேற முயற்சிக்கிறீர்கள் என்றால், பொறுமையாக இருங்கள். சிறந்த தீர்வு ஒன்றாகச் செயல்படும் தயாரிப்புகளின் கலவையாக இருக்கும் என்பதை நீங்கள் காணலாம்.\nமின் சிகரெட்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது\nநீங்கள் புகைபிடிக்க விரும்பாதபோது இ-சிகரெட்டைப் பயன்படுத்தலாம். மின்-சிகரெட்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் அல்லது நீங்கள் அவர்களுக்கு வசதியாக இல்லாவிட்டால், உங்களுக்கான சிறந்த விருப்பத்தை நீங்கள் காணலாம். புகைபிடிப்பவர்களுக்கு பழக்கத்தை உதைக்க உதவுவதில் மின்-சிகரெட்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வெளியேற உதவும் திட்டுகள் அல்லது பசை போன்ற மின்-சிகரெட் மற்றும் / அல்லது நிகோடின் மாற்று சிகிச்சையைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.\nபுகைபிடிக்காத வாழ்க்கை Smoke Out மூலம் சிறப்பாக அடையப்படுகிறது. நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான நுகர்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-27T03:27:44Z", "digest": "sha1:GIQK5IOA6VTNPVS32JXTABTKYIYILBZK", "length": 8173, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "புத்தரின் வரலாறு Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : புத்தரின் வரலாறு\nபுத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்\nபுத்தர் சிலை தனக்குள் பற்பல ஆச்சர்யங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. ஒவ்வொரு மதமும் நாடும் அதனதன் பண்பாட்டுக்கு ஏ���்றார்போல் வெவ்வேறு விதமான புத்த வடிவமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் மாறாத ஒன்று புத்தரது தலை முடி மட்டுமே. குப்பிகள் போல தலை முழுதும் நிரம்பிருக்கும் இந்த உருவமைப்பு புத்தரின் தோற்றத்தை பற்றி பல்வேறு விவாதங்களை விதைத்து இருக்கிறது. பொதுவாக துறவிகள் மொட்டை தலையுடன் தோன்ற புத்தர் தலையில் இருக்கும் இந்த குமிழ்கள் போன்ற......\nbuddha curly hair reason tamilbuddha history in tamilபுத்தரின்புத்தரின் வரலாறுபுத்தர் கதைகள்புத்தர் சிலைகள்புத்தர் சுருள் முடிபுத்தர் தலைபௌத்த மத வரலாறுபௌத்தர்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nமீனவர்களை உறைய வைத்த அதிசய திமிங்கலம்\nசுதந்திர இந்தியாவில் நாம் சுதந்திரமாக வாழ்கிறோமா\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/209316?ref=archive-feed", "date_download": "2020-09-27T03:18:14Z", "digest": "sha1:MMJTRDCYVY4L66P7NVWP7GN3BPAG7N4P", "length": 7167, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய பெண் மருத்துவரின் சடலம்... அவர் எழுதிய கடிதம் சிக்கியது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய பெண் மருத்துவரின் சடலம்... அவர் எழுதிய கடிதம் சிக்கியது\nஇந்தியாவில் பெண் மருத்துவரின் சடலம் அவர் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்தவர் சுவாதி ஷிக்வான் (31). இவர் பல் மருத்துவர் ஆவார்.\nஇந்நிலையில் நேற்று மாலை 7.30 மணியளவில் சுவாதி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரின் அழுகிய உடலை பொலிசார் கைப்பற்றினர்.\nபின்னர் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து சுவாதி எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர்.\nஅதில் என் சாவுக்கு நான் தான் பொறுப்பு என எழுதப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்த��ும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:52:17Z", "digest": "sha1:PJDI66HOTXICFYMWVMBF7MH4MR2KRX3S", "length": 4707, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 92.\nபால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.\nதாமனார் என்னும் பெயர் மாலையணிந்து காட்சி தரும் முருகனையும், திருமாலையும் குறிக்கும். கடவுள் பெயரை மக்களுக்கு இட்டு வழங்குவது மரபு.\nதலைவன் தலைவியை அடைய இரவில் சென்றான். அவனால் அடைய முடியவில்லை. எனினும் தலைவியைக் கண்டான். தோழி பகலில் வந்து பெறுமாறு சொல்கிறாள். அந்த சொல்லில் திருமணம் செய்துகொண்டு பெறுக என்னும் பொருளும் அடங்குமாறு கூறுகிறாள்.\nநானும் இவளும் நாளை தினைப்புனம் காக்க வருவோம். அங்கே மந்தியும் அறியா மரமடர்ந்த காடு உள்ளது. அங்குக் காந்தள் பூத்திருக்கும் நல்லிடம் ஒன்று உள்ளது. அருகிலுள்ள அருவியில் நீராடிய பின் பாம்பு உமிழந்த மணி வெளிச்சத்தில் அங்கு விளையாடிக்கொண்டிருப்போம். அந்தச் சாரலுக்கு வாரல் (வருக)\nமழை பொழிந்த நள்ளிரவு. வரிப்புலி முஞ்சர நானையைத் தாக்கிவிட்டுக் குழுமும்.(முழங்கும்). இந்தப் புலி குழுமும் சாரலில் வாரல் (வராதே)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-27T03:12:25Z", "digest": "sha1:FAIW2SY4NTMYTCK6J3JWLV43AJRW7T2Q", "length": 6068, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "எபிசுகோபி கன்டோன்மண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎபிசுகோபி கன்டோன்மண்டு (Episkopi Cantonment) சைப்பிரசு தீவிலுள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்புலமான அக்ரோத்திரி, டெகேலியாவின் தலைநகரம் ஆகும். இது ஓர் பிரித்தானியப் படைத்துறை அடித்தளமாக உள்ளது. இத்தீவிலுள்ள பிரித்தானிய படைத்துறை தளங்களில் இது பெரிதில்லை என்றபோதும் இது படைத்துறை மற்றும் குடியியல் நிர்வாகங்கள் இரண்டுக்கும் தலைமையகமாக உள்ளது. பிரித்தானிய சைப்பிரசு படைகளின் தலைமைப்பீடமாக உள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/sachin-pilot-fired-from-deputy-cm/", "date_download": "2020-09-27T03:49:06Z", "digest": "sha1:JA4RKIU3G2GM2HCUD6EW6Q4MGBWYOC3V", "length": 9852, "nlines": 111, "source_domain": "tamilnirubar.com", "title": "ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கம்\nராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கம்\nராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2018 இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போதே முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவி ஏற்றனர். இருப்பினும் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.\nராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.25 கோடி கொடுத்து இழுக்க பாஜக சதி செய்து வருவதாக முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். குறிப்பிட்ட 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், பாஜக சா��்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்டோர் நேரில் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஆத்திரமடைந்த சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை அவர் சந்தித்துப் பேசினார்.\nஇதனிடையே ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை சச்சின் பைலட்டும் ஆதரவு எம்எல்ஏக்களும் புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை ஜெய்ப்பூரில் மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்தார்.\nஇதைத் தொடர்ந்து துணை முதல்வர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை நீக்கம் செய்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் அசோக் கெலாட் பெரும்பான்மையை இழந்துவிட்டார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. எனவே அடுத்த கட்டமாக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. எத்தனை எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்பதை பொறுத்தே ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு தாக்கு பிடிக்குமா, கவிழுமா என்பது தெரியவரும்.\n71 லட்ச ரூபாயில் கேமரா வீடு – வைரலாக பரவும் புகைப்படங்கள்\nஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகள் திறப்பு\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulselvank.com/2007/07/blog-post_29.html", "date_download": "2020-09-27T03:28:29Z", "digest": "sha1:ZD6XLXPF2CUNTPKWGLUWROUUXIG4PUOZ", "length": 14268, "nlines": 194, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: கார்டூன்கள் - சில கருத்துகள்...", "raw_content": "\nகார்டூன்கள் - சில கருத்துகள்...\nசென்ற இடுகையின் மிக நீஈஈஈஈண்டுவி ட்ட ஒரு பின்னோட்டம் அடுத்த இடுகையின் முன்னுரையாக இங்கு:\n>> கார்ட்டூன் வரைவதும் படம் வரைவதும் ஒன்றா\nநம் எல்லோருக்குமே தெரியும். நிச்சயம் வேறு வேறுதான். ஆனால் இங்கு கார்ட்டூன் பற்றி நான் எழுதியது அவற்றையே நிறைய என் பதிவில் போட்டிருப்பதால் - எடுத்துக்காட்ட உதவியாய். பலவகைப் படங்கள் இப்பதிவில் இருக்கின்றன, இல்லஸ்ட்ரேஷன் போலவும். ஆனால் அவை குறைவு. மேலும் அவை பெயின்ட் மட்டும் கொண்டு வரையப்பட்டவை அல்ல. அதனால் இந்த இடுகைக்கு மட்டும் கார்ட்டூன் = வரைதல் சரியா.\nபதிவிற்கு வெளியில் பேசினால் வரைகலை என்பதே பெரும் நிலப்பரப்பு. ஒரு ஓவியத்தை எளிதாக அணுக வரைதல் + தீற்றல் (sketching+painting) எனப் பிரிக்கலாம். சிலர் வரைதலில் சிறப்பாக இருப்பார்கள். சிலர் தீற்றலில். ஆனால் வரைதல்தான் அடிப்படை என்பதிலிருந்து மாறி நவீன ஓவியம் பல ஓவியர்களின் முயற்சிகளுக்குப் பின் வெறும் தீற்றலாகவும் இருக்கலாம் என்ற முறைக்கு கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நகர்ந்து வந்துவிட்டது. இப்போது வரைதல் ஒரு stylised/stylish genre. கருப்பு வெள்ளைப் படங்களைப் போல. தனிப்பட்டமுறையில் பேப்பர், துணி இவற்றில் நான் ஒரு வரைவன். நல்ல தீற்றன் அல்ல. ஆனால் கணினி தீற்றலை நன்கு கற்றுக்கொள்ள பொறுமை இல்லாதிருக்கும் என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கும் நல்ல தீற்றும் சாத்தியத்தை அளித்திருக்கிறது. :-)\n>> கார்ட்டூன் என்பது வரைதலுடன் நின்று விடுகிறதா அல்லது வரைதலில் துவங்குகிறதா\nகார்ட்டூனில் வெறும் வரைதல் மட்டுமே இருக்கும் மொழியில்லாக் கார்ட்டூகள் உண்டு. வரைதலில் துவங்கி மொழியைச் சேர்த்து முழுமை பெரும் கார்ட்டூன்கள். மொழியே இல்லாமல் வரைதல் மட்டும் கொண்டு ஆனால் மொழியின் அர்த்தத்துடன் இருக்கும் விஷுவல் பன்னிங் வகை கார்ட்டூன்கள் உண்டு. Punning is the lowest form of humour - இல்லையா; இந்தகாரணத்துக்காகவே ஹிந்துவின் கேசவ் ���ில சமயம் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கார்ட்டூனிஸ்ட்.\n>> வரையத் தெரிந்தால் கார்ட்டூனிஸ்ட் ஆகிவிடலாமா கார்ட்டூன் வரைய மேட்டர் பிடிப்பது எப்படி\nவரையத் தெரிந்தால் மட்டுமே கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது இல்லையா. சற்றே அபத்தத்தை உணரும் மனநிலை வேண்டும். சற்று அபத்தம், சற்று அனைத்து அதிகார எதிர்ப்பு, சற்று எள்ளல் தன்மை, சற்று முட்டாள்தனம் எல்லாம் இயல்பாக கலந்தால்தான் நல்ல கார்ட்டூன். மேட்டர் விஷயம் ரொம்ப சுலபம். நாம் வாழும் அனைத்துக் கணங்களும், அனைத்து நிகழ்வுகளும் முன்னே சொன்ன அபத்தம், எதிர்ப்பு,.. இன்னபிற கூறுகளுடன்தான் இருக்கின்றன அல்லவா. அதை உணரத் தெரிந்தால் போதும். என் இந்தப் பதிவில் நிறைய அறிவியல் தொடர்பான கார்ட்டூன்கள் இருக்கின்றன. அவை வேண்டும் என்றே ஒரு சீரியஸான அறிவியல் பார்வையை உடைத்து எனக்கு நானே உள்வாங்கிக்கொள்ள நான் பயன்படுத்தும் வழிமுறைகள். அந்த வகையில் அவை மிகவும் பெர்சனல் எனக்கொள்ளலாம். மற்றவை பல வகையில் playing to the gallery. தப்பில்லை இல்லையா. :-)\n>> படத்தை மறைத்துவிட்டு வாசகத்தைப் படித்தாலோ அல்லது வாசகத்தை மறைத்து விட்டு படத்தைப் பார்த்தாலோ கார்ட்டூன் விளங்கக் கூடாது என்று ஒரு இலக்கணத்தை, குமாரி கமலாவின் வீட்டுக்காரரும், மால்குடிக்காரரின் இளையருமான லெச்சுமண் ஒரு முறை சொன்னார், அது பற்றி உங்கள் கருத்து என்ன\nஅவரின் கார்ட்டூன்களில் இருந்தே இதற்கு மறுதலைகளைக் காட்டலாம். எழுபதுகளில் இருந்து அவரது கார்ட்டூன்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.\nஅவரது ஒரு பேட்டர்ன் பார்க்கலாம்:\nஒரு இடிந்த கூடிச் சுவர், கீழே தரையில் கிழிந்த துணியும், கலைந்த தலை,தாடியுடன் ஒரு ஏழை ஒருக்களித்து தரையில் கிடக்கிறான். பின்னணியில் ஒரு குடிசை. பக்கத்தில் ஒரு மாங்கரெல் நாய் ... இரண்டு பேண்ட், மூக்குக் கண்ணாடி போட்ட மீசையில்லாத அரசு அலுவலர் இருவர்.\nகீழே இரண்டு நாட்களுக்கு முன் அரசு அறிவித்த திட்டத்தைப் பற்றி ஒரு கிண்டல் வாக்கியம். இதுதான் டெம்ப்ளேட். இந்தப்படத்தை வைத்து கடந்த முப்பது வருஷத்தில் அவர் ஒரு ஐயாயிரம் கார்ட்டூன் போட்டிருப்பாரா இந்த கிரியேட்டிவிட்டி எனும் கலைஞர்களின் சிருஷ்டித்தன்மை பற்றி அறிவியலில் சில முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் உண்டு. அவற்றை பரவலாக்க வேண்டும். தத்துவ பூச்சாண்டி காட்டுவதற்காக அல்ல. இந்த சிருஷ்டித்தன்மைக்கும் ஒரு இரைதேடும் எறும்பின் தேடலுக்கும் இருக்கும் வித்தியாசங்களைப் (அப்படி ஏதாவது இருந்தால்) புரிந்து கொள்ள.\nகார்டூன்கள் - சில கருத்துகள்...\nஇரண்டு நிமிடத்தில் கார்ட்டூன் போடுவது எப்படி\nMicrosoft Paint - மைக்ரொசாப்ட் பெயின்ட் (குறிப்புகள்)\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=601611", "date_download": "2020-09-27T05:16:57Z", "digest": "sha1:NBYEAUGB5I6REHLFLYM5GDGLW5V44K6E", "length": 7670, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் வரி வருவாய் 63 சதவீதம் வீழ்ச்சி..: கொரோனா பேரிடரால் திண்டாடும் தமிழக அரசு! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் வரி வருவாய் 63 சதவீதம் வீழ்ச்சி..: கொரோனா பேரிடரால் திண்டாடும் தமிழக அரசு\nசென்னை: கொரோனா பேரிடர் காரணமாக தமிழக அரசின் வரி வருவாய் 63% வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் தமிழக அரசுக்கு வரி வருவாய் ரூ.12,318 கோடி மட்டுமே கிடைத்துள்ளதற்கு இதுவே காரணமாகும். 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.25,082 கோடி வரி வருவாய் கிடைத்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 63% வரி வருவாய் குறைந்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் எதிர்பார்க்கப்படும் ஒட்டு மொத வரி வருவாய் ரூ.1,33,530 கோடி ஆகும். இதில் முதல் காலாண்டு வரி வருவாய் ரூ.33,888 கோடி ஆகா இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.\nகொரோனா பேரிடர் காரணமாக வரி வருவாய் குறைந்துள்ளது என்றாலும் ஏப்ரல், மே மாதங்களை விட ஜூன் மாதம் வரி வருவாய் சற்று கூடுதலாகியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது காலால் வரியாகும். ஜூன் மாதம் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.724 கோடி கலால் வரியாக கிடைத்துள்ளது. 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.588 கோடி மட்டும் கலால் வரியாக கிடைத்தது. வருகிற காலங்களில் பத்திரப்பதிவு மற்றும் மோட்டார் வாகனங்கள் விற்பனை மூலம் தமிழிகக அரசுக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜி.எஸ்.டி வரி நிலுவையாக மத்திய தொகுப்பிலிருந்தது தமிழகத்தின் பங்காக ரூ.4,600 கோடி கிடைத்திருப்பதும் தமிழக அரசின் நிதி திண்டாட்டத்தை ஓரளவு குறைத்துள்ளது.\nதமிழகம் வரி வருவாய் வீழ்ச்சி கொரோனா\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு: சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டம்.\nஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் அமைச்சர்\nகொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ குறித்து வாட்ஸ்அப்பில் வதந்தி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு\nபுதுச்சேரி காங். எம்எல்ஏ ஜெயமூர்த்திக்கு கொரோனா: டிரைவர், உதவியாளருக்கும் தொற்று உறுதி\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t162497-2", "date_download": "2020-09-27T04:10:39Z", "digest": "sha1:FOH33MCV4OOULX6LFYAF6KOIKPYNOS6D", "length": 20328, "nlines": 186, "source_domain": "www.eegarai.net", "title": "செல்ஃபி மோகத்தில் ஆற்றின் நடுவில் சிக்கிய 2 மாணவிகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\nசெல்ஃபி மோகத்தில் ஆற்றின் நடுவில் சிக்கிய 2 மாணவிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசெல்ஃபி மோகத்தில் ஆற்றின் நடுவில் சிக்கிய 2 மாணவிகள்\nமத்திய பிரதேச ம���நிலம், சிந்த்வாரா மாவட்டத்தின்\nஜுனார்தியோ பகுதியைச் சேர்ந்த 6 மாணவிகள் அப்பகுதியில்\nஉள்ள பென்ச் நதிக் கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.\nஇவர்களில் மேகா ஜாரே, வந்தனா திரிபாதி என்ற 2 மாணவிகள்\nமட்டும் செல்ஃபி எடுக்கும் மோகத்தில்நீரோட்டமுள்ள ஆற்றின்\nநடுவே சென்றுள்ளனர். அங்குள்ள பாறைமீது நின்று அவர்கள்\nதங்கள் ஸ்மார்ட் போனில் செல்ஃபி எடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் திடீரெனவெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால்\nமாணவிகள் இருவரும்பாறை மீது நின்றபடி செய்வதறியாது\nதவித்தனர். உடனே கரையில்இருந்த மாணவிகள் பதறியடித்து\nபோலீஸாருக்கு தகவல் தெரி வித்தனர்.\nஇதன் பேரில் அங்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட\nபோலீஸார் மற்றும் உள்ளூர் மக்கள் மாணவிகளை மீட்கும் துணிகர\nமுயற்சியில் ஈடுபட்டனர். கடும்போராட்டத்துக்கு பிறகு\nஇணைய தளத்தில் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் உலகம்\nமுழுவதும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் இதுபோன்ற\nஇதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் சம்பவங்கள்\nRe: செல்ஃபி மோகத்தில் ஆற்றின் நடுவில் சிக்கிய 2 மாணவிகள்\nஇன்றைய காலகட்டத்தில் பலருக்கும் செலஃபீ மோகம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது\nRe: செல்ஃபி மோகத்தில் ஆற்றின் நடுவில் சிக்கிய 2 மாணவிகள்\nதற்கொலை செய்துகொள்ள முயற்சித்தனர் என்ற பிரிவின் கீழ்\nதண்டனை கொடுப்பது ஒன்றுதான் வருங்காலத்தில்\nஇது போன்ற பைத்தியக்கார செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: செல்ஃபி மோகத்தில் ஆற்றின் நடுவில் சிக்கிய 2 மாணவிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2014/05/blog-post.html", "date_download": "2020-09-27T03:22:47Z", "digest": "sha1:BNR3KZEAO4Q6LR6U3YVLFKJRCRB64PKN", "length": 27859, "nlines": 148, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பெரிதே உலகம் ! பேணுநர் பலரே!", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nவெள்ளி, 2 மே, 2014\nநான்கு சுவர்களுக்குள் நம் உலகம் அடங்கிவிடுகிறது. அது வீட்டுக்கு உள்ளேயோ, வெளியோ ���ாம் படிக்கும், பணிபுரியும் இடமாகவோ அமைகிறது. இன்று இணையம் வந்து உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது என பெருமிதமடைந்தாலும், சிந்தித்துப் பார்த்தால் நாம் வாழும் உலகம் மிகவும் சிறியது என்பது புரியவரும்.\nநான், எனது குடும்பம், எனது அலுவலகம், எனது ஊர், எனது நாடு, எனது மொழி, என் மக்கள் என இத்தனை படிநிலைகளையும் கடந்து யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உலகமகா சிந்தனையை உணர்ந்தோர், கடைபிடிப்போர், இந்த உலகம் பெரியது என வாழ்வோர் மிகவும் குறைவு.\nமூன்றுவகை மனிதர்கள் இந்த உலகில் உள்ளனர்.\n· என் தகுதிக்கு மதிப்பில்லை எனப் புலம்புவோர்\n· கிடைத்ததுபோதும் என தன்னை தேற்றிக்கொள்வோர்\n· இந்த உலகம் மிகவும் பெரிது, என் தகுதிக்கு மதிப்பளிப்போர் உலகில் எங்கும் உள்ளார்கள் எனத் தன் தகுதியின் மீது தன்னம்பிக்கை கொண்டோர்\nஇதில் மூன்றாவது வகை மனிதர்கள் அரிதானவர்கள். அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, தன்மானம் ஆகிய பண்புகளை ஒன்றாகப் பெற்று வாழ்பவர்கள். இப்பண்புடைய ஒரு புலவரின் தன்மான உணர்வை எடுத்தியம்பும் புறப்பாடலைக் காண்போம்.\nஇளவெளிமான் என்பவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். வள்ளல் வெளிமானின் தம்பியாவான். வெளிமான் காலமான பின்னர் இளவெளிமான் அரசனானான். புலவர் பெருஞ்சித்திரனார் இளவெளிமானைக் கண்டு பரிசில் வேண்டினார். அவன் ஏதோ கடமைக்குச் சிறிது பரிசில் கொடுத்தான். அதனைப் பெறப் புலவருக்கு மனமில்லை. பெறாது திரும்ப முடிவெடுத்தபோது பாடிய தன்னம்பிக்கை தரும் பாடலைக் காண்போம்.\n தனக்குரிய இரை கிடைக்காதபோதும் மன எழுச்சி குறையாமல் இரைதேடும் யாளியைப் போன்று பரிசிலருக்கு மன ஊக்கம் வேண்டும்.\nநன்கு கனிந்துவராத பழத்திற்காகக் கவலைப்படுவார் இங்கில்லை\nநீர்ப் பருகுவது போன்ற வேட்கையுடன் புலவரை வரவேற்றிருக்க வேண்டும் முகம் மலர்ந்து பரிசில் தருதல் வேண்டும்\nஅருகில் இருக்கக் கண்டும் அறியாதவன் போலப் பரிசில் தந்தால் தகுதியில்லாதவர்களும், முயற்சியில்லாதவர்களும் மட்டுமே விரும்பி ஏற்பார்கள்\nபரிசில் நல்கும் உள்ளம் அவனுக்கு இல்லை.\nஉலகம் பெரிது. தகுதியுடையவர்களை விரும்பி வரவேற்போரும் பலராவர்.\nபருகு அன்ன வேட்கை இல்வழி,\nஅருகில் கண்டும் அறியார் போல,\nஅகம் நக வாரா முகன் அழி பரிசில்\nதாள் இலாளர் வேளார் அல்லர்\n'வருக' என வேண்டும் வ���ிசையோர்க்கே\nபெரிதே உலகம்; பேணுநர் பலரே;\nமீளி முன்பின் ஆளி போல,\nஉள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென\nவாயா வன் கனிக்கு உலமருவோரே. (புறநானூறு 207)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள், தன்னம்பிக்கை, புறநானூறு\nபுலவர்கள் அரசர்கள் பற்றி அறிந்துக்கோண்டேன் . மிக சுவராசியமாய் இருக்கிறது. பாடல் வரிகள் தேடி கொடுத்தமைக்கு நன்றிகள் ஐயா.\nமுனைவர் இரா.குணசீலன் 4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 10:28\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் 4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 10:28\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nசிறந்த இலக்கியப் பகிர்வு - அதை\nமுனைவர் இரா.குணசீலன் 4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 10:29\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 5:59\nபாடும் பாடித் தொலையும் என்று வடிவேலு 23 ம் புலிகேசியில் சொல்வது போல அந்தக் காலத்திலும் புலவரை மதிக்காத அரசர்கள் இருந்திருக்கிறார்கள் போலிருகிறது.\nஒரு சங்கப் பாடலை சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 10:33\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) திருக்குறள் ஒரு வரி உரை (46) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவம��த்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\n1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... அனைத்து மனிதர்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2014/03/", "date_download": "2020-09-27T02:59:40Z", "digest": "sha1:AKAE3BOIH5BLBUPVPVO5V5BC5RUXURHP", "length": 111808, "nlines": 284, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: March 2014", "raw_content": "\nநாலணாக்கள் காலாவதியாகி யுகங்கள் ஆகிவிட்டன. அடுத்ததாக எட்டணாக்களுக்கும் அந்த கதி நேர்ந்தது. நைந்து போன ஐந்து ரூபாயை யார் தலையில் கட்டலாம் என்று பலரும் மண்டை காய்ந்து கொண்டிருக்க, அந்த லிஸ்ட்டில் எட்டணாக்களும் சேர்ந்து விட்டன. தற்போது மாநகரப்பேருந்து நடத்துனர்கள் எட்டணாக்களை கைமாற்றும் வேலையை ஜரூராக செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் 'நம்மிடம் மலையென கொட்டிக்கிடக்கும் 50 பைசாக்களை எப்படி டிஸ்போஸ் செய்யலாம்' என யோசித்து அதற்கு ஒரு அருமையான தீர்வையும் கண்டிருக்கிறது போத்தீஸ் ஜவுளிக்கடை. பில் போட்ட பிறகு தரும் பணத்தில் சில்லறைகளை மட்டும் 'பீடா' டைப் கவரில் தனியாக தருகிறார்கள். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களுடன் ஏகப்பட்ட எட்டாணக்களும் ஆம் ஆத்மி தலையில் கட்டப்படுகிறது. என்ன ஒரு புத்திசாலித்தனம்.\nவயலின், மிருந்தங்கம், குழல் என பல்வேறு வாத்தியங்களை வாசித்து வான்புகழ் பெற்றவர்கள் நம் தேசத்தில் கணிசமாக உண்டு என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மார்கழி இசை நிகழ்ச்சிகள் சென்னையின் சபாக்களில் நடக்கும்போது ஒரு எட்டு கூட போய் பார்க்க வேண்டும் என தோன்றியதில்லை. ஆனால் பல ஆண்டுகளாக 'டூயட்' சாக்ஸபோன் மீது மட்டும் ஒரு அதீத ஈர்ப்பு இருந்து வந்தது. சிலமுறை கதிரி கோபால்நாத்தின் கச்சேரிகளை டி.வி.யில் பார்த்ததோடு சரி. அதை நேரில் காணும் வாய்ப்பு சென்ற டிசம்பரில் அமைந்தது. முதல் ஒரு மணிநேரம் மெல்லிய நீரோடை போல சாக்ஸபோன் ஒலி தவழ ஆரம்பிக்க வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பக்க வாத்தியங்களும் உடன் சேர்ந்தன. பொறுமை இழந்த அயல்நாட்டவர் சுமார் 20 பேர் வெளியேற ஆரம்பித்தனர்.\nஎவர்சில்வர் டம்ளரில் இருந்த நீரை அவ்வப்போது அருந்தி கொண்டே சக கலைஞர்களின் வாசிப்பில் லயித்த வண்ணம் இருந்தார் கதிரி. பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கும் 'அவ்வளவுதானா' என்றெண்ண தோன்றியது. ஆனால் அதற்குப்பிறகுதான் அவரது சாக்ஸபோன் இசை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பொழிந்த இசைமழை இன்னும் மனதில் நிற்கிறது. இடையில் சென்ற அயல்நாட்டவர் எவ்வளவு து���திர்ஷ்ட சாலிகள் என பரிதாபப்படத்தான் முடிந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு கதிரியின் கரங்களை பற்றி வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன். சென்னையில் மீண்டும் ஒரு கதிரியக்கம் வரும் நாளுக்காக வைட்டிங்.\nதீயா வேலை செய்யணும் குமாரு:\nவியாபாரத்திற்கு வண்டியில் பணம் எடுத்து செல்வோரை சோதனை செய்வதில் ஆரம்பித்து தற்போது கேப்டன் கொந்தளித்ததன் விளைவாக அம்மாவின் ஹெலிகாப்டரை கூட சோதனை போட தயாராகி விட்டது தேர்தல் ஆணையம். இரவு 10 மணிக்குள் பிரச்சாரம் ஓய வேண்டும், பொது இடங்களில் சின்னங்கள் மறைக்கப்பட வேண்டும் என்று கட்டாய கட்டளைகள் பல. ஆனால் எத்தனுக்கு எத்தனாயிற்றே நம்மாட்கள். பல்வேறு ரூபங்களில் நூதன பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். அவர்களில் சென்னை மாநகரப்பேருந்துகளின் அம்மா கட்சி நடத்துனர்கள் சிலரும் அடக்கம். முன்பெல்லாம் டிக்கட் எடுக்க 10 ரூபாய் நீட்டினால் எரிந்து விழுந்தவர்கள் தற்போது அனைவருக்கும் அமைதியாக சில்லறை தருகிறார்கள். அத்தோடு 'மறக்காம இ.இ.க்கு ஓட்டு போடச்சொல்கிறார்கள். குறிப்பு: இந்த 'சில்லறை' சலுகை தாய்மார்களுக்கு மட்டுமே\nநீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி பாரதி மெஸ்ஸில் சாப்பிடும் சந்தர்ப்பம் அமைந்தது. மதியம் மீல்ஸ் மட்டுமே அங்கு சாப்பிட்ட அனுபவம். இம்முறை டின்னருக்கு ஆர்டர் செய்தது பொடி தோசை. வாசலில் பில் போட்டபிறகுதான் உள்ளே நுழைய முடியும். தோசையின் வரவிற்கு காத்திருந்த நேரத்தில் அங்கிருந்து சிறு கண்ணாடி அலமாரி ஒன்று கவனத்தை ஈர்த்தது. உள்ளே மகாகவி பாரதி பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள். 'மகாகவி குறித்த நூல்கள் அனைத்தையும் சேமித்து பெருங்களஞ்சியமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அம்மாதிரி நூல்களின் ஒரு பிரதியை வாடிக்கையாளர்கள் தந்தால் மகிழ்ச்சி' என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.\nசமையலறை ஓரம் பார்வையை திருப்பியபோது அங்கொரு குறிப்பு தென்பட்டது. மற்ற உணவகங்களை போல தோசைகளுக்கு 'மேல் மாவு' பயன்படுத்துவதில்லை என்பதுதான் அது. சில நிமிடங்கள் கழித்து தோசை மேசையில். மொறுமொறுவென உயர் ரக பொடி கலந்த தோசை வொண்டர். வொண்டர். வெறும் 35 ரூபாய்க்கு சென்னையில் இப்படி ஒரு தரமான பொடி தோசை கிடைப்பதரிது மக்களே.\n200 எம்.எல். குளிர்பானங்களை சில கடைகள் 10 ரூபாய்க்கும���, வேறு சிலர் 12 ரூபாய்க்கும் விற்கிறார்கள். 'உங்களுக்கு கூல் ட்ரிங் கூலா வேணுமில்ல சார். அதுக்கு ப்ரிட்ஜ் வாங்கணும், கரண்ட் பில் கட்டணும். அதுக்குத்தான் எக்ஸ்ட்ரா ரெண்டு ரூபாய்' என 'எவனோ ஒருவன்' பெட்டிக்கடைக்காரர் போல லந்து செய்வோரை கொஞ்சுவதற்கு ஒரு கிரிக்கெட் மட்டை வாங்க வைத்து விடுவார்கள் போல.\nதேர்தல் பிரச்சார களத்தில் முன்பை விட தலைவர்கள் சிலரின் பேச்சில் வேகமும், நையாண்டியும் ரசிக்க வைக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவையும் வெகுவாக கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போதைக்கு ஜெ.வின் பிரச்சார யுக்திதான் ஜனரஞ்சக முத்திரை இல்லாமல் இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தல் நேரத்திலாவது தற்போதைய ஸ்டைலை மாற்றி மற்றவர்களை முந்துவாரா என்று பார்க்கலாம்.\nமேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் அருகே நடந்த சம்பவமிது. தள்ளு வண்டியில் மதிய நேரம் சாப்பாடு விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இரு இளைஞர்கள் சாப்பிட வந்ததும் முதலில் பணம் தர சொல்லி இருக்கிறார் அவர். 'ஏன் எங்கள நம்ப மாட்டீங்களா' என்று டென்சன் ஆனார் ஒருவர். வாய்த்தகராறு முற்றியது. 'எனக்கு சாப்பாடே வேண்டாம்' என ஆன் தி ஸ்பாட் தம்பி ஹசாரே ஆனார் அந்த இளைஞர். கூட வந்த நண்பரோ அதை கண்டுகொள்ளாமல் சாம்பாரை சாதத்தில் பினைந்து அடித்துக்கொண்டு இருந்தார். 'குடிமகன்கள் சிலர் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்வதால்தான் இப்படி செய்ய வேண்டி உள்ளது' என அப்பெண்மணி விளக்கம் அளித்த பிறகே அந்த இளைஞருக்கு உரைத்தது. ஆனாலும் 'ப்ரெஸ்டீஜ் போய் விடுமே' என நினைத்து என்று விரதத்தை தொடர்ந்தார்.\nஅடுத்து நடந்ததுதான் ஆக்சன் கலாட்டா. சற்று மெலிந்த தேகத்துடன் மத்திய வயது நபர் ஒருவர் அங்கு வந்தார். சாப்பாட்டை வாங்கியவர் 'என்ன ஒரே ஒரு பொரியல்தான் இருக்கு' என்று கடுப்பானார். ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து முடிந்த சூட்டில் இருந்த அப்பெண்மணி 'நீ குடுக்குற 30 ரூபாய்க்கு எத்தனை வகை பொரியல் வப்பாங்க %$#@@@\" என்று அவரை தாளிக்க ஆரம்பித்து விட்டார். அவரோ 'எனக்கு இந்த சோறே வேணாம். பக்கத்து தெரு கடைலயே சாப்புட்டுக்கறேன்' எனச்சொல்லி வம்பை விலைக்கு வாங்க, அப்பெண்மணிக்கு வக்காலத்து வாங்கிய நபர் ஒருவர் அவரை செம காட்டு காட்டினார். 'அடுத்த அடி நமக்குத்தானா' என உதற ஆரம்பித்த தர்ணா தம்பி 'வ��டுங்கண்ணே அந்த ஆளை' என சமாதானம் பேசிவிட்டு சட்டென இடத்தை காலி செய்து நடக்க ஆரம்பித்தார். உடன் வந்த நண்பர் எந்த சலனமும் இன்றி 'மோர்' ரவுண்டு வரை பொறுமையாக ருசித்துவிட்டு 'இருடா நானும் வரேன்' என ஸ்லோ மோஷனில் நடக்க துவங்கினார்.\nஎனக்கென்னவோ அப்பெண்மணி பக்கம் தான் நியாயம் இருந்ததாக பட்டது. எத்தனையோ ஹோட்டல்களில் டோக்கன் வாங்கினால்தான் மீல்ஸ் கிடைக்கிறது. தள்ளுவண்டி ஆட்கள் என்றால் மட்டும் சட்டம் பேசுவது என்ன நியாயம் அதுபோல தற்போதைய விலைவாசியில் 30 ரூபாய்க்கு சாப்பாடு விற்பதே கடினம். அதில் கூட ஒரு பொரியல்தானா என்று அங்கலாய்ப்பது ஓவர்தான்.\nதற்போது ஆந்திராவை அதிர வைத்துக்கொண்டு இருப்பது பாலகிருஷ்ணா நடித்த 'லெஜன்ட்' தான். காதல், சென்டிமென்ட், ஆக்சன் என மசாலா பொட்டலங்கள் அல்ல.. மூட்டைகளே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. ஜில் மோர்.காம் தளத்திற்காக எனது 'லெஜன்ட்' வீடியோ விமர்சனம்:\nசினிமா சார்ந்த செய்திகள், விமர்சனங்கள், ட்ரைலர்கள் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு வருகை புரிக:\nஉச்சக்கட்ட போர் நடந்தபோது ஈழத்தமிழர்கள் அனுபவித்த சித்ரவதைகளை எந்த லாப நோக்கமும் இன்றி ஆதரித்த மக்களுக்கு மத்தியில் அதை வைத்து சிலர் இன்றுவரை பணம் பண்ணிக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசியல், புத்தகம், சினிமா என களங்கள்தான் வேறு. அதிலும் அப்பிரச்னை குறித்து தமிழில் ஒரு 'மனசாட்சி' உள்ள சினிமா வருகிறதென்றால் பல்வேறு சோதனைகளை கடந்தாக வேண்டும். ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கும், சிங்கள அரசுக்கும் ஜால்ரா அடித்து தமிழர்களை மட்டுப்படுத்தி படமெடுத்தால் தடைகள் தவிடு பொடியாகிவிடும். இனி இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும், வித்யாசமான படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவருமான சந்தோஷ் சிவனின் புதிய படமான 'இனம்' பற்றி பார்க்கலாம்.\nஇறுதிப்போர் கால கட்டத்தில் சுனாமி அக்கா (சரிதா) என்பவரால் காக்கப்பட்டு வரும் அநாதை சிறுவர், சிறுமிகள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்கிறது இனம். டவுன்ஸ் சின்ட்ரோம் எனும் மனநிலை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவன் நந்தன் (கரண்) மற்றும் ரஜினி எனும் 18 வயது பெண் ஆகிய இருவரை வைத்து போர் நிகழ்வுகள் மற்றும் அது சார்ந்த சில விஷயங்களை சொல்ல முயற்சித்து (மட்டும்) இருக்கிறார�� இயக்குனர்.\nஇலங்கையில் நடந்த போரின் வீரியம், அரசியல், அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் குறித்த அடிப்படை புரிதல் கொண்ட அனைவருக்கும் எவ்வளவு புத்திசாலித்தனமாக வெல்லத்தில் விஷம் தடவி தந்திருக்கிறார் சந்தோஷ் சிவன் என்பது தெளிவாகும். மேம்போக்காக பார்த்தால் 'அட நம் சகோதர, சகோதரிகள் பட்ட அவலங்களை எவ்வளவு துணிச்சலாக சொல்லி இருக்கிறார்' என்று எண்ணத்தோன்றும். அந்த அளவிற்கு கலைநேர்த்தி பொதிந்து கிடக்கிறது படம் நெடுக. டைட்டில் கார்டில் இருந்தே செப்படி வித்தைகள் துவங்கி விடுகின்றன. 'இனம்' எனும் தமிழ் சொல்லுக்கு கீழே 'the mob' என்றொரு ஆங்கில மொழிபெயர்ப்பு. ஒரு இனத்தை சித்தரிக்க இதைவிட வேறு வார்த்தையே சிக்கவில்லையா 'mob' என்றால் கூட்டம். வெறும் கூட்டம்தானா தமிழ் மக்கள்\nபோர் முடிந்த பிறகு உதவி செய்த அயல் நாட்டவர்கள் தம் நாட்டிற்கு செல்கையில் 'எங்களை விட்டு விடாதீர்கள்' என்று ஸ்டான்லி (கருணாஸ்) கெஞ்சுகையில் பிளாஸ்டிக் கவரினுள் துடிக்கும் மீன்கள், குண்டுகள் விழும்போது பதறி ஓடும் கோழிக்குஞ்சு, பள்ளத்தில் ஒளிய வேகமாய் செல்லும் பூச்சி என சந்தோஷ் சிவனின் கேமரா அபாரம். இவற்றைத்தவிர மற்ற அனைத்தும் அபத்தங்களின் உச்சம்.\nசிங்கள ராணுவம் பெண்களை சோதனை எனும் பெயரில் மானபங்கம் செய்வது, கற்பழிப்பது ஆகிய இரண்டு காட்சிகள் நியாயத்தை சொல்லி இருக்கிறாரே என்று இயக்குனரை பாராட்ட நினைத்தால், அக்காட்சிகள் முடியும் நேரத்தில் தனது பக்கா 'சார்புத்தன்மை'யை நிலை நாட்டி இருக்கிறார். சிங்கள ராணுவத்தினர் பெண்களை இழிவாக நடத்துவதை கண்டு பொறுக்காத மற்ற இரு தமிழ் பெண்கள் துப்பாக்கியால் அவர்களை சுட ஆரம்பிப்பது போலவும், தங்களை தற்காத்து கொள்ள சிங்கள 'வீரர்கள்' எதிர் தாக்குதல் நடத்துவது போல முடியும் காட்சி, ரஜினி எனும் இளம்பெண்ணை சிங்கள 'வீரன்' கற்பழிக்கையில் அவனது சகா செல்போனில் வீடியோ பதிவு செய்கிறான். அப்போது அருகில் இருக்கும் சிங்கள கேப்டன் பிரசன்னா அது தவறு என்று வாதிடுவதாக முடியும் காட்சி, நந்தனை பார்த்து 'தப்பித்து போ' என்று அந்த கேப்டன் சொல்வது, சிறுவனின் பிணத்தை கண்டு சரிதா அழுகையில் அதே கேப்டன் கண் கலங்குவது. அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட கருணை உள்ளம் கொண்டவர்களாக சிங்கள ராணுவத்தினரை சித்தரித்து ���ருக்கிறார் இயக்குனர்\nஇது போக அநாதை சிறுவர்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு சிங்கள புத்த பிட்சுவையும் கருணையின் வடிவாக காட்டுகிறார் சந்தோஷ் சிவன். சிறிய நீரோட்டம் ஒன்றின் அருகே தத்தளிக்கும் மீன்களை நீரில் விடுகிறார் அந்த பிச்சு. எதிரே தென்படும் நந்தனை அன்புள்ளத்துடன் பார்த்து பழம் ஒன்றையும் தருகிறார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக புத்த பிட்சுகள் செய்த அராஜகங்கள் என்னவென்பது யாருக்கும் தெரியாதா என்ன\n'இருக்கட்டுமே. சிங்கள ராணுவம் மற்றும் புத்த பிட்சுக்களில் இரக்க மனம் கொண்டவர்கள் இருக்க மாட்டார்களா என்ன அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள்' என்று நினைத்தால் அது பெரும் நகைச்சுவையாக இருக்கும். ஏனெனில் ஈழத்தமிழர்களை படம் நெடுக காட்டிய விதம் அவ்வாறு.\nநோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும்போது கூட பிகினி உடையில் இருக்கும் பெண்கள் படம் தாங்கிய ஆல்பத்தை மனநலம் குன்றிய நந்தனை பார்க்க சொல்லி மகிழும் பெரியவர், அதிகபட்சம் 13 வயது கூட இல்லாத நந்தனின் தம்பி ஜீவன் 'இந்தக்கத்தி இனி எனக்கு தேவைப்படாது. நீ வைத்துக்கொள்' என்று சொல்லுமிடம் (அதாவது இதற்கு முன்பு அவன் தீவிரவாதியாம். இனிமேல் மனநலம் சரியற்ற அண்ணனை வன்முறை செய்ய தூண்டுகிறானாம்), 20 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் கையில் AK 47 உள்ளிட்ட ஆயுதங்கள் (அது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அவர்களிடமும் மனிதம், நியாயம் இருக்கிறது என்பதை ஒரு இடத்திலும் சொல்லாமல் தவிர்த்தது இயக்குனரின் வஞ்சத்தை காட்டுகிறது.\n20 வயது கூட நிரம்பாத இளசுகளை மணம் முடித்து வைக்கும் சுனாமி அக்கா, 'கிஸ் கொடு கிஸ் கொடு' என்று அலையும் நந்தன், சண்டையில் இறந்து கிடக்கும் இலங்கை ராணுவ வீரனின் கையில் அவனது குழந்தை போட்டோவை காண்பித்து அனுதாபம் தேடுவது (இதே போன்று ஒரு காட்சி கூட போராளிகள் இறக்கும் காட்சியில் இல்லை), ரஜினி கற்பழிக்கப்படுகையில் செல்போனில் படம் பிடிக்கும் சிங்கள சகாவும், கேப்டனும் அந்த காமக்கொடூரனை நந்தன் கத்தியால் குத்தும்போது மட்டும் காணாமல் போகிறார்கள்... இப்படி பலவிதத்தில் ஈழத்தமிழர்களை, குறிப்பாக தமிழின சிறுவர்களை, அதிலும் குறிப்பாக மனநலம் குன்றிய தமிழ்ச்சிறுவனை தீவிரவாதிகள் போல சித்தரித்து இருக்கிறார்கள்.\nஇப்படத்தின் மூலம் என்ன சொல்ல வர���கிறார் சந்தோஷ் சிவன் என்ற தெளிவு எங்குமே இல்லை. இலங்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது என்று பலருக்கு தெரியும். அதை தவிர்த்து புதிதாக எதை சொல்ல வருகிறார் இரு பக்க நியாயங்கள் என்ன என்பதையாவது அலசி இருக்கிறாரா என்றார் அதுவும் இல்லை. தமிழ் இனத்தை மிகத்தவறான விதத்தில் காட்டவும், சிங்கள ராணுவத்தில் 'யோக்ய புருஷர்கள்' நிரம்ப இருக்கிறார்கள் என்று அபத்தமான துதி பாடவும் மட்டுமே இப்படைப்பு எடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇனம் - வீடியோ விமர்சனம்:\nகோமல் ஸ்வாமிநாதனின் - இருட்டுல தேடாதீங்க\nமேடை நாடக உலகின் ஜாம்பவான் கோமல் ஸ்வாமிநாதன் 1971 முதல் 1995 வரை தமது சமூகம் சார்ந்த படைப்புகளால் பெரிதும் பேசப்பட்டவர். கோமலின் மறைவு நாடக உலகிற்கு பேரிழப்பாக அமைந்தது. 13 வருடங்களுக்கு பிறகு கோமலின் சில க்ளாச்சிக் நாடகங்களை மீண்டும் மேடையேற்றும் முயற்சியை மேற்கொண்டார் அவரது மகள் லலிதா தாரிணி. அம்முயற்சியின் முதற்கட்டமாக சென்ற ஆண்டு 'தண்ணீர் தண்ணீர்' எனும் பிரபல நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதன் பிறகு 2013 நவம்பரில் அரங்கேறிய நாடகம்தான் 'இருட்டுல தேடாதீங்க'. அந்நாடகம் 'முத்ரா' சார்பாக நேற்று தி.நகரில் மேடையேறி கணிசமான ரசிகர்களை ஈர்த்தது.\nகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மாடசாமி தனது கூட்டாளி முருகப்பனுடன் சேர்ந்து முன்பொரு சமயம் மருத்துவனூர் கோயில் நடராசர் சிலையை கடத்தியதாகவும், அது உத்தண்டியில் புதைக்கப்பட்டு இருப்பதாகவும் கான்ஸ்டபிள் பொம்மையா, செல்வந்தர் சொக்கலிங்கம் மற்றும் அவரது பணியால் முப்பிடாதி ஆகியோரிடம் கூறிவிட்டு இறந்து போகிறான். சொக்கலிங்கத்தின் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பேராசிரியர் வீட்டடியில் அப்பொற்சிலை புதைந்திருப்பது தெரிய வர அதை எப்படி எடுப்பது என திட்டம் தீட்டுகிறார்கள் மூவரும். ஆனால் அந்த ரகசியம் மேலும் சிலருக்கு தெரிய பங்கின் எண்ணிக்கை அதிகமாகிறது. சிலையை கைப்பற்றப்பட்டதா என்பதை நகைச்சுவை கலந்த சமூகப்பார்வையுடன் படைத்திருக்கிறார் கோமல் ஸ்வாமிநாதன்.\nஇந்நாடகத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்பது சொக்கலிங்கமாக வரும் ராஜ் மதன்தான். பிற நடிகர்களுக்கு வசனப்பயிற்சி தந்திருப்பதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டத்தை நம்பி போலீஸ் வேலையை ராஜினாமா செய்பவராக போத்திலிங்கம் (பொம்மையா). அவ்வப்போது சிரிப்பிற்கு உத்திரவாதம் தருகிறார். ஆனால் 'இந்த கடைப்பாறைய எடுத்து' வசனத்தை ரிப்பீட் செய்யாமல் இருந்திருக்கலாம். இளம் வரவான கார்த்திக் (முப்பிடாதி) சிறப்பு. ஏசி குளிருக்கு நடுங்குவது போல பாவனை செய்வது, சாமியார் காலில் பறந்து வந்து விழுவது என புருவம் உயர்த்த வைக்கிறார். பதற்றம் இல்லாத யதார்த்த நடிப்பு. பம்பாய் சித்தராக ரவியின் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. ஒற்றை காட்சி என்றாலும் சொல்லத்தக்க பெர்பாமன்ஸ் தங்கபாண்டியனுடையது (மாடசாமி). க்ளைமாக்ஸில் தாம்பரம் ஸ்ரீனிவாசன் (பாகவதர்) கலகலக்க வைக்கிறார். இதர நடிகர்களின் நடிப்பு சுமார் ரகம்தான்.\nசீரான வேகத்தில் திரைக்கதை சென்றாலும் சில நீண்ட வசனங்கள் தடைக்கற்களாக நிற்கின்றன. சாமியார் பற்றி அதிகம் சுராஜ் (சுந்தரம்/குப்புசாமி) நீண்ட நேரம் விவரிப்பது, மஞ்சுளாவின் (ஸ்ரீ லக்ஷ்மி) சமையல் ட்ராக் போன்றவற்றை சுருக்கி இருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். 'உத்தண்டியில் மெட்ரோ ட்ரெயின் திட்டம்' என்று வரும் வசனத்தை இயக்குனர் லலிதா கவனத்தில் கொண்டிருக்கலாம். அவ்வளவு தூரம் மெட்ரோ ஏன் நீட்டிக்கப்பட வேண்டும்\nகுக பிரசாத்தின் பின்னணி இசை ரசிகர்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவி இருக்கிறது. மோகன் பாபுவின் அரங்க அமைப்பு நன்று. ஃபோகஸ் வெளிச்சம் போடுமிடத்தில் கலைவாணன் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். தேவையான இடத்தில் இருந்து சற்று தாண்டி விழுகிறது வெளிச்சம்.\nபணத்தாசை இச்சமூகத்தை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை தமது பாணியில் ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார் கோமல் ஸ்வாமிநாதன். அவர் படைத்த மற்ற சிறந்த நாடகங்களும் விரைவில் மேடையேற்றப்படும் என நம்பலாம்.\nபால் ஜசாரியாவின் ப்ரெய்ஸ் தி லார்ட் எனும் நாவலை படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஷிபு கங்காதரன். கோட்டயம் அருகே வசிக்கும் செழிப்பான விவசாயி ஜாய். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்வை சந்தோசமாக நகர்த்தி வருபவரிடம் அவரது வக்கீல் நண்பர் மூலம் ஒரு சோதனை வருகிறது. குடும்பத்தாரிடம் சொல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை இரு தினங்களுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கை தன் வசம் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என நிர்பந்திக்கிறார். முத��ில் மறுத்தாலும் பிறகு சம்மதிக்கிறார் ஜாய். அதனால் ஏற்படும் பிரச்னைகளை அவர் எப்படி சமாளிக்கிறார்\nதப்பித்தவறி ஒரு நல்ல படத்தில் நடித்துவிட்டால் உடனே ஒரு கர்ண கொடூர படைப்பில் நடித்து திருஷ்டி சுத்தி போட்டுக்கொள்ளாவிட்டால் மோகன் லாலுக்கும், மம்முட்டிக்கும் தூக்கம் வராது போல. கோப்ரா எனும் கொலகுத்து சினிமாவிற்கு பிறகு மம்முட்டியிடமிருந்து வந்திருக்கும் பேரிம்சை தரிசனம்தான் இந்த ப்ரெய்ஸ் தி லார்ட். இரண்டாம் சீனில் கோவாவில் இவர் நண்பர்களுடன் குதூகலமாக இருக்கும் காட்சி படமாக்கப்பட்ட விதத்திலேயே அடுத்து நடைபெறவுள்ள விபரீதங்களை நம்மால் உணர முடிகிறது. 'இம்மானுவேல்' படத்தில் இயல்பான தம்பதிகளாக வந்து சென்ற மம்முட்டியும், ரீனுவும் இங்கே கடனுக்கென்று சேர்ந்து வாழ்கிறார்கள்.\nசர்ச் ஃபாதர், மம்முட்டியின் ட்ரைவர் என ஆளாளுக்கு எதையோ பேசுகிறார்கள். என்னதான் சொல்ல வருகிறார்கள் அட்லீஸ்ட் அந்த புது ஜோடிகளாவது உருப்படியாக நடிப்பார்களா அட்லீஸ்ட் அந்த புது ஜோடிகளாவது உருப்படியாக நடிப்பார்களா அப்போதாவது 'கதை' கண்ணில் படுமா என நினைத்தது குற்றமா அப்போதாவது 'கதை' கண்ணில் படுமா என நினைத்தது குற்றமா சாம்குட்டியாக அஹமத் சித்திக் மற்றும் ஆனியாக அகங்ஷா வருகைக்கு பிறகுதான் 'ரத்தக்காவு' தீவிரமடைகிறது. இருவரின் வசன உச்சரிப்பும் படு அபத்தம். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போலிருக்கும் அகங்ஷா என்னதான் க்ளாமராக வந்தாலும் ரசிக்க முடியவில்லை. ஆனால் மம்முட்டி மட்டும் கள்ளப்பார்வை பார்க்கிறார்.\n'ப்ரெய்ஸ் தி லார்ட்' என்று கத்தி அஹமத் துவம்சம் செய்ய, மறுபுறம் 'காமுகன் காமுகி' என்று அடிக்கடி உச்சரித்து உசிரெடுக்கிறார் மம்முட்டி. போதாக்குறைக்கு ஏகப்பட்ட டைட் க்ளோஸ் அப் காட்சிகள் வேறு பயமுறுத்துகின்றன. ஒற்றை வீடு, ரப்பர் தோட்டம், சில வெளிப்புற காட்சிகள். அவ்வளவுதான் லொக்கேஷன். ஷான் ரஹ்மானின் இசையில் 'இன்னலேயோலம்' பாடல் மட்டும் சுமார். பிஜிபாலின் பின்னணி இசை 'சுத்தம்'.\n'குடிப்பழக்கம் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டு மம்முட்டியுடன் சேர்ந்து குடிக்கும் ஃபாதர், 'அல்லேலூயா' வழிபடுதல் முறையையும், டிஸ்கோதிக் கொண்டாட்டத்தையும் ஒன்றுபடுத்தி காட்டுமிடத்தில் மட்டும் இயக்குனரின் நையாண்டி ரசிக்க வைக்கிறது. ஆனால் இதுபோன்ற நக்கல்கள் மலையாள படத்தில் சாதாரணமாக வலம் வருவதால் பெரிதாக சபாஷ் போட முடியவில்லை.\nஇடைவேளை வரைக்குமே பொறுமை தாளாமல் கிடக்க, அதன் பிறகு இன்னும் அதள பாதாள வீழ்ச்சியை சந்திக்கிறது படம். வாட்சை பார்ப்பது, செல்போனை நோண்டுவது, தூங்குவது என திரையை பார்க்காமல் தவிர்க்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த பிறகும் இன்னும் அரை மணிநேர படமிருக்கிறது என்று தெரியும்போது...எத்தனை ஆயிரம் செலவானாலும் பரவாயில்லை, உயர் ரக மாட்டு தோலினால் செய்த சாட்டைகள் இரண்டை வாங்கி என்னை நானே விடிய விடிய அடித்துக்கொள்ளலாம் எனத்தோன்றியது.\nஇப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு பதில் சும்மா இருந்தால்தான் என்ன மம்முக்கா\nஊருக்கு எளச்சவன் டைடல் பார்க் ஆண்டி\nதோழர் ஆரூர் முனாவின் பதிவு: சென்னையில் வாடகை வீடுகளின் அவலங்கள்\nமேற்கண்ட பதிவிற்கு கணினித்துறை நண்பர்கள் சார்பாக எதிர் கருத்தை வைத்தே ஆக வேண்டி இருப்பதால் இப்பதிவை எழுத வேண்டி இருக்கிறது.\nஅதென்னவோ தெரியவில்லை உலகின் எந்தப்பகுதியிலும் (குறிப்பாக இந்தியாவில் கணினித்துறை வளர்ச்சி பெற்றுள்ள நகரங்களில்) இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் சாப்ட்வேரில் வேலை பார்க்கும் இளைய சமூகத்தின் மீது வெறுப்பெனும் விஷத்தை கக்குகிறார்கள். என்னவோ இவர்கள் எல்லாம் ஆதிமுதல் இன்று வரை பரம ஏழைகளாக இருப்பது போலவும், சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் எல்லாமே குபேரனின் சொந்தக்காரன் போலவும் படம் காட்டுகிறார்கள். இதையே கணினித்துறையில் வேலை பார்க்கும் ஒருவர் 'அவன், இவன்' என்று ஏக வசனத்தில் மற்ற துறை ஆட்களை பற்றி எழுதி இருந்தால் மொத்தமாக வரிந்து கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். அதையே வேற்றுத்துறை மாப்பிள்ளைகள் எழுதினால் 'சமூக எழுச்சி' போன்ற மாயை உண்டாகும். அருமை. சபாஷ். பலே. பிரமாதம்.\nஎன்னமோ இத்துறையில் வேலை செய்பவர்கள் எல்லாருமே சென்னைவாசிகள் என்பது போன்ற பிம்பத்தை வேறு வடிவமைத்து விட்டனர். ஆனால் நிஜத்தில் கிட்டத்தட்ட 75% சதம் பேர் சென்னை தாண்டி வேறு இடங்களில் இருந்து வந்து இங்கு வேலை செய்பவர்கள்தான் என்பதே உண்மை. தயவு செய்து திருவல்லிக்கேணி மேன்சன், மகளிர் விடுதிகள் (குறிப்பாக ரங்கநாதன் தெருவிற்கு பின்பக்கம் இருப்பவை) மற்றும் இதர குடியிருப்பு பகுதிகள் அனை���்திலும் ஒரு சர்வே எடுத்து பாருங்கள். எத்தனை பேர் சென்னை மைந்தர்கள், எத்தனை பேர் வெளியூர் ஆட்கள் என்பது புரிந்துவிடும்.\nதந்தையின் சொற்ப வருமானத்தில் குடும்ப தொழில் செய்து முன்னேற முடியாமல், கடனில் மூழ்கி இருக்கும் விவசாய நிலங்களை வைத்துக்கொண்டு பரிதவிக்கும் குடும்பத்தை மீட்டெடுக்க, சகோதரிகளின் திருமணத்தை முடிக்க இப்படி பல்வேறு சோதனைகளுக்கு தீர்வு தேட கனவுகளை சுமந்து கொண்டு சென்னையில் கணினி வேலை பார்க்க வரும் சகோதர, சகோதரிகள் எல்லாம் உங்கள் இனம்தான் என்பதில் எப்போது புத்தியில் உரைக்க போகிறது\nகடந்த 15 ஆண்டுகளாக எத்தனை பெற்றோர்கள் 'தமிழ் ஆசிரியர்கள் மணமகன்/மணமகளாக வர வேண்டும்' என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள். எந்த விளம்பரத்தை பார்த்தாலும் 'சாப்ட்வேர் மாப்பிள்ளை' வேண்டும் என்றுதானே ஆளாய் பறந்தார்கள். இப்போதும் பறக்கிறார்கள். அப்போது எங்கே போயிற்று உங்கள் இத்துப்போன அறச்சீற்றம்\n'கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் 80,000 அல்லது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்' என்று உளறுவதை முதலில் நிறுத்துங்கள். இன்றைய பொருளாதார சூழலில் கூட வெறும் 10,000 முதல் 20,000 ரூபாய் வரை மட்டுமே வாங்கிக்கொண்டு சென்னையில் வேலை பார்க்கும் வெளியூர் தோழர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்று தெரியுமா அதை எப்போது வேண்டுமானால் நான் நிரூபிக்க தயார். கழுத்தை நெரிக்கும் விலைவாசியில் ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டை வாடகைக்கு எடுத்து மற்ற செலவுகளை கணக்கிட்டால் அவர்கள் கடன் வாங்கிதான் காலத்தை ஓட்ட முடியும் (மற்ற துறைகளில் இருப்பது போல மேலதிகாரிகள் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் சொற்ப எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். இங்கே குறிப்பிட்டு சொல்வது பெரும்பாலான ஊழியர்களை). அதனால்தான் நான்கைந்து நண்பர்கள்/ தோழிகள் சேர்ந்து ஒரே வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். அதில் மிச்சமாகும் பணத்தை ஊருக்கு அனுப்புகிறார்கள் அல்லது அவர்கள் விருப்பத்திற்கு செலவு செய்கிறார்கள் அதை எப்போது வேண்டுமானால் நான் நிரூபிக்க தயார். கழுத்தை நெரிக்கும் விலைவாசியில் ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டை வாடகைக்கு எடுத்து மற்ற செலவுகளை கணக்கிட்டால் அவர்கள் கடன் வாங்கிதான் காலத்தை ஓட்ட முடியும் (மற்ற துறைகளில் இருப்பது போல மேலதி��ாரிகள் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் சொற்ப எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். இங்கே குறிப்பிட்டு சொல்வது பெரும்பாலான ஊழியர்களை). அதனால்தான் நான்கைந்து நண்பர்கள்/ தோழிகள் சேர்ந்து ஒரே வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். அதில் மிச்சமாகும் பணத்தை ஊருக்கு அனுப்புகிறார்கள் அல்லது அவர்கள் விருப்பத்திற்கு செலவு செய்கிறார்கள் அதில் உங்களுக்கு எங்கே வலிக்கிறது\nசென்னை போன்ற பெருநகரங்கள் ராட்சச வளர்ச்சி பெற்று வரும்போது வீட்டு வாடகை, பொருட்களின் விலை இத்யாதிகள் ஏறத்தான் செய்யும். என்னமோ தனக்கு கிடைக்கும் ஒரு லட்சத்தில் சிங்கிள் பெட்ரூம் வீட்டிற்கு மட்டும் 50,000 வாடகை தந்துவிட்டு மீதிப்பணத்தை டிப்ஸாக வீட்டு ஓனருக்கு தருவதுபோல சாப்ட்வேர் நபர்களை பார்த்து பொங்குகிறீர்களே\nகோயம்பேட்டில் பேருந்து நிலையம் வரவுள்ளதாக அறிவிப்பு வந்தபோது அங்கு கூட ரியல் எஸ்டேட் விலை அநியாயத்திற்கு எகிறியது. அதற்கும் சாப்ட்வேர் ஆட்கள்தான் காரணமா மெட்ரோ ரெயில் முழுமையாக செயல்பட ஆரம்பித்ததும் அவ்வழி தடத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வாடகை வெகுவாக உயரும் என்று பிரபல ஊடகங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. இது உலகளாவிய நகரங்களில் இருக்கும் யதார்த்தம். எதற்கெடுத்தாலும் சாப்ட்வேர் ஆட்களை நொட்டை சொல்வது பெரிய தமாசு.\n'தலப்பாகட்டிக்கும், போலி 'தலப்பாகட்டுகளுக்கு'மான வித்யாசத்தை சற்று விவரம் தெரிந்த பாமரர் கூட எழுதில் கண்டுபிடித்துவிடுவார். ஆனால் சாப்ட்வேர் இஞ்சினியர் எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை சுத்தமாக புரிந்துகொள்ளாமல் தினசரிகளும், சில சமூக தீப்பந்தங்களும் செய்யும் கூத்து இருக்கிறதே அடங்கப்பா. அதாவது கம்ப்யூட்டர் டிப்ளமா படித்தாலே சாப்ட்வேர் இஞ்சினியர் என்று அர்த்தமாம். என்ன கொடும சார் இது அடங்கப்பா. அதாவது கம்ப்யூட்டர் டிப்ளமா படித்தாலே சாப்ட்வேர் இஞ்சினியர் என்று அர்த்தமாம். என்ன கொடும சார் இது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலைகளை தருவது ஐ.டி.யை விட BPO துறைதான் என்பதை நினைவில் கொள்க மகராசாக்களே. அதில் வேலை செய்யும் எவரையும் சாப்ட்வேர் இஞ்சினியர் என்று சொல்வதில்லை. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.\nஅப்படியே ஐ.டி. அல்லது BPO வில் வேலை பார்ப்பவர் பெரும் சம்பளம் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை 'ரிசசன்' எனும் கடும் பொருளாதார வீழ்ச்சி உலகை சுழற்றி அடிப்பது வழக்கம். அதனால் பெரும் பாதிப்பை அடைவது கணினித்துறை என்பது பலருக்கும் தெரிந்ததே. அப்போது கூட 'இவங்களுக்கு நல்லா வேணும்' என்று எள்ளி நகையாடிய சமூகமிது. அச்சமயம் அவர்களுக்கு உங்கள் பாக்கெட்டில் இருந்து எத்தனை ரூபாய் தர்மம் செய்துள்ளீர்கள். 'ஏன் செய்ய வேண்டும். 'ஏன் செய்ய வேண்டும்' எனக்கேட்பீர்கள். அதைத்தான் கேட்கிறோம். அவர்கள் நன்றாக வாழ்ந்தால் மட்டும் ஏன் எரிய வேண்டும்' எனக்கேட்பீர்கள். அதைத்தான் கேட்கிறோம். அவர்கள் நன்றாக வாழ்ந்தால் மட்டும் ஏன் எரிய வேண்டும் நீங்கள் மட்டும் வாழ்நாள் முழுக்க ஏழையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களா நீங்கள் மட்டும் வாழ்நாள் முழுக்க ஏழையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களா இல்லை உங்கள் வீட்டு பெண்ணுக்கு ஒரு ரூபாய் வரதட்சணை வாங்காமல் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் சாப்ட்வேர் மாப்பிள்ளை வந்தால் வேண்டாம் என்று நிராகரிப்பீர்களா\nவேளச்சேரியில் வீடு, கார் என்று வாங்கிவிட்டு கடனை வாங்கி சிரமப்படுகிறானாம் 'கொழுப்பெடுத்த' சாப்ட்வேர் காரன். அது அவன் விருப்பம்/தலையெழுத்து. உங்களுக்கு என்ன வந்தது நீங்கள் அந்த கடனை அடைக்க போகிறீர்களா நீங்கள் அந்த கடனை அடைக்க போகிறீர்களா அல்லது சாப்ட்வேர் நண்பர்களை தவிர வேறு எவருமே தனியார் வங்கியில் கடன் வாங்கி சிரமப்படவில்லை என்று சொல்கிறீர்களா அல்லது சாப்ட்வேர் நண்பர்களை தவிர வேறு எவருமே தனியார் வங்கியில் கடன் வாங்கி சிரமப்படவில்லை என்று சொல்கிறீர்களா உங்கள் துறைக்கு தேசிய வங்கியில் லோன் தராவிட்டால் யூனியனை கிளப்பிக்கொண்டு அந்த வங்கி வாசலில் போராடுங்கள். அதற்கு எ துக்கய்யா எங்களை வம்புக்கு இழுக்க வேண்டும்\nஉங்களுக்கு 30,000 ஆயிரம் சம்பளம் என்றாலும் 60 வயது வரை வேலை நிரந்தரம். அதுபோக அரசாங்கத்தின் இதர சலுகைகள் உண்டு. பென்சன், இலவச பிரயாண வசதி. மேலதிகாரி பிரச்னை செய்தால் யூனியன் எனும் பெயரில் போராட்டம் செய்வீர்கள். இத்தனை மணிநேரத்தில் இவ்வளவு வேலைகள் நடந்தாக வேண்டும் என்று நித்தம் உங்கள் கழுத்தில் அடித்து வேலை வாங்கி விட முடியாது.\nஆனால் இங்கே எப்போது வேல���யில் இருந்து துரத்தப்படுவோம் என்று தெரியாது. சாமான்ய ஊழியனோ அல்லது மேனேஜரோ.. சட்டென வெளியே அனுப்பப்பட்டால் யூனியன் வந்து நிற்காது. அதிகப்படி வேலை இருந்தாலும் அதை முடிக்காமல் வீட்டிற்கு சென்று விட முடியாது. இக்கரைக்கு அக்கரை பச்சை. அவ்வளவே.\nமற்ற துறையினரை கணினித்துறை நண்பர்கள் வம்புக்கு இழுப்பதை விட உங்களை போன்ற போராளிகள் அவர்களை சீண்டுவதுதான் பேஷன் ஆகிவிட்டது. உங்களை 'ஆயிரத்தில் ஒருவன்' மணிமாறனாக காட்டிக்கொள்ள நாங்களா கிடைத்தோம்\nபல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலக மக்களின் நேரத்தை சேமித்து, வியாபாரத்தை பெருக்கி கணினி மூலம் பெரும் புரட்சி செய்த நண்பர்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக இது போன்ற வசவுகளை ஏற்றுக்கொள்கிறோம்.\nஅடுத்த டார்கெட்/ப்ராஜக்ட்டில் கவனத்தை செலுத்த ஆரம்பிப்போம் தோழர்களே. இவர்கள் பேசி/ஏசிக்கொண்டு இருக்கட்டும். அவர்களின் வசதிக்காக இன்னொரு மென்பொருளை உருவாக்க... Let us start our duty\nக்ரிக்கெட்டில் 'ஆல் ரவுண்டர்' என்று சிலரை குறிப்பிடுவார்கள். பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என எல்லா தளத்திலும் இயங்குபவர்களை அல்ல. அவையனைத்திலும் சிறப்பாக இயங்குபவர்களுக்குத்தான் அப்பட்டம் பொருந்தும். அப்படி 'பன்முகத்திறமை ' எனும் சொல்லுக்கு பொருத்தமானவர் சுரேகா சுந்தர். நிகழ்ச்சி தொகுப்பு, தொலைக்காட்சி பேட்டி, தன்னம்பிக்கை பேச்சுகள், பதிவர், நூலாசிரியர் என பல்வேறு தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருபவர். அவருடைய படைப்புகளில் ஒன்றுதான் எஸ்கேப் எனும் நூல். 'தலைவா வா' விற்கு பிறகு களம் கண்டிருக்கும் இந்நூல் பற்றிய பார்வை இனி.\nபெரும் கட்டுமான நிறுவனம் ஒன்றில் எட்டு ஆண்டுகள் கடும் உழைப்பை கொட்டியும் ஒற்றை பதவி உயர்வைத்தவிர வேறெதையும் பெறாதவன் நரேந்திரன். வேலைக்கு சேர்ந்த மூன்றே வருடங்களில் அடுக்கடுக்காக ப்ரமோஷன் வாங்கி தன்னை பின்னுக்கு தள்ளிய சத்யா எனும் பெண்ணைக்கண்டு குமுறுகிறான். சரியான அங்கீகாரம் கிடைக்காத மன உளைச்சலில் ராஜினாமா செய்ய எத்தனிக்கும் நரேந்திரனின் வாழ்வில் ஏற்படும் திருப்பம் அவனை எப்படி மேம்படுத்துகிறது என்பதுதான் எஸ்கேப்பின் லான்ட் ஸ்கேப்.\nசுரேகாவின் 'தலைவா வா' மீது ஒரு சில மாற்றுக்கருத்துகள் எனக்கிருந்தன. அதனை செவிமடுத்து கேட்ட பிறகு 'எஸ்கேப் ந��ங்கள் நினைக்கும் குறைகளை பூர்த்தி செய்த படைப்பாக இருக்கும்' என்றார். எனினும் வழக்கம்போல் சுய முன்னேற்ற புத்தகங்களின் பால் ஏற்படும் கிலியுடனே வாசிப்பு துவங்கியது. நரேந்திரனின் ஆற்றொண்ணா கோபத்தை சரசரவென வாசகன் மீது திணிக்காமல் அவனது இல்ல சூழலில் நடக்கும் விஷயங்களை இயல்பாக வர்ணித்து இருப்பது நல்ல தொடக்கம். புரிதலுடன் பேசும் மனைவி, தெளிவான பார்வையுடன் கருத்துகளை பரிமாறும் சக ஊழியர் சத்யா என முதல் சில பக்கங்கள் வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன. அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட வேண்டும் எனும் ஆவலை தூண்டுவதும் இத்துவக்க கட்டங்களே.\nவிக்னேஷ் எனும் இளைஞரிடம் சுய முன்னேற்ற பயிற்சி எடுக்க நரேந்திரன் செல்வதுதான் நூலின் பிரதான பகுதி. ஆண்டுக்கணக்கில் மாங்கு மாங்கென்று உழைத்தும் பதவி/சம்பள உயர்வு இல்லையே என்று சீனியர் அசோசியேட்கள் சிலர் அப்ரைசல் நேரத்தில் முகாரி ராகம் பாடி கேட்ட அனுபவம் எனக்குண்டு. அவர்களை பொறுத்தவரை கடிவாளம் போட்டது போல் நிர்வாகம் சொல்லும் வேலைகளை முடிப்பது, மேலதிகாரி மீட்டிங் போட்டு எது சொன்னாலும் ஆமாம் போடுவது, வீட்டுக்கு செல்வது, வார இறுதியில் டி.வி., சினிமா, பார் என ஏதேனும் ஒன்றில் லயித்துவிட்டு திங்களன்று மீண்டும் வேலைக்கு வந்துவிடுவார்கள். கண்ணை மூடி திறப்பதற்குள் அப்ரைசல் காலம் வந்துவிடும். சொற்பமான சம்பள உயர்வு அல்லது அதுவும் இல்லாமலும் போகும். இனி அடுத்த ஒரு வருசத்துக்கு புகாரி பக்கம் தல வச்சி படுக்க கூடாது' முகாரி மீண்டும் நம் காதுகளை குடைந்து கண்ணாடி கதவுகளை அதிர வைத்து விட்டு மாற்று வழி தெரியாமல் அறையையே சுற்றும். அந்த ஊழியரைப்போல.\nஇதுபோல எத்தனையோ பேர். பணிக்கப்பட்ட வேலை தாண்டி தனது நிறுவனம் எப்படி செயல்படுகிறது, தேச/சர்வதேச சந்தையில் அதன் மதிப்பென்ன.....எதைப்பற்றிய எண்ணமும் இருக்காது. குறைந்தபட்சம் நாளேடு, ஊடகங்களில் தனது நிறுவனம் அல்லது தான் செய்யும் பணி குறித்து வரும் செய்திகளைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சினிமா, சீரியல், 'ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது'...அவ்வளவுதான் அவர்களது சமூகம்() சார்ந்த விருப்பங்கள். அந்த காலகட்டத்தில் சில வருடங்கள்/மாதங்களுக்கு முன்பு வந்த புத்திசாலி ஊழியர் (அதாவது கல் உடைத்து/பொட்டி தட்டி சோர்வடையாமல் 'ஸ்மார்ட�� வொர்க்' செய்யும் நபர்) வேகமாக முன்னேறி விடுவார். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் நடக்கும் இந்த முக்கியமான நடைமுறை யதார்த்தத்தை வார்த்தை அலங்காரமின்றி இயல்பாக கையாண்டதன் மூலம் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது எஸ்கேப்.\nபொதுவாக மற்ற தன்னம்பிக்கை நூல்களில் இருப்பது போல 'அண்ணாமலை ரஜினி' பாணியில் அதிரடி முன்னேற்றங்கள் இந்நூலில் இல்லாதது பெரிய ஆறுதல். பயிற்சிக்கு பிறகு நரேந்திரன் அலுவகத்தில் பயன்படுத்தும் அணுகுமுறைகள் நம்பும்படி இருப்பது சிறப்பு. மின்னஞ்சல் மூலம் உள் அலுவலக தொடர்பு, வாடிக்கையாளர்களிடம் தொடர் தகவல் பரிமாற்றம் என எளிதில் நடைமுறை படுத்தத்தக்க விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.\nரஜினி படம் சிலவற்றில் அவரே தன்னுடைய முந்தைய பட கேரக்டரை சில நொடிகள் உலவ விட்டு கைதட்டலை பெறுவார். உதாரணம்: பாட்ஷா 'நீ நடந்தால் நடையழகு' பாடலில் வரும் முந்தைய பட ரஜினிகள், பாபாவில் வரும் நீலாம்பரி. என்னதான் விளம்பர யுக்தியாக இருந்தாலும் குறிப்பிட்ட நடிகரின் விசிறியாக இல்லாமல் படைப்பை மட்டுமே ரசிப்பவர்களுக்கு 'அதான பாத்தேன்' என நாக்கை சற்று கடிக்க தோன்றும். அதை நினைவுபடுத்துகின்றன 40 ஆம் பக்க வரிகள்: 'சார் நான் அந்த 'தலைவா வா' புத்தகத்தை படிச்சிருக்கேன். ஆனா அந்த விக்னேஷ் நீங்கதான்னு தெரியாது'.\n'பொன்னான வாழ்வு மண்ணாகி போனால் துயரம் நிலைதானா உலகம் இதுதானா' என்று புலம்பி தீர்க்கும் சீனியர் அசோசியேட் உள்ளிட்ட இதர அலுவலக வாழ் மக்களே. பதவி உயர்வுக்கான மேஜிக்கை லாஜிக்குடன் சொல்லும் எஸ்கேப் உங்களுக்கானதுதான். அடுத்த அப்ரைசலுக்குள் வெற்றிக்கான கதவு திறக்கட்டும். பொது நூலகங்கள் மற்றும் அலுவலக படிப்பறைகளில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் கம்பீரமாக முன் வரிசையில் அமரும் தகுதியை கொண்டிருக்கும் வெகு சில சுய முன்னேற்ற நூல்களில் எஸ்கேப்பும் ஒன்று.\nதரமான தாள்கள், கண்களை உறுத்தாத எழுத்தளவுகள், படங்களை போட்டு பக்கங்களை நிரப்பாதது, சரியான இடைவெளியில் துவங்கும் பத்திகள் என தேவையான நிறைகளை கொண்டிருப்பது நூலின் ப்ளஸ். விலை 90 ரூபாய்.\nசுய முன்னேற்ற நூல்கள் எனும் பெயரில் நடுத்தர அப்பிராணிகளின் பர்ஸை சுரண்டி பிழைக்கும் எழுத்தாளர் கூட்டம் சந்தையில் தொடர்ந்து நடமாடுவதைக்கண்டு நான் எரிச்சல் ��டைந்ததுண்டு. இவர்களுக்கு மரத்தடி ஜோசியன், போலி வாக்குறுதி தந்து ஏமாற்றும் அரசியல்வாதிகள் மேல் என எண்ணி இருக்கிறேன். 'எதைத்தின்றால் பித்தம் தெளியும்' என்பது போல் ஏதேனும் ஒரு தன்னம்பிக்கை புத்தகம் தன்னை மாற்றி விடாதா நாளை காலையே இந்த அம்பாசமுத்திரம் ஆறுமுகம் அம்பானி ஆகி விட மாட்டேனா என ஏங்கும் அப்பாவிகள் ஆயிரம். அவர்களை மற்ற மோடிமஸ்தான் எழுத்தாளர்களை போல ஏமாற்றாமல் நேர்மையான படைப்பை தந்திருக்கும் சுரேகா சார்....ஹாட்ஸ் ஆஃப்.\nதங்கள் சுய முன்னேற்ற நூல்களில் எஸ்கேப் ஒரு பெஞ்ச் மார்க் என்பது எனது அசைக்க முடியாத கருத்து. இனி தங்கள் வசமிருந்து வரவுள்ள தன்னம்பிக்கை நூல்கள் எஸ்கேப்பில் உள்ளது போன்ற நேர்மையான அம்சங்களை தாங்கி வந்தால் சிறப்பாக இருக்கும். விக்னேஷை நம்பிய நரேந்திரன் போல நம்பிக்கையுடன் காத்திருக்கும் வாசகர்களில் ஒருவன். நன்றி.\nதனது சின்னத்திரை சீரியல் நடிப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர் சுரேஷ்வர். கமல், ரஜினி போன்ற ஸ்டார்களின் சிறு வயது பாத்திரங்கள் பலவற்றில் நடித்த அனுபவமும் உண்டு. அதுபோக ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகக்குழுவிலும் அங்கமாக இருந்தவர். யு.ஏ.ஏ.வின் 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஒய்.ஜி.எம்.மின் புதல்வி மதுவந்தி 'தியேட்டர் ஆப் மஹம்' எனும் நாடகக்குழுவை சமீபத்தில் துவக்கினார். அதன் சார்பாக சுரேஷ்வர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நாடகம்தான் 'சிவ சம்போ'. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முறையாக மேடை நாடகத்திற்கு இசையமைத்திருப்பது இதன் சிறப்பு.\nவேலை நிமித்தம் நியூயார்க் நகரின் குடியிருப்பொன்றில் நட்பு சகிதம் கூட்டாக வசிக்கிறாள் காயத்ரி. மேற்கத்திய தாக்கத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் அவளது தந்தை பட்டாபி. தந்தை சொற்படி நடக்கும் காயத்ரி சமூக நிர்பந்தங்களால் சற்று சுதந்திரமாகவும் வாழ வேண்டி இருக்கிறது. நல்ல வேலை கிடைத்தாலும் தங்க இடமின்றி தவிக்கும் ஆகாஷ் எனும் இளைஞனுக்கு பரிதாபப்பட்டு ஹாலை ஒதுக்குகிறார்கள் காயத்ரி & ப்ரெண்ட்ஸ். ஆனால் ஜோதிடர்கள் மாநாட்டிற்கு நியூயார்க் வரும் பட்டாபி மகளை பார்க்க செல்கிறார். ஆகாஷ் உடன் தங்கி இருப்பதை கண்டால் தந்தை பிரச்னை செய்வார் என்பதால் அந்த இக்கட்டை சமாளிக்க காயத்ரி தீட்டும் திட்டம் என்னவாகிறது என்பதுதான் கதை.\nகாயத்ரியாக மதுவந்தி. சக்தி எனும் நாடகத்தின் மூலம் முக்கிய கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தாலும் ஒய்.ஜி. மகேந்திரனின் 'நாடகம்' எனும் நாடகத்தில் பார்வையற்றவராக சிறு வேடத்தில் நடித்ததும் பாராட்டப்பட்டது. பொதுவாக ஒரு நாடகத்தை தயாரிப்பவர்/இயக்குபவர் மற்றவர்களை விட அதிக காட்சிகளில் நடித்து பெயர் வாங்க நினைப்பது வழக்கம். ஆனால் அளவான காட்சிகளில் மட்டுமே வந்து தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார் இவர். உடன் நடிக்கும் மற்றவர்களும் பேசப்பட வேண்டும் என்பதற்காக விட்டுத்தந்து நடிப்பது என்பது நாடக உலகில் அபூர்வம்தான்.\nஒவ்வொரு கேரக்டர் பற்றியும் தனது பாணியில் அறிமுகம் செய்கிறது பாஸ்கியின் பின்னணி குரல். 'பரீட்சைல பாஸ் ஆகலன்னா இவங்க அப்பா திரிசூலம் சிவாஜி மாதிரி தன்னை தானே அடிச்சிப்பார்'... பாஸ்கியின் சிறப்பு பஞ்ச். இடைவேளைக்கு சற்று முன்பாக அறிமுகம் ஆகிறார் சுரேஷ்வர் ( பட்டாபி). அந்த நிமிடம் முதல் இறுதி வரை நகைச்சுவை களை கட்டுகிறது. இடைவிடாமல் நீண்ட வசனங்களை பேசி கைத்தட்டல்களை வாங்குகிறார் சுரேஷ்வர். அறிமுக இயக்குனராகவும், நடிகராவும் களம் கண்டிருக்கும் சுரேஷ்வருக்கு 'சிவ சம்போ' புகழை பெற்றுத்தரும் என்பது உறுதி.\nகாதல் இளவரசனாக ஹரி(ஏக்நாத்). சுரேஷ்வரிடம் திட்டு வாங்கும்போதும், தனது அன்பை காட்ட பூவை ஏந்தியவாறு அறை முழுக்க சுற்றும்போதும் சிரிப்புக்கு உத்திரவாதம் தருகிறார். கோபி (ராசு) என்பவரை எங்கிருந்து பிடித்தார்களோ நளினமான பாவம் கலந்த நடிப்பு. நாடக உலகிற்கு இன்னொரு நல்வரவு.\nசுதர்சன் (ஆகாஷ்), கிரீஷ் ஆயபத் (ஆவி நாயகம்), சிவ சங்கரி (மாயா), சுபாஷினி (சந்தியா) உள்ளிட்டவர்களின் நடிப்பும் தொய்வின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டில் தங்கி வாழும் இந்தியர்கள், குறிப்பாக இளைய சமூகம் குறித்து இங்குள்ள பெற்றோர்களின் கணிப்பு மற்றும் அதிலுள்ள தவறான பார்வைகளை நெடிய பிரச்சாரமாக இல்லாமல் எளிமையான க்ளைமாக்ஸ் வசனங்களால் நிரப்பி இருக்கிறார் இயக்குனர். இரண்டு மணிநேரம் அமெரிக்காவில் தங்கி இருக்கும் உணர்வை தரும்படி பிரமாதமாக அரங்கத்தின் பின்னணியை அமைத்துள்ளார்கள். அதற்கு காரணமான 'எக்ஸலன்ட் ஸ்டேஜ் சர்வீஸ்' பாலாஜி குழுவினரை பாராட்டி ஆக வேண்டும்.\nஆண்டாண்டு காலமாக பெரும��பாலும் முந்தைய தலைமுறையினர் பார்க்கும் பொருட்டே நாடகங்கள் வந்து கொண்டிருந்த சமயத்தில், சென்ற ஆண்டு 'குறுக்கு வழியில் ட்ராபிக் ஜாம்' மற்றும் 'இடியுடன் கூடிய அன்பு மழை' போன்ற நாடகங்களால் நவீன யுகத்தினரை திரும்பி பார்க்க வைத்த இளைஞர் விவேக் ராஜகோபால். அந்த வரிசையில் தற்போது மதுவந்தி, சுரேஷ்வர் ஆகியோரின் சிறந்த தயாரிப்பு மற்றும் கலைத்திறனால் 'சிவ சம்போ' வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nதப்பும் தவறுமாக தமிழ் பேசி சினிமா ரசிகர்களை இம்சைக்கு ஆளாக்கும் இளம் நாயகர்கள் லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர் நகுலன். 'காதலில் விழுந்தேன்' படத்திற்கு பிறகு எழுந்தேன் என்று சொல்லிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமும் அமையவில்லை. 'ஈரம்' இயக்குனர் அறிவழனும் நான்காண்டுகள் கழித்து தனது படைப்பை கொண்டுவந்துள்ளார்.\nதிருச்சி கல்லூரி ஒன்றில் சிறந்த கூடைப்பந்து வீரனாக திகழும் கிருஷ்ணா தனது உற்ற நண்பன் சிவா மீது தற்செயலாக பந்தை எறிய அது அவனது உயிரை பறிக்கிறது. நண்பனை இழந்த சோகத்தை மறக்க சென்னை கல்லூரிக்கு இடம் மாறுகிறான். விருப்ப விளையாட்டான கூடைப்பந்து தவிர்க்கிறான். ஆனால் அங்கிருக்கும் இறுதியாண்டு மாணவர்கள் கிரிக்கெட் சாம்பியன்கள் என்பதால் இவர்களை இளப்பமாக பார்த்து நையாண்டி செய்கிறார்கள். கல்லூரி வளாகத்தில் நடக்கும் அகில இந்திய கல்லூரிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் வென்று தங்கள் பலத்தை நிரூபிக்க கிருஷ்ணா தலைமையிலான அணி எப்படி போராடுகிறது என்பதுதான் வல்லினத்தின் கதை.\nஅளவாக பேச வைத்தும், கூடைப்பந்து வீரனுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வைத்தும் நகுலனை மெருகேற்றி இருக்கிறார் இயக்குனர். அவ்வகையில் நகுலனுக்கு வல்லினம் உருப்படியான முதல் படம் என சொல்லலாம். சக கல்லூரி மாணவர்களையும் இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார்கள். ஜெகனின் காமடி பெரிய உறுத்தல். மிக சீரியசான கட்டங்களில் கூட ரம்பம் போட்டு தள்ளுகிறார். நாயகி மிருதுளா. சொல்ல எதுவுமில்லை. அவருடைய தோழியாக வரும் பெண் அத்தனை அம்சம். பேசாமல் அந்தப்பெண்ணை ஹீரோயினாக போட்டிருக்கலாம். எல்லா விளையாட்டு படங்களிலும் வரும் 'பகவத் கீதை கிருஷ்ணன்' கோச் இங்கும் உண்டு. அதுல் குல்கர்னி வடிவில். ஆனால் கோபக்கார கோச்சாக மனதில் நிற்கி���ார். தொழிலதிபராக ஜெயப்ரகாஷ் எப்போதும் போல் சிறப்பு.\n'வல்லினம் வல்லினம்' தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் படு சுமார். பாடல்களை பெரிய அக்கறையின்றி காட்சிப்படுத்தி இருப்பது போல் தெரிகிறது. க்ராபிக்ஸ் உதவி பெரிதாக இன்றி சில்வாவின் சண்டைக்காட்சிகள் நன்று.\nநல்லவர்கள் தோற்கும் அணிக்கு ஆபத்பாந்தவனாக வரும் கோச், இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட தோற்கும் நிலையில் 'செய் அல்லது செத்துமடி' வசனம் பேசி சர சரவென முன்னேறி ஓரிரு பாய்ன்ட் அதிகம் பெற்று ஜெயிப்பது, இடையே கொஞ்சம் காதல் போன்ற அலுத்துப்போன சமாச்சாரங்கள் இங்கும் உண்டு. ஆனால் அவற்றையும் தாண்டி இப்படம் சில சிறப்புகளை பெற்றுள்ளது.\nசிறந்த துணை நடிகர்கள் (குறிப்பாக கல்லூரி மாணவர்கள்), கூடைப்பந்து விளையாட்டு குறித்து இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் இருக்கும் அடிப்படை புரிதல், இறுதிப்போட்டியில் நிஜமான கூடைப்பந்து போட்டியில் காணும் விறுவிறுப்பு, கிரிக்கெட்டால் மற்ற விளையாட்டுகள் புறக்கணிக்கப்படுவதன் பின்னணி போன்ற முக்கிய அம்சங்கள் சிறப்பாக கையாளப்பட்டு இருப்பது வல்லினத்தின் பலம். கோப்பையை வாங்காமல் சிறுவன் ஒருவனுக்கு பந்தை கூடையில் போட நகுலன் உதவும் இறுதிக்காட்சிக்கு பலமாக கை தட்டலாம்.\nகமர்சியல் படங்களுக்கான சமரசங்களை செய்து நம்மை சோதித்தாலும் கூடுமானவரை கூடைப்பந்து விளையாட்டை சுற்றியே கதையை நகர்த்திய அறிவழகனை பாராட்டலாம். விளையாட்டு படங்களின் வரிசையில் இன்னொரு உருப்படியான சேர்க்கை இந்த வல்லினம்.\nவில்லாவில் விலா முறிந்ததால் அடுத்த படத்திலாவது வெற்றி விழா கொண்டாடட்டுமே என்று நாயகன் அசோக் செல்வனுக்கு முட்டுக்குடுத்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார். விஜய சேதுபதி போல 'நமக்கு எதுக்குங்க ஹீரோயிசம் (அது வராதுங்கறது ஒரு பக்கம்). கதைக்கு எது தேவையோ...' என்று பணியும் இள ரத்தம்தான் நம்ம நல்ல தம்பி அசோக்கு. தெகிடி ஏணியில் ஏற்றியதா\nதஞ்சையிலிருந்து சென்னைக்கு துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்க வருகிறான் வெற்றி. பிறகென்ன சட்டு புட்டென காதலிலும் விழுகிறான். யாரையெல்லாம் இவன் துப்பறிகிறானோ அவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர். அதில் ஏதோ மர்மம் உள்ளதென சரியாக யூகித்து தனிப்பட்ட முறையில் அதன் பின்னணியை ஆராய ஆரம்பிக்கிறான். சில அதிர்வுகள், சில சிக்கல்கள். அவற்றை எப்படி கையாள்கிறான். இதுதான் தெகிடி/பகடை/தாயம்.\nடிடக்டிவ் படமென்றால் தலைவர் ஜெய்சங்கர் பாணியில் ஜனரஞ்சகம் மேலோங்கி இருக்க வேண்டும் அல்லது பீட்சா ரகத்தில் விறு விறு காட்சி அமைப்புகளை பின்னி 'இந்த சீன்ல ஏதோ ஒதைக்குதே' என்று ரசிகன் சுதாரிப்பதற்குள் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அடித்து என்ட் கார்ட் போட்டு விட வேண்டும். இரண்டும் இல்லையென்றால் இங்கே அதுதான் நடந்திருக்கிறது. மணிரத்னம்/கௌதம் பட கேரக்டர்களைப்போல அனைவரும் அவுன்ஸில் அளந்து பேசுகிறார்கள். கான்ஸ்டபிள் உட்பட. அடக்கம் ஆனாலும் அநியாயத்திற்கு உய்த்திருக்கிறது.\nபடத்தின் நீளமே மொத்தம் 2 மணி 2 நிமிடங்கள் தான். ஆனால் முதல் முக்கால் மணி நேரம் நான்கு பாடல்கள்(டைட்டில் பாடலுட்பட). மிகச்சுமாரான பட்டர் நான் போல தோற்றமளிக்கிறார் ஜனனி. காதலும் செய்யாமல், கதைக்கும் வழிவிடாமல் அசோக்குடன் தர்ணா செய்து நம்மை பழிவாங்குவதில் என்ன ஆத்ம திருப்தியோ\nஅசோக் செல்வன்... நீங்கள்தானே டிடக்டிவ் பிறகு எதற்கு பாஸ் படம் முழுக்க உங்களை யாரோ துரத்துவது போன்றே முழிக்க வேண்டும் பிறகு எதற்கு பாஸ் படம் முழுக்க உங்களை யாரோ துரத்துவது போன்றே முழிக்க வேண்டும் தயவு செய்து எம்.ஏ. குற்றவியல் படித்த சான்றிதழை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நாங்களாக கேட்பதற்குள் தந்து விடுங்கள். அப்படி செய்தால் அடுத்த படத்திலும் 'கதை' நாயகனாக நடிக்க சி.வி. குமாரிடம் சிபாரிசு செய்கிறோம்.\nஅசோக்கின் நண்பராக காளி. பாவம். இயல்பான நடிப்பை ஒளித்து வைத்து தவணை முறையில் வார்த்தைகளை பேச மெனக்கெட்டு இருக்கிறார். ஜெயப்ரகாஷ் வந்த பிறகு சற்று சுறுசுறுப்படையும் திரைக்கதை இடையிடையே ப்ரேக் டவுன் ஆகி மீண்டும் வேகமெடுக்க முயற்சிக்கிறது. வல்லபா எனும் மர்ம மனிதர் கேரக்டர் அந்தக்கால 'ஓகே பாஸ்' நம்பியாரை நினைவு படுத்துகிறது.\nநிவாஸின் பின்னணி இசை சுமார். சத்யப்ரகாஷின் குரலில் 'யார் எழுதியதோ' பாடல் மனதிற்கு இதம். மற்ற பாடல்கள் ஒலி வடிவில் கேட்க நன்றாக இருந்தாலும் திரையில் பெரிதாக கவரவில்லை.\nஜெய்சங்கரின் டெம்ப்ளேட் துப்பறியும் படங்களை நேக்காக பாலீஷ் செய்து மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களுக்காக கொலைப்பின்னணியுடன் படு டீசன்ட்டான கலைப்படத்தை பரிமாறி இரு���்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் அசருவார்கள் என கண்டிப்பாக நம்ப முடியாது.\nகோமல் ஸ்வாமிநாதனின் - இருட்டுல தேடாதீங்க\nஊருக்கு எளச்சவன் டைடல் பார்க் ஆண்டி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190530084135", "date_download": "2020-09-27T03:17:00Z", "digest": "sha1:YMN47FWHHJ4BLAVQM6NF3SFBV2LOQKJM", "length": 7090, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "அடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா?", "raw_content": "\nஅடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா Description: அடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா Description: அடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா\nஅடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா\nசொடுக்கி 30-05-2019 மருத்துவம் 936\n90 கிட்ஸ்களின் காலத்தை இலந்தைப் பழத்தின் காலம் என்றும் சொல்லலாம். இப்போதெல்லாம் கிண்டர் ஜாய் மிட்டாய்களின் காலம் வந்துவிட்டது.\nஅன்றைய பள்ளிக்காலத்தில் பள்ளி வாசலில் பாட்டிகள் இலந்தைப்பழம் விற்பார்கள். அதை ரொம்பவே விரும்பிச் சாப்பிடுவது அன்றைய கிட்ஸ்களின் வழக்கம். இந்த இலந்தை பழத்தில் பல சத்துக்களும் உள்ளன. இலந்தைப் பழம் இனிப்பு, புளிப்பு சுவையுடையது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரும்.\nஅதனால் இயல்பாகவே குளிர்ந்த உடல்வாகு உள்ளவர்கள் இதை மதியம் மட்டும் தான் சாப்பிட வேண்டும். 100 கிராம் இலந்தைப் பழத்தில் 74 சதவிகிதம் மாவுப் பொருள், 17 சதவிகிதம் புரதம், 0.8சதவிகிதம் தாது உப்புகள், இரும்பு சத்தும் உள்ளது.\nஇலந்தைப் பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதில் விட்டமின் ஏ,பி,சி,டி ஆகிய சத்துகள் உள்ளது. இலந்தை பழம் எலும்பு, பல்களுக்கு பலம் அளிக்கும். பித்தத்தை தணிக்கும். உடல் சூட்டை சமநிலைக்கு கொண்டு வரும். கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் இருமல் போகும்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உபாதைகளை குறைக்கவும், அதிக உதிரப்போக்கைத் தடுக்கவும் இந்த இலந்தை பழம் உதவும். இலந்தை பழச் செடியின் இலையை அரைத்து நன்றாக தலையில் மை போல் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினார் இளநரை போய்விடும்.\nஇனி இழந்தை பழத்தைப் பார்த்தா மிஸ் பண்ணிடாதீங்க...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nபரவை முனியம்மாவின் உருகவைக்கும் மறுபக்கம்.. தன் இறப்புக்குபின் உதவித்தொகை குறித்தும் உருக்கம்..\nமனைவியோடு உலகைச் சுற்றி வரும் டீக்கடைக்காரர் 23 நாடுகள் சுற்றி வந்த ஆச்சர்யம்...\nவறுமையிலும் நேர்மை...ஒரு கிரேட் அக்கா, தம்பியின் கதை மாவட்ட எஸ்.பியே அழைத்து பாராட்டினார்..\nகவினின் அம்மா கைது செய்யப்பட்டதற்கு காய்த்ரி ரகுராம் ரியாக்‌ஷனை பாருங்க... சாக்‌ஷி அகர்வால் என்ன சொன்னார் தெரியுமா\nகற்றதுதமிழ் படத்துல நடிச்ச குட்டிப்பொண்ணா இது இப்போ அடையாளமே தெரியாமல் எப்படி இருக்காங்கன்னு பாருங்க..\nவடிவேலுவின் மருமகள் யார் என்பது தெரியுமா. சினிமாவில் தான் காமெடியன்...நிஜத்தில் ஹீரோதான் நம் நேசமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/au-end-semester-examinations-date-2020/", "date_download": "2020-09-27T04:34:55Z", "digest": "sha1:LTIOYEAZUJRSWOO5TWXON2E33AI2JTXK", "length": 5670, "nlines": 96, "source_domain": "www.tnpscjob.com", "title": "இறுதி செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வு தேதி வெளியீடு !!!", "raw_content": "\nஇறுதி செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வு தேதி வெளியீடு \nபல்வேறு விவாதங்களுக்கு இடேயே அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது.\nஅதாவது தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு மற்றும் அரியர் தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளது.\nதேர்வுகளானது வரும் செப்டம்பர் 22 முதல் தொடங்க உள்ளது.\nசெமஸ்டர் தேர்வு ரத்து என்பது செல்லாது\nCOVID-19 காரணமாக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.\nமேலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅரியர் தேர்வுகள் ரத்து என்பது செல்லாது\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருந்தால் அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் மற்ற மாணவர்களுக்கு போன்று பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி வழங்கியதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலை ஆகியவை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இறுதி ஆண்டு செமஸ்டர் அரியர் தேர்வுகள் வரும் செப்டம்பர் 22 தொடங்கி செப்டம்பர் 29 வரை நடைபெற உள்ளது.\nதேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வரும் செப் 15 அன்று காலை 10 மணி முதல் செப் 17 மாலை 6 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.\nபாடம் வாரியான தேர்வு தேதிகள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nதமிழக அரசு உடனடி வேலைவாய்ப்பு 2020 | Tamil Nadu Government Jobs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/protest/136300-students-arrested-in-madras-university", "date_download": "2020-09-27T05:01:54Z", "digest": "sha1:2YNRDK7UJDZPRHURK226W4FN73QWNGRY", "length": 10974, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "முதலமைச்சர் வருகையின்போது போராடிய 8 மாணவர்கள் கைது! | students arrested in madras university", "raw_content": "\nமுதலமைச்சர் வருகையின்போது போராடிய 8 மாணவர்கள் கைது\nமுதலமைச்சர் வருகையின்போது போராடிய 8 மாணவர்கள் கைது\nமுதலமைச்சர் வருகையின்போது போராடிய 8 மாணவர்கள் கைது\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களைப் போலீஸார் பிடித்துவைத்துள்ளனர்.\nசென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதன் 160-ம் ஆண்டு விழா, இன்று பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக இன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி வந்திருந்தார். முன்னதாக, பல்கலைக்கழகத்தில் குடிநீர், கழிப்பிட வசதிகள் மோசமாக இருக்கும்போது இவ்விழா தேவையா எனக் கேட்டு, நுழைவுவாயில் அருகில் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் ��றிவித்திருந்தனர்.\nஅறிவித்தபடி, முதலமைச்சர் வருவதற்கு முன்னதாக, பல்கலைக்கழக நுழைவாயிலின் முன்பாகத் திரண்ட அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலமைச்சர் விழாவையொட்டி வளாகத்துக்குள் இருந்த போலீஸார், அவர்களைத் தடுக்க முற்பட்டனர். பின்னர் அவர்களைப் பிடித்துச் சென்று அண்ணா சதுக்கம் போலீஸ்நிலையத்தில் வைத்திருந்தனர். மாலை 6 மணிவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.\nஅம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்தின் சார்பில் வழக்குரைஞர்கள், போலீஸ் நிலையத்தில் சென்று விவரம் அறியமுற்பட்டபோது, அவர்களுக்கு போலீஸார் உரிய தகவல் அளிக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.\nபிரச்னை குறித்து மாணவர்கள் தரப்பில் கேட்டதற்கு, “மாணவர்களாகிய நாங்கள் பெரும்பாலும் தொலைதூரத்திலிருந்து வருகிறோம். கேன்டீன் வசதி சரிவர இல்லை. இதைச் சரிசெய்யுமாறு துணைவேந்தரிடம் கடிதம் கொடுத்தோம். `இது ஆடி மாத்ம்; ஆவணி மாதத்தில் கேன்டீன் திறந்துவிடுவோம்’ என்று பொறுப்பற்ற தன்மையில் பதிலளிக்கிறார். மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தமாக இல்லை. ஆனால், பல்கலைக்கழக முக்கிய நிர்வாகிகளுக்கு சுத்தமான ‘மினரல் வாட்டர்', அரசாங்க செலவில் வழங்கப்படுகிறது. கழிப்பிடங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பஞ்சம் இல்லை; ஆனால், தண்ணீர் இல்லை; தாழ்ப்பாள், கதவுகள் முறைப்படி பராமரிக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக, பெண்கள் கழிப்பறையில் சானிட்டரி நாப்கின் மெஷின் இருக்கிறது; அது வேலை செய்வதில்லை.\nபல்கலைக்கழகத்தின் பழம்பெரும் நூலகத்திலுள்ள புத்தகங்கள் கரையான்களுக்கு இரையாகி வருகின்றன. இதைச் சரிசெய்யுமாறு துணைவேந்தரிடம் பல முறை கடிதங்கள் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 160-ம் ஆண்டு கொண்டாட்டத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு அளிக்காமல் கொண்டாட்டங்கள் தேவையா” என்று குமுறுகிறார்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2020-09-27T05:05:19Z", "digest": "sha1:62LEY3NRNPVCNYNZEW677C7J5QF2F2T4", "length": 14438, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டின் வளா்ச்சிக்காக வரிசெலுத்த முன்வர வேண்டும் |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nநாட்டின் வளா்ச்சிக்காக வரிசெலுத்த முன்வர வேண்டும்\nநாட்டின் வரி விதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கியநிலையில், அதனை மாற்றிக்காட்டியது மத்திய பாஜக அரசுதான்; வரி விதிப்புக்கு உள்பட்ட அனைவரும், நாட்டின் வளா்ச்சிக்காக வரிசெலுத்த முன்வர வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.\nஇது தொடா்பாக, தனியாா் ஆங்கில செய்தி தொலைக் காட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அவா் பேசியதாவது:\nநாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம்கோடியாக (5 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள்) உயா்த்த வேண்டுமென்ற இலக்கை எட்டுவது எளிதான விஷயமல்ல. அதேசமயம், அது எட்டக்கூடிய இலக்குதான். நாட்டின் பொருளாதாரத்தின் மதிப்பு சுமாா் ரூ.213 லட்சம் கோடியை (3 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள்) எட்டுவதற்கு 70 ஆண்டுகள் ஆகியுள்ளது.\nமிகப் பெரிய இலக்கை நிா்ணயித்து, அதற்காக கடினமாக உழைப்பது மிகச்சிறந்த விஷயமாகும்.\nகடந்த 8 மாதங்களில், வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு முடிவுகளை மத்தியஅரசு மேற்கொண்டுள்ளது. தில்லியில் அங்கீகாரமற்ற காலனிகள் ஒழுங்கு முறைபடுத்தப்பட்டன; அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டது. முத்தலாக் நடைமுறை தடைசெய்யப்பட்டது. அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் திருத்தப்பட்டது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில், சிறியநகரங்களின் வளா்ச்சியில் மத்திய பாஜக அரசு கவனம்செலுத்தி வருகிறது.\nஇந்தியாபோன்ற வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு பல்வேறு சவால்களும் உள்ளன. நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கின. ஆனால், வரிவிதிப்பு முறையை மக்களை மையப்படுத்தியதாக மாற்றியது பாஜக அரசு தான்.\n���டந்த ஆண்டு 1.5 கோடி கார்கள் விற்கபட்டது, 3 கோடிக்கும் அதிகமானோர் வணிகத்திற்காக அல்லது ஓய்வுக்காக வெளி நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். நாடுமுழுவதும் வக்கீல்கள், மருத்துவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் என பலதொழில் வல்லுநர்கள் உள்ளனர், ஆனால் 2,200 தொழில் வல்லுநர்கள் மட்டுமே ஆண்டு வருமானத்தை ரூ .1 கோடிக்குமேல் உள்ளதாக அறிவித்தனர். எனவே பலர் விரைவில் “உச்ச நீதிமன்றத்தை சந்திப்பார்கள்”. மக்கள் விடுமுறைக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதையும், அவர்கள் விரும்பும் கார்களை வாங்குவதையும் பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் வரிசெலுத்தும் எண்ணம் இல்லாததை காணும் போது, அது எனக்கு கவலை அளிக்கிறது.\n“இனி மோசமான விளையாட்டிற்கு இடமில்லை” . “வரிதுன்புறுத்தல் என்பது கடந்த காலத்தின் ஒருவிஷயமாக இருக்கும், இப்போது இந்தியா தொழில்நுட்ப உதவியுடன் வரி ஊக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வரிநிர்வாகம் மாற்றியமைக்க பட்டுள்ளது. வரி செலுத்துவோர்களை அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளின் கிளப்பில் இந்தியா நுழைந்துள்ளது.\nஇவை எல்லாம் வெறும் சாம்பிள்தான். இனிமேல்தான் உண்மையான ஆக்ஷனே ஆரம்பிக்க போகிறது. இதுபோன்ற எண்ணற்ற முடிவுகளை இடைவிடாமல் என்னால் எடுக்கமுடியும்.அவைகள் வெறும் சதமாக இருக்காது, இரட்டை சதமாக இருக்கும். உங்கள் உச்சி மாநாட்டின் கருப்பொருள் இந்தியா செயல்திட்டம் 2020 ஆகும், ஆனால் இந்தியா இப்போது முழு 10 ஆண்டுகளுக்குமான செயல் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. ஆம், டி -20 பாணி வடிவமைபுடன் செயல் திட்டங்கள் இருக்கும், ஆனால் நிலையான செயல்திறனை உறுதிசெய்தல், புதிய பதிவுகளை உருவாக்குதல் மற்றும் தயாரிப்பது என இது இந்தியாவின் தொடராக இருக்கும். உலகின் மிக இளைய நாடு மிகவேகமாக விளையாடும் மனநிலையில் உள்ளது” இவ்வாறு கூறினார்.\nஉலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும்\nஅரசுத் துறை முறைகேடுகளை தடுக்க புதுமையான வழிமுறைகளை…\n20 ஆண்டுகளில், இந்தியா, பிரமாண்ட பொருளாதார வளர்ச்சியை காணும்\nஇந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலம்\nஜிஎஸ்டி பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும்\n90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்��ும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஇந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திரு� ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2011/02/blog-post_20.html", "date_download": "2020-09-27T03:58:56Z", "digest": "sha1:RPYFYILJCCD3PJ2XEZGBQF3WDOY5M4ZV", "length": 4331, "nlines": 49, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: கடையநல்லூர் தொழிலாளி லிபியாவில் மர்மச் சாவு", "raw_content": "கடையநல்லூர் தொழிலாளி லிபியாவில் மர்மச் சாவு\nகடையநல்லூர்: கடையநல்லூரைச் சேர்ந்த தொழிலாளி லிபியா நாட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.\nகடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி கோவிந்தம்மாள், மகன் கார்த்திக், மகள்கள் மனிஷா, லலிதா.\nகடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஏஜெண்டுகளுக்கு ரூ.80,000 கொடுத்து லிபியாவில் வேலைக்குச் சென்றார் கனகராஜ். ஆனால் அவர் லிபியா சென்ற பின்னர் வீட்டுக்கு பணம் எதுவும் அனுப்பவில்லை. எந்தவித தகவல் தொடர்பும் இல்லை.\nஇந் நிலையில் கனகராஜ் இறந்துவிட்டதாக திடீரென லிபியாவில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் வந்தது. அவர் எப்படி இறந்தார் என்ற விவரத்தைக் கூட தெரிவிக்கவில்லை.\nஅலறித் துடித்த குடும்பத்தினர் அப்பாத்துரை எம்.பியை சந்தித்து கனகராஜ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ந��வடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nலிபியா நாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 25 பேர் அந்த நாட்டில் ஊதியம் தரப்படாமல் சித்ரவதை செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/142402/", "date_download": "2020-09-27T05:07:03Z", "digest": "sha1:L22N26BFQSVLKHUCSBWBBX4RE5C2RUT4", "length": 7255, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் வர்த்தக சந்தை | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் வர்த்தக சந்தை\nநாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் வர்த்தக சந்தை இன்று (26) முற்பகல் ஆரம்பமானது.\nஇவ்வர்த்தக சந்தை கண்காட்சியை பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆரம்பித்து வைத்தார்.\nஇரு நாட்களாக இவ்வர்த்தக சந்தை இடம்பெறுவதுடன் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.\nஇவ்வர்த்தக சந்தையினை கல்முனை பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு பிரிவு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இவ்வர்த்தக சந்தையில் உள்ளுர் உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கிய 20 சிறு கைத்தொழில் நிலையங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உற்பத்தியாளர்களும் பார்வையாளர்களுக்கு பல்வேறு விளக்கங்களை அளித்து வருகின்றனர்.\nஇந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர் கே.ஜி.எஸ்.கே.மந்திலகே, நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம் ரிம்ஸான், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், நாவிதன்வெளி நாவிதன்வெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன் உட்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nதற்கொலை கோழைத்தனம்: கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்த பூசகர்\nஅவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் இடையேயான சந்திப்பு\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2011/07/blog-post_19.html", "date_download": "2020-09-27T05:01:56Z", "digest": "sha1:ONVAF7GAVJ5MLG4NC3ALSFR7OQNDWN3P", "length": 44740, "nlines": 995, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: இந்தியாவிற்கு இலங்கை இனக் கொலையில் பங்குண்டு என்கின்றனர் இரு விற்பன்னர்கள்.", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇந்தியாவிற்கு இலங்கை இனக் கொலையில் பங்குண்டு என்கின்றனர் இரு விற்பன்னர்கள்.\n2008 செப்டம்பரில் இருந்து 2009 மே மாதம் வரை இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களில் இந்தியாவிற்கும் பங்கு உண்டு என்று இருவர் அடித்துச் சொல்லியுள்ளனர் இலங்கைப் பிரச்சனை பற்றி நன்கறிந்த இரு வல்லுனர்கள்.\nசாம் ராயப்பா என்னும் பத்திரிகையாளர் ஸ்ரேட்ஸ்மன் பத்திரிகையிலும் எம் ஜீ தேவசகாயம் என்னும் முன்னாள் இந்திய நிர்வாக சேவை(I.A.S) அதிகாரி த வீக்கெண்ட் லீடரிலும் இந்தக் குற்றச்சாட்டை இந்தியாவிற்கு எதிராக முன்வைக்கின்றனர்.\nசாம் ராயப்பா இந்தியா இலங்கைக் கொலைக் களத்தில் (India In The \"Killing Fields Of Sri Lanka\") என்ற தலைப்பிலும் எம் ஜீ தேவசகாயம் இலங்கைக் கொலைக் களத்தில் மறைந்திருக்கும் கை வெளிப்பட்டுள்ளது: அது இந்தியா (The ‘hidden hand’ in the ‘Killing Fields of Sri Lanka’ exposed: It’s India) என்னும் தலைப்பிலும் இந்தியாவின் போர்க்குற்றம் பற்றி எழுதியுள்ளார்கள். இவை நாம் அனைவரும் நன்கறிந்த உண்மைகள்தான் ஆனாலும் இருவர் பகிரங்கமாக இந்தக் குற்றச் சாட்டை சோனியாவின் காங்கிரசின் ஆட்சிக்கு எதிராகச் சுமத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் இப்படி எழுதவைத்தது சனல்-4இன் காணொளிப்பதிவுகளே. வெவ்வேறு தலைப்பில் இருவரும் ஒன்றையே எழுதியுள்ளனர். சில வசனங்கள் பிரதி பண்ணியவை போல் இருக்கின்றன.\nசனல்-4இன் காணொளி போலியானது என்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்றது. ஆனால் எம் ஜீ தேவசகாயம் \"The authenticity of the footage has been confirmed by a forensic pathologist, forensic video analyst, firearms evidence expert and a forensic video expert of international repute and the images are horrific.\" என்கிறார். அவர் மேல��ம் சனல்-4 காணொளிப் பதிவைப் பார்த்து உலகமே ஆத்திரப்படுகையில் இந்தியா மௌனமாக இருக்கிறது என்கிறார்.\nஇந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் ஆயுதங்களைத் தடுக்கும் தமிழின உணர்வாளர்கள்.\nராஜபக்சவிற்கு \"ஊட்டுவதற்காக\" இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைத்தது என்கிறார் சாம் ராயப்பா. மேலும் ராயப்பா இந்தியா படை, ஆயுதங்கள், ஊக்கம் போன்றவற்றை சிங்களவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்க்கையில் திமுக பேசாமல் சொத்துக் குவித்துக் கொண்டிருந்தது என்கிறார்.\nஎம் ஜீ தேவசகாயமும் சாம் ராயப்பாவும் 2007-ம் ஆண்டு இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமைக்கப் பட்ட நால்வர் குழுவில் உறுப்பினராக இருந்தனர். அதைப்பற்றி சாம் எழுதியது: After much persuasion by Colombo, a small four-member group comprising MG Devasahayam, a former IAS officer and close associate of Jayaprakash Narayan and Mother Teresa as convenor, SP Ambrose, retired IAS officer who was home secretary of Tamil Nadu and Secretary to Government of India, a senior journalist working for a national daily, and a military veteran well versed in Sri Lankan affairs was formed and held its preliminary meeting in Chennai on 10 May 2007, with Sunimal Fernando, adviser to President Rajapaksa, participating. இந்த நால்வர் குழு மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகர்களுடன் தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். மஹிந்த ராஜபக்ச இருதரப்பும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வால் மட்டுமே பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று நம்பினார். இருதரப்பும் ஒருமனதாக அரசியல் தீர்வையே ஒரே தீர்வாக ஏற்றுக் கொண்டன. It was unanimously agreed that a mutually acceptable political package was the only lasting solution to the ethnic crisis. 25-03-2008இல் ஒரு இறுதி உடனபாடு நால்வர் குழுவாலும் மஹிந்த ராஜபக்ச தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களின் முடிவை தேவசகாயம் டில்லிக்குக் கடித மூலம் தெரிவித்திருந்தார். டில்லி அதை ஏற்றுக் கொண்டு அதற்கு இணங்க செயற்பட்டு இலங்கைக்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுத்திருந்தால் இலங்கையில் அழிவைத் தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் எம் ஜீ தேவசகாயமும் சாம் ராயப்பாவும்.\nமேற்படி நால்வர் குழுவுடன் மஹிந்த ராஜபக்ச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டமை டில்லியில் தென் மண்டல தமிழின விரோதிகளுக்குப் பிடிக்கவில்லை. அதிகாரமளிக்கப் படாதவர்களுடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடாத்துகிறது என்று இலங்கையைத் கண்டித்தது டில்லி என்கின்றனர் எம் ஜீ தேவசகாயமும் சாம் ராயப்பாவும். அதன் பின்னர் மஹிந்த ராஜபக்சவின் அரசின் மனதை மாற்றி தனி இராணுவத் தீர்விற்கு இந்தியாவே இட்டுச் சென்றது என்கின்றனர் இர���வரும்.\nமுடிவுரைகள் - டில்லி தப்ப முடியாது\n ராஜபக்சவினர் பன்னாட்டு நீதி மன்றில் இனக்கொலைக்குத் தண்டிக்கப்படும் காலம் தொலைவில் இல்லை. அப்போது டில்லிக் கைத்தடிகளும் இந்த மனிதாபிமானமற்ற பயங்கரத்திற்குப் பொறுப்பானவர்களாவதிலிருந்து தப்ப முடியாது. இதையே ராயப்பா வேறு வார்த்தைகளில் சொல்கிறார்: There is every possibility of Rajapaksa and company being hauled up before the International Court of Justice at The Hague to stand trial for war crimes and genocide. In the event, New Delhi cannot escape responsibility for this horrendous brutality. The bell is tolling. இருவரினதும் கடைசி வனங்கள் ஒன்றே.\nஇரு கட்டுரைகளையும் கீழுள்ள இணைப்பில் காணலாம்:\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ���த்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் ��ரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T03:56:00Z", "digest": "sha1:KZORCN2M23OOMIGLEUP6YUFT77C5FGHN", "length": 7725, "nlines": 250, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-|| தெலுங்கு || +|| தெலுங்கு ||)\nதானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...\nதானியங்கிஇணைப்பு category கன்னடத் திரைப்பட இயக்குநர்கள்\nதானியங்கிஇணைப்பு category 1970 பிறப்புகள்\nஇணையதளங்களில் அச்சம் என்பது மடைமையட படத்தின்\nBalajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதமிழ்க்குரிசில்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nஹாட்கேட் மூலம் பகுப்பு:வாழும் நபர்கள் சேர்க்கப்பட்டது\nஹாட்கேட் மூலம் பகுப்பு:1973 பிறப்புகள் சேர்க்கப்பட்டது\nWikiMan88ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nRemoved category \"தமிழ் திரைப்பட இயக்குனர்கள்\"; Quick-adding category \"தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்\" (using HotCat)\nதானியங்கி இணைப்பு: en:Gautham Menon\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/complaint-against-actor-association-leader-vishal-pk4hq5", "date_download": "2020-09-27T02:51:49Z", "digest": "sha1:XBVIUEOL2XVF3ZWJ33MPTVKCK5DVCVCP", "length": 12085, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இத்தனை கோடியை ஆட்டையை போட்டாரா விஷால்? அடுக்கடுக்காக குவியும் பகீர் புகார்கள்...", "raw_content": "\nஇத்தனை கோடியை ஆட்��ையை போட்டாரா விஷால் அடுக்கடுக்காக குவியும் பகீர் புகார்கள்...\nநடிகர் சங்கத்தில் பணத்தை கையாடல் செய்திருக்கும், விஷாலை விசாரித்தால் நூறு கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பது புலப்படும் என புகார்கள் வருகிறது.\nநடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் உள்ள இந்த அலுவலகத்திற்கு இன்று காலை வந்த விஷால் பூட்டை திறந்து அலுவலகதிற்கு செல்வேன் என்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், பூட்டை உடைப்பதற்கு அனுமதி மறுத்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். சங்க விவகாரங்களில் போலீசார் தலையிட வேண்டாம் என்று போலீசாரிடம் அவர் கூறினார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட விஷால் மாலை வெளியில் வந்தார்.\nஇதைத்தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகள், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சங்கத்தின் தலைவர் விஷால் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் \"விஷால் முறைகேடு செய்தார் என்றால் புகார் கொடுக்க வேண்டியதுதானே, அதுக்காக சங்கத்தை பூட்டுவீர்களா\" என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், தி நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல்லை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஇந்த விஷயம் அப்படியே முடிந்திருக்கும் நிலையில், தற்போது நடிகர் சங்க விவகாரம் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது.\nவிஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. பைனான்சியர் மதுரை அன்புவிடம் விஷால் வாங்கியுள்ள கடன் எத்தனை கோடிகள் அந்த பணத்திற்கு எவ்வளவு வட்டி அந்த பணத்திற்கு எவ்வளவு வட்டி அந்த வட்டி பணம் கேட்டால் சாக்கு போக்கு சொல்லி தட்டிக்கழித்து வருகிறாராம்.\nநடிகர் சங்க பணத்திலிருந்து விஷாலின் VFF ஊழியர்களுக்கு மாத சம்பளம் போகிறதாம். நடிகர் சங்கத்தின் பணத்திலிருந்து எதற்காக விஷாலின் தனிப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் போகிறது எனக் கேட்டல் அதற்கும் சரியான பதில் இல்லயாம். எவ்வளவு பணத்தை அவர் வேறு வேறு வங்கிக்கணக்குகளில் மாற்றி வைத்துள்ளார். இது அனைத்துமே விசாரிக்கப்பட வேண்டும் ��ன புகார்கள் எழுந்துள்ளது. விசாரித்தால் நூறு கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பது புலப்படுமாம்.\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆசைதீர உல்லாசம்.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..\nகல்லூரியில் நடத்த பயங்கரம்.. மயக்க ஸ்பிரே அடித்து மாணவி பலாத்காரம்.. ஊழியரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nமைனர் பெண்களுக்கு செல்போனில் ஆபாச அனுப்பி பாலியல் தொல்லை... திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது..\nஸ்பெஷல் கிளாஸ் என அழைத்து பலான இடத்தில் கை வைத்த பேராசிரியர்.. பெற்றோரிடம் கதறிய மாணவி..\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை... போக்சோ சட்டத்தில் தந்தையை அலேக்கா தூக்கிய போலீஸ்..\nசென்னையில் அதிர்ச்சி சம்பவம்... வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கதற கதற பலாத்காரம் செய்த எதிர்வீட்டுக்காரர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்சியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/08/ncrtc-recruitment-2020-manager-executive.html", "date_download": "2020-09-27T04:39:02Z", "digest": "sha1:ZBO6NIVEDQYU4SDMHZ74CXVSRGBTSKUW", "length": 7867, "nlines": 98, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Manager/Executive", "raw_content": "\nHome அரசு வேலை UG வேலை தேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Manager/Executive\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: Manager/Executive\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். தேசிய போக்குவரத்துக் கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://ncrtc.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதேசிய போக்குவரத்துக் கழகம் பதவிகள்: Manager/Executive. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. NCRTC-National Capital Region Transport Corporation Recruitment 2020\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு: Manager/Executive முழு விவரங்கள்\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 20-08-2020\nதேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n12th தேர்ச்சி வேலை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக்டோபர் 2020\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\n8th/10th தேர்ச்சி தமிழக அரசு சட்டக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\n8th தேர்ச்சி வேலை: தமிழக அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: Manager\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதென்னிந்திய ரயில்வே சென்னையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-587/", "date_download": "2020-09-27T04:18:03Z", "digest": "sha1:TB5TW663ZJV355SWC5OMVFC4ETIWCBPB", "length": 15141, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "மதுரை 2ம் தலைநகரமாக உருவாகினால் தென் மாவட்டம் தொழில் வளர்ச்சி பெருகும் - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nமதுரை 2ம் தலைநகரமாக உருவாகினால் தென் மாவட்டம் தொழில் வளர்ச்சி பெருகும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nமதுரை 2ம் தலைநகரமாக உருவாகினால் தென் மாவட்டம் தொழில் வளர்ச்சி பெருகும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.\nஅம்மாவின் ஆசியுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிவாரண தொகுப்புகளை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான சொல்லூர் கே.ராஜூ வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், முன்னாள் துணை மேயர் திரவியம் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலை ராஜா , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம் ,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கிருஷ்ணன் மற்றும் முனிச்சாலை சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-\nஉலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த தொற்று நோய் கண்டு உலகமே மிரண்டு போய் உள்ளது ஆனால் நமது தமிழகத்தில் முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு இந்த நோயை தமிழகத்தில் கட்டுப்படுத்தப் படுத்தியுள்ளார். அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார். ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டும் வகையில் நோய் தடுப்பு பணியில் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என மத்திய அரசு பாராட்டி வருகிறது.\nமதுரையை இரண்டாவது தலை நகரமாக மாற்ற வேண்டுமென்று புரட்சித்தலைவர் விரும்பினார். ஆனால் அவர் நல்ல நோக்கத்துடன் சொன்ன விருப்பத்திற்கு கருணாநிதி முட்டுக்கட்டை போட்டார். தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரை தான் அதேபோல கலையுலகத்திற்கும் மதுரை தான் நகரம்.\nமதுரையில் தான் அரசியல் கட்சிகள் பல தோன்றின. அரசியல் நிகழ்வு மட்டுமல்லாது. வேறு எந்த நிகழ்வாக இருந்தாலும் மதுரையில் தொடங்குவது வழக்கமாக இருக்கிறது. மதுரையில் புரட்சித்தலைவர் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். அதன்பின் தமிழ் சங்கம் அமைத்தார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மாவும் மதுரையில் தான் முக்கிய முடிவுகளை எடுப்பார்.\nமதுரையில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த அம்மா முன்னுரிமை தந்தார். மதுரையை வளர்ச்சி நகரமாகவும் தொழில் நகரமாகவும் மாற்ற வேண்டும் என்று அம்மா விரும்பினார். அதன் காரணமாகத்தான் மதுரையில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடியில் பல திட்டங்கள் இப்போது நடைபெற்று வருகிறது. மதுரை மாநகருக்கு 60 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் முல்லைப்பெரியாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்படுகிறது.\nவைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் அல்ல. அது மக்களின் விருப்பம். மக்களின் விருப்பத்தை முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் நிறைவேற்றித் தருவார்கள். அதன் மூலம் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகும்.\nஇவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்\nமுதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களின் மனதை குளிர செய்துள்ளனர் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nதூத்துக்குடியில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி-முதலமைச்சர் உத்தரவு\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/11/kashmir-illegal-arrest-srinagar-central-jail/", "date_download": "2020-09-27T05:18:19Z", "digest": "sha1:7ZVXOVT52RZIOUBAFM2BWEIAU2NZENS2", "length": 37515, "nlines": 267, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் போலீசு காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் \nகாஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் \n“அவனைப் பார்க்க நான் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறேன், அவன் முகத்தை ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும்” என்கிறார் மெல்லிய குரலில் அவர். “காவலர்கள் அவனை சித்ரவதை செய்திருப்பார்களோ என கவலையாக உள்ளது”.\nஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலை வாயிலை இமைக்காமல் பார்த்தபடியே இருக்கிறார் முக்லி பேகம். காவலர் தரும் தகவலுக்காக காத்திருக்கி���ார் அவர்.\n“காலையிலிருந்து நான் எங்கேயும் நகரவில்லை. என்னுடைய எண்ணை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம்” என்கிற பேகத்தின் காத்திருப்பாளர் எண் 46.\nகடந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை முயற்சித்தும் சிறையில் உள்ள தன்னுடைய மகன் முகமது ரஃபி சோபியை காண அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த 69 வயது பெண்ணுக்கு இப்போதுதான் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.\n“அவனைப் பார்க்க நான் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறேன், அவன் முகத்தை ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும்” என்கிறார் மெல்லிய குரலில் அவர். “காவலர்கள் அவனை சித்ரவதை செய்திருப்பார்களோ என கவலையாக உள்ளது”.\nஆகஸ்டு 21-ம் தேதி நள்ளிரவில் ஜம்மு & காஷ்மீர் போலீசால் 39 வயதான சோபி கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபின், மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டதாக சொல்கிறார் பேகம்.\n“அவன் எந்த குற்றமும் செய்யவில்லை. அவன் அப்பாவி என்பதை அல்லா அறிவார்” என பேகம் தொடர்ந்து கூறியபடியே இருந்தார். “பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்ததாக போலீசு தேடிக்கொண்டிருந்த உறவுக்காரர் ஒருவர் கிடைக்கவில்லை என்பதால் இவனை கைது செய்து கொண்டுவந்துவிட்டார்கள்.” என்கிறார் அவர்.\nகட்டட வேலை பார்த்து வந்த சோபிக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு பெண்ணும் எட்டு மாதமான ஒரு மகனும் உள்ளனர். அவருடைய உறவுக்கார சிறுவன் 11 வகுப்பு படிக்கிறார். இவர்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 10 கி.மீ. தள்ளியிருக்கும் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார் அவன்.\nஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் அந்த சிறுவன், இவர்களுடைய வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறான்.\n“அவன் எங்கள் வீட்டை விட்டு போன பிறகு, அவனைப் பற்றி எந்த செய்தியும் இல்லை” என்கிற பேகம், “ஒரு நபருக்கு பதிலாக இன்னொரு நபரை எப்படி கைது செய்யலாம் மற்ற அனைத்து இடங்களிலும் இப்படித்தான் அனைத்து கைதுகளும் நடந்தனவையா மற்ற அனைத்து இடங்களிலும் இப்படித்தான் அனைத்து கைதுகளும் நடந்தனவையா\n♦ கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்\n♦ காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் \nஆகஸ்டு 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படையினர் 3,500-க்கும் அதிகமானவர்களை கைது செய்துள்ளனர். சமீப ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் நடந்த ஒடுக்குமுறையாக ஆகஸ்டுக்கு பிறகான ஒடுக்குமுறை அரங்கேற்றப்பட்டு வருகிறது.\nமுன்னாள் முதலமைச்சர்கள், கிளர்ச்சியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகல்லெறிவதில் ஈடுபட்ட இளைஞர்களை மட்டும் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக போலீசு கூறுகிறது. இந்தச் சட்டத்தின்படி விசாரணை இல்லாமல் ஒரு நபரை ஆறுமாதங்கள் சிறையில் வைத்திருக்க முடியும்.\nசிறைச்சாலை வாயிலை இமைக்காமல் பார்த்தபடியே இருக்கிறார் முக்லி பேகம்.\nஅரசாங்கத்தின் கைது குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் வந்தபோதும், அது தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. கைதானவர்களை காஷ்மீருக்கு வெளியே ஆக்ரா, டெல்லி, உ.பி. உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சிறைக்கும் அது அனுப்பியது.\nஅதுபோல, தன்னுடைய மகனையும் வேறு சிறைக்கு அனுப்பியிருக்கலாம் என பயம் கொள்கிறார் பேகம்.\n“என் மகனைப் போலவே தவறாக கைது செய்யப்பட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களின் மகனை சில நாட்கள் இந்த சிறையில் வைத்திருந்துவிட்டு, வேறு சிறைக்கு மாற்றிவிட்டார்கள்” என்கிறார் அவர். காஷ்மீர் ஊடகங்களும்கூட பலர் காஷ்மீருக்கு வெளியே உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தபோதும், அதுகுறித்து அதிகாரிகள் பேச மறுக்கின்றனர்.\n“என்னுடைய சகோதரன் உடைந்து போயிருக்கிறான்”\nஆகஸ்டு 5-ம் தேதிக்குப் பிறகு கைதான தங்களுடைய உறவினரைப் பார்ப்பதற்காக உயர் பாதுகாப்பில் இருக்கும் சிறைச்சாலை முன் பெற்றோரும் உறவினர்களும் வரிசையில் நிற்கிறார்கள். காலை 10 மணிக்கு தொடங்கும் சந்திப்பு நேரம் 2 மணியளவில் முடிந்துவிடுகிறது.\nசிறைக் கைதிகளைப் பார்க்க தொடர்புடையவர்களின் உறவினர்கள் ஆதார் அட்டையை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.\nஆகஸ்டு 17-ம் தேதி கைதான தனது சகோதரர் சாகித் மன்சூரைக் காண தனது தங்கையுடன் வந்திருக்கிறார் இக்ரா.\nஸ்ரீநகரின் கன்யார் பகுதியைச் சேர்ந்த 19 வயதான மன்சூர், பள்ளியிலிருந்து இடை நின்றவர். கார் சர்வீஸ் செண்டரில் பணியாற்றிக்கொண்டிருந்ததாகவும் இக்ரா கூறுகிறார். நள்ளிரவு ரோந்தின்போது கல்லெறிந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக கூறுகிறார் அவர்.\n♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை \n♦ காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் \nமூன்றாவது முறையாக மன்சூரை சந்திப்பதாக அவர்கள் கூறினர், “கடந்த முறை அப்பாவுடன் பேசும் போது, அவன் உடைந்து போய் அழுதிருக்கிறான். தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்லும்படி கெஞ்சியிருக்கிறான். வழக்கறிஞர்கள் இப்போது எதுவும் தங்களால் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்கள். பிணைக்கு மனு செய்வதற்குக்கூட இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்” என்கிறார் தன் குழந்தையை சுமந்துகொண்டிருக்கும் இக்ரா.\nகதிதர்வாசா பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை அருகே மூன்று கடைகள் திறந்திருக்கின்றன. தங்கள் உறவினர்களைப் பார்க்க வருபவர்கள் அங்கே உணவுகளை வாங்கிச் செல்கின்றனர். இன்னமும் காஷ்மீரின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.\nஇக்பால் அகமது தெலியும் அவருடைய குடும்பமும் ஆனந்த்நாக்கின் தூரு சாகாபாத்திலிருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பி, சிறையில் இருக்கும் 12-ம் வகுப்பு மாணவரான முதாசிர் அகமத்-ஐ காண ஸ்ரீநகருக்கு வந்துள்ளனர்.\nசிறைக்குள் அடைபட்டு கிடக்கும் உறவினரை பார்க்கச் செல்லும் குடும்பத்தினர்.\nஅகமதை காண இரண்டு சகோதரர்களும் அவருடை தந்தையும் சிறைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களுக்காக சிறையின் வெளிப்பகுதியில் காத்திருந்தார் தெலி.\n“என்னுடைய சகோதரன் ஆகஸ்டு 2-ம் தேதி கைது செய்யப்பட்டான். ஆகஸ்டு 14-ம் தேதிதான் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தில் அவன் கைது செய்யப்பட்டிருப்பது தெரியும்” என்கிறார் தெலி.\nஅரசாங்கத்துக்கு எதிராக போராட வருமாறு தனது கிராமத்தினரை திரட்டியதே அகமதுவின் கைதுக்குக் காரணமாக போலீசு கூறியுள்ளது. ஆனால், அவருடைய குடும்பம் இதை மறுத்து வருகிறது.\nநள்ளிரவு ரோந்தின்போதுதான் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். “அந்த இரவில் நான்கு சிறுவர்கள் அந்தப் பகுதியிலிருந்து கைதான நிலையில், மூவர் விடுவிக்கப்பட்டனர். என்னுடைய சகோதரன் மட்டும்தான் இங்கே மாற்றப்பட்டான்”என்கிறார் தெலி.\nநவம்பரில் வரவிருக்கும் 12-ம் வகுப்பு தேர்வுக்கு படிக்க முடியாத நிலையில் அகமத் ��ருப்பதாக அவருடைய குடும்பம் கவலை கொள்கிறது.\n“அவன் பத்தாம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவனுக்கு மருத்துவம் படிக்க விருப்பம். இந்தக் கைது அவனுடைய கனவை களைத்துவிட்டது. இப்போது இங்கிருந்து வெளிமாநில சிறைக்கு மாற்றப்படக்கூடாது என்பதற்காக வேண்டிக் கொள்கிறோம்” என்கிறது அவருடைய குடும்பம்.\nகடந்த 36 நாட்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சொல்ல மறுத்து வருகிறது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள ஜம்மு காஷ்மீர் போலீசு கூடுதல் இயக்குனர் முனீர் கான், இளைஞர்களுக்கு போதிய ஆலோசனை அளித்த பிறகு விடுவிக்கப்படுவதாக கூறினார்.\nஆனால், கல்லெறிவதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் ஈடுபடும் இளைஞர்கள் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வெளியூர் சிறைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிவிட்ட மோடி – அமித் ஷாவின் அரசாங்கம், அங்குள்ள இளைஞர்களின் கனவுகளை நசுக்கி தூக்கி எறிந்துகொண்டுள்ளது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இதைச் செய்யும் எனப் பார்க்கத் தானே போகிறோம் \nகட்டுரையாளர் : Mudasir Ahmad\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை \nபாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் \nஆகஸ்ட் 30 : உலக காணாமலடிக்கப்பட்டோர் தினம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ \nஇளவரசனுக்கு நீதி கேட்டு தருமபுரியில் மக்கள் வெள்ளம் – படங்கள் \nஅகிலாவுக்கு ஆதரவாக சன் டி.வி-யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகுருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:52:41Z", "digest": "sha1:2TEW7Q75GLSJ3YISV4YTMEQ2TNVAC3EP", "length": 66816, "nlines": 165, "source_domain": "marxist.tncpim.org", "title": "சம உரிமைகள், சம சட்டங்கள் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nசம உரிமைகள், சம சட்டங்கள்\nஎழுதியது சந்திரா ஆர் -\nநான் மதத்தை வெறுக்கிறேன். ஏனெனில் மதம் பெண்களின் உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை.\nஆண் – பெண் சமத்துவத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, மதத்தை நான் வெறுக்கிறேன்.\n– தஸ்லீமா நஸ்ரீன், வங்கதேச எழுத்தாளர்\nஇந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாகும். சாதி, இனம், பால், வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் சமஉரிமைகள் உண்டு என அரசியல் சாசனம் உறுதிப்படுத்துகிறது. சைவர், வைணவர், குல தெய்வங்களை கும்பிடுவோர் ஜெயினர், பௌத்தர், முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர் என பல்வேறு நம்பிக்கைகளைச் சேர்ந்தோர் இங்கு வசிக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என நாம் பெருமிதம் கொள்கிறோம். பாரதிய ஜனதா கட்சி போன்ற மதவாத கட்சிகள் இந்துத்வா கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்துகின்றன. மதத்தின் பெயரால், ஆணாதிக்க சமுதாயம் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துவதை எதிர்த்து, இடதுசாரி மகளிர் அமைப்பும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடி வருகின்றன. தவிர தனிப்பட்ட பெண்களும் போராடி வருகின்றனர்.\nபொதுவாகவே, பெண்களுக்கு நீதிமன்றம், காவல்துறை போன்றவற்றை அணுக தய���்கம் இருப்பதை காணமுடியும். நிறைய பெண்கள் மத்தியில் சட்டம் ஒன்றும் தங்களுக்கு பெரிய உதவியை செய்து விடப் போவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு காரணம் என்ன என ஆராயும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஆணாதிக்க மனப்பான்மை பிரதானமாக வெளிப்படுகிறது என்கிறார் பிரபல பெண்ணியவாதி கமலா பாசின். இதைப் பற்றி நந்திதா ஹக்சர் தனது பெண்களுக்கான சட்டம் என்ற நூலில் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பி, பதிலும் தருகிறார்.\nசட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து தீர்ப்பளிப்பது யார்\nசட்டம் என்பது ஆண்களுடன் இணைத்தே பார்க்கப்படுகிறது. ஆனாலும், சட்டம் பெண்களுக்கு உரிமைகளை அளிக்க இயலும். ஆண் உயர்ந்தவன் என்றும், ஆண்தான் குடும்பத்தின் தலைவன் என்றும், மதங்கள் வலியுறுத்துவதையே, சட்டங்களும் உறுதிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்படும்போது, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமமான உரிமைகள் எவ்வாறு கிட்டும்\nகாவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் வருகின்ற கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற விஷயங்கள் குற்றவியல் அல்லது கிரிமினல் சட்டத்திற்குட்பட்டவையாகும். மாறாக, திருமணம், சொத்து, விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல் போன்றவை சிவில் சட்டத்திற்குட்பட்டவையாகும். ஆனால், இவற்றிலேயே சொத்துக்கான கொலை, வரதட்சணை கொலை ஆகியவை சிவில், கிரிமினல் இரண்டிற்குமே பொருந்தும்.\nஇந்து மதத்தை பின்பற்றுவோரின் சட்டங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் மனு என்பவரால் எழுதப்பட்ட விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மனு 9அ) தர்மம் என்ன சொல்கிறது குழந்தை பருவத்தில் தந்தைக்கும், குமரி பருவத்தில் கணவனுக்கும், முதுமை பருவத்தில் மகன்களுக்கும் கட்டுப்பட்டு ஒரு பெண் இருக்க வேண்டும். கணவன் கெட்டவனாக இருப்பினும், மனைவி அவனிடம், விசுவாசமாக இருக்க வேண்டும். இந்து மதத் தலைவர்கள் இதையே வலியுறுத்துகின்றனர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன கூறுகிறார் குழந்தை பருவத்தில் தந்தைக்கும், குமரி பருவத்தில் கணவனுக்கும், முதுமை பருவத்தில் மகன்களுக்கும் கட்டுப்பட்டு ஒரு பெண் இருக்க வேண்டும். கணவன் கெட்டவனாக இருப்பினும், மனைவி அவனிடம், விசுவாசமாக இருக்க வேண்டும். இந்து மதத் தலைவர்கள் இதையே வலியுறுத்துகின்றனர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன கூறுகிற���ர் பெண்ணும், சொத்தும், உலகம் முழுவதையும் பாவம் என்ற குழிக்குள் தள்ளுகின்றனர் பெண்கள் மோசமானவர்கள். அழிவுக்கு காரணமானவர்கள் என்ற கருத்தே நிலவி வந்துள்ளது. ராமாயணம் எழுதிய துளசிதாசர், பெண்ணுக்கு சுதந்திரம் அளிப்பது மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. மேளம், கிராமத்து முட்டாள், சூத்திரர்கள், மிருகங்கள், பெண்கள்… ஆகியவற்றை அடித்தால்தான் சரிப்பட்டு வரும் என்கிறார்.\nபுனித பைபிள் என்ன சொல்கிறது\nகடவுளிடம் உங்களை ஒப்படைப்பது போல, பெண்களே கணவனிடம் உங்களை ஒப்படையுங்கள், யேசு தேவாலயத்தின் தலைவர். அது போல கணவன் மனைவிக்கு தலைவன். அவன்தான் அவளது உடலுக்கு பாதுகாவலன் (6, 22-24)\nஆணுக்கு பெண் மீது அதிகாரம் உண்டு. அல்லாஹ் ஒருவரை, மற்றவரைவிட உயர்வாக படைத்துள்ளான்…. நல்ல பெண்கள் கீழ்படிந்து நடப்பார்கள். அவர்கள் தங்கள் உடலின் மறைவாக இருக்கும் பகுதிகளை காப்பாற்றிக் கொள்வார்கள். கீழ்படியாத பெண்ணை படுக்கையிலிருந்து விலக்கி வையுங்கள். அவர்களை திட்டுங்கள், அடியுங்கள். அதன்பின் அவர்கள் கீழ்படிந்தால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் அவர்களுக்கெதிராக எடுக்க வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைவருக்கும் மேலானவன்\nசீக்கிய மதத்தில் பெண்ணுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு கிடையாது. கணவன் இறந்தால் மைத்துனரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். கணவன் சொத்தில் பங்கு உண்டென்ற போதிலும் ஒரு பெண் நடத்தை ஆசாரப்படி இல்லையெனில் பங்கு கேட்க இயலாது. இவ்வாறு, எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை மிகத் தெளிவாக காண முடியும்.\nஇந்திய அரசியல் சாசனம் சொல்வதென்ன\nஇந்திய அரசியல் சாசனத்தில் 14ஆம் பிரிவின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். 15ஆம் பிரிவின்படி மதம், ஜாதி, இனம், பால் அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமும் காண்பிக்கக்கூடாது. 21ஆம் பிரிவின்படி, உயிர் வாழ உரிமை, தனி மனித சுதந்திரம் உண்டு.\nஅரசியல் சாசனம் சமஉரிமை அளித்த பின்பும், நடைமுறையில் ஏன் பிரச்சினைகள் எழுகின்றன\n25வது பிரிவு மதச் சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இந்த பிரிவு பெண்களை பாதிக்கிறது. சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை இல்லை. குடும்பத்திற்குள் சம அந்தஸ்து இல்லை. திருமணத்திற்கு பின்னர் எங்கு வசிப்பதென்ற உரிமை இல்லை. விவாகரத்து செய்ய��ம் உரிமை ஆண்களைப் போல இல்லை. பொதுவான ஒரு சிவில் சட்டம் இல்லாத சூழலில், எந்த மதத்தில் ஒருவர் பிறக்கிறாரோ, அந்த மதச் சட்டம் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நடவடிக்கையையும் நிர்ணயிக்கிறது.\nஇந்தியா விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே பெண்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவர முயற்சிகள் நடந்தன. அகில இந்திய பெண்கள் மாநாடு பொது சிவில் சட்டத்திற்கான கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அன்று காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிற்போக்குவாதிகளின் குரல் ஓங்கி ஒலித்தது. பிற்போக்குவாதிகளை எதிர்க்கும் திராணி தலைமைக்கு இல்லை. இந்த சட்டம் தொடர்பான திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா 1952இல் முன்வைக்கப்பட்டது. இதனால் பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க வழி இருந்தது. ஆனால் மந்திரி சபைக்குள்ளேயே சட்ட திருத்தத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்து மதத்தின் அடித்தளமே அசைந்து விட்டதாக, இந்து மதவாதிகள் கருதினர். அப்போது ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத், எனது மனைவியோ, சகோதாரியோ கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படியே இந்த மசோதா வந்தாலும் கையெழுத்திட மாட்டேன் என்றார். எனவே, இதையொட்டி பிரதமர் நேருவும் பின்வாங்கினார். இப்படிப்பட்ட பிற்போக்கான கருத்தை கண்டித்து அன்று சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிநபர் சட்டங்கள் தான் ஒருவரின் மதத்திற்கு முத்திரை, அடித்தளம், ஒரு சமூகத்தினரின் தனித்துவத்தை நிர்ணயிக்கிறது என்ற தவறான கருத்து அன்று மட்டுமல்ல இன்றும் பரவலாக உள்ளது என்பது கசப்பான உண்மை.\nமாதிரி திருமண ஒப்பந்தம்: பின்னணி, வளர்ச்சி போக்குகள்\nஅனைத்து மதங்களுமே, பெண்களுக்கு இரண்டாந்தர குடிமக்கள் என்ற அந்தஸ்தை அளிக்கின்றன என்ற போதிலும், முஸ்லீம் பெண்கள் கூடுதலான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 13 சதம் உள்ளனர். ஆயினும், அரசு வேலைகளில் வெறும் 3 சதம் மட்டுமே உள்ளனர். அதிலும் முஸ்லீம் பெண்கள் மிகவும் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மிகவும் சிறிய வயதில் திருமணம், அடுத்தடுத்து பிள்ளைப்பேறு, கல்வியின்மை, சுகாதாரம் குறைவான சூழலில், ஏழ்மை காரணமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம், வீட்டிற்குள்��ேயே அடைபடும் நிலை என இந்தப் பெண்கள் படும் துயரம் சொல்லில் அடங்கா.\nமுஸ்லீம் மத அடிப்படைவாதிகள் முஸ்லீம் மக்களின் அன்றாட வாழ்க்கையில், செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள். என்னிடம் உதவி கேட்டு வரும் முஸ்லீம் பெண்கள் எங்கு இந்த முஸ்லீம் சட்டம் எழுத்து வடிவத்தில் உள்ளதா என்று கேட்கின்றனர். அது இல்லை என்பது தான் உண்மை. வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளனவோ, அவ்வளவு முல்லாக்களும், மதகுருமார்களும் இங்கு உண்டு. முஸ்லீம் சட்டத்தைப் பற்றி தங்களுக்குத்தான் தெரியுமென ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விளக்குவார்கள். (பதர் சயீத்)\nமுஸ்லீம் திருமணம் என்பது இரண்டுபேர் செய்து கொள்கின்ற ஒப்பந்தம் நிக்காஹ் எனப்படுவது இரண்டு பேரை இணைக்கின்றது. சன்னி சட்டப்படி நிக்காஹ் செல்லுபடியாக வேண்டுமென்றால், இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். ஷியா பிரிவினருக்கு இந்த நிபந்தனை இல்லை. இரண்டு பேரும் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்ற போதிலும், மணப் பெண்ணைப் பொறுத்த மட்டில் மௌனம் சம்மதம் என ஏற்கப்படும். விவாகரத்து என்பது முஸ்லீம் சட்டத்தில் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருக்க அனுமதி உண்டு. நான்கு மனைவிகள் வரை இருக்கலாமென முஸ்லீம் சட்டம் கூறுகிறது.\nமெஹர் : மெஹர் என்பது ஆண், பெண்ணுக்குத் தருகின்ற தொகை பரிசுப்பணம் என மணமகன் வீட்டார் கொடுப்பதைப் போன்றதாகும். திருமணத்திற்கு பின்னர் கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டு மனைவியை கைவிட்டு விட்டால், அவளுக்கு பாதுகாப்பு கருதி அளிக்கப்படும் தொகை இது. சன்னி பிரிவினரைப் பொறுத்தவரை மெஹர் தொகை எப்படி செலுத்த வேண்டுமென்பதற்கு வரையறைகள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஷியா பிரிவினர் மத்தியில் மெஹர் தொகை கறாராக கட்டப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.\nகணவனுக்கு கீழ்ப்படிந்து, அவனுடன் இணைந்து வாழ வேண்டும். பர்தா அணிய வேண்டும். மனைவியின் பொருளாதார பின்னணி எப்படி இருப்பினும் சரி, கணவனின் அந்தஸ்துக்கு ஏற்ப அவள் பராமரிக்கப்படுவாள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பின், அனைத்து மனைவிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். கணவன் வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு. மனைவி தனது சொத்தை பராமரிக்கும் உரிமை உண்டு.\nமூத்தா திருமணம் என்பது, இரண்டு பேர் ஏற்றுக் கொண்டு ஒரு ��ுறிப்பிட்ட காலம் வரை நீடிக்கும் திருமணம். திருமணம் நீடிக்கும் காலம், மெஹர் தொகை போன்றவை நிர்ணயம் செய்யப்பட்டு அந்த அடிப்படையில் இருவரும் வாழ்க்கை நடத்த மூத்தா திருமணம் ஷியா பிரிவினரிடையே அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது போன்ற திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கு உண்டு. அங்கீகாரம் உண்டு.\nமூத்தா திருமணம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் என்பதால், அந்த காலம் முடிந்தவுடன், திருமணமும் முடிவுக்கு வந்து விடுகிறது. அந்த குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் கணவன் விரும்பினால், திருமணத்தை முறித்து கொள்ளலாம். கணவன் மனைவியிடையே உறவு ஏற்பட்டால் மனைவிக்கு முழு மெஹர் தொகை தரப்பட வேண்டும். உறவு ஏற்படாவிடில், திருமணம் முறிந்தால், மெஹர் தொகையில் பாதி அளிக்கப்பட வேண்டும். மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது.\nசாட்சிகள் இல்லாத திருமணங்கள், நான்கு மனைவிகள் உயிருடன் இருக்கும் போதே, ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செல்தல், இத்தக் காலத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்தல் (விவாகரத்தான பெண் எந்த காலம் வரை மறுமணம் செய்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறாளோ அதற்கு இத்தத் என்று பெயர்). சாதாரணமாக, விவாகரத்து ஆனபின் 3 மாதவிடாய் காலம் வரை அவள் கர்ப்பிணியாக இருப்பின் பிள்ளை பெற்று முடியும் வரை) தடை செய்யப்பட்ட மதத்து பெண்ணை திருமணம் செய்தல் (கிறித்துவ, இந்து, யூத) ஆகியவற்றை முறையற்ற திருமணங்கள் என முஸ்லீம் சட்டம் கருதுகிறது.\nதனது கர்ப்பத்திற்கு காரணமாக இல்லாத ஒரு ஆணை, ஒரு கர்ப்பிணிப் பெண் மணம் புரிந்தால், அது குற்றமாக கருதப்படுகிறது. செல்லுபடியாக திருமணங்களில் கணவன் மனைவி இருவருக்கும் ஒருவர் மேல் மற்றவருக்கு அதிகாரம் கிடையாது. இந்த திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், சட்டப்பூர்வமான அந்தஸ்து கிடையாது.\nமுஸ்லீம்கள் விவாகரத்து செய்ய காரணங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அவை:\nகணவன் நீதிமன்றம் செல்லாமலேயே மனைவியை விவாகரத்து செய்யலாம். அதற்கு எந்த காரணமும் தேவையில்லை. தலாக் என்ற சொல்லை கணவன் மூன்று முறை கூறி விட்டால் (முத்தலாக்கு) அந்த திருமணம் ரத்து செய்யப்படும். தலாக் என்றால் திருமண ஒப்பந்தத்திலிருந்து மனைவி விடுவிக்கப்படுகிறாள் என்று அர்த்தம்.\nஅஹ்சான் ஒரு முறை தலாக் சொல்வது. இந்தத் காலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.\nஹஸ்ஸான் 3 முறை கால இடைவெளி கொடுத்து சொல்வது. 3வது முறை சொல்வது இறுதியானது.\nதலாக் – ஏ- பித்தத் – ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்வது.\nதலாக்-ஏ-தஃப் வீத் – கணவன் தன் சார்பாக தலாக் சொல்ல வேறு ஒருவருக்கு அதிகாரமளிப்பது.\nமுபாரா – கணவன் – மனைவி இருவரும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டு விவாகரத்து செய்தல்.\nகுலா – மனைவி விவாக ரத்து கோருதல் குலா முறைப்படி விவாகரத்து பெற்றால் மனைவி மெஹர் தொகையை இழக்க நேரிடும்.\nமுஸ்லீம் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்\nதிருமணம், விவாகரத்து போன்றவற்றில் சட்டத்திற்கு புறம்பாக பெண்களுக்கெதிராக நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. ஷாபானு என்ற பெண் ஐம்பதாண்டு மணவாழ்க்கைக்குப் பின், விவாகரத்து செய்யப்பட்டு, வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டார். ஷாபானுவின் கணவரே ஒரு வக்கீல். குற்றவியல் சட்டம் 125வது பிரிவின் கீழ் ஏழை முஸ்லீம் பெண்கள் ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முஸ்லீம் மதவாதிகள் தங்கள் மத உரிமைகள் பறிக்கப்படுகின்றன என பிரச்சாரம் செய்தனர். ஷாபானு வழக்கில், முஸ்லீம் தனிநபர் சட்டக்குழு சார்பில் முகமது யூனுஸ் சலீம் என்பவர் வாதாடினார். மனைவி கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டுப் பெறுவதென்பது லஞ்சம் வாங்குவதற்கு சமம். இது இஸ்லாத்திற்கு புறம்பானது எனக் கூறினார். ஷாபானு வழக்கில் 12வது பிரிவு முஸ்லீம் பெண்களுக்கு பொருந்தா வகையில் சட்டம் கொண்டு வந்து, மதவாதிகளை திருப்திப்படுத்தினார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.\nஷாபானு வழக்கு ஆரம்பித்தது முதல் மகளிர் அமைப்புகள் குறிப்பாக அ.இ. ஜனநாயக மாதர் சங்கம், முஸ்லீம் பெண்கள் பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தன. பல மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டதில், குரானில் சொல்லப்படாத, ஆனால் நடைமுறையில் பின்பற்றப்படும் விஷயங்கள் வெளி வந்துள்ளன.\nவரதட்சணை என்பது குரானில் இல்லை\nமெஹர் தொகை எனபதை வாங்கிய பின்னரே பெண்ணின் கையை தொட முடியும். ஆனால் தவணை முறையில் மெஹர் பணம் கொடுப்பது சர்வ சாதாரணமாக உள்ளது.\nஅரபு நாட்டில் பெண்கள் நகை, பணம், கார்கூட கேட்கின்றனர். அதை கொடுக்க முடியாத ஆண்கள் இங்கு வந்து ஏழைப் பெண்களை ப���திய அளவு மெஹர் கொடுக்காமல் கல்யாணம் செய்து கொள்கின்றனர். மூத்தா திருமணம் கேரளத்தில் நிறைய நடக்கிறது. ஒரு பெண்ணுக்கு இப்படி 22 தடவை அரபுகாரர்களுடன் திருமணம் நடந்துள்ளது. ஒருஅரபுகாரன் இப்படி மூத்தா திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாளில் அந்த பெண்களை விட்டு விட்டு போய் விடுவான். ஒரு கட்டத்தில் தன் பெண்ணையே அவன் கல்யாணம் செய்து கொள்ள இருந்தான். ஒரு வாரம் கூட நீடிக்காத மூத்தா திருமணங்கள் உண்டு. வறுமை காரணமாக, ஒரு வாரமாவது நல்ல சாப்பாடு, நல்ல இடத்தில் வசிப்பது என்றிருப்பதால், பெண்களிடமிருந்தே இந்த திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பது கவலையளிக்கும் விஷயமாகும்.\nகுரானில், ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை எப்படி, எந்த சூழலில் திருமணம் செய்து கொள்லளாம் என கூறப்பட்டுள்ளது. நபிகள் காலத்தில் போரில் நிறைய பேர் மாண்டு போனதால், விதவைகள் அதிகமிருந்தனர். எனவே, அத்தகைய சூழலில் நான்கு திருமணங்கள் நியாயப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று நிலையான வருமானமின்றி, ஒரு மனைவியையே சரியாக பராமரிக்க முடியாத ஆண்கள் இப்படி சட்டத்தை தவறாக, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பெண்களுக்கு துன்பம் தருகின்றனர்.\nமுஸ்லீம் பெண்களை அதிகம் படிக்க வைப்பதில்லை. வயதுக்கு வந்தவுடன், இரண்டாம் தாரமாகவோ அல்லது எப்படியோ ஒரு ஆணுக்கு திருமணம் செய்து விட துடிக்கும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர். குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களில் நிலைமை இது போன்றுள்ளது. படித்த, வசதியான குடும்பங்களில், பெண்களின் திருமணம் செய்விக்கையில் ஓரளவு அக்கறை காட்டப்படுகிறது.\nஜீவனாம்சம் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கேரளத்தில் செய்தித்தாள் மூலம் தலாக் சொன்ன சம்பவம் நடந்துள்ளது. இணையதளம் மூலம் தலாக் சொல்லப்படுகிறது. வயதான காலத்தில் தலாக் சொல்லப்படும் போது, வயது வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு ஜீவனாம்சமும் கிடைக்காமல், நிர்க்கதியாகப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல ஜமாத்துக்களிலும் பணத்தை வாங்கிக் கொண்டு தலாக் தரப்படுகிறது.\nஅகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம் மாதிரி சட்டம் கொண்டு வந்துள்ளது இதில் இரண்டு அமைப்புகள் உள்ளன. ஒரு அமைப்பில் உள்ள நூறு உறுப்பினர்களில் ஒரே ஒரு பெண் ��ட்டுமே உள்ளார். மற்றொரு அமைப்பு பொதுக்குழுவாகும். இதில் 25 சதம் பெண்கள் உள்ளனர்.\n2005 மே மாதம் 1ஆம் தேதி போபலில், தனது 18வது பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அ.இ. முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் மாதிரி திருமண ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. இந்த வாரியத்தில் மொத்தம் 400 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முஸ்லீம் மதத்திலுள்ள எல்லா பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. இந்த நாட்டில் ஷரியத் சட்டத்தை பாதுகாக்க தோற்றுவிக்கப்பட்ட இந்த வாரியம், இன்று மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக, முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் விதிகளை உருவாக்கும் அமைப்பாக மாறியுள்ளது. மிகவும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போபால் கூட்டம், ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றால் மிகையாகாது.\nமாதிரி திருமண ஒப்பந்தம், முத்தலாக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, முத்தலாக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நியாயமற்ற, இந்த முத்தலாக்கு முறை கடுமையாக எதிர்க்கப்பட்ட போதிலும், வாரியம், மென்மையாக இதை அணுகி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nபோதுமான அளவு ஜீவனாம்சம் கொடுக்காமல், மனைவி கைவிடப்படும்போது, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் இந்த ஒப்பந்தத்தில் எதுவுமே கூறப்படவில்லை என்பதும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.\nபெற்றோர் சம்மதித்தாலும், குழந்தை திருமணமென்பது சட்ட விரோதமானது. மாதிரி திருமண ஒப்பந்தத்தில் குழந்தை திருமணம், பலதார மணம் ஆகிய இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லையென்பது கண்டிக்கதக்கதாகும். முஸ்லீம் மகளிர் அமைப்புகள், முற்போக்கு மாதர் சங்கங்கள், வாரியத்தின் மாதிரி ஒப்பந்தம் பெண்களுக்கு சாதகமான சூழலை தோற்றுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், இந்த ஒப்பந்தம் எந்த மாற்றத்தையும் அளிக்கப் போவதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக, தற்போது நிலவுகின்ற முறையை மாற்றி முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைக்க செய்யும் என்ற எண்ணம் பொய்த்து விட்டது. 2004 டிசம்பரில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற போதே வாரியம் முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டன.\nமாதிரி திருமண ஒப்பந்தம் மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.\nஹிதயத்நாமா (ஷரியத் சட்டத்தின் படி திருமணத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள்),\nகரார் ஷரியத்தை கடைப்பிடிக்க பின்பற்ற வேண்டிய பிரகடனம்.\nஅதாவது சச்சரவு ஏற்படும் போது தம்பதிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் இதில் அடங்கியுள்ளன. ஷரியத் சட்டத்திற்குட்பட்டு பிரச்சினை எப்படி தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது பிணக்கை தீர்த்து வைக்க சமசரசம் செய்து வைப்போரை பயன்படுத்திக் கொள்வதற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. அதனால் தீர்வு கிட்டவில்லையெனில் தாரூல் காபாவை அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தாரூல் காஸா என்பது ஷரியத் நீதிமன்றமாகும். கணவன் மனைவி இருவரும் நீதிமன்றம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள, வேண்டிய விஷயமாகும்.\nமாதிரி ஒப்பந்தத்தில் மெஹர் தொகை அசையா, சொத்தாக கொடுக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயம், திருமணத்தின் போது, மெஹர் தொகையில் பாதியை கொடுத்தால் கூட போதும் என்றும் சொல்கிறது. விதிமுறைகள் தெளிவாக இல்லையெனில், அவரவர் இஷ்டத்திற்கு விளக்கம் அளிக்கப்படுவதென்பது தவிர்க்க இயலாது.\nபோபால் பிரகடனம் வரதட்சணை கூடாது எனக் குறிப்பிடுகிறது.\nஒரு ஆண், தன் மனைவியின் சகதரிகளையோ, அத்தைகளையோ திருமணம் செய்து கொள்ளக்கூடாது.\nஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பினால், முதல் மனைவியிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற வேண்டும்.\nஆனால் இவை எதுவுமே கட்டாயமாக அமுலாக்க வேண்டும் என்றோ, அப்படி இல்லையெனில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றோ, கூறப்படவில்லை.\nஹிதயத் நாமாவைப் பொறுத்தவரை சில விதிமுறைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கணவனுக்கு மனைவி கீழ்படிந்து நடக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது, கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருப்பது வியப்பில்லை.\nதிருமண ஒப்பந்தத்தில், கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்பட்டால், சமரசம் செய்பவர்கள் காலம் தாழ்த்தாமல் நான்கு மாதத்திற்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதனால் கால தாமதம் தவிர்க்கப்படும். மேலும், திருமணம் தொடர்பான அனைத்து ரெக்கார்டுகளும�� எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டுமென்பதுடன், கணவன் மனைவி இருவரிடமும், அதன் நகல்களை தரப்பட வேண்டுமென்பது நல்ல அம்சம். திருமணத்தின் போது பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருக்க வேண்டும். இது கட்டாய திருமணத்தை தடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபோபால் கூட்டம் முடிந்து அறிக்கை வெளியிடப்பட்டதும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன.\nஅகில இந்திய முஸ்லீம் மகளிர் தனிநபர் சட்டவாரியம் ஒட்டுமொத்தமாக மாதிரி திருமண ஒப்பந்தம் பற்றிய அறிக்கையை நிராகரித்துள்ளது. பல மகளிர் அமைப்புகள் ஒன்றுகூடி மும்பையில் ஒரு அறிக்கை வெளியிட்டன. நிக்காஹ் நாமாவை கண்டித்துள்ள அந்த அறிக்கை, போபால் பிரகடனம் பிற்போக்குத்தனமானது என்றும், பாலின சமத்துவத்திற்கெதிரானது என்றும் வலியுறுத்தியுள்ளது. மனைவி கணவனுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். கணவனின் அனுமதி இன்றி, அவன் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, தன் கௌரவம், பொறுப்பு உணர்ந்து செயல்பட்டு தேவை ஏற்பட்டால் மட்டுமே பெற்றோர், உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பன அபத்தனமானவையாகும்.\nமுஸ்லீம் பெண்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு இருந்தும், அவர்களுக்கு தெரியவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே, மும்பையிலுள்ள மகளிர் அமைப்புகள் சேர்ந்து மாதிரி நிக்காஹ் நாமா ஒன்றை தயாரித்தன. அதில் தாஃபீஸ், ஏ-தலாக் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இந்த பிரிவின்படி மனைவியின் ஒப்புதலின்றி கணவன் வேறு திருமணம் செய்து கொண்டால், அவனை விவாகரத்து செய்யும் உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு. ஒரே சமயத்தில் மூன்று தலாக் சொன்னால், அந்த ஆண் இரண்டு மடங்கு மெஹர் தொகை அளிக்க வேண்டும். ஆனால் இதை அ.இ.மு. தனிநபர் சட்டவாரியம் ஏற்க மறுத்து விட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பே தாஃபீஸ் – ஏ – தலாக் இருந்ததென்றும், இருமடங்கு மெஹர் அளித்தற்கான சான்றுகள் சன்னி முஸ்லீம்களின் மதச்சட்டங்களில் உள்ளன எனக் கூறப்படுகிறது.\nபெண்களுக்கு குலா (பெண் விவாகரத்து கோருதல்) கொடுக்கும் உரிமை உள்ளது என்றாலும், அதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதால் பெண்கள் விவாகரத்து கோருவதில்லை. அது மட்டுமல்ல குலா பற்றி முஸ்லீம் பெண்களுக்கு தெரியவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.\nஆவாஸ் ஏ நிஸ்வான் என்ற முஸ்லீம் மகளிர் அமைப்பு, அற்ப காரணங்களுக்காக தலாக் சொல்வதால், பெண்களின் வாழ்க்கையே நாசமாகி விடுகிறது என்றும், வாரியம், மகளிர் அமைப்புகளை கலந்தாலோசித்து, ஆவணத்தை தயாரித்திருக் வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளது.\nமுஸ்லீம் நாடுகளிலேயே முத்தலாக்கு முறை இல்லை. அவர்கள் இம்முறையை சாடுகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக முத்தலாக்கு முறை அழிந்து விடுமென வாரியத்தின் முக்கிய உறுப்பினர்கள் கருதுகின்றனர்.\nமுஸ்லீம் பெண்கள் வாரியம் தயாரித்த இக்ரார் நாமாவில் முத்தலாக்கினால், முஸ்லீம் பெண்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. குரானில் குறிப்பிடப் பட்டுள்ளபடி கணவன் முதலில் தலாக் சொன்னபிறகு ஒரு மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும். பின்னர் 2வது முறை தலாக் சொல்லாம். அதற்கு பின்னரும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். கடைசியில் மூன்றாவது முறையாக சொல்ல வேண்டும். இதன் மூலம் அவகாசம் தரப்படுவதால், தம்பதிகள் பேசி தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்வது குரானில் தரப்பட்டுள்ள உரிமைகளை புறக்கணிப்பதாகும் என்ற கருத்து வலுவாக உள்ளது.\nஏற்க இயலாத அம்சங்கள் போபால் பிரகடனத்தில் இருந்த போதிலும், ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி கோரி இருக்கிறதென்று அ.இ. ஜனநாயக மாதர் சங்கம் கருதுகின்றது. ஒரு சிலர் குறிப்பிட்ட சமூகத்தின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்பது என்ற பெயரில் பொது சட்டத்திலிருந்து முழு விதி விலக்கு அளிப்பது என்ற தவறான வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால் தத்துவ ரீதியில் இந்த வாதத்தை இடதுசாரி கட்சிகள் ஏற்கவில்லை. எனவேதான், இரண்டு கோஷங்கள் வைக்கப்பட்டன.\nபொது சிவில் சட்டத்திற்கான நடைமுறைக்கான கோஷம்.\nபொது சிவில் சட்டத்திற்கான பிரச்சார கோஷம்.\nஇன்றைய சூழலில் அனைத்து மத மக்களும் பொது சிவில் சட்டத்தை ஏற்க தயாராக இல்லை. எனவேதான், அப்படிப்பட்ட சூழலை, பெரும்பான்மை கருத்தை உருவாக்க இரண்டு கோஷங்கள் உதவும். தவிர, சில இடைக்கால கோஷங்களை ஸ்தூலமாக அனுபவ அடிப்படையில் உருவாக்க வேண்டும். அனைத்துப் பகுதி பெண்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள் கொண்டுவர நாம் போராட வேண்டும்.\nசமத்துவத்திற்கான எந்த போராட்டமும் (பெண் சமத்துவம் உட்பட) மனித சமத்துவம் என்ற அடிப்படை கொள்கைகளில் ஒன்று ��ன்பது உலகெங்கும் பொருந்தும். கலாச்சார தனித்தன்மை என்ற பெயரில் அதை சுருக்குவதை மார்க்சிஸ்ட்டுகள் ஏற்க இயலாது. சமத்துவத்தை அடைய பல படிகளை கடந்தாக வேண்டும். அதற்கு, முதல்படியாக தனிநபர் சட்டங்களில் சில மாற்றங்கள் தேவை. அந்தந்த மதத்திலுள்ள முற்போக்கு சக்திகளை திரட்ட வேண்டும். அத்துடன், அனைத்து சமூகப் பெண்களையும் பாதிக்கும் விஷயங்களில், அனைவரையும் திரட்டும் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எடுத்துக்காட்டாக, சொத்துரிமை, திருமணங்களை பதிவு செய்வது போன்ற பிரச்சினைகளை அக்கறையுடன் அணுகி, பெண்களை இணைக்கும் கோஷங்களை வைத்து, மதசீர்திருத்தங்கள் பற்றி இயக்கங்கள் நடத்தி, அனைத்து பகுதி மக்களையும் வென்றெடுக்க வேண்டும். சம சட்டங்களுக்கான அணுகுமுறை படிப்படியாக தொடர வேண்டும். சம உரிமைகள், சம சட்டங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்.\nபெண்களும், சட்டமும் – தமிழ்நாடு சமூக நல வாரியம் மாதிரி.\nதிருமண ஒப்பந்தம் – இணையதள கட்டுரைகள்\nமுந்தைய கட்டுரைபஞ்சாலைகளில் இன்றைய நிலை\nஅடுத்த கட்டுரைவீரம் விளைந்தது - வியட்நாம் எழுந்தது\nமத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்\nதமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் \nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு\nவங்கத்தில் நடந்துவரும் அரசியல் போராட்டம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=165&tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&page=5", "date_download": "2020-09-27T04:43:25Z", "digest": "sha1:YJXBH6OM2F4XCRQA2UGM2R27RLSARGYF", "length": 6008, "nlines": 114, "source_domain": "sandhyapublications.com", "title": "எனது பயணங்களும் மீள்நினைவுகளும் - இரண்டாம் தொகுதி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » எனது பயணங்களும் மீள்நினைவுகளும் - இரண்டாம் தொகுதி\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் - இரண்டாம் தொகுதி\nநூல்: எனது பயணங்களும் மீள்நினைவுகளும் - இரண்டாம் தொகுதி\nஆசிரியர்: பேராசிரியர் சிவ. முருகேசன்\nவில்லியம் ஸ்லீமெனின் 'எனது பயணங்களும் மீள்நினைவுகளும்' என்ற நூல் இந்த இரண்டாம் தொகுதியுடன் நிறைவு ��ெறுகிறது.\nமொகலாயக் கட்டடக் கலையின் பெருமிதங்களாகத் திகழும் தாஜ்மகால், குதுப்மினார் மற்றும் அக்கால மசூதிகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஸ்லீமெனின் பயணம் தொடர்கிறது.\nதைமூரின் படையெடுப்பு, ஆங்கிலேய அதிகாரி ப்ரேஸரின் கொலை போன்ற வரலாற்று நிகழ்வுகளை எழுதும் ஸ்லீமென் அரசு மேற்கொள்ள வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் பற்றியும் பேசுகிறார்.\nசமஸ்தானங்களின் முடிவற்ற சண்டைகள், மக்களைச் சுரண்டும் நிலச்சுவான்தார்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள் பற்றிய ஸ்லீமெனின் எழுத்தில் பத்தொன்பதால் நூற்றாண்டு இந்தியா அச்சமும் துயரமும் நிரம்பிய ஒரு நாடாகத் தென்படுகிறது.\nTags: எனது பயணங்களும் மீள்நினைவுகளும் - இரண்டாம் தொகுதி, வில்லியம் ஸ்லீமென், தமிழில்: பேராசிரியர் சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaiththalam.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:11:52Z", "digest": "sha1:TF34MH5JFRBP6SGIVCEUIDV4EA33OP6V", "length": 20303, "nlines": 286, "source_domain": "www.velaiththalam.lk", "title": "சவுதி மரண தண்டனையில் தப்பி வந்த ராணியை சந்தித்தார் அமைச்சர் | velaiththalam.lk", "raw_content": "\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசவுதி மரண தண்டனையில் தப்பி வந்த ராணியை சந்தித்தார் அமைச்சர்\nசிறுவர்கள்- இளையோர் மற்றும் பெண்களின் தொழில் வாய்ப்பு\nஅன்சல் லங்கா தொழிலாளர் போராட்டம்\nILO வருடாந்த மாநாடு (ஜெனிவா)\nஇலங்கைக்கு ஏற்புடைய தொழிலாளர் சமவாயங்கள் பரிந்துரைகள் அமுலாக்குதல்\nILO அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான நேர அட்டவணை\nசமவாயங்கள் அதன் பரிந்துரைகளை அமுலாககும் நிபுணத்துவ குழுவின் அறிக்கையும் கண்காணிப்பும்\nசர்வதேச தொழிலாளர் நியமங்கள்- ILO\nசவுதி மரண தண்டனையில் தப்பி வந்த ராணியை சந்தித்தார் அமைச்சர்\nசவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்டு விடுதலையாகி நாடு திரும்பிய இலங்கை பெண்ணான மாணிக்கம் ராணியின் வீட்டுக்கு சென்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள அவரை சந்தித்தார்.\nகலேவல, கொலென்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த மாணிக்கம் ராணியை கடந்த 27ஆம் திகதி வீட்டுக்கு சென்ற அமைச்சர் அவரது எதிர்கால வாழ்க்கை தொடர்பில் ஆராய்ந்தார்.\nமேலும் அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதுடன் வீட்டு வேலைகளை பூர்த்தி செய்வதாகவும் அமைச்சர் இதன் போது உறுதியளித்தார்.\nஇதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் சவுதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியினூடாக ராணி காப்பாற்றப்பட்டார். இதற்கு முன்னர் கல்லடித்து கொல்ல உத்தரவிடப்பட்டிருந்த பெண்ணை எம்மால் மீட்க முடியாமல் போய்விட்டது என்றார்.\nதன்னை மீட்க அனைத்து விதத்திலும் பாடுபட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்த ராணி தனது எதிர்கால வாழ்க்கைக்கு உதவி வழங்க முன்வந்த அமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி சவுதி சென்ற ராணி பணியாற்றிய வீட்டில் 9 மாத குழந்தை பால் புரையேறியமையினால் உயிரிழந்ததையடுத்து நவம்பர் மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். குழந்தையை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ராணிக்கு 10 வருட சிறைத்தண்டனையும் மரண தண்டனையும் வழங்குமாறு ராணியின் தொழில் வழங்குநர் கோரியுள்ளார். இந்நிலையில் சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராணிக்கு இரு வருட சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனை காலம் முடிந்து மீண்டும் நாடு திரும்பிய ராணிக்கு தற்போது 29 வயது. அவருக்கு 2 வயதில் குழந்தை இருக்கின்றமை ���ுறிப்பிடத்தக்கது.\nவௌிநாடுகளுக்கான UAE பணப்பரிமாற்றம் வீழ்ச்சியில்\nஉங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்\nதமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.\nகொவிட் 19 தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி\nவதிவிட அனுமதி, வீசா காலாவதியானவர்களுக்கு மேலும் ஒரு மாதம் – UAE\nபெய்ருட் வெடிப்பில் 15 இலங்கையர்கள் காயம்- தூதரக தகவல்கள்\n​லெபனான் வெடிப்புச் சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்\nநாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் விமான விபத்தில் பலி\nUAE வணிக வளாகத்தில் தீ விபத்து\nலெபனான் வெடிப்பில் இரு இலங்கையர்களுக்கு காயம்\nலெபனான் வெடிப்புச் சம்பவம்- இரு வார கால அவசர நிலை பிரகடனம்\nபாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ‘அவசர நீதிப் பொறிமுறை’\nகட்டார் வாழ் இலங்கையர் கவனத்திற்கு…\nகாலாவதியான வதிவிட வீசாக்கள், அமீரக அடையாள அட்டைகளை புதுப்பிக்க\nகொரோனாவால் மூளை பாதிக்கப்படும் அபாயம்\nமுன்னணி சுகாதார ஊழியர்களுக்கு அங்கீகாரமளிக்க விசேட அலுவலகம்\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படுவது மேலும் தாமதமாகிறது\nபுலம்பெயர் பணியாளர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் இணையதள கருத்தரங்கு\nபெற்றோரின் கவனயீனமே பிள்ளைகள் மரணிக்க காரணம்\nஉழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/singer-s-p-corona-infection-for-balasubramaniam", "date_download": "2020-09-27T03:00:17Z", "digest": "sha1:7ZV2IQTQBNNJDC4KWUVGPHXOWRM7EZYM", "length": 4844, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n#BIGNEWS: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி.\n#BIGNEWS: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி.\n#BIGNEWS: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி.\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கோரோனோ தொற்று உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது, இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அபிசேஷக், ஐஸ்வர்யா உள்பட பல சினிமா நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.\nஅந்த வகையில் தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இதனால் அவர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இதனால் சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...\nநியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்\nராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..\n#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்\nமும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:16:13Z", "digest": "sha1:3QJ7YQCKFMFUTSJ5OXKGMW6OP55SHCZP", "length": 17022, "nlines": 164, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“நான் ப்யூர் தமிழ்ப்பொண்ணுங்க..” பீர் குடித்தபடியே லைவ்வில் பேசிய பிக் பாஸ் மீரா.. வைரலாகும் வீடியோ! | ilakkiyainfo", "raw_content": "\n“நான் ப்யூர் தமிழ்ப்பொண்ணுங்க..” பீர் குடித்தபடியே லைவ்வில் பேசிய பிக் பாஸ் மீரா.. வைரலாகும் வீடியோ\nசென்னை: பீர் குடித்துக்கொண்டே தான் ஒரு தமிழ் பெண் தான் நடிகை மீரா மிதுன் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.\nசர்ச்சை ராணி மீரா மிதுன் இப்போதெல்லாம் எதை செய்தாலும் அது வைரலாகிவிடுகிறது. பிக் பாஸ் வீட்டிற்கு���் லேட்டாக நுழைந்தாலும், அதிரடி கிளப்பினார் மீரா.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக சண்டை சச்சரவுகளை கூட்டினார். எல்லோர் மீதும் பழிபோட்டார்.\nகடைசியாக சேரன் தலையில் கையை வைத்ததும் 5வது வாரமே கல்தா கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார் மீரா.\nஆனால் அப்போதும் அவர் அடங்கியதாக தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசும் போதெல்லாம் சேரனை வசைபாடியே வருகிறார்.\nஇதனால் ஆத்திரமடைந்த சேரனின் மனைவி, மீரா கன்னத்தில் பெளேர் என அறைந்ததாகக் கூட ஒரு தகவல் வெளிவானது.\nஆனால் இது எது பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.\nசமீபத்தில்கூட பப்பில் அரைகுறை ஆடையுடன் மீரா, ஆண் நண்பர் ஒருவருடன் ஆடிய டான்ஸ் வீடியோ வைரலானது.\nஅதோடு, அவர் சிகரெட் குடிக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் பரவியது. இது நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் மீராவின் மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது.\nஅதில் பீர் குடித்துக்கொண்டே ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நண்பர் மூலம் சமூகவலைதளத்தில் லைவ்வாக பதில் அளிக்கிறார் மீரா.\nஅப்போது அவர் “தனக்கு மிகவும் பிடித்தது பீர் தான் எனவும், அதனால் அதை நிறைய குடிப்பேன். அது வெறும் பார்லி கஞ்சி தான். உடம்புக்கு மிகவும் நல்லது” எனக் கூறுகிறார்.\nமீராவின் இந்தப் பதிலைக் கேட்டு, ‘பீர் குடித்தால் தொப்பை விழுந்து விடும்’ என ரசிகர் ஒருவர் அக்கறையாய் பதிவு ஒன்றை வெளியிடுகிறார்.\nஅதற்கு மீரா, ‘தான் நிறைய பீர் குடிப்பதாகவும், ஆனால் தனக்கு தொப்பை இல்லை என்றும் கூறுகிறார்.\nஅதோடு, தொப்பை போடாமல் இருக்க, தினமும் யோகா உள்பட நிறைய உடற்பயிற்சி செய்வதாக அவர் தெரிவிக்கிறார்.\nதமிழ் பெண்ணாக இருந்து கொண்டு இப்படி பீர் குடிக்கிறீர்களே என கேட்கப்பட்ட கேள்விக்கு, “எதற்கெடுத்தாலும் தமிழ்ப் பெண் என்று கூறாதீர்கள்.\nபீர் குடிப்பதற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. நானும் தமிழ் பெண் தான். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்.\nமேலும் பீர் ஒன்றும் கெடுதல் கிடையாது. இது பார்லியில் இருந்து செய்யப்படுகிறது. பீர் குடிப்பதால் எதுவும் ஆகாது”, என பதிலளிக்கிறார் அவர்.\nமறக்காமல் இந்த லைவ்விலும் சேரன் மீது தப்பிருப்பதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது க��றிப்பிடத்தக்கது.\nபப்பில் இளைஞருடன் ஆட்டம் போட்ட மீரா மிதுன் – வீடியோ\nசினிமாவில் அறிமுகமான சிவகுமாரின் மற்றொரு வாரிசு\n‘கத்தி’ க்கு ராஜபக்ஷ நிதியுதவி\nதேர்தலில் போட்டியிட அனந்தி அனுமதி கோரவில்லை – மாவை சேனாதிராசா 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-create-google-profile-card-or-google-people-card-serves-as-online-visiting-card-026587.html", "date_download": "2020-09-27T04:51:22Z", "digest": "sha1:ZNT2MSFAEF3AM3BHXIX67Q6RGEZBOOX6", "length": 17779, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆண்லைன் இல் Google People Card முறைபடி உங்களுக்கு விசிட்டிங் கார்டு உருவாக்குவது எப்படி? | How To Create Google Profile Card Or Google People Card Serves As Online Visiting Card - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n3 hrs ago இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n3 hrs ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\n17 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nNews திருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம்.. போலீஸில் புகார்\nSports தொப்பையோடு வலம் வரும் ரோஹித்.. ஓடவே கஷ்டப்படும் ஜாதவ்.. பிட்னஸை இழந்த இந்திய வீரர்கள்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்லைன் இல் Google People Card முறைபடி உங்களுக்கு விசிட்டிங் கார்டு உருவாக்குவது எப்படி\nகூகிள் நிறுவனம் சமீபத்தில் கூகிள் பீப்பிள் கார்டு என்ற டிஜிட்டல் விசிட்டிங் கார்டு முறையை அறிமுகம் செய்தது. இதற்கு முன்பு பிரபலங்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளக் கூகிள் 'Knowledge Panel' என்ற வசதியை அறிமுகம் செய்திருந்தது. அதேபோன்று தற்பொழுது தனித்திறமை கொண்டவர், வணிகம் செய்பவர், கட்டுமான பணிகளைச் செய்துகொடுப்பவர் எனப் பலரின் அடையாளங்களைக் காட்டும் விசிட்டிங் கார்டை கூகிள் அறிமுகம் செய்துள்ளது.\nமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட பிரபலங்களின் Knowledge Panel போன்ற இந்த டிஜிட்டல் விசிட்டிங் கார்டும் செயல்படுகிறது. உங்கள் தொழில் தொடர்பாக யாரும் கூகுளில் தேடும்போது, உங்களை பற்றிய சுருக்கமான அறிமுகம், முகவரி, இணையதளம் மற்றும் சோஷியல் மீடியா முகவரியின் லிங்குகள் என முக்கியமான விஷயங்களை உங்களை தொடர்பு செய்வதற்காகக் கூகிள் தற்பொழுது அனுமதிக்கிறது.\nடிஜிட்டல் விசிட்டிங் கார்டை எப்படி நீங்களே உருவாக்கலாம்\nஇந்த டிஜிட்டல் விசிட்டிங் கார்டை உங்களுக்காக எப்படி நீங்களே உருவாக்கலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம். முதலில் நீங்கள் உங்களுடைய gmail முகவரி மூலமாக லாக்-இன் செய்து கொள்ளுங்கள்.\nபிறகு, Google Search டேப்பிறகுச் சென்று உங்களுடைய பெயர் அல்லது ‘Add me to Search' அல்லது 'Edit My Search Card' என்று சர்ச் செய்யுங்கள்.\nபட்டையை கிளப்பும் IOB வங்கி வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை\n'Add me to Search' என்ற ஒரு இணைப்பு இப்பொழுது கூகிள் உங்களுக்குக் காட்டும். அந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.\nஇப்போது காட்டும் பக்கத்தில் உங்களுடைய கூகுள் கணக்கிலிருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட ச��ல தகவல்கள் காண்பிக்கப்படும்.\nஉங்களுடைய புகைப்படம், பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவிடுங்கள்.\nஇது அனைத்தும் அடிப்படைத் தகவல்கள். விசிட்டிங் கார்டு உருவாக்கக் கட்டாயம் தேவைப்படும் தகவல்கள் இவை.\nஇதை தவிர உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம், வேலை செய்யும் இடம், சமூக வலைத்தள கணக்குகளின் முகவரி போன்றவற்றை அப்டேட் செய்து Submit கிளிக் செய்யுங்கள்.\nஉண்மையை நாசா மறைக்கலாம் ஆனால், கேமிராக்கள் காட்டித்தான் கொடுக்கும்.\nசிறிது நேரத்தில் உங்களுடைய புதிய Profile card கூகிளில் அப்டேட் ஆகிவிடும்.\nஇப்போது உங்களைப் பற்றி யார் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த முறையைப் பின்பற்றி சில நொடிகளில் உங்களுக்கான டிஜிட்டல் விசிட்டிங் கார்டை நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம்.\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nஅடடா., கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடிலும் இந்த அம்சம் இருக்கா- இதை மட்டும் செய்தால் போதும்\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n ஸ்டோரேஜ் நன்மைக்காக இனி 30 நாட்களுக்கு மேல் இந்த சேவை கிடையாது\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nGoogle எச்சரிக்கை: ஆபத்தான அடுத்த 6 ஆப் பட்டியலை வெளியிட்ட கூகிள்\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nAndroid பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் ஷேர் செய்துக்கொள்ள புது வசதி\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nமாஸ் காட்டிய Google Pay.. டாப்பில் இந்த நிறுவனங்கள் தான் எத்தனை மில்லியன் பரிவர்த்தனை தெரியுமா\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\nஇங்க கேட்டு என்ன பண்ண: கூகுள் தேடுதளத்தில் இந்தியர்கள் அதிகம் தேடியது இதுதான்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n4 ஜிபி ரேம், 4000 எம்ஏஎச் பேட்டரியோடு எல்ஜி கே62, எல்ஜி கே52 ஸ்மார்ட்போன்கள்\nஇந்த ஸ்மார்ட்வாட்ச் கையில் இருந்தா போதும்: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தடைகளே இல���லை\nசுட்டுக்கொல்லப்பட்ட ஏலியன்.. மறைக்கப்பட்ட உடல். 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/339481", "date_download": "2020-09-27T05:04:12Z", "digest": "sha1:AYSAJ37CMH3AFRRUQT7P7QK2IRBX36LJ", "length": 2718, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மம்மி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மம்மி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:58, 13 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n04:30, 5 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: la:Mumia)\n20:58, 13 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: eu:Momia)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Thamiziniyan", "date_download": "2020-09-27T04:58:36Z", "digest": "sha1:JBAGRKKQASXIC4DPUEPSPA4CQRM6OFNV", "length": 9995, "nlines": 73, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "பயனர் பேச்சு:Thamiziniyan - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவாருங்கள் Thamiziniyan, உங்களை வரவேற்கிறோம்\nவிக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\n3 தினம் ஒரு மேற்கோள்\nவிக்கிமேற்கோளில் தாங்கள் துவங்கியுள்ள அனைத்து தலைப்புகளும் அருமை . வாழ்த்துகள் --Commons sibi (பேச்சு) 04:57, 28 டிசம்பர் 2013 (UTC)\n நீங்கள் குறிப்பிட்ட வார்ப்புருவை உருவாக்கிவிட்டேன். எனக்கு இப்போது தான் 14+ வயது. என் தமிழ் விக்கிப்பீடியா பயனர் பக்கம் இதோ w:ta:பயனர்:Shrikarsan. தற்போது தரம் 10 இல் கல்வி கற்கின்றேன். முதலாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பிக்கவுள்ளதால் அடுத்த மாதம் தான் அநேகமாகப் பங்களிக்க முடியும். விக்கிமேற்கொளை வளர்க்கப் பல திட்டங்களைக் கொண்டுள்ளேன். நாம் இணைந்து தமிழ் விக்கிமேற்கோளை வளர்த்தெடுப்போம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:41, 19 மார்ச் 2014 (UTC)\nவார்ப்புரு:Main Page Quote of the day இல் தினமொரு மேற்கோளை தினமும் இற்றைப்படுத்த வேண்டியுள்ளது. அதனால் அவ்வார்ப்புருவிலுள்ள\n{{விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஏப்ரல் 5, 2014}} என்பதை\n{{விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/{{CURRENTMONTHNAME}} {{CURRENTDAY}}, {{CURRENTYEAR}}}} ஆக மாற்றியுள்ளேன். இனிமேல் தினமும் காலையில் இற்றைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் குறித்த நாளுக்குரிய வார்ப்புருவை அந்நாளுக்கு முதலிலேயே உருவாக்கிவிட வேண்டும். இல்லையெனில் முதற்பக்கத்தில் சிவப்பு இணைப்பு தோன்றக்கூடும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:29, 5 ஏப்ரல் 2014 (UTC)\nநன்றி.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:59, 6 ஏப்ரல் 2014 (UTC)\nதினம் ஒரு திருக்குறளுக்கும் இதுபோன்ற வழிமுறைகள் எதையாவது முயற்சிக்க வேன்டும். --Thamiziniyan (பேச்சு) 09:19, 6 ஏப்ரல் 2014 (UTC)\nதினமொரு திருக்குறளை முதற்பக்கத்திலிருந்து அகற்றி விடலாமா முதற்பக்கத்தை வித்தியாசமான முறையில் வடிவமைத்துள்ளேன் இங்கு பாருங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:18, 11 ஏப்ரல் 2014 (UTC)\nஇது குறித்து பிற பயனர்களுடனும் கலந்து பேசலாம். --Thamiziniyan (பேச்சு) 16:27, 11 ஏப்ரல் 2014 (UTC)\nஆலமரத்தடியில் விவாதித்து முடிவு செய்யலாம். --Thamiziniyan (பேச்சு) 16:29, 11 ஏப்ரல் 2014 (UTC)\nவிக்கிமேற்கோளில் தினமும் தங்களின் பங்களிப்பினை பார்த்து வியந்து இப்பதக்கத்தை தங்களுக்கு அளிக்கின்றேன் :) --nandhinikandhasamy (பேச்சு) 04:29, 28 மே 2014 (UTC)\n:)--நந்தினி கந்தசாமி (பேச்சு) 04:32, 29 மே 2014 (UTC)\nவாழ்த்துக்கள்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:09, 30 ஜூன் 2014 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2014, 11:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமத���யுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/07/30061226/Andhra-Pradesh-Karnataka-cut-off-due-to-sudden-landslide.vpf", "date_download": "2020-09-27T03:22:49Z", "digest": "sha1:EW2ZTJGYLWTX7NXA4EV2JLER36IDOHNR", "length": 15763, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Andhra Pradesh, Karnataka cut off due to 'sudden' landslide on Pathalappally hill road || பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை பத்தலப்பல்லி மலைப்பாதையில் ‘திடீர்’ நிலச்சரிவு ஆந்திரா, கர்நாடகா மாநில போக்குவரத்து துண்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார் | பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை |\nபேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை பத்தலப்பல்லி மலைப்பாதையில் ‘திடீர்’ நிலச்சரிவு ஆந்திரா, கர்நாடகா மாநில போக்குவரத்து துண்டிப்பு + \"||\" + Andhra Pradesh, Karnataka cut off due to 'sudden' landslide on Pathalappally hill road\nபேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை பத்தலப்பல்லி மலைப்பாதையில் ‘திடீர்’ நிலச்சரிவு ஆந்திரா, கர்நாடகா மாநில போக்குவரத்து துண்டிப்பு\nபேரணாம்பட்டு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பத்தலப்பல்லி மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகா மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\nவேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக எல்லையில் அமைந்துள்ளது பத்தலப்பல்லி மலைக்கிராமம். தமிழக எல்லையான பத்தலப்பல்லி கிராமத்தையொட்டி ஆந்திர எல்லை உள்ளது. பத்தலப்பல்லி மலைப்பாதையில் 7 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் மலைப்பகுதியிலிருந்து சிறிய பாறை சரிந்து மலைப்பாதையில் உருண்டு விழுந்தது.\nஇந்தநிலையில் நேற்று மாலை பேரணாம்பட்டு மற்றும் பத்தலப்பல்லி பகுதியில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழையின் காரணமாக 7-வது கொண்டை ஊசி வளைவான குண்டன் கானாறு என்ற இடத்தில் சுமார் 30 மீட்டர் நீள தூரத்திற்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.\nஇதனால் பத்தலபல்லி வழியாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\nஇதே போன்று ஆந்திர மாநில எல்லையான நாய்க்கனேரி சோதனைச்சாவடியிலும் தம���ழக எல்லைக்குள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நிலச்சரிவு காரணமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பேரணாம்பட்டு பகுதிக்கு காய்கறிகள், பூக்கள், பழங்கள் விற்பனைக்கு வருவது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், இந்த சாலை வழியாக தினமும் பல வாகனங்கள் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு செல்வது வழக்கம். இந்த மண் சரிவை அப்புறப்படுத்த தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது சரி செய்ய ஒரு வாரமாகும் என்பதால், இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பலமனேர், சித்தூர் வழியாக சென்னை அல்லது பெங்களூருக்கு செல்லலாம் என்றார்.\n1. பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர் வரகனேரி அருகே பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு\nதிருச்சி வரகனேரி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அதை சீரமைக்க கோரி பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. திருச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயங்கின பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம்\nதிருச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயங்கின. பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.\n3. தூத்துக்குடியில் பஸ் போக்குவரத்து தொடங்கியது பயணிகள் மகிழ்ச்சி\nதூத்துக்குடியில் மாவட்டத்துக்குள் பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\n4. இன்று முழு ஊரடங்கு: காய்கறி, மீன்கள் வாங்க கடைகளில் திரண்ட மக்கள் போக்குவரத்து பாதிப்பு\nஇன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் காய்கறி, மீன்கள் வாங்க கடைகளில் மக்கள் திரண்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\n5. புதிதாக அமைத்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கோரி மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஊத்துக்கோட்டை அருகே புதிதாக அமைத்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\n5. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2020-09-27T04:29:31Z", "digest": "sha1:RROEGVFSAIAUJZYD2NEURRK7EHG5O2Z2", "length": 5304, "nlines": 95, "source_domain": "www.dinamei.com", "title": "பி.இ முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை! - வேலைவாய்ப்பு", "raw_content": "\nபி.இ முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை\nபி.இ முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை\nதமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆவின் பாலகம் – காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:\nவிண்ணப்பம் துவங்கிய நாள்: 14.02.2019\nகல்வி தகுதி: பிஇ., அல்லது பி.டெக்\nவயது: பொதுப்பிரிவினருக்கு 30. மற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.\nசம்பளம்: மாதம் 37,700 ரூபாய்\nவிண்ணப்பிக்கும் முறை: தபால் வழி\nwww.aavinmilk.com என்ற இணையதளத்தில் கிடைக்கும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 04-03-2019\nUPSC CSE 2019 Exam: சிவில் சர்வீசஸ�� தேர்வில் முதல் முறையாக பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு\nTamil Nadu Forester Results: வனத்துறை அதிகாரி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nதமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தில் வேலை\nஇந்திய ரயில்வே சுற்றுலா துறையில் சூப்பர்வைசர் வேலை\nரூ. 50,000 சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-27T04:39:31Z", "digest": "sha1:HKJM6CTAIM6B6X7GYZCKRVPXK6B5SAYK", "length": 13578, "nlines": 130, "source_domain": "www.pannaiyar.com", "title": "ஹேர் ஆயில் தயாரிப்பு: | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களும் முடிகொட்டுதல் போன்ற பிரச்னைகளுக்காக மூலிகை எண்ணெய்களைபயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை பத்மாவதி.\nஹேர்ஆயில் 3 ஆண்டு வரை கெடாது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்துகூட விற்கலாம். மாதம் ரூ.2 லட்சத்துக்கு ஹேர் ஆயில் விற்று வருகிறேன். வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்ய ஏற்றதொழில் இது. ஹேர் ஆயிலை மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.\nதலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள\nவேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர்\nஇல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து\nஎடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.\nஇரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும்\nஎண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில்\nஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.\nபக்குவம் முக்கியம்: கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய்\nஅளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது. எண்ணெய் முழுவதும் மூலிகை\nஎண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக\nஇருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்துவிடலாம்.\nகர்ப்பமாக இருக்கும் போது உணவை கவனமா சாப்பிடுங்க..\nசுத்தமான குடிநீர் இயற்கை முறையில் பெற \nபேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்\nஏலக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120157/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T04:47:08Z", "digest": "sha1:VNOO53BREICMQ4JVY3LJR57WW6NRHQTQ", "length": 7628, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "பியோங்யாங்கில் இருந்து புயல் மீட்பு பணிகளுக்கு செல்வதற்கு முன்பு பிரம்மாண்ட அணி வகுப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅக்.3 ம் தேதி திறக்க தயார் நிலையில் ரோட்டங் குகை பாதை : பிரதமர் மோடியுடன் இமாச்சல முதலமைச்சர் ஆலோசனை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுத...\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ட...\nபியோங்யாங்கில் இருந்து புயல் மீட்பு பணிகளுக்கு செல்வதற்கு முன்பு பிரம்மாண்ட அணி வகுப்பு\nவட கொரியா தலைநகர் பியோங்யாங்கில் இருந்து, புயல் மீட்புப் பணிகளுக்கு செல்வதற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து பிரம்மாண்ட பேரணி நிகழ்த்தினர்.\nவட கொரியா தலைநகர் பியோங்யாங்கில் இருந்து, புயல் மீட்புப் பணிகளுக்கு செல்வதற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து பிரம்மாண்ட பேரணி நிகழ்த்தினர்.\nமேசாக் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த அதிபர் கிம் ஜாங் உன், கட்சி மீட்புப் பணிகளில் ஈடுபட கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு முன்பு கட்சி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், தொழிலாளர்கள் என சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்சுசன் அரண்மனையில் கூடி, பேரணியாக சென்றனர்.\nசீன பத்திரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடு\nசீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கிய சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகள் தீவிரம்\n5ஜி, 5ஜி பிளஸ் தொழில்நுட்ப மேம்பாட்டில் கூட்டாகச் செயல்பட இந்தியா - ஜப்பான் முடிவு\nஎச்ஐவி தொற்று குணமான முதல் மனிதர் புற்றுநோயால் பாதிப்பு\nஜான்சன் அண்டு ஜான்சன் கொரோனா தடுப்பு மருந்து வலிமையான எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாக முதற்கட்ட ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் - உலக சுகாதார அமைப்பு\nசூடானில் வெள்ளப்பெருக்கால் 6 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nயெஸ் வங்கி நிறுவனர் ராணாகபூரின் 127 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கம்\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-technology-functions-and-chart-model-question-paper-2381.html", "date_download": "2020-09-27T02:37:24Z", "digest": "sha1:H5YLL262RVSIKMYT5IEOHFN3SMHBR2L7", "length": 22398, "nlines": 494, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five Marks Important Questions 2020 )\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\nசெயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஎது இயங்கு தாளின் நிறம்\nபல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது\nஒற்றைத் தாளை நீக்க எந்த கட்டளையத் தேர்ந்தெடுக்க வேண்டும்\nOpen Oce Calc –ல் மறைக்கப்பட்ட ஒரு வரிசையை காண்பிக்க பயன்படும் கட்டளை எது\nOpen Offic Calc-ல் ஒரு நுண்ணறையை பாதுகாக்க Format→Cells பிறகு தேர்ந்தெடுக்க வேண்டிய tab எது\nஎநத சார்புகொடுக்கப்பட்ட எண்ணை இயக்கத்தின் நெருங்கிய மடக்கின் முழு எண்ணாக மாற்றுகிறது\nA5 நுண்ணரையில் மதிப்பு 18 என்றால், (A5<26; “True”, “False”) என்ற சார்பு திருப்பி அனுப்புவது\nஎது திறன்மிக்க முறையில் தரவுகளை படிப்பதற்கு எளிதாக புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்\n= DECIMAL (“16”;1101) திருப்பி அனுப்பும் மதிப்பு என்ன\nஎந்த நுண்ணறையை முகவரி தனித்ததாக மாற்ற குறியீட்டை பயன்படுத்துகிறது\nஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் தொடர்ச்சி மற்றும் தொடர்ச்சி அல்லாத தாள்களை எவ்வாறு தேர்ந்தெடுபப்பாய்\nதாள்களை பெயர் மாற்றம் செய்யும் வழிமுறையை எழுதுக\nதாளை உறைய செய்தலின் பயன் யாது\nநுண்ணறை முகவரின் வகைகள் யாவை\nஒப்பீட்டு நுண்ணறை முகவரியையும் தனித்த நுண்ணறை முகவரியையும் வேறுபடுத்துக\nஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் என்றால் என்ன\nஅட்டவணைத்தாளில் வரிசை மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு மறை தோன்ற செய்வாய்\nஓபன் ஆஃபீஸ் கால்-க் ASIN சார்பை பற்றி சுருக்கமாக எழுது\nஅட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக\nஓபன் ஆஃபீஸ் கால்-ல் வரைபடம் உருவாக்கும் படிநிலைகளை விளக்குக\nஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது\nPrevious 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2\nNext 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்க\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்க���ய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Technology All ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Technology - Revision ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/blog-post_490.html", "date_download": "2020-09-27T03:29:54Z", "digest": "sha1:XEFWP66DAIOQI5NEIFSRSYP65HESAULE", "length": 10013, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "முஸ்லிம் காங்கிரஸின் முயற்சிக்கு பலன் - சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை - TamilLetter.com", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸின் முயற்சிக்கு பலன் - சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை\nமுஸ்லிம் காங்கிரஸின் முயற்சிக்கு பலன் - சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை\nஉள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nநடைமுறையில் 335 உள்ளுராட்சி சபைகள் காணப்படும் நிலையில், புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின்படி அவை 336 ஆக உயர்த்தப்படவுள்ளன.இந்த நிலையில் பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை மற்றும் மாகாணசபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.\nஇதனடிப்படையில் பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 486 இல் இருந்து 8 ஆயிரத்து 825 ஆக உயர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, உள்ளுராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2200 ஆக அத��கரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்\nஅத்தோடு கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதை தனியான நகர சபையாக பிரிப்பதற்கு முஸ்லிம் கட்சிகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதனடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nஉலகத் தலைவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியம...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nபுங்குடுதீவு 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..\nswiss ranjan புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்...\nகிழக்கு மாகாணத்தை சரியாக வழிநடத்துகிறார்-அன்வர் நெளஷாத்\nஏறாவூரில் பிறந்து வளர்ந்த செயனுலாப்தீன் நசீர் அஹமத் இயற்கையாகவே சுறுசுறுப்பும்இ விடாமுயற்சியும் சேர்ந்த ஒரு கலவை. ஆரம்பகாலத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/nelawa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:17:36Z", "digest": "sha1:V7IG2OF5QWX335EIDXLVOIA4NAU6OVWJ", "length": 1530, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Nelawa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Nelawa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-27T03:01:01Z", "digest": "sha1:2JUFLRYUODLGI5UDA2HKHGKMN22TRCJH", "length": 8265, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காரமடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாரமடை (ஆங்கிலம்:Karamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கோவை - உதகமண்டலம் நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாகச் செல்கிறது.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n19.8 சதுர கிலோமீட்டர்கள் (7.6 sq mi)\n4 மக்கள் தொகை பரம்பல்\nகோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அம��ந்துள்ள காரமடை பேரூராட்சியில் பிரசிதிபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காரமடை பேரூராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் தேர்வு நிலை பேரூராட்சியாகும். கோயம்புத்தூரிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேட்டுப்பாளையம் 7 கிமீ தொலைவில் உள்ளது.\nகாரமடை பேரூராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.\n19.8 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9792 வீடுகளும், 35166 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]\nஇவ்வூரின் அமைவிடம் 11°16′N 76°58′E / 11.27°N 76.97°E / 11.27; 76.97 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கின்றது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ காரமடை பேரூராட்சியின் இணையதளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2019, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/1more-piston-fit-wireless-bluetooth-earphones-how-to-get-with-rs-1500-price-cut-022799.html", "date_download": "2020-09-27T04:45:04Z", "digest": "sha1:3U4T267RTN5KN4WHVS5G5FFET5HHDMGQ", "length": 17388, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "1More Piston Fit Wireless Bluetooth Earphones How TO Get With Rs.1500 Price Cut | ரூ.1500 விலை குறைப்புடன் இந்த பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸை எப்படி வாங்கலாம்? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n3 hrs ago இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n3 hrs ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\n17 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nNews திருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம்.. போலீஸில் புகார்\nSports தொப்பையோடு வலம் வரும் ரோஹித்.. ஓடவே கஷ்டப்படும் ஜாதவ்.. பிட்னஸை இழந்த இந்திய வீரர்கள்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.1500 விலை குறைப்புடன் இந்த பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸை எப்படி வாங்கலாம்\n1மோர் நிறுவனமா, இந்தியாவில் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போனிற்கு பிஸ்டன் ஃபிட் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nசிறந்த இயர்போன்ஸ் மற்றும் சிறந்த ஆடியோ சத்தங்களுக்கான முன்னணி நிறுவனங்களில் 1மோர் நிறுவனமும் ஒன்றாகும். சிறந்த ஆடியோ சேவையைப் பல காலமாக வழங்கி தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.\nபிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் 5.0\nஇயரபோன்ஸ் சந்தையில் தற்பொழுது வயர்லெஸ் இயரபோன்ஸ்களுக்கு தான் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்த 1மோர் நிறுவனம் புதிய பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் 5.0 மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nஉச்சக்கட்ட குஷியில் உள்ள ஜியோ பயனர்கள் அப்படி என்ன செய்தது ரிலையன்ஸ் ஜியோ\nபுதிய பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடலில் மேக்னெடிக் இயர்பட்ஸ், வாட்���ர் ரெசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இன்-இயர் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ் மற்றும் ஆடியோ தரத்தைச் சிறப்பாக வழங்குவதற்கு இந்த புதிய வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடலில் 10 என்.எம். டைனமிக் டிரைவர் யூனிட் மற்றும் 32Ω இம்பென்டன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் அறிவிப்புக்கு பின் கூகுளில் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீர் பற்றி என்ன தேடுகிறார்கள் தெரியுமா\nஇந்த இயர்போன்ஸ் இல் 130 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் IPX4 சான்றிதழ் மற்றும் இன்-லைன் கண்ட்ரோல் சேவை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.\nவிலை குறிப்புடன் எப்படி வாங்கலாம்\nஇந்தியச் சந்தையில், இந்த புதிய 1மோர் பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் வெறும் ரூ.3,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விற்பனையை முன்னிட்டு 1மோர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ.2,499 என்ற விலையில் இந்த புதிய 1மோர் பிஸ்டன் ஃபிட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்ஸ் கிடைக்கிறது.\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nகட்டாயம் இது நமக்கு தேவை என்று நினைக்கக்கூடிய 10 பியூச்சர்ஸ்டிக் ஸ்மார்ட் கேட்ஜெட்கள்\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\nரூ.1000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாசமான சூப்பர் ஸ்மார்ட் கேட்ஜெட்கள்\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nAlexa ஆதரவுடன் Amazon ஸ்மார்ட் பிளக் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nSamsung கேலக்ஸி டேப் A7 விரைவில் இந்தியாவில் அறிமுகம் விலை இதுவாக கூட இருக்கலாம்\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nVivo அறிமுகம் செய்யும் புதிய விவோ ஸ்மார்ட் வாட்ச் இது தான் இந்தியாவில் என்ன விலை எதிர்பார்க்கலாம்\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\nரூ .5,999 விலையில் அட்டகாசமான Detel செமி-ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக��ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇரண்டு டிஸ்பிளேக்களுடன் லெனோவா திங்க் பிளஸ் அறிமுகம்.\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக என்னென்ன வாங்க முடியும்\nSBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_522.html", "date_download": "2020-09-27T02:43:21Z", "digest": "sha1:62QWPGUNEX7AVU2HNNZRJLAJRLO4QRQ5", "length": 6631, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாடு திரும்பிய இலங்கையர்கள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாடு திரும்பிய இலங்கையர்கள்\nகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வெவ்வேறு நாடுகளில் தங்கியிருந்த மேலும் 196 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கொவிட்-19 கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nஜேர்மனியில் இருந்து 11 பேரும், டுபாயில் இருந்து 20 பேரும், தோஹாவிலில் இருந்து 75 பேரும், சென்னையில் இருந்து 2 பேரும், ஜப்பானில் இருந்து 2 பேரும் நோர்வேயில் இருந்து 86 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாக செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇவ்வாறு வருகைதந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாட்டிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags : முதன்மை செய்திகள்\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு ப���ரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/10152-.html", "date_download": "2020-09-27T05:14:43Z", "digest": "sha1:DTWD26N7YHSAJEXJVBB7UK72C5BAMROH", "length": 18897, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "இலவச மரக்கன்றுகள்: செலவின்றிச் சாதிக்கும் ஆசிரியர் | இலவச மரக்கன்றுகள்: செலவின்றிச் சாதிக்கும் ஆசிரியர் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஇலவச மரக்கன்றுகள்: செலவின்றிச் சாதிக்கும் ஆசிரியர்\nநமது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் நேரில் பார்த்த பாரம்பரிய மரங்கள் எல்லாம், மழை வளம் இல்லாமல் அழிந்துவரும் அரிய வகை மரங்கள் பட்டியலில் இடம்பிடித்து வருவதாக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே மாணவர்களின் உதவியுடன் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது முயற்சியைப் பாராட்டித் தமிழக அரசு ‘சுற்றுச்சூழல் செயல் வீரர்', ‘சாதனையாளர்' விருதுகளை வழங்கியுள்ளது. மத்திய அரசு ‘பசுமை மனிதர்' என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள பட்டிவீரன்பட்டியில் உள்ள என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசியப் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கே.பி. ரவீந்திரன்தான் அவர். தேசியப் பசுமைப் படை மாணவர்கள் மூலம், பள்ளியிலே 2 ஏக்கரில் நர்சரி அமைத்து, பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் விதைகளைச் சேகரித்து, எந்தச் செலவும் இல்லாமல் மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார். இந்த மரக்கன்றுகளை வனத்துறை, அரசு அலுவலகங்கள், மற்ற பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுவட்டார 50 கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.\nஇவர்களது நர்சரியில் தேசியப் பசுமைப் படை மாணவர்கள் மூலம் தினசரி 200 முதல் 300 புதிய மரக்கன்றுகள் உருவாகின்றன. மாதம் 8,000 மரக்கன்றுகள் வரை இலவசமாக வழங்குகிறார்கள். இந்த மரக்கன்றுகளை உருவாக்க ஒரு பைசாகூட செலவு செய்யப்படுவதில்லை. நர்சரி அமைக்கத் தேவையான நிலத்தையும் தண்ணீரையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.\n\"எங்கள் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வேம்பு, பூவரசு, மயில் கொன்றை, சரக்கொன்றை, நாவல், தூங்குமூஞ்சி மரம், நாகை உள்ளிட்ட 11 வகை மரங்கள் உள்ளன. பள்ளியில் உள்ள மரங்களில் இருந்து விழும் ஒரு விதையைக்கூடக் குப்பைக்குப் போகவிடாமல் எடுத்து, காய வைத்துப் பதப்படுத்தி மரக்கன்றுகளை உருவாக்குகிறோம்.\nபிளாஸ்டிக்கையும் ஒரு வகையில் ஒழித்து வருகிறோம். மரக்கன்றுகளை வளர்க்கப் பிளாஸ்டிக் பைகள் தேவைப்படுகின்றன. அதற்கு பழைய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்துகிறோம்\" என்கிறார் ரவீந்திரன்.\nகடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகளை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் மரங்கள் நட்டு வளர்க்க இவர்கள் காரணமாக இருந்துள்ளனர். திண்டுக்கல் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 1,500 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். திண்டுக்கல் நீதிமன்றம், மதுரை காந்தி மியூசியம், மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளிகள், கல்லூரிகளில் இவர்கள் வழங்கிய மரக்கன்றுகள் தற்போது மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.\n“நாடு சுதந்திரம் பெற்றபோது நமது நாட்டில் 60 சதவீதம் காடு இருந்தது. தற்போது வெறும் 22 சதவீதம் காடு மட்டுமே இருக்கிறது. நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காட்டு வளம் இருந்தால் மட்டுமே சராசரி மழையளவுக்கு உத்தரவாதம் உண்டு. தற்போது மழையளவு குறைந்திருப்பதற்குக் காடுகள் குறைந்ததும் ஒரு காரணம்.\nநாங்கள் 15 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறோம். ஒரு மரக்கன்றைத் தினசரித் தண்ணீர் ஊற்றி 2 ஆண்டுகளுக்குப் பராமரித்தால், அந்தக் கன்று தானாகவே வளர்ந்துவிடும். நாம் அனைவரும் இதைப் பின்பற்றினால் விரைவிலேயே 33 சதவீதக் காடுகளை உருவாக்கலாம். மழை வளமும் பெறலாம்'' என்கிறார் இந்தப் பச்சை மனிதர்.\nபாரம்பரிய மரங்கள்என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமரக்கன்றுகள்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்பு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத் தற்காலப் பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சி;...\nபெண்கள் 360: முதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nகொள்ளை போன மணல்; அழிந்த நீர்பிடிப்பு பகுதிகள்: கால் நூற்றாண்டாக வறட்சிக்கு இலக்கான...\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nகரோனாவால் நிதி ஒதுக்குவதை தாமதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்: பாதியில் நிற்கும் பல ஆயிரம்...\nஒரு நாளைக்கு 65 பிரசவங்கள் கூட நடக்கின்றன: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்...\nசனி தோஷம் நீக்கும் குச்சனூர்\nஜூலை 9, 1816- அர்ஜெண்டினா விடுதலையை அறிவித்த நாள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Quba+az.php", "date_download": "2020-09-27T02:37:27Z", "digest": "sha1:CY5APLYDAU5VMC5KDEE6NQIKGBZHVOT4", "length": 4331, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Quba", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Quba\nமுன்னொட்டு 23 என்பது Qubaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Quba என்பது அசர்பைஜான் அமைந்துள்ளது. நீங்கள் அசர்பைஜான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அசர்பைஜான் நாட்டின் குறியீடு என்பது +994 (00994) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Quba உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +994 23 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Quba உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +994 23-க்கு மாற்றாக, நீங்கள் 00994 23-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/category/sports/rugby/", "date_download": "2020-09-27T04:36:57Z", "digest": "sha1:NBDOHVDIXASZLMP7N6LM7DAWDCTILDKS", "length": 5763, "nlines": 93, "source_domain": "france.tamilnews.com", "title": "Rugby Archives - FRANCE TAMIL NEWS", "raw_content": "\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\n5 5Shares (rugby competition Colombo Royal College Bambalapitiya St Peters College) கொழும்பு றோயல் கல்லூரிக்கும் பம்பலபிட்டிய புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற ரக்பி சுற்றுப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, கொழும்பு றோயல் கல்லூரி 32 – 13 என்ற ...\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/Deuteronomy/19/text", "date_download": "2020-09-27T04:07:44Z", "digest": "sha1:3EHEM7LX6J2LHZF6WSK62X2A32RZAXMK", "length": 9501, "nlines": 29, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப்பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,\n2 : நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய்.\n3 : கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய்.\n4 : கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே.\n5 : ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,\n6 : இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில், கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.\n7 : இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.\n8 : நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, எந்நாளும் அவர் வழிகளில் நடப்ப���ற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து,\n9 : உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,\n10 : அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.\n11 : ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்குப் பதிவிருந்து, அவனுக்கு விரோதமாய் எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில்,\n12 : அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படிக்கு அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.\n13 : உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்கக்கடவாய்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்.\n14 : உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக.\n15 : ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.\n16 : ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பினால்,\n17 : வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.\n18 : அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால்,\n19 : அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.\n20 : மற்றவர்களும் அதைக் ��ேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள்.\n21 : உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76250/Immediate-e-pass-for-migrent-workers---Chief-Minister-s-announcement", "date_download": "2020-09-27T04:16:59Z", "digest": "sha1:XEVBNHTQOHFAVARZBLQBMIUQMGLLJRAC", "length": 8138, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளிமாநிலத்தவர்களுக்கு உடனடி இ -பாஸ்: முதல்வர் அறிவிப்பு | Immediate e-pass for migrent workers - Chief Minister's announcement | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவெளிமாநிலத்தவர்களுக்கு உடனடி இ -பாஸ்: முதல்வர் அறிவிப்பு\nதொழிற்சாலைகளில் பணி புரிய வருகைத்தரும் வெளி மாநிலத்தவர்களுக்கு உடனடியாக இ- பாஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது “இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனாத் தடுப்பு பணிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் முன்னெடுத்த மாநிலம் தமிழகம். இந்தப் பொதுமுடக்க காலத்தில் இந்தியாவிலேயே அதிக அளவு முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதன் மூலம் அதிக அளவு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nஇ - பாஸ் பொருத்தவரை முறையாக இ - பாஸ் கேட்போருக்கு விரைவாக இ- பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணி புரிய வருகைத்தரும் வெளி மாநிலத்தவர்களுக்கு விரைவாக இ- பாஸ் வழங்கப்படும்” என்றார்.\nஇந்தியாவில் என்ன செய்து கொண்டிருந்தார் இலங்கை தாதா லொக்கா\nதானாக மூடிக்கொண்ட கார்.. போராடிய 3 சிறுமிகள் - மூச்சுத்திணறலால் உயிரிழந்த பரிதாபம்\nRelated Tags : edappadi palanisamy, edappadi palanisamy statement, e pass, migrent workers, எடப்பாடி பழனிச்சாமி , இ பாஸ் எளிமை, வெளிமாநிலத்தவர்களுக்கு உடனடி இ பாஸ், முதல்வர் அறிவிப்பு,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் என்ன செய்து கொண்டிருந்தார் இலங்கை தாதா லொக்கா\nதானாக மூடிக்கொண்ட கார்.. போராடிய 3 சிறுமிகள் - மூச்சுத்திணறலால் உயிரிழந்த பரிதாபம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/gahmar-village-offered-one-person-in-house-to-indian-army/", "date_download": "2020-09-27T03:44:14Z", "digest": "sha1:P2DHPE4LZP55LB4YHMMBWR5KCE4LQQIM", "length": 16024, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "இந்தியாவின் இராணுவ கிராமம்... வீட்டிற்கு ஒரு இராணுவ வீரர்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇந்தியாவின் இராணுவ கிராமம்… வீட்டிற்கு ஒரு இராணுவ வீரர்…\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. மீண்டும் பெரியாரை சீண்டிய காவி மீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசு���்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது\nஇந்தியாவின் இராணுவ கிராமம்… வீட்டிற்கு ஒரு இராணுவ வீரர்…\nநாட்டின் எல்லையில் அமர்ந்திருக்கும் வீரர்கள் உணவு, குடிநீர், தனிமை, கடுமையான குளிர் போன்றவற்றில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்ந்து நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் தங்கள் படைகளை எல்லையிலிருந்து விலக்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.\nகிழக்கு லடாக்கில் எல்லைப்பகுதியின் (எல்.எ.சி) புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிவருகின்றன. இதில் கால்வன் பள்ளத்தாக்கில் எல்.எ.சியின் இருபுறமும் சீன இராணுவம் இருப்பதைக் காணலாம். சீன வீரர்கள் மற்றும் அவற்றின் சில கட்டமைப்புகள் அந்த பகுதியில் காணப்படுகின்றன. உதாரணமாக அவர்கள் சார்பாக சில கட்டுமான பணிகள் செய்யப்பட்டுள்ளது அந்த புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.\nஇப்போது நாம் பார்க்க இருப்பத��� ஒரு இராணுவ கிராமம். அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் யாரவது ஒருவர் இராணுவ மனிதராக வேலை செய்ய வேண்டும். இங்கு நாற்பது கிலோமீட்டர் தொலைவில் பாட்னா – முகால்சாராய் இணைக்கும் ஒரு இரயில் வழித்தடமும் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 12000 வீரர்கள் இந்திய இராணுவத்தில் சோல்ஜர்கள் முதல் கர்னல்கள் வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள், அதே நேரத்தில் 15000 க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்களும் உள்ளனர்.\nபிகார் உத்தரபிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமம் கஹ்மார் என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 1,200,000 மக்கள் தொகை கொண்ட கிராமமாகும். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் மற்றும் கார்கில் போர் போன்ற பல்வேறு போர்களில் இந்த கிராம மக்களின் பங்கு உள்ளது. உலகப் போரின் போது, ​​பிரிட்டிஷ் இராணுவம் கஹ்மரின் 228 வீரர்களைக் கொண்டிருந்தது, அதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.\nஅவர்களது நினைவாக கிராமத்தில் ஒரு அழகான கல்வெட்டு உள்ளது. இந்த கிராமத்தில் முன்னாள் படைவீரர் சேவைகள் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு மக்களுக்கு இராணுவத்தில் சேர உற்சாகம் அளித்து வருகிறது.\nஓராண்டு லாக்டவுன் விதிமுறைகள் நீடிப்பு... இந்தியாவிலேயே முதல் மாநிலம்...\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் விதிமுறைகளை ஓராண்டு நீடிப்பு செய்த இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் இந்தியாவில் முதலில் கேரளா மாநிலத்தை தான் அதிக அளவில் பாதித்தது. ஆனால் அங்கு போடப்பட்ட கட்டுப்பாடுகள், கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளால் விரைவில் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் 5430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3174 பேர் குணமடைந்துள்ள நிலையில் 2228 […]\nஇந்திய ராணுவத்தில் வேலை.. 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..\nநாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை யாருக்கு\n1 டன் தங்கம் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஓட்டல்..தட்டு முதல் கழிவறை வரை தங்கம்\nதிருமணத்தடை நீங்க வேண்டுமென்றால் வியாழக்கிழமை விரதம் இருங்கள்\nஇந்திய ரஃபேல், சீன ஜே 20, பாக்கிஸ்தான் ஜே 17 எந்த விமானம் பெரிசு..\nகொரோனா வைரஸ் அறிகுறிகளுக்கான புதிய பட்டியல் – மத்திய அரசு\nஎன் அப்பாவைப் பற்றி தெரியுமா ரிஷி கபூர் குறித்து ரன்பீர் கபூர்\nபெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு.. அரசின் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ரூ. 6 லட்சம் பணம் பெறலாம்..\nதமிழகத்தில் மோடிக்கே இதான் நிலைமை.. கடைசி இடத்தில் முதலமைச்சர் பழனிசாமி\nஇந்த 5 உணவுப் பொருட்களை கட்டாயம் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா..\n\"இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்\"\nஉங்கள் மொபைலில் இ-ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி…\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2011/01/blog-post_17.html", "date_download": "2020-09-27T02:50:23Z", "digest": "sha1:PM5ZU2JAN2TIPBJK3XQDGDODKUTQLTQP", "length": 7620, "nlines": 280, "source_domain": "poems.anishj.in", "title": "பாழாய்ப்போன மனசு! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nபார்வை விளக்குகள்தான் - என்\nதேடி என் இதயத்தை தாக்க,\nதேகமெங்கும் காதல் காயம் படர்கிறது...\nபாதையில் நடந்தாலும் - என்\nவரிகள் அனைத்துமே அருமையா இருக்கு நண்பா\nஉங்கள் கவிதைகளில் காதல் உணர்வுகள் நிரம்பி வழிகிறது\nதல கலக்கல் தான் ....\nகாதல் நிரம்பி வழிகிறது ....\nதலைப்பும் அதற்க்கு தகுந்த வரிகளும் அருமை....\nசுப்பர்ப்... கடைசி பரா மிக அருமை.\nகவிதையின் தலைப்போ பாழாய் போன மனசு SUPER ..............................\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/07/blog-post_21.html", "date_download": "2020-09-27T02:43:39Z", "digest": "sha1:W3RMCOFEY62RCQVYCOZ2NDCVKTAXR4ZW", "length": 7824, "nlines": 46, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரை ஷிபா மருத்துவமனையின் அறிவிப்பும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கேள்வியும்", "raw_content": "\nHomearticleஅதிரை ஷிபா மருத்துவமனையின் அறிவிப்பும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கேள்வியும்\nஅதிரை ஷிபா மருத்துவமனையின் அறிவிப்பும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கேள்வியும்\nஅதிரை ஷிபா மருத்துவமனை மீண்டும் தொடங்கப்பட்டு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது. கொரோனா பரவல் தொடக்க காலத்தில் அதிரை பெண்களுக்கு பிரசவம் பார்க்க பட்டுக்கோட்டை, தஞ்சை மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்த சூழலில் ஷிபா மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதனால் அதிரை மட்டுமின்றி சுற்றுவட்டார ஊர் மக்களின் நம்பிக்கைக்கு உரிய மருத்துவமனையாக மாறியது ஷிபா மருத்துவமனை.\nஆனால், அண்மை காலங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை வைத்து ஷிபா மருத்துவமனை மீது பலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அவசர அறுவை சிகிச்சைக்காக வந்த ஒரு பெண்ணை கொரோனா சோதனை செய்து வர அனுப்பி வைத்து அந்த பெண் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.\nஇதுபோன்ற சில குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து முன் வைக்கப்பட்டு வந்த சூழலில் தான் கீழ்காணும் ஒரு அறிவிப்பை ஷிபா மருத்துவமனை வெளியிட்டது.\nஅதிரை மக்களின் நம்பிக்கைக்குறிய மருத்துவமனையாக திகழ்ந்த ஷிபாவின் அறிவிப்பு பலரை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. அதே போல் தெளிவற்ற இந்த அறிவிப்பால் மக்கள் குழம்பியுள்ளனர்.மக்கள் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட ஷிபா மருத்துவமனை இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் அளவுக்கு மருத்துவர் தரப்பில், அரசு தரப்பில் நெருக்கடி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதே நேரத்தில் இதுதொடர்பான ஒரு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், \"தனியார் மருத்துவமனைகளில் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களுக்காக வருவோருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வராமல் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்க அகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனத்னர்.\nஉயர்நீதிமன்றத்தின் இந்த கேள்வியை நாம் உற்று நோக்க வேண்டும். சுகாதாரத்துறை, மாவ��்ட நிர்வாக உத்தரவு படி ஷிபா மருத்துவமனை இதை வெளியிட்டதா ஆம், என்றால் அதற்கான உத்தரவு நகலையோ அல்லது எண்ணையோ குறிப்பிட்டு இருக்க வேண்டும்.\nஅல்லது மருத்துவர்கள் அழுத்தம் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றால் உடனடியாக மாற்று வழியை காண வேண்டும். அதே நேரம் இதுபோன்ற சூழல்களை மட்டும் வைத்து ஷிபாவை மக்களுக்கு எதிரான மருத்துவமனையாக சித்தரிக்க முயல்வதும் கலங்கம் கற்பிப்பதும் தவறு. அதே நேரம் முழுமையாக எதையும் தெரிந்துகொள்ளாமல் காதில் கேட்டதை வைத்து சமூக வலைதளங்களில் பகிர்வதையும் ஏற்க இயலாது.\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/hindi-imposition-claim-tamil-nadu-government-officials.html", "date_download": "2020-09-27T04:29:13Z", "digest": "sha1:4HAS6QFOZ45X3LCGVMCODO7ALIJEDLX6", "length": 18208, "nlines": 180, "source_domain": "www.galatta.com", "title": "உச்சக்கட்ட இந்தி திணிப்பில் சிக்கித் தவிக்கும் தமிழகம்! அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு! மீண்டும் மொழி அரசியலா?", "raw_content": "\nஉச்சக்கட்ட இந்தி திணிப்பில் சிக்கித் தவிக்கும் தமிழகம் அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு\nதமிழகத்தில் மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்பட்டு வருவதாகவும், “இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக” பாதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி அதிகாரி பாலமுருகன் குற்றம்சாட்டி உள்ள நிலையில், உச்சக்கட்ட இந்தி திணிப்பில் தமிழகம் சிக்கித் தவித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nதமிழகத்தில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வேத் துறை, அஞ்சல் துறை, பி.எச்.இ.எல். நெய்வேலி அனல் மின் நிலையம்; திருச்சி, ஆவடி, அரவங்காடு போன்ற இடங்களிலுள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற மத்திய அரசின் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் முதலியவற்றிலும், இந்திய அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வட மாநிலத்தவர்களை வேலையில் சேர்த்து வருகிறது.\nசொந்தத் தாய் மண்ணிலேயே வேலைக்குத் தகுதியான தமிழர்கள் ஏதிலிகள் (Refugees) போல் ஒதுக்கி வைக்கப்பட்டு, மேற்கண்ட நிறுவனங்களில் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதுதல், வினாவிடைத் தாள்களை முன்பே வெளியில் பெற்று தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு மோசடிகள் வட நாட்டுத் தேர்வு மையங்களில் நடந்து வருகின்றன என்று, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.\nகடந்த 2019 இல் தமிழ்நாடு ரயில்வே துறையில் பழகுநர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100 க்கு 95 விழுக்காட்டினர் வட மாநிலத்தவர்களாக இருந்தார்கள் என்றும், அதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு விதிமுறைகள் மாறப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், அண்மையில் திருச்சி தென்னக ரயில்வே துறை பணிக்குச் சேர்க்கப்பட்ட 3,218 பேரில் மிகப்பெரும்பாலோர் இந்திக்காரர்களும், மற்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆவர்.\nஇதில் பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் சேர்க்கப்பட்ட 541 பேரில் 400க்கும் மேற்பட்டோர் இந்திக்காரர்களே. தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது. அது தொடர்பான போராட்டமும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.\nஅதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் “ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஆர்.டி.ஐ. இந்தியில் பதில் அளித்துள்ள சம்பவமும்” நிகழ்ந்தது. இதன் மூலம், கேள்வி கேட்டவர்களைக் குழப்பவா இந்தியை வளர்க்கவா என்றும் பல்வேறு சர்ச்சைகளை வெடித்தன.\nமேலும், தற்போது மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில் இந்தி சேர்க்கப்பட்டு மும்மொழி கொள்கை அறிவிக்கப்பட்டதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழகத்தில் இருமொழி கொள்கையைத் தமிழக அரசு கடைப்பிடிக்கும்” என்றும், தமிழக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், “இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” என்று, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.\nஆனாலும், தமிழகம் முழுவதும் இந்தி மொழி, புகுத்தப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. குறிப்பாக, நெடுஞ்சாலையின் ஓரம் தமிழகத்தின் பல இடங்களில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம் பெற்றன. அத்துடன், ரயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசு அரசின் பல்வேறு துரையில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம் பெற்று வந்தன. இதனால், கடும் அதிர்ப்தி அடைந்த தமிழர்கள் தங்களது எதிர்வினையை ஆற்றத் தொடங்கினர். இதனால், இந்த இந்தி எதிர்ப்பு விவகாரம் பூதாகாரமானது.\nஇதன் காரணமாக, “#ஹிந்திதெரியாதுபோடா” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது. இதனால், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்வினையாற்றி வந்தனர்.\nஇந்நிலையில், உச்சக்கட்டமாக, தமிழகத்தில் மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்பட்டு வருவதாகப் பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை ஜி.எஸ்.டி அதிகாரி பாலமுருகன், “எனக்குத் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மட்டும் தான் தெரியும் என்றும், என்னைப் பற்றிய முழு விபரமும் என்னைப் பற்றிய குறிப்பில் இடம் பெற்றிருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.\nமேலும், “எனக்கு இந்தி தெரியாது என தெரிந்த பின் தான், எனக்கு இந்தி பிரிவில் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் இந்தி தெரிந்தவர்களைத் தமிழ் பிரிவுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும்” சென்னை ஜி.எஸ்.டி உதவி ஆணையர் பாலமுருகன் குற்றம்சாட்டி உள்ளார்.\nகுறிப்பாக, “இதுவும் மறைமுகமான இந்தி திணிப்பு தான்” என்றும், உதவி ஆணையர் பாலமுருகன் குற்றம்சாட்டினார்.\nஇதன் காரணமாக, உச்சக்கட்ட இந்தி திணிப்பில் தமிழகம் தற்போது சிக்கித் தவித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாதலனை நம்பிச் சென்ற 10 ஆம் வகுப்பு சிறுமி.. காதலன் உட்பட நண்பர்கள் 3 பேர் சேர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம்\nபோதையில் கணவனை குத்தி கொன்ற மனைவி சேர்ந்து குடித்து புகைத்து ஏக போகமாக வாழ்ந்த வாழ்க்கையில் விபரீதம்..\nவீட்டில் தனியாக பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து.. கழுத்தை அறுத்து கொடூர கொலை.. போதை ஆசாமிகள் வெறிச்செயல்..\nமனைவியின் கள்ளக் காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்\nஇந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா பகிரங்க குற்றச்சாட்டு\nகாதலனை ந���்பிச் சென்ற 10 ஆம் வகுப்பு சிறுமி.. காதலன் உட்பட நண்பர்கள் 3 பேர் சேர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம்\nபோதையில் கணவனை குத்தி கொன்ற மனைவி சேர்ந்து குடித்து புகைத்து ஏக போகமாக வாழ்ந்த வாழ்க்கையில் விபரீதம்..\nவீட்டில் தனியாக பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து.. கழுத்தை அறுத்து கொடூர கொலை.. போதை ஆசாமிகள் வெறிச்செயல்..\nமனைவியின் கள்ளக் காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்\nவிஜய் பாடலுக்கு நடனத்தில் வெளுத்து வாங்கும் சிவகார்த்திகேயன் \nசூரரைப் போற்று படம் குறித்த சூப்பரான தகவல் \nதல அஜித்தின் வலிமை திரைப்படம் பற்றி பேசிய யுவன் \nநடிகை ராஹீயை திருமணம் செய்தார் பிக்பாஸ் ஆரவ் \nதாயான சந்தோஷத்தில் நடிகை மைனா நந்தினி \nதனுஷின் D43 படத்தின் பாடல் ஆல்பம் குறித்து ஜிவி பிரகாஷ் பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/558246-astrology.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T03:46:07Z", "digest": "sha1:H452N34LVSD3N764OOEA4SD62PRFQV5L", "length": 16072, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | astrology - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்களெல்லாம் வெற்றிகர மாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கலைப்பொருட்கள் சேரும்.\nரிஷபம்: காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nமிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். சுபகாரியங்கள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.\nகடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நண்பர்கள் அறிமுக மாவார்கள். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.\nசிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பால் சில காரியங்கள் நிறைவேறும்.\nகன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு மறையும். பணப் பற்றாக்குறை நீங்கும்.\nதுலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.\nவிருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல் படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.\nதனுசு: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.\nமகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.\nகும்பம்: திட்டமிட்ட காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்று எண்ணு வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.\nமீனம்: வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.\nAstrologyஇந்தநாள் உங்களுக்கு எப்படிபலன்கள்12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி குணங்கள்; ஓடிஓடி உதவி செய்வார்கள்; காரியத்தை முடித்தால்தான் தூங்குவார்கள்; கர்ணனின் குணம்;...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nபொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு சிறு தொழில் துறையினருக்கு 8 சதவீத வட்டியில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/173891-.html", "date_download": "2020-09-27T03:14:11Z", "digest": "sha1:SCJUNWCOCIVAIBT2T6ZVFPXFTNNMIZPG", "length": 16662, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு: வாகனங்களில் பயணிப்போர் கடும் அதிருப்தி | தமிழக சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு: வாகனங்களில் பயணிப்போர் கடும் அதிருப்தி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nதமிழக சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு: வாகனங்களில் பயணிப்போர் கடும் அதிருப்தி\nதமிழகம் முழுவதும் 14 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வால் வாகனங்களில் பயணிப்போர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nமத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 461 சுங்கச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச் சாவடிகள் உள்ளன. நாட்டிலேயே சுங்க கட்டணம் வசூலில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.\nதேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992 -ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன்படி, உபயோகிப்பாளர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விகிதங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஅதன்படி கார்களுக்கு 10 சதவீதம் கட்டணம் அதிகரிக்கும், பேருந்துகள், லாரிகளுக்கு 4 முதல் 6 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும். இந்த கட்டண உயர்வுக்���ு நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.\nதிண்டிவனம் -உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை - பாடாலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை-தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம்-குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னமராவதி, தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.\nஇந்த கட்டண உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண உயர்வு வாகன உபயோகிப்பாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nகடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 250 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு சுங்கச் சாவடிகளில் கி.மீ.க்கு 40 பைசாவாக இருந்த கட்டணம் தற்போது 1.08 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nஅரசியலில் களமிறங்குவதற்காக விருப்ப ஓய்வு பெற்ற பிஹார் டிஜிபி: ஐக்கிய ஜனதா தளம்...\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nமதுராவில் க���ருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nநிதிஷ் குமாரை சந்திக்க குவிந்த கட்சி பிரமுகர்கள்\nபாலியல் தொழில் சட்டப்படி குற்றம் அல்ல: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து\nஆடம்பர கார்களை ஏலம் விட்ட பாக். பிரதமர் இம்ரான்; ஷெரீப் பயன்படுத்திய எருமைகளையும்...\nகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஜார்கிஹோளி சகோதரர்கள் போர்க்கொடி; குமாரசாமி அரசுக்கு கடும் நெருக்கடி:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T05:09:00Z", "digest": "sha1:U55DDOOIVEETKWYINOLBLLMF5KMWQSW6", "length": 10154, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குஷ்பு சாடல்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - குஷ்பு சாடல்\nஅனுராக் காஷ்யப் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்: பாயல் கோஷ் வழக்கறிஞர் சாடல்\nதிரைத்துறையில் ஆண்களுக்குப் போதை மருந்து பழக்கம் கிடையாதா\nஅக்டோபர் முதல் வாரத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடக்கம்\n‘‘விவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்; வரலாற்றில் இன்று கறுப்பு தினம், ஜனநாயகப் படுகொலை’’ -...\nவிவசாயிகளுக்கு கடினமான காலம், வேளாண் துறையில் பாஜக தன் பணக்கார நண்பர்களை நுழைக்கிறது:...\nகரோனாவில் போராடும் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்களை ஏன் நோகடிக்கிறீர்கள்-மத்திய அரசுக்கு ராகுல் காந்தி...\nஅமாவாசை தர்ப்பணம் செய்ய அனுமதியில்லை, இந்துக்களுக்கு எதிரான மம்தா அரசு: மே.வ. பாஜக...\nநீட் தேர்வைக் கொண்டுவர திமுக துணை போனதை யாரும் மறுக்க முடியாது; வரலாற்றுப் பிழையை ஏற்படுத்தியுள்ளீர்கள்:...\nநவரச நாயகன் கார்த்திக்.. அவருடைய இடம் அவருக்கே - நடிகர் கார்த்திக் பிறந்தநாள்...\nகரோனா வைரஸின் பேரழிவுத் தன்மையை ட்ரம்ப் முழுமையாக அறிந்திருந்தார்: நான்சி பெலோசி சாடல்\nமும்பையின் பெயரைக் கெடுத்து வருகிறார் கங்கணா ரணாவத்: நக்மா சாடல்\nகரோனா நெகட்டிவ்: மும்பை விரையும் கங்கணா ரணாவத்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொ���ுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%90", "date_download": "2020-09-27T03:54:31Z", "digest": "sha1:NNYB3KHNOWBIEJB7IMIPIV3WTIR5XSR2", "length": 8950, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உலக முதலீட்டாளர் மாநாடு தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிஐஐ", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - உலக முதலீட்டாளர் மாநாடு தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிஐஐ\nஉலக யோகா தினத்தையொட்டி நடிகர் சிவகுமாரின் யோகாசனம்\nசென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலினுக்கும் கொரனா...\n'மாநாடு' படத்தின் பூஜை ஆல்பம்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T05:03:45Z", "digest": "sha1:D2MXYCRMAHZA2EXN6WPUKEKF7DJWS23R", "length": 13191, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித! | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல்.க்கு பாதிப்பா\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க திட்டம்\nமட்டக்களப்பில் விபத்து: சிறுவன் உயிரிழப்பு\nதமிழர்க���ின் அபிலாசைகளை நிறைவு செய்ய பிரதமர் மோடி விடுத்த அழைப்பிற்கு கூட்டமைப்பு வரவேற்பு\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஈஸ்டர் ஞாயிறு தொடர்பாக கடந்த அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. கைது செய்வதற்கு உரிய காரணிகள் இருந்தும் அரசாங்கத்தில் பதவி வகித்தவர்கள் கைது செய்யப்படவில்லை மாறாக நாடாளுமன்ற தெரிவு குழுவின் ஊடாக அவர்கள் குற்றமற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் குற்றமற்றவர்களாக கருதப்பட்டார்கள்.\nதடை செய்யபபட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் உள்ளதாகவும், ஒரு பிரதேசத்தில் பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு பிரதேச சபை மறுப்பு தெரிவித்த போது பள்ளிவாசலை கட்டுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தனர்.\nமுன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல தரப்பில் முறைப்பாடுகளை முன்வைத்தோம். ஆனால் எவ்விதவிசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.\nநீதிபதிகள் தொடர்பாக தற்போது மாறுப்பட்ட கருத்துகள் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளன. ஆகவே இவரது கருத்து தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்” என ரோஹித அபேகுணவர்தன கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ���டிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல்.க்கு பாதிப்பா\nஅலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையினால சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமைய\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க திட்டம்\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உருவான திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க\nமட்டக்களப்பில் விபத்து: சிறுவன் உயிரிழப்பு\nமட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது வீதி\nதமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய பிரதமர் மோடி விடுத்த அழைப்பிற்கு கூட்டமைப்பு வரவேற்பு\nதமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nகாலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வே\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஅரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\nஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வ\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nசீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி ��ொனால்ட் ட்ரம்ப் கூறிய\nகொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல்.க்கு பாதிப்பா\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க திட்டம்\nமட்டக்களப்பில் விபத்து: சிறுவன் உயிரிழப்பு\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73260.html", "date_download": "2020-09-27T04:46:19Z", "digest": "sha1:66PEFA645F7BFS7TNGIFL6ZWQA2G7MOW", "length": 8425, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சினிமாவில் யார் நினைத்தாலும் ஒரு நடிகனை உருவாக்க முடியாது: சத்யராஜ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசினிமாவில் யார் நினைத்தாலும் ஒரு நடிகனை உருவாக்க முடியாது: சத்யராஜ்..\nசிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் சத்யா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி டைரக்டு செய்துள்ளார். நடிகர் சத்யராஜ் தயாரித்துள்ளார். சத்யா படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நடிகர் சத்யராஜ் கூறியதாவது:-\n“தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் சனம். அந்த படத்தை எனது மனைவியும், மகளும் பார்த்தனர். அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த படத்தை தமிழில் சிபிராஜை நடிக்க வைத்து தயாரிக்கலாம் என்று தெரிவித்தனர். அவர்கள் விருப்பத்தை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனாலும் நான் படத்தை பார்க்கவில்லை.\nபடத்துக்கு சத்யா என்று தலைப்பு வைக்க முடிவு செய்தோம். கமல்ஹாசன் ஏற்கனவே சத்யா பெயரில் தயாரான படத்தில் நடித்து இருக்கிறார். எனவே அவரிடம் அனுமதி பெற்று அந்த தலைப்பை பயன்படுத்தினோம். சினிமாவில் கதைதான் முக்கியம். கதைதான் கதாநாயகனாக இருக்கிறது.\nசினிமாவில் யார் நினைத்தாலும் ஒரு நடிகனை உருவாக்க முடியாது. அவர்களாகவே படிப்படியாக முன்னேறி வெற்றி பெறுகிறார்கள். நான் தாடி வளர்த்து அப்பா கதாபாத்திரங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை இந்த படத்தில் முதலீடு செய்து இருக்கிறேன். அந்த பணம் வீணாகவில்லை. போட்ட காசு என் கைக்கு வந்துவிட்டது.\nஇந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் சனம் தெலுங்கு படத்தையே நான் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. சத்யா படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வந்தது. அரசியலுக்கு வருவதற்கு வயது தடை இல்லை. எம்.ஜி.ஆர் 35 வயதில் தான் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றார்.”\nநடிகர் சிபிராஜ் கூறும்போது, “எனது 4 வயது மகன், நான் நடித்த எல்லா படங்களையும் பார்க்கிறான். இதனால் நான் கதாநாயகிகளுடன் நெருக்கமான காதல் காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடிப்பதை தவிர்க்கிறேன்” என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyyappamadhavan.blogspot.com/", "date_download": "2020-09-27T02:36:11Z", "digest": "sha1:EYYA7TZZN4DKAEYIF62H7BBUW3ZVEG26", "length": 6840, "nlines": 111, "source_domain": "iyyappamadhavan.blogspot.com", "title": "அய்யப்பமாதவன்", "raw_content": "செவ்வாய், 28 ஏப்ரல், 2009\nஎன் உயிர் பார்த்துக்கொண்டிருந்தது மரம் அசைவதை\nஇலைகள் அரும்பி காலத்தின் மரணத்தில் உதிர்ந்ததும்\nதன்னுள்ளே இருந்த இலையுதிர்த்த மரத்தில் சேர்த்துக்கொண்டது\nஇலைகள் அடர்த்தியாய் ஒரு மரம்\nஎன் உயிரில் கிளைகளை அசைத்தது\nமிக நெருக்கமாய் ஓங்கி வளர\nஒற்றை மரக்கானகமாய் என் உயிர்\nகாதலில் முற்றிய இரு காட்டுப்பறவைகள்\nஒன்றின் மீது ஒன்றாய் இணைந்தன\nஇளஞ் சூடான மரம் ஈரம் காய்ந்தது\nஒளி சிந்திய என்னுயிர் மரம் பார்த்த\nஇடுகையிட்டது haiku lover நேரம் பிற்பகல் 10:59 4 கருத்துகள்:\nஅவள் உதடுகளில் சிகரெட்டை வைத்திருந்தாள்\nசாம்பல் நிற சுவர்கள் எழ\nஉடல் மணம் பரவும் வெளி\nஇடுகையிட்டது haiku lover நேரம் பிற்பகல் 10:45 கருத்துகள் இல்லை:\nசனி, 7 மார்ச், 2009\nஇடுகையிட்டது haiku lover நேரம் முற்பகல் 3:49 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 6 மார்ச், 2009\nவெளி தேடி வாலால் கண்ணாடி உடைத்தேன்\nநீலப் புடவையில் நுரை ததும்பதலில்\nகடலாகிய கரு நீலப்புடவை .\nஇடுகையிட்டது haiku lover நேரம் முற்பகல் 8:55 2 கருத்துகள்:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/Numbers/13/text", "date_download": "2020-09-27T04:59:49Z", "digest": "sha1:SDPKKQS62OGR4L6I2SMJA2BWJ5C46D7F", "length": 11319, "nlines": 41, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 : நான் இஸ்ரவேல் புத்திதரருக்குக் கொடுக்கும் கானான் தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.\n3 : மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.\n4 : அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.\n5 : சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.\n6 : யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.\n7 : இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.\n8 : எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.\n9 : பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.\n10 : செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.\n11 : யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.\n12 : தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.\n13 : ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.\n14 : நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.\n15 : காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.\n16 : தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.\n17 : அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,\n18 : தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,\n19 : அவர்கள் குடியிருக்��ிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,\n20 : நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.\n21 : அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,\n22 : தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.\n23 : பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளததாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்; மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.\n24 : இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.\n25 : அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.\n26 : அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எலலாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.\n27 : அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.\n28 : ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.\n29 : அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியி��ுக்கிறார்கள் என்றார்கள்.\n30 : அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான்.\n31 : அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.\n32 : நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.\n33 : அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159670/news/159670.html", "date_download": "2020-09-27T03:31:11Z", "digest": "sha1:2HRJU6K3ZJLTR2MNTUEVX7RJIOJXVYWQ", "length": 7128, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகை விஜயலக்ஷ்மியின் புதிய அவதாரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநடிகை விஜயலக்ஷ்மியின் புதிய அவதாரம்..\nபிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி சென்னை 600028 மற்றும் அஞ்சாதே படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்பொழுது அவர் தயாரிப்பாளர் மட்டுமின்றி பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.\nகிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் ‘பண்டிகை ‘ படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.\n”கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலக்ஷ்மி . அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .’பண்டிகை ‘ படத்தின் ஒரு பாடலுக்காக நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம். அவர்கள் தந்த வரிகளில் எனக்கு திருப்தி அளிக்காத நிலையில், விஜயலக்ஷ்மி தான் எழுதலாமா என கேட்டார். நானும் தடுக்கவில்லை.”\n“ஒரு சில நாட்களில் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள் ‘அடியே’ என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் RH விக்ரமும் மிகவும் ரசித்தோம். இப்பாடலின் மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது . பெருகி வரும் இப்படத்தின் எதிர்பார்ப்பு எனக்கு மேலும் பொறுப்புணர்வு தந்துள்ளது . ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ‘பண்டிகை ‘ க்கு நல்ல சினிமாவை எப்பொழுதும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பளிப்பார்கள் என நம்புகிறேன்,” என இயக்குனர் பெரோஸ் தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/217211/news/217211.html", "date_download": "2020-09-27T03:11:06Z", "digest": "sha1:MM6ICZBJLZK4WZB775LYT2RK72OALJTJ", "length": 7919, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆப்பிள் தி கிரேட்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகாலங்கள் என்னதான் மாறினாலும்… கிவி, ஃபிக் என்று எத்தனையோ பழங்கள் சந்தைக்குள் வந்தாலும் இப்போதும் ‘கனிகளின் அரசி’ ஆப்பிள்தான். அசைக்க முடியாத, அடித்துக் கொள்ளவே முடியாத அளவுக்கு அப்படி என்னதான் ஆப்பிளில் இருக்கிறது என்று கடுப்பாகி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் United states department of agriculture குழுவினர்.\nஆப்பிளுடன் மேலும் 100 உணவுப் பொருட்களை ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட போதுதான் ஆன்டி ஆக்சிடெண்டுகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Quercetin என்ற வேதிப்பொருளும் ஆப்பிளில்அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இத்துடன் அல்ஸைமர், பார்க்கின்ஸன் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் மூளை பாதுகாக்கப்படுவதையும், ஆப்பிளைக் கடித்துத் தின்கிறபோது அதிகரிக்கும் உமிழ்நீர் சுரப்பு, பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து பற்களைப் பாதுகாப்பதும் தெரிய வந்தது.\nமுக்கியமாக, இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் திறன் கொண்டது ஆப்பிள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, ஆப்பிளில் இருக்கும் Flavonols கணையப் புற்றுநோயை 23 சதவிகிதம் தடுக்கும் என்பதை ஓர் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. இதேபோல, ஆப்பிளில் இருக்கும் Soluble fibre என்கிற கொழுப்பில் கரையும் நார்ச்சத்து, ரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் டைப் 2 டயாபடீஸையும் தடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள்.\nஇதனால் எடையைப் பராமரிக்க விரும்புகிறவர்களுக்கும் ஆப்பிள் அருமருந்து என்கிறார்கள். இன்றைய தவறான உணவுமுறையால் பாதிக்கப் படும் கல்லீரலை சுத்தப்படுத்தும் Detoxifier வேலையையும் ஆப்பிள் செய்கிறது என்றும் பெருமைப்படுகிறார்கள் மருத்துவர்கள். நிஜமாகவே ‘ஆப்பிள் தி கிரேட்’தான் \nPosted in: செய்திகள், மருத்துவம்\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/217673/news/217673.html", "date_download": "2020-09-27T02:42:08Z", "digest": "sha1:VRA3EZWMVEQAFTAIQOZMERLO32XOJH5S", "length": 13140, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலையில் இருக்கு நலம்! ! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகருவேப்பிலையை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை என்கிறது நம்மூர் நாட்டுப்பாடல். கருவேம்பு, கருவேப்பிலை என்கிறது தமிழ் பேரகராதி. உலுவாவிகச் செடி என்று சித்த வைத்திய அகராதியும், கரிய நிம்பம் என்று தைல வருக்கச் சருக்கமும் கருவேப்பிலையை குறிப்பிடுகின்றன. மலையாளத்தில் கறிவேப்பு, ��ன்னடத்தில் கறிபீவு, தெலுங்கில் கறிபாகு, வடமொழியில் காலசாகம் என ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் உணவாக இந்த மருந்திலை அறிமுகப்பட்டிருக்கிறது.\nதமிழகத்தில் கருவேப்பிலை இல்லாத காய்கறிக்கடை இருப்பதில்லை. பெட்டிக்கடைகளின் சில்லறை காய்கறி விற்பனைகளிலும் கருவேப்பிலை அவசியம் இடம்பிடிக்கிறது. தமிழகத்து அத்தனை மார்க்கெட்டுகளுக்கும் லாரிகளில் கருவேப்பிலைகள் வந்திறங்குகிறது. அசைவம், சைவம் என அத்தனை சமையலிலும் கருவேப்பிலை இருப்பதால், மொத்த மக்களும் இந்த இலையை வாங்கிப்போக மறப்பதில்லை. சிறு அளவுகளில் இனிப்பு, துவர்ப்புச் சுவையில் வாசமிகு நாட்டுக்குலையும், விரிந்த இலைகளாக குறைந்த வாசனையில் கூடுதல் கசப்புடன் காட்டுக்குலை எனும் மலைக்குலையும் என இருவேறு நிலைகளில் இந்த கருவேப்பிலை மொத்த வியாபாரிகளுக்கு வந்து, சில்லறை வியாபாரிகளைச் சேர்கிறது.\nஇதில் நாட்டுக்குலை வீட்டுச் சமையலுக்கும், காட்டுக்குலை மருந்திற்கும் போகிறது. கருவேப்பிலையில் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் என அத்தனையும் பயனாகிறது. உணவை மணக்க வைக்கிற மகத்தான கருவேப்பிலை, உடல் நலத்தை நிலைக்கச் செய்கிறது. தாளிப்பில் குழம்பைச் சேர்கிற கருவேப்பிலையை உண்ணும் தட்டிலிருந்து எடுத்து ஒதுக்கிப்போடுகிறோம். மோரைப் பருகிவிட்டு முதலில் வெளியில் துப்புவது கருவேப்பிலையைத்தான். ஒவ்வொரு உணவோடும் இந்த உயிர்ச்சத்து மிக்க கறிவேப்பிலையை கலந்துண்பது ஆரோக்கியம்.\nகருவேப்பிலை நமக்குள் நல்ல ருசியுணர்வுடன் பசி, செரிமானம் நிறைக்கிறது. கறிவேப்பிலையை ஜீரண உறுப்பின் நண்பன் என்கிறார்கள். தலைமுடி வளர்ச்சி உள்ளிட்ட அநேக மருத்துவ மேன்மைகள் இந்த இலைக்குள் மறைந்து கிடக்கிறது. இது வயிற்று வாயுவை பிரித்து மலவாயுக் கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும். கருவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, மிளகாய் சேர்த்தரைத்த துவையல் சாப்பிட குடல் பலம் பெறும்.\nபித்தத்தை தணித்து உடல் சூட்டை அகற்றும், குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீக்கும், பித்த மிகுதியால் வந்த பைத்தியத்தையே இந்த கருவேப்பிலை போக்கும் வலிமை கொண்டிருக்கிறது என சித்தா வாசுட நூல் தெரிவிக்கிறது. இலை, பட்டை, வேரில் செய்த கசாயத்தை குடித்தால் பித்தமும், வாந்தியும் போகுமாம். நிழலில் உலர்த்திய, கருவேப்பிலையுடன், மிளகு, உப்பு, சீரகம், சுக்கு சேர்த்து பொடியாக்கி, சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட மலக்கட்டு முதல் பேதி, கழிச்சல் வரை அத்தனை வயிற்று உபாதைகளும் சரியாகும் என்கிறது நாட்டு வைத்தியம்.\nஇன்னும், குடல் கிருமிகள் அழிக்கும் திறன் பெற்றுள்ள இந்த இலைக்கு, கண்பார்வையை தெளிவடையச் செய்யும் வல்லமையும் இருக்கிறது. தலைமுடி நரைக்காது காத்து, நரைத்த முடிகளையும் கருமையாக்கி மயிர்க்கால்களை வலுவூட்டும் அதிசயச் சக்தி கருவேப்பிலைக்குள் இருக்கிறது. கை,கால் நடுக்கங்கள் நீக்கி, இளமையை உடலுக்குள் நிரப்பும் ரகசியத்தையும் இது தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் சுகம் தரும் என்கின்றனர். இன்னும் கூடுதலாக, இதயநோயைத் தடுப்பதுடன், புற்று நோய் செல்களைக் கட்டுப்படுத்தும் திறனும் இந்த இலைக்கு இருக்கிறது.\nகருவேப்பிலையில் 63சதவீத நீர், 6 சதவீத புரதம், ஒரு சதவீத கொழுப்பு, 4 சதவீத தாது உப்பு, 6.4 சதவீத நார்ச்சத்து, 18.7ச தவீத மாவுச்சத்து என அநேக திறன்கள் உள்ளன. நூறுகிராம் கருவேப்பிலையில் 830 மி கிராம் சுண்ணாம்புச்சத்தும், 221 மிகி, மக்னீசியம், 132 மிகி, இரும்பு, 0.21 மிகி, தாமிரம், 81 மிகி, கந்தகம், 198 மிகி, குளோரின் சத்துகளும் உள்ளன. இதுதவிர இந்த இலைகளில் வைட்டமின்ஏ அதிகளவில் இருக்கிறது. மருந்துப் பொடியாக, உணவு எண்ணெய்யாக இன்னும் பல அவதாரங்களில் முகம் காட்டும் இந்த கருவேப்பிலை இயற்கை நமக்களித்த அற்புதப் பரிசு.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சன��் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T05:14:03Z", "digest": "sha1:YXCYWC45VIWLRTDXQUVRTXUBFOOGGZZJ", "length": 9809, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுதாகரன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே நமது நீதி பரிபாலனத்தின் ஆதார அம்சம். அதற்காகவே நீதித் துறையில் பல அடுக்குகளாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழமை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரானதாக மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அமைவது ஒன்றும் புதிதல்ல. அதற்காகத் தான் மேல்முறையீடு என்ற நடைமுறையே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையே ஜெயலலிதா தரப்பு தனக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இனி மேல்முறையீடு செய்ய வேண்டியது கர்நாடக அரசுத் தரப்பின் பொறுப்பு. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nதாமிரபரணி முதல் பரமகுடி வரை…\nஇசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்\nஉயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nதமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்\nகாங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று\nஇதயம் இனித்தது; கண்கள் பனித்தன…\nகோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை\nதமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்\nமலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8\nபோர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்\nஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/full-lockdown-in-10-more-districts-in-tamilnadu-cm-meets-with-medical-team/", "date_download": "2020-09-27T03:41:57Z", "digest": "sha1:HQKKSPQPMSKYUGSGD56RVNN5L6HS4DC2", "length": 16234, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "தமிழகத்தில் மேலும் 10 மாவட்டங்களில் முழு ஊரடங்கு..? மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 10 மாவட்டங்களில் முழு ஊரடங்கு.. மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை..\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. மீண்டும் பெரியாரை சீண்டிய காவி மீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ���்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது\nதமிழகத்தில் மேலும் 10 மாவட்டங்களில் முழு ஊரடங்கு.. மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து இன்று முதல்வர் பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.\nகொரோனா தொடர்பாக மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது இது 7-வது முறையாகும். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐசிஎம்ஆர் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகடந்த 15 நாட்களில் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்தும், 6-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nசென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“லாக்டவுனை நீட்டிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கவில்லை..” மருத்துவ நிபுணர்கள் பேட்டி..\nதமிழகத்தில் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசின��். அப்போது பேசிய ஐசிஎம்ஆர் மருத்துவ நிபுணர் பிரதீபா கவுர் “ தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்துள்ளது. திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை போன்றே மற்ற […]\nஹைதராபாத் என்கவுண்டர் வழக்கு : குற்றவாளிகளின் உடல்களை பதப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு..\nஏழை பெண்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கில் மூன்று மாத நிவாரணதொகை… தலா ரூ.500 மத்திய அரசு செலுத்தியது…\nடெல்லியில் உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை.. 22 கால்பந்து மைதானங்கள் அளவு பெரியது..\nஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு.. விவரம் உள்ளே..\nசம்பளம் ரூ.55,000.. காலிப் பணியிடங்களை அறிவித்த Bank of India.. மேலும் விவரங்கள் உள்ளே..\nபொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம்… பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…\nகந்தசஷ்டி கவசம் விவகாரம் : கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த 10 பேர் மீது சேலத்தில் வழக்குப்பதிவு..\nஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக தலைவர் : டிவி விவாதங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை..\n#BreakingNews : இன்றும் 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று.. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு..\n“சீனா ஏன் பிரதமர் மோடியை பாராட்டுகிறது..” லடாக் மோதல் குறித்து ராகுல்காந்தி கேள்வி..\n“முதலில் தமிழகத்தில் அரசியல் புரட்சி வெடிக்கட்டும்.. அப்போ வரேன்..”அரசியல் வருகை குறித்து ரஜினியின் அறிவிப்பு இதுதான்..\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamil-nadu-a-coimbatore-based-textile-manufacturing-company-claims-that-theyve-developed-ppe-coverallsreusable-up-to-80-wash/", "date_download": "2020-09-27T02:41:56Z", "digest": "sha1:VGHEUWENJXSEGICXNEWJNXX7XQKML37R", "length": 16056, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "கோவை நிறுவனம் அசத்தல்: 80 முறை துவைத்து பயன்படுத்தக் கூடிய பிபிஇ கிட்", "raw_content": "\nகோவை நிறுவனம் அசத்தல்: 80 முறை துவைத்து பயன்படுத்தக் கூடிய பிபிஇ கிட்\nஇன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா சார் உங்களுக்கே நியாயமா இருக்கா சார் திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்\nகோவை நிறுவனம் அசத்தல்: 80 முறை துவைத்து பயன்படுத்தக் கூடிய பிபிஇ கிட்\nசுமார் 80 முறை மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் வகையிலான, பிபிஇ பாதுகாப்பு உடைகளை தயாரித்து கோவையைச் சேர்ந்த ஜவுளி நிறுவனம் அசத்தி உள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பிபிஇ எனப்படும் முழு உடல் பாதுகாப்பு உடைகள் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிபிஇ கிட்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பிபிஇ கிட்கள், கையுறைகள் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கான முக கவசங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக பிபிஇ கிட்டுகளை ஒருமுறை கழற்றிவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. வேறு உடைதான் அணியவேண்டும். இதனால் பிபிஇ கிட்டுகள் தொடர்ந்து தேவைப்படுவதோடு, அதிக செலவும் ஏற்படுகிறது.\nஇந்த குறையைப் போக்கும் வகையில், மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் வகையிலான பிபிஇ உடையை கோவையைச் சேர்ந்த ஜவுளி தொழிற்சாலை உருவாக்கி உள்ளது. 80 முறை கிருமி நீக்கம் செய்து இந்த பிபிஇ கிட்டை பயன்படுத்த முடியும் என்பது அதன் தனிச் சிறப்பு.\nஇதுபற்றி தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 80 முறை துவைத்தாலும் துணியில் குளோரின் ரீசார்ஜ் செய்யும் திறனை இந்த பிபிஇ கிட் கொண்டுள்ளது. இது தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா) ஆன்டிமைக்ரோபியல் சான்றிதழை பெற்றுள்ளது.\nபிபிஇ கிட் தயாரிப்பதற்காக நாங்கள் பயன்படுத்தி உள்ள துணியில் குளோரின் கிருமிநாசினி பண்புகள் உள்ளன. இந்த கிருமிநாசினியின் தன்மையானது, துணியின் மேற்பரப்பில் இரண்டு வாரங்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும். துவைக்கும்போது, துணியின் மூலம் குளோரின் மீண்டும் உறிஞ்சப்படுகிறது. முதலில் துவைக்கும்போது கிடைக்கும் இந்த பலன், கிட்டத்தட்ட 80 முறை துவைத்தபிறகும் கிடைக்கிறது’ என தெரிவித்துள்ளார். இதன் மூலம் செலவுகள் குறைவதோடு, மருத்துவ கழிவுகளும் குறையும்.\nPosted in முக்கிய செய்திகள்\nசர்க்கரை நோயாளிகளின் புண்களை ஆற்றும் இயற்கை அதிசயம் இது\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக புண்கள் ஏற்ப்படும் போது அது ஆற அதிக நாட்கள் பிடிகிறது. இதானால் புண் வேதனையையும் தாங்கிக்கொள்ளும் அவலம் உருவாகிறது. இதனை ஐந்து நாட்களில் ஆற்றும் இயற்கை மருந்தை இங்கு காணாலாம். நாம் அனைத்து நோய்களையும் இயற்கை முறையில் வீடுகளில் தாயரிக்கும் மருந்துகள் மூலமே குணப்படுத்த முயலுவோம். இதனை கருத்தில் கொண்டு பெரும்பாலானோருக்கு பயன்படும் மருத்துவத்தை செய்முறை விளக்கத்துடன் கொடுத்துள்ளோம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் புண்கள் […]\nஜூலை 6 முதல் மாவட்டத்திற்குள் பணிக்கு இ-பாஸ் அவசியமில்லை – தமிழக அரசு\nபிரேசிலில் கன மழை காராணமாக 24 பேர் உயிரிழப்பு…25பேர் மாயம்…\nசிங்கப்பூரில் புதிதாக 741 பேருக்கு கொரோனா.. வெளிநாட்டினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்..\n“ஹிந்து மதத்திற்கு எதிரான சக்திகளை நாம் வலிமையோடு எதிர்ப்போம்..” ஹெச். ராஜா ட்வீட்..\nஎப்படியும் மோடி தான் அதை முடிவு செய்வாரு.. அப்புறம் எதுக்கு தேவையில்லாம… அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து முத்தரசன் கருத்து..\nமாஸ்க் ஏன் போடலேன்னு கேட்டது குத்தமா\nஉத்தவ் தாக்கரே பதவியேற்பு : எந்த கட்சிக்கு, எத்தனை அமைச்சர் பதவி..\nஊர்ப் பெயர்களை மாற்றி வெளியிட்ட அரசாணை : திரும்பப் பெற்றது தமிழக அரசு..\nதீவிரமாகும் கொரோனா.. தமிழகத்தில் மீண்டும் பேருந்து சேவை நிறுத்தம்.. சிரமத்தில் பணியாளர்கள்..\nவீரர்களின் தியாகத்திற்கு தக்க சமயத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும்- பிரதமர் மோடி எச்சரிக்கை\nமீண்டும் பாஜக – சிவசேனா கூட்டணி.. மத்திய அமைச்சரின் புதிய ஃபார்முலா..\nரசாயன கழிவு நீரால் ரணமடையும் தென்பெண்ணை ஆறு\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nதெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்\nசம்பளம் ரூ.55,000.. காலிப் பணியிடங்களை அறிவித்த Bank of India.. மேலும் விவரங்கள் உள்ளே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/8-patients-killed-as-fire-breaks-out-in-icu-of-ahmedabad-covid-19-hospital-san-328279.html", "date_download": "2020-09-27T04:02:33Z", "digest": "sha1:TSABTLLGT5GSYBR3UI4MKCMQE3P4JQDB", "length": 8634, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து - 8 நோயாளிகள் உயிரிழப்பு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகுஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து - 8 நோயாளிகள் உயிரிழப்பு\nகுஜராத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்று காலை அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.\nஎனினும், 8 நோயாளிகள் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமின்சார கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பாக மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nகுஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து - 8 நோயாளிகள் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேர��க்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nவிஜயகாந்த்துக்கு கொரோனா - மருத்துவமனை தகவல்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா இல்லை - நலமாக உள்ளார்: தேமுதிக விளக்கம்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-5%E0%AE%90/", "date_download": "2020-09-27T04:49:42Z", "digest": "sha1:SFZLI4J4GEZT2YDGWBBKWFEO2CCHUBZX", "length": 6227, "nlines": 80, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ரியல்மி 5ஐ | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nTag : ரியல்மி 5ஐ\nஓப்பன் சேல் விற்பனையில் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன்\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் ஆனது, இந்த ஸ்மார்ட்போன் நேற்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைதளங்களில்...\nவிற்பனையினைத் துவக்கி உள்ள ரியல்மி 5ஐ\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் ஆனது, இந்த ஸ்மார்ட்போன் நேற்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைதளங்களில்...\nஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ரியல்மி 5ஐ\nரியல்மி நிறுவனம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய...\nஆட்ட நாயகனாக ஜொலித்த ஷுப்மான் கில்.. ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nதமிழகத்தில் சீமான், திருமாவளவன் பங்கேற்புடன் திலீபனுக்கு அஞ்சலி (Videos)\nமாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்\nவவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.30 கோடியாக உயர்வு\n13 ஆவது திருத்தம்: இலங்கையிடம் மோடி வலியுறுத்தியுள்ள விடயம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/tag/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-09-27T03:48:13Z", "digest": "sha1:3NJBUVCGE7DYD5K4AHNTJFBBHJ4AA6OE", "length": 5083, "nlines": 68, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ரெட்மி நோட் 8ப்ரோ | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nTag : ரெட்மி நோட் 8ப்ரோ\nரூ.1000 வரை எக்சேஞ்ச் வசதி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 வரை எக்சேஞ்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது...\nஆட்ட நாயகனாக ஜொலித்த ஷுப்மான் கில்.. ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nதமிழகத்தில் சீமான், திருமாவளவன் பங்கேற்புடன் திலீபனுக்கு அஞ்சலி (Videos)\nமாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்\nவவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.30 கோடியாக உயர்வு\n13 ஆவது திருத்தம்: இலங்கையிடம் மோடி வலியுறுத்தியுள்ள விடயம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ���ெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/04200953/AIADMK-to-contest-local-government-polls-Talking-about.vpf", "date_download": "2020-09-27T04:00:26Z", "digest": "sha1:GIHNI7KGT46L6MWDMKKIIQE76UK3MAGC", "length": 15308, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "AIADMK to contest local government polls Talking about the big win || உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் தளவாய்சுந்தரம் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் தளவாய்சுந்தரம் பேச்சு + \"||\" + AIADMK to contest local government polls Talking about the big win\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் தளவாய்சுந்தரம் பேச்சு\nகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று தளவாய்சுந்தரம் கூறினார்.\nகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா கொட்டாரத்தில் நடந்தது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nதமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்க வேண்டும். அப்படி மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் தான் வெற்றி பெற முடியும்.\nகுமரி மாவட்டத்தில் மக்கள் பணி ஆற்றுவதில் அ.தி.மு.க. வினர் தான் அதிக அளவில் ஈடுபட்டு உள்ளனர். எனவே நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் அ.தி.மு.க. கைப்பற்றுவது உறுதி. இந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அனைத்து தொண்டர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். இப்போதே உள்ளாட்சி தேர்தல் பணியாற்ற தொண்டர்கள் தயாராக வேண்டும்.\nஜனவரி 1–ந் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த சட்டசபை பொது தேர்தலில் சுரேஷ் ராஜன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதித்து போட்டியிட நான் தயாராக உள்ளேன். அதேபோல மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடவும் நான் தயார்.\nவிழாவில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மாநில இலக்கிய அணி இணைசெயலாளர் கவிஞர் சதாசிவம்,தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், நிர்வாகிகள் லதா ராமச்சந்திரன், ராஜன், பாக்கியலட்சுமி, தம்பித்தங்கம், வின்ஸ்டன், ஆனந்த், சுந்தர்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. சரஸ்வதி மகால் நூலகம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு\nசரஸ்வதி மகால் நூலகம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.\n2. வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு\nதிருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.\n3. எம்.எஸ்.பி.யில் விவசாயிகளுக்கு ரூ.1.13 ஆயிரம் கோடி பலன்; பிரதமர் மோடி பேச்சு\nகுறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) திட்டத்தில் கோதுமை கொள்முதலில் விவசாயிகளுக்கு ரூ.1.13 ஆயிரம் கோடி பலன் கிடைத்து உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.\n4. இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தருவோம் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு\nஇளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தருவோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.\n5. பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்து விட்டது; முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு\nபாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் முழுவதும் அழிந்து போய் விட்டது என முன்னாள் ப���ரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. நெல்லை அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/ms-dhoni-retire-from-international-cricket/", "date_download": "2020-09-27T04:12:51Z", "digest": "sha1:YYOXUB7UFVAPZD67S5IQAIMENYBJW6QC", "length": 9801, "nlines": 87, "source_domain": "www.newskadai.com", "title": "ஓய்வை அறிவித்தார் \"தல\" தோனி... உற்சாகம் இழந்த கிரிக்கெட் ரசிகர்கள்...!! - Newskadai.com", "raw_content": "\nஓய்வை அறிவித்தார் “தல” தோனி… உற்சாகம் இழந்த கிரிக்கெட் ரசிகர்கள்…\n2004ம் ஆண்டு வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தோனியின் பயணம் கிரிக்கெட் உலகில் சாதாரணமானது அல்ல. 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். மிஸ்டர் கூல் என அனைவரும் சொல்லும் அளவிற்கு சிறப்பான தலைமைப் பண்புடன் அணியை எடுத்துச் சென்றார். இதுவரை தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் போட்டிகள் மற்றும் 98 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nதோனி தலைமையில் செயல்ப�� ஆரம்பித்த பின் இந்திய அணி வெற்றிகளை வாரிக்குவிக்க ஆரம்பித்தது. அவருடைய தனித்துவமான பேட்டிங் ஸ்டைல் மற்ற நாட்டு பவுலர்களை திக்குமுக்காட வைத்தது. அதுவும் தோனியின் ஸ்பெஷல் ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு என தனியொரு ரசிகர்கள் பட்டாளமே காத்துக்கிடக்கும்.\nஇதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 33 அரை சதம், 6 சதம் உட்பட 4 ஆயிரத்து 876 ரன்களை குவித்துள்ளார். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே 224 ரன்களை குவித்தார். 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டில்களில் பங்கேற்றுள்ள தல தோனி இதுவரை 10 ஆயிரத்து 773 ரன்களை குவித்துள்ளார். விக்கெட் கீப்பராகவும், 321 கேட்சுகள், 123 ஸ்டெம்பிங்ஸ் என உலக தரத்துக்கு பெயர் பெற்றவர்.\nT20 போட்டிகளின் அதிரடி நாயகனாக வலம் வந்த தோனி, இதுவரை 98 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 617 ரன்களை குவித்துள்ளார். 2008 மற்றும் 2009ம் என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளிலும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது தோனிக்கு வழங்கப்பட்டது. இரண்டு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்ற ஒரே வீரர் தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 முறை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள தோனி, அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.\nஇந்திய அணிக்கு 50 ஓவர், 20 ஓவர், சாம்பியன் டிராபி என மூன்று விதமான உலகக்கோப்பைகளையும் பெற்றுத்தந்த ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி மட்டுமே. இப்படி பல்வேறு புகழுக்கும், இந்திய அணியின் பல சாதனைகளுக்கும் சொந்தக்காரரான தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…\nடிக்டாக்கை ஒன்னும் பண்ணமுடியாது போல… கைமாற்றும் வேலை ஆரம்பம்…\nபேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்.. பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.. முதல் வெற்றியை பதிவு செய்த அணி…\nஅதிரிபுதிரி IPL ஆரம்பம்… சென்னையுடன் மோதும் மும்பை…\nசீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…\nசிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரர் இவர் தான்… அடுத்தடுத்து விழும் பலத்த அடி…\n“மற்ற ஐபிஎல்-யை விட இது ரொம்ப ஸ்பெஷலானது”… புது விளக்கம் கொடுத்த பாஜக எம்.பி…\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான...\nபேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMjM5NQ==/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-:-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-27T03:07:45Z", "digest": "sha1:V5FCKTOKIZFXMIYSLAB3J7ORHZXQRJT4", "length": 6571, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து\nகொழும்பு :இலங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்றது. மீண்டும் பிரதமராக ராஜ பக்சே பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.\nஇலங்கை பார்லி.யில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் ஒட்டளிப்பு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப் பதிவு நேற்று நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். இலங்கை முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான ரனில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் ஓட்டு போட்டார்.\nபதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின. .ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போதைய பிரதமர் ராஜ பக்சே மீண்டும் பிரதமராக உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தின தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சகமும் ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரெஞ்ச் ஓபன் கிராண்டலாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பெரியாரிய அமைப்புகள், மக்கள் சாலை மறியல்\n தானியங்கி அளவீடு கருவி பொருத்த நடவடிக்கை... பாசனத்திற்காக விவசாயிகள்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyNDg0NQ==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T03:15:55Z", "digest": "sha1:XBGRQ5INFLPFUBJHTIRL25DMBZWRWSBW", "length": 7801, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுதந்திர தினத்தையொட்டி எய்ம்ஸ் மருத்துவமனை ரத்ததான முகாம்: மருத்துவர்களுக்கு ஹர்ஷவர்தன் புகழாரம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசுதந்திர தினத்தையொட்டி எய்ம்ஸ் மருத்துவமனை ரத்ததான முகாம்: மருத்துவர்களுக்கு ஹர்ஷவர்தன் புகழாரம்\nடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தன்னார்வ ரத்ததான முகாமை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இன்று தொடங்கி வைத்தார். இந்த முகாம் நம்நாட்டிற்கும், நாட்டின் குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், கோவிட் முன்னணிப் போராளிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. முன்னணி சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றிய மறைந்த திரு.ஹீராலால் குடும்பத்தினரும், கார்கிலில் உயிர்நீத்த கார்கில் ஷஹீத் லான்ஸ் நாயக் ராஜ்வீர் சிங் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.\\r இரத்த தானம் செய்தவர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் கலந்துரையாடினார். இரத்த தானத்தை ஊக்குவிக்கும் அவர்களது பணியைப் பாராட்டி அவர்களுக்கு சான்றிதழும் அமைச்சர் வழங்கினார். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் விடுதலை நாளையொட்டி பெருமளவில் தாமாகவே முன்வந்து இரத்த தானம் அளிக்கவேண்டும் என்றும், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்த தியாகத்தை நாம் நிச்சயம் நினைவில் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரெஞ்ச் ஓபன் கிராண்டலாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பெரியாரிய அமைப்புகள், மக்கள் சாலை மறியல்\n தானியங்கி அளவீடு கருவி பொருத்த நடவடிக்கை... பாசனத்திற்காக விவசாயிகள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியத��� கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?cat=24", "date_download": "2020-09-27T05:07:48Z", "digest": "sha1:NMSCVDDXYUVPG3RZY74U7NXH4LJPMGCR", "length": 8173, "nlines": 55, "source_domain": "www.jaffnacnn.com", "title": "astrology – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nஅடஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே பயனுள்ள 5 குறிப்புகள் | 5 USEFUL TIPS\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் நாடளாவிய ரீதியில் நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு\nசிம்மத்தில் சூரியன்… மேஷத்தில் செவ்வாய்…. திடீர் ராஜயோகம் யாருக்கு தெரியுமா இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n இந்த விதைய எண்ணெயில் போட்டு தேய்ங்க போதும்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா குரு, சனியின் அதிர்ஷ்ட பார்வை யார் மீது விழும் தெரியுமா\nசிம்மத்தில் சூரியன்… மேஷத்தில் செவ்வாய்…. திடீர் ராஜயோகம் யாருக்கு தெரியுமா இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் கம்பீரமாக ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். கூடவே புதன் இணைவும் அற்புதமாக அமையப்போகிறது. ஆவணி மாதத்தின் மத்தியில்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா குரு, சனியின் அதிர்ஷ்ட பார்வை யார் மீது விழும் தெரியுமா\nஜோதிடம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் 12 கட்டத்தில், 9 கிரகங்கள் அமைந்திருக்கும் அமைப்பைப் பொறுத்து அவருக்கு பலன் சொல்லப்படுகிறது. அதோடு ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி ஆகும் போது\nவக்ர நிலையில் மேஷத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் யாருக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது தெரியுமா\nசெவ்வாய் பகவான் மீன ராசியிலிருந்து, தன் சொந்த வீடான மேஷ ராசியில் ஆகஸ்ட் 16ம் தேதி மாலை 6.31 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். இவர் செப்டம்பர் 10ம்\nவீட்டில் இதையெல்லாம் மட்டும் செய்யுங்க.. உங்களுக்கு குபேரன் அள்ளி கொடுப்பாரு..\nகொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்ச்சுகிட்டு கொடுப்பாருன்னு பரவலாகச் சொல்லக் க���ட்டிருப்போம். ஆனால் அப்படி ஒருநாள் நமக்கு அமைஞ்சா எப்படியிருக்கும்ன்னு பலரும் கற்பனை செய்திருப்போம் தானே\nமுருகக்கடவுளின் சிற ப்புக்கள் ப ற்றி தெரிந்து கொள் வோம்…\nபொதுவாக முருகக்கடவுளை சிவபெருமானின் மகன் என்றே மக்கள் வழிபட்டு வருகின்றனர். வேண்டுதல் வேண்டாமை அற்ற இறைவன் வானுறையில் இல்லற வாழ்க்கை நடத்தி வருகிறானா என்று பலருக்கும் கேள்வி\nபோலித் தேசியவாதிகள் முள்ளிவாய்க்காலை வைத்து மறுபடியும் மக்களை ஏமாற்றத் தொடங்கிவிட்டனர் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சாடல்\nபோலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா\nசோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் – பிரதேச மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்\nமாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/increse-corona-in-chennai-appoint-specialist-doctors-for-treatment/", "date_download": "2020-09-27T03:30:28Z", "digest": "sha1:GK4VT3MSHDQTADVACBJPQ6YP6IQ2GG7R", "length": 16688, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "சென்னையில் தீவிரமடைந்துவரும் கொரோனா; சிகிச்சை மேற்கொள்ள சிறப்பு மருத்துவர்கள் நியமனம் | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nசென்னையில் தீவிரமடைந்துவரும் கொரோனா; சிகிச்சை மேற்கொள்ள சிறப்பு மருத்துவர்கள் நியமனம்\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கு��் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை\nசென்னையில் தீவிரமடைந்துவரும் கொரோனா; சிகிச்சை மேற்கொள்ள சிறப்பு மருத்துவர்கள் நியமனம்\nசென்னை : சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக 1563 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொண்டுவரும் நிலையில் அதன் தற்போதயை நிலை குறித்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வரின் ஆணைப்படி 574 முதுநிலை மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும்75ஆயிரம் ரூபாய் சம்பளத்தில��� 1563 சிறப்பு முதுநிலை மருத்துவர்கள் சென்னைக்கு வந்து பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 665 மருத்துவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் என நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர்கள் ஏற்கனவே கொரோனா வார்டில் சிகிச்சை மேற்கொண்டவர்கள் என்பதால் தான் சென்னையில் வந்து பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஅதோடு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் சென்னைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் செவிலியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா சிகிச்சை மேற்கொள்ள 5 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது எனவும் மேலும் இதனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவின் தன்மை நாளுக்கு நாள் மாறுபட்டுவருவதாக குறிப்பிட்ட சுகாதாரத்துறை செயலர் ஒவ்வொரு நாளும் பலவற்றை கற்றுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nPosted in முக்கிய செய்திகள்Tagged #beela rajesh #corona #corona treatment #special doctor #கொரோனா #கொரோனா சிகிச்சை #சிறப்பு மருத்துவர்கள் #பீலா ராஜேஷ் #மருத்துவப்பணியாளர்கள்\nநிர்கதியாய் நின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்த வடமாநிலங்கள்\nகொரோனாவின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில் இந்தியா முழுவதும் நிர்கதியாக சாலையில் நின்றவர்கள் தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். சொந்த மாநிலத்தை விட்டு பிழைப்பினை தேடி வந்த அவர்கள் கொரோனாவின் காரணமாக மாநிலத்திற்கு செல்ல முடியாமல் தவித்துவந்தனர். இந்த நிலையில் தான் மாநில அரசுகள் அவர்களுக்கென தனியாக ரயில்கள், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி சொந்த ஊர் செல்ல வழிவகுத்து கொடுத்தனர். பலர் நடந்தே சொந்த மாநிலத்திற்கு சென்றதையும் நாம் பார்த்தோம். […]\n#BreakingNews : தமிழகத்தில் இன்று முதன்முறையாக 4,526 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறையும் பாதிப்பு..\nதனது பிறந்தநாளான இன்று குஜராத்தில்தான் இன்றுமுழுமையாக பிரதமர் மோடி செலவிடுகிறார்.\nபத்து நிமிடங்களில் பான் கார்ட் பெறுவதற்கான புதிய வழிமுறைகள்\n13 சிறப்பு ரயில்கள��� குறித்து முழுவிவரமும்… பயணிகள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளும்…\nதேனி மாவட்டத்தில் கொரோனாவால் இரண்டாவது பலி…\nதமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிரான போராட்டக்காரர்களை கைது செய்து அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு: கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளது – இந்திய மருத்துவ சங்கம்\n“அரியர் மாணவர்கள் பயப்பட வேண்டாம்…” பேரவையில் அமைச்சர் விளக்கம்.. குஷியில் மாணவர்கள்..\nகடினமான நேரத்தில் அல்லாஹ் பலம் தருவார்.. கேரளா விமான விபத்துக்கு ஆறுதல் கூறும் பாக்கிஸ்தான் பிரதமர்…\nஈரான் – அமெரிக்கா மோதல்.. மாஸ்டர் பிளான் போடும் ட்ரம்ப்.. அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல்..\nதிடீரென திமுகவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.. 2021 தேர்தல் வியூகமா..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,990 பேருக்கு கொரோனா.. ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/148595/", "date_download": "2020-09-27T04:10:10Z", "digest": "sha1:ZRLIT3MU5JBS57Z5AHSMSYUH5RZMCU3M", "length": 12212, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். விண்ணப்பித்தவர்களில் திறமை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின�� தெரிவுக்காகன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக, பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம், இன்று (12) நடைபெற்ற போதே இவ்வாறு 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.\nவிஞ்ஞான பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணிதப் புள்ளி விவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா முதலாமிடத்திலும் உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாமிடத்திலும் வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி மூன்றாமிடத்திலும் பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவால் முன்மொழியப்பட்டுள்ளனர்.\nமேலும் முன்னாள் துணைவேந்தரும் கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நான்காவது இடத்திலும், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஐந்தாவது இடத்திலும் முன்மொழியப்பட்டுள்ளனர்.\nமுதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் திறமைப் பட்டியல், பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, நாளைய தினம் (13) அனுப்பி வைக்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. #யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் #துணைவேந்தர் #முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamiltom.com/2017/09/4-feel.html", "date_download": "2020-09-27T03:07:52Z", "digest": "sha1:JKYGQXSJ77DW7AKGMUIR4AY7EW26UVDZ", "length": 8640, "nlines": 107, "source_domain": "news.tamiltom.com", "title": "ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.?", "raw_content": "\nஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.\nநான் ஒரு 4நாள் உங்க கண்ணுல படாம இருந்தா நீங்க எப்படி feel பண்ணுவீங்க.\nஅப்பாவி கணவன் (சந்தோசத்துல அவசர பட்டு).\nரொம்ப happyயா feel பண்ணுவேன்......\nதிங்கள் கிழமையும் ...அவனுக்கு பொண்டாட்டி கண்ணுக்கு படல....\nசெவ்வாய் கிழமையும் பொண்டாட்டி கண்ணுல படல...\nபுதன் கிழமையும் ...பொண்டாட்டி கண்ல படல...\nவியாழ கிழமையும் பொண்டாட்டி கண்ல படல..\nவெள்ளிகிழமை சாயங்காலமா... கண்ல வீக்கம் குறைஞ்சி..லேசா தெரிய ஆரம்பி்ச்சா மகராசி..\nதமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்களில் யாரெல்லாம் தமிழர்\nதமிழகத்த�� இதுவரை ஆண்ட முதலமைச்சர்களில் யாரெல்லாம் தமிழர்🌹காமராஜர் (தமிழர்),🌹பக்தவத்சலம் (தமிழர்),🌹ஓ. பன்னீர்செல்வம் (தமிழர்),🌹எடப்பாடி கே.பழனிசாமி (தமிழர்)இவர்களைத் தவிர முதலமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தமிழரில்லை.அண்ணா (தெலுங்கர்)கருணாநிதி (தெலுங்கர்)ஜெயலலிதா (கன்னடர்)எம்ஜிஆர் (மலையாளி)குமாரசாமி ராஜா (தெலுங்கர்)ராஜாஜி (ஆரிய பிராமிண்)*\"திராவிட\"என்ற பெயரில் கட்சி நடத்தும் தலைவர்கள் அனைவருமே தெலுங்கர்கள்.*கருணாநிதி (தெலுங்கர்)வைகோ (தெலுங்கர்),விஜயகாந்த் (தெலுங்கர்)பெரியார் (கன்னடர்)*இந்திய சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்த போது முதலமைச்சர்களாக இருந்த தெலுங்கர்கள்:*சுப்பராயலு (தெலுங்கர்),பனகல் ராஜா (தெலுங்கர்),பி. முனுசுவாமி நாயுடு (தெலுங்கர்),ராமகிருஷ்ண ரங்காராவ் (தெலுங்கர்),ராமகிருஷ்ண ரங்காராவ் (தெலுங்கர்),கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (தெலுங்கர்),த. பிரகாசம் (தெலுங்கர்),ராமசாமி ரெட்டியார் (தெலுங்கர்),குமாரசுவாமி ராஜா (தெலுங்கர்)🌹 *சுதந்திரத்திற்கு முன் மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த தமிழர்*🌹சுப்பராயன் (தமிழர்)🌹பி.டி.ராஜன் (தமிழர்)*தற்போது …\n1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க\nஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...\n2) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...\n3) நண்பர் 1 : தினமும் நம்ம ரவி அவன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறானே அவ்வளவு பாசமா அவனுக்கு மனைவி மேல\nநண்பர் 2 : மாப்ளே பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல\n4) மனைவி : ஏங்க இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும் இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்\nகணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க\n5) பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க\nபாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி\nபேரன் : போ பாட்டி எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு\n6) டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே முதல் உதவி என்ன செஞ்சீங்க\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்\nஇந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா\nகணவன் சோகம��க வீடு திரும்பினான். மனைவி: \"ஏன், என்ன ஆச்சு\"கணவன்: \"மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர\"மனைவி: \"தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்\"தொலைக்காட்சி: \"இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது\"மனைவி: \"இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா\"கணவன்: \"மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர\"மனைவி: \"தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்\"தொலைக்காட்சி: \"இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது\"மனைவி: \"இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/youtube/", "date_download": "2020-09-27T03:57:28Z", "digest": "sha1:676UCEEDLKRZTWCZLMYNY6354E2A65GK", "length": 104498, "nlines": 1174, "source_domain": "snapjudge.blog", "title": "Youtube | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nPosted on ஜூலை 6, 2020 | பின்னூட்டமொன்றை இடுக\nமுதலில் வீடியோக்களைப் பார்த்து விடுங்கள்:\n1. காலையில் மூன்று மணி நேரம்; மாலையில் நான்கு மணி நேரம். நான் இரண்டு நேரங்களிலும் ஓரளவு கேட்டேன்; கலந்து கொண்டேன். காலை சந்திப்பின் துவக்க தொண்ணூறு நிமிடங்கள் நேரலையில் யுடியுப் வாயிலாக உன்னிப்பாகக் கேட்டேன். அதே போல் மாலை சந்திப்பின் கடைசி 90 நிமிடங்களில் ஜூம் வாயிலாக இணைந்தேன். இவ்வளவு நேரம் பேசுவது என்பது, ஜஸ்ட் சாதனை. அதுவும் தெளிவாக, கோர்வையாக, மேமிராவைப் பார்த்துக் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து அசையாது – பிரமிக்கிறேன். உங்களால் கூறியது கூறல் இன்றி சொற்கோர்வையுடன் ஏழு மணி நேரம் பல் வேறு (வாசகர் + உலகளாவிய அளவில் காணுவோர்) தரப்போடு அளவளாவ முடியுமா இந்த ஆசான் என��பவர் கதைகளில் வருபவர். வியாசர். குரு பகவான். தெய்வம் மனுஷ ரூபேண\n2. இந்த மாதிரி ஒருவரால் உரையாட முடியும் என்று எவராவது சொல்லி இருந்தால் நகைத்து புறந்தள்ளி இருப்பேன். அதிலும் காலையில் 400 பேர், மாலையில் 400 பேர் இருப்பார்கள் என்றால், “அலுத்துப் போய், பாதியில் கழன்று கொண்டு விடுவார்கள்” என்றெல்லாம் கருத்து சொல்லியிருப்பேன். என்னுடைய கணக்கின் படி ஐநூறு பேராவது இதில் பங்கெடுத்திருப்பார்கள். பல பேர் என்னைப் போன்று காலையிலும் மாலையிலும் என இரு வேளையிலும் ஆஜர் செய்தாலும், 500+ இலக்கிய வாசகர்களை மூன்று மணி நேரத்திற்கு இணையச் சந்திப்பில் ஒரேயொருத்தர் கட்டுற வைத்திருப்பார் / வைத்திருந்தார் என்பது சற்றே நம்ப இயலவில்லை. ஆனால், நம்புங்கள். சினிமா நடிகரோ, திரைப்படக் கவர்ச்சியோ, பொய்யோ, ஆபாசமோ, கிசுகிசுவோ, வம்போ எதுவும் இல்லாமல், வெறும் மஹாபாரதம்; அவரின் நாவல்; 7 வருடங்கள் ,26 நாவல்கள், 25,000 பக்கங்கள் – அதற்காக நன்றி சொல்லவும் ஆசி வாங்கவும் கருத்துகளைப் பகிரவும் வந்தவர்கள். அசகாய சூரருக்கு வணக்கங்கள்.\n3. நாம் நம் ஆதர்சங்களை சம கால சாதனையாளர்களைக் கொண்டாடுவதில்லை. இந்த நிகழ்வு எல்லா தொலைக்காட்சிகளிலும் அனைத்து சமூக ஊடகங்களிலும் சாதாரண திரள் மந்தை வாட்ஸப் வாயிலாக வைரலாக வேண்டியது. பாதி நிகழ்வில் கலந்த பிறகுதான் தோன்றியது. இதை நான் லைவ் ட்வீட் செய்திருக்க வேண்டும். பட்டி தொட்டியெங்கும் பரப்ப வேண்டும். இதற்கு டீசர் ஒன்று வீடியோவாக விட்டிருக்க வேண்டும். அதன் பிறகு டீஸர் ட்ரெயிலர் விட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆசானின் வாசகர் eன்று சொல்லுவதில் அர்த்தம் என்பதேயில்லை.\n4. திருவள்ளுவரே எல்லா குறள்களையும் எழுதவில்லை. 1330 குறள்களும் தொகை நூல் போல் பல வள்ளுவர்களால் உருவாக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். இப்போது சத்தியமாக நம்புகிறேன். ஒருவரே எல்லாவற்றையும் செய்திருக்க முடியும்; செய்திருப்பார். அறம், பொருள் மற்றும் இன்பம் – எல்லாமும் ஒருவரே எழுதுவார். தெளிவாக கூறியது கூறல் இருந்தாலும் இலக்கிய நயமும் இலக்கணக் கட்டமைப்பும் புதுமையும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தாலும் பொருந்தும் தன்மையும் கொண்டு இயற்றுவார் என்பதற்கு நவீன வியாசர் ஜெமோ-வே ஆகச் சிறந்த உதாரணம்.\n6. ஆங்கிலத்தில் ஜெயமோகனின் புகழ் பாட வேண��டும். இதை ஏன் இன்னும் ஜெர்மனியில் இங்கிலாந்தில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அவரவர் நாட்டின் உள்ளூர் மொழியில் கொண்டு செல்லவில்லை ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம் எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம் அதெல்லாம் அந்தந்த மொழியின் வலையகங்களில் அறிமுகங்களாகவோ குறிப்புகளாகவோ விமர்சனங்களாகவே செய்யப்பட வேண்டும். ஆங்கிலத்திற்கான வலைத்தளங்களிலாவது நான் செய்ய வேண்டும்\n7. ஜெயமோகனின் தனிப் பதிவுகளை, விமர்சனங்களை, இடையிடையே போடும் ஆசுவாசங்களை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். சுந்தர ராமசமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு கிடைத்த கடுமையான எதிர்வினையில் ஒரு சதவிகிதம் கூட ஜெமோ-வின் வெண்முரசு மகாபாரதத்தின் எந்தப் பகுதிக்கும் கிடைக்கவில்லை என்பது சற்றே வருத்தம் கலந்த சோகமான நிகழ்வு. 2000-களில் இலக்கியகர்த்தாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரேயொரு கதையை அது சொல்லாத விஷயங்கள், உணர்த்திய விஷயங்கள்; புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று ஒன்று சேர்ந்து சு.ரா.வுக்கு எதிரே காலச்சுவடு என்னும் பண்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக வெறுமனே கிளர்ந்தார்கள். இன்று அது போல் வெண்முரசு வாசிப்புள்ளாக்க வேண்டும். எல்லோரும் அதன் ஒவ்வொரு கூறுகளையும் விடுபடுதல்களையும் சேர்த்தல்களையும் அர்த்த அனர்த்தங்களையும் அறைகூவி அலசி ஆராய வேண்டும். இப்பொழுது இல்லாவிட்டால்… எப்பொழுது\nஜெம் எழுதும் இராஜன் குறை, மாமல்லன் போன்ற ஆசுவாசங்களைத் தவிர்த்து அது போன்ற பா ஜெயபிராகாசர்களும் இன்ன பிறரும் இலக்கிய விமர்சனங்களை முன் வைத்து விவாதிக்க வேண்டும் என்பது தீரவொண்ணா ஆவல் + வேண்டுகோள். எவராவது சுவாரசியமாக அக்கபோர் அற்று விவரங்கள் உடன் வெண்முரசு போன்ற காவியத்தை விமர்சித்து அளவெடுக்க வேண்டும். இப்போதைக்கு அடிமுடி காணமுடியாத அண்ணாமுலையான் போல் வியாபித்து பிரமித்து ஸ்தம்பிக்க வைக்கிறது. காட்டான் ஜெமோ\n8. தமிழில் எழுத்தாளர் எக்கச்சக்கம். ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரையும் மேலும் மேலும் மேலும் (முன்று முறை சொல்லியாகி விட்டது) ஆராதித்துக் கொண்டாடி மகிழ வேண்டும். ஒரு பட்டியல்:\nசுஜாதா. — நிறைய பேசிவிட்டோம்\nசுந்தரராமசாமி, — நிறைய பேசிவிட்டோம்\nஅன்றையத் தேதியில் வாழும் எழுத்தாளர்கள் :\nஅ.முத்துலிங்கம், – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது\nஅம்பை, – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது\nபாவண்ணன்– பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; இயலாதவை.\nநாஞ்சில்நாடன் – பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; மற்ற ஆதர்சங்களைப் பகிர்வோம்.\nஎஸ்ராமகிருஷ்ணன் — இன்னும் தீவிரமாக இயங்குபவர். இப்போதைக்கு சந்திப்புகள், யுடியுப் கேள்வி நேரங்கள், ஜூம் தொலைக்காணல்கள் என்றே வைத்துக் கோள்வோம். மேதை\nசாரு நிவேதிதா, — நிறைய செய்கிறார். ஆதரவு (பணம் அல்ல) நல்குவோம். இன்னொரு அகிலன் போன்று காணாமல் போவாரா அல்லது சோ போன்று குறிப்பிட்ட சராரின் இஷ்ட தெய்வமாவாரா என்று காலம் இவரின் இலக்கிய இடத்தை நிர்ணயம் செய்யும்.\nஇந்நிலவு | எழுத்தாளர் ஜெயமோகன்\nஇன்று குருபூர்ணிமா வெண்முரசு நாள் சந்திப்பு | எழுத்தாளர் செயமோகன்\nகுறிச்சொல்லிடப்பட்டது Authors, ஆசான், இணையம், உரையாடல், எழுத்தாளர்கள், கிருஷ்ணன், சந்திப்பு, ஜெமோ, ஜெயமோகன், பேச்சு, மகாபாரதம், மஹாபாரதம், வலை, வெண்முரசு, guru, JeMo, JM, Mahabharadham, Mahabharat, Mahabharatham, Meetings, Meets, Tamils, Videos, Writers, Youtube, Zoom\nஇருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா\nஉன் இடைதானா இன்ப கடைதனா\nஅட இக்கனி முக்கனி முகடு\nநான் துத்த நாக தகடு\nஉன் உதடுகுள் எதனை உதடு\nஅடி அஞ்சன மஞ்சன மயிலு\nநீ கஞ்சன் ஜங்கா ரையிலு\nஉன் இடுப்பே ஆறாம் விரலு\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉ��் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள\nஎடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்\nஅடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்\nபடங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்\nநான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்\nநான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nவாய் மடலில் கடலை திணிச்சனா\nநல்ல பழுத்து பழுத்து தலுகானா\nரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா\nநீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா\nஇருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா\nஉன் இடைதானா இன்ப கடைதனா\nஅட இக்கனி முக்கனி முகடு\nநான் துத்த நாக தகடு\nஉன் உதடுகுள் எதனை உதடு\nஅடி அஞ்சன மஞ்சன மயிலு\nநீ கஞ்சன் ஜங்கா ரையிலு\nஉன் இடுப்பே ஆறாம் விரலு\nவித்யா அய்யர் & வந்தனா ஐயர் பாடும் அன்பே வா… முன்பே வா\nஆடல் கலையே தேவன் தந்தது\nவெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கண்ணதாசனின் அறிவுரை: நியுயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அறிவுரைக் கவிதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் (FETNA) வெள்ளிவிழா நிகழ்வில் இந்த பாடல் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டது. The event took place in Baltimore, MD, USA on July 5,6&7, 2012 and participated by more than 2,500 Tamils, including leading figures from Tamilnadu and Canada.\nஇளைய தளபதி நடிகர் விஜய் – Puli Urumuthu: சிறுவர் நடனம்: புலி உறுமுது இடி இடிக்குது\nமேடையில் நாட்டியம் – Kummi Adi Pennae\nStar Night மறைமலை இலக்குவனார்\nStar Night – எஸ்.ராமகிருஷ்ணன்\nகாவியத் தலைவிகள் FETNA 2012\nஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..\nபொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல\nதாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல\nஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல\nமீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல\nபேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல\nபழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் ���ுடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்\nஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி\nஏ சேல கட்ட புடிக்கல\nசீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல\nஏ வேட்டி கட்ட பிடிக்கல\nவிதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல\nபலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல\nஎனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஹே கெட்ட பழக்கம் ஐஞ்சாறு வச்சிருந்தேன்\nசத்தியம ஒன்னும் இப்போ புடிக்கல\nஹே ஹே நல்ல பொண்ணுன்னு ஊரெல்லாம் பேரெடுத்தேன்\nகாப்பாத்தி கொள்ள இப்போ புடிக்கல\nகபடியில ஜெயிச்சாலும் கத்த புடிக்கல\nகோ கோ கொலம் போட புடிக்கல\nகும்மி பாடு கேட்டாலும் ஆட புடிக்கல\nகுற்றாலம் புடிக்கல, கொடைகானல் புடிக்கல\nகோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல\nஎன் மனசு துடிக்குது துடிக்குது\nகுறிச்சொல்லிடப்பட்டது America, annual, அமெரிக்கா, அரசியல், ஆடல், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கனடா, கலை, குழந்தை, கேளிக்கை, சினிமா, சிறார், சிறுவர், சொற்பொழிவு, டிசி, தமிழர், தமிழ்நாடு, திரைப்படம், நடனம், நாடகம், நாட்டியம், நிகழ்வு, பரதம், பாடல், பாட்டு, பால்டிமோர், பெட்னா, பேச்சு, மகிழ், மாணவர், விழா, விழியம், வீடியோ, Baltimore, DC, Events, FETNA, Guests, Shows, Speech, Stars, Tamils, USA, Videos, VIP, Washington, Youtube\nPosted on ஜூன் 18, 2012 | 2 பின்னூட்டங்கள்\n1. கவிஞர் தேவதச்சன் – ஆசான்\n4. தோழர் எஸ் ஏ பெருமாள்\n5. முதல் வகுப்பு ஆசிரியை சுப்புலட்சுமி\n6. முழு சுதந்திரம் தந்திருக்கும் மனைவி – ”வீட்டின் சுமையை தன் மீது சுமத்தாதவர். எழுத்தாளனாக இரு என்று திருமணத்திற்கு முன் சொல்வது சுலபம்; ஆனால், அதை பதினேழு ஆண்டுகளாக செயலாக்குபவர்.”\n8. நண்பர்கள் – ”என் கிட்ட பணம் இல்ல… என்ன பண்ணுவ என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல’ என்னுடைய பர்ஸில் எனக்குத் தெரியாமல் தன்னுடைய கிரெடிட் கார்டை சொருகி, ’உலகில் எங்கு போனாலும், அவனுக்குத் தேவையானதை வாங்கிக்கட்டும்’ என்று மனைவியிடம் சொல்லிச் செல்பவர்கள் இருக்கிறார்கள்”\n11. தமிழ் இலக்கியத் தோட்டம்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்பு உரை:\nஏற்புரை பேச்சில் நான் கவனித்தவை\n* வாழ்ந்த கதையச் சொல்லவா வீழ்ந்த கதையை சொல்ல்வா நாம ஜெயிச்ச கதையை சொல்ல்வா தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல\n* நான் பாணர்களோட வரிசையை சேர்ந்தவனாகத்தான் நினைக்கிறேன்.\n* ருட்யார்ட் கிப்ளிங் என்னும் யானை டாக்டர்\n) மொழி தெரிந்தவரின் அணுக்கம்: நம்முடைய அடையாளம் நம் மொழி – தமிழ் தெரிந்தவரை தேடும் ஏக்கம்.\n) திரும்பி பார்க்க முடியாத இடம்: உப்பு பாறை – அனைவருமே மீண்டும் மீண்டும் சொந்த ஊரையும் இறந்த வாழ்க்கையையும் கடைசியாக திரும்பித் திரும்பி பார்க்கிறோம்: Lot’s wife looked back, and she became a pillar of salt.\n* அறம்: உணவகம் தயாரிப்பவர் எவ்வாறு கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார்\n* பிரிவு: வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்; ஆனால், மீண்டும் ஊர் சென்று ஒன்று கூடுகிறார். உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, வேதனையை மட்டுப்படுத்த இனிப்பையும் உணவையும் கொண்டாடுகிறார்கள். இலக்கியத்திலும் இந்தத் துயரம் பிரதிபலிக்கிறது.\n* மறைந்து வாழும் காலகட்டம்: அர்ச்சுனன் கூட பேடியாக ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறான். மிகப் பெரிய வீரன் கூட ஒளிந்திருந்து அமைதி காத்த கதை அது.\n* தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.\nசத்திரம் ஹவுஸ்ஃபுல். அங்கே இருப்பவர்கள் குடித்திருக்கிறார்கள். அதை பால் நிரம்பிய கோப்பை குறிப்பிடுகிறது. அதன் மீது ஒரு இலை போடுவதன் மூலம், ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்வதாக சாது சொல்கிறார்.\nசற்றென்று மாறுது வானிலை: காதலர் தின விஜய் டிவி குறும்படம்\nPosted on பிப்ரவரி 5, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nRomantic short film “சற்றென்று மாறுது வானிலை”\nLOL – இரு நகைச்சுவை வீடியோக்கள்\nPosted on பிப்ரவரி 5, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த விளையாட்டை லட்சம் தடவை விளையாடி இருப்போம். எறும்புகள் ஊர்ந்து போகும். அவற்றைக் கொல்ல வேண்டும். சில வேகமாகப் போகும்; சில குறுக்கும் நெடுக்குமாக; சிலது பல தடவை அடித்தால் மட்டுமே சாகும். இதை தவளை விளையாடினால்\nசிம்பு, மம்மூட்டி, விஜய்காந்த், டி ராஜேந்தர், சரத்குமார், கார்த்தி, சூர்யா, சிவகுமார், எம்ஜியார், பூர்ணம் விஸ்வநாதன், பிரபு, தெய்வத் திருமகள் விக்ரம், ஐஸ் ஏஜ் கேரக்டர்கள், கமல்ஹாசன், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி, ஜெயலலிதா… ரஜினி காந்த்\nஇவ்வளவு பேரையும் வைத்து நகைச்சுவை; கோர்வையான வசனம்; ஆறு நிமிடம் உட்கார்த்தி வைத்து கிண்டலும் கேலியும் நக்கலும் கலந்து அடிக்கிறார்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Actors, ants, Antz, Apps, காமடி, காமெடி, கிண்டல், சீனி பிரபு, நகைச்சுவை, நக்கல், பகிடி, மிமிக்ரி, லொள்ளு, விழியம், வீடியோ, Comedy, Frog, Funny, iPod, LOL, Mimicry, Tamil Padam, Ulta, Videos, Youtube\nPosted on பிப்ரவரி 4, 2012 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Answer, Authors, உரை, எண்ணம், எழுத்தாளர், எழுத்து, எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, கதை, கேள்வி, தமிழ், பதில், புனைவு, பேச்சு, வாசிப்பு, விழியம், வீடியோ, EssRaa, Interview, Iyal, Notables, Q&A, Question, S Ramakrishnan, S Ramkumar, SR, Tamil, Thinkers, Videos, Writers, Youtube\nகுத்துங்கம்மா குத்து: தமிழ் பேட்டை ராப், துள்ளல் கும்மாளம் & சாவு மேளம்\nNotable Tamil Short Films: பார்க்கத் தகுந்த தமிழ் குறும்படங்கள்\nPosted on ஜூலை 21, 2011 | 2 பின்னூட்டங்கள்\nநல்ல வேளை… இவர் இன்னும் தமிழ் சினிமா இயக்குநர் ஆகவில்லை. அதுவே கோடம்பாக்கத்திற்கு பூஸ்ட். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது போல் கருத்து கந்தசாமி படம்.\nஇருபத்தியாறு நடிகர்கள்; மூன்று கேமிராக்கள்; ஒரு கிரேன் – என்றெல்லாம் பணத்தை வீணடிக்காத என்.ஆர்.ஐ தேஸி மக்களின் அத்யந்தமே தனி ரகம். இந்தப் படம் அமெரிக்காவில் வாழும் பேச்சிலரின் கதை. Very promising and raw talent.\n’நாளைய இயக்குநர்’ ரகம். எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத ரகம். சிரித்து வயிறு வலிக்கக் கூடிய ரகம். ஸ்க்ரிப்ட்டும் காஸ்டிங்கும் சரியா இருந்தா, எவ்வளவு சிறுத்தாலும், காரம் குறையாதுனு உணர்த்தற ரகம்.\nகாதலை விட்டால் வேற எதுவுமே இன்றைய விஸ்காம் மாணவர்களுக்கு சிக்கவில்லை என்பது கொடூரம். அதனினும் கொடூரம் ஊடல். எஸ்.ஆர்.எம்., லயோலா போன்ற லட்சக்கணக்கான விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்களின் யூ ட்யூப் காதலில் இது பர்வாயில் வகை.\nகடைசியாக கார் நடித்து நான் பார்த்த படம் – ரஜினியின் ‘படிக்காதவன்’. தண்ணியடித்துவிட்டு தொட்டால் லஷ்மி ஓடமாட்டாள். இங்கே பத்மினி. அமர்க்களம்.\nஇவர் இன்னும் வெள்ளித்திரைக்கு வரவில்லையா சஸ்பென்ஸ் – உண்டு; பதைபதைப்பு – உண்டு; டிராமா – உண்டு; ஆக்‌ஷன் – உண்டு; காதல் – உண்டு. எல்லாத்தையும் எப்படி இதற்குள் அடக்கினார் சஸ்பென்ஸ் – உண்டு; பதைபதைப்பு – உண்டு; டிராமா – உண்டு; ஆக்‌ஷன் – உண்டு; காதல் – உண்டு. எல்லாத்தையும் எப்படி இதற்குள் அடக்கினார்\nடம்ளர் விளிம்பில் எறும்பைப் பார்த்திருப்பீர்கள். குவளையின் ஓரங்களில் இருக்கும் பழரசம் அப்போதுதான் எறும்புக்குக் கிடைக்கும். பேலன்ஸ் தவறினால் ஜூஸுக்குள் சமாதி. இந்தப் பக்கம் விழுந்தால், உணவுக்கு முற்றுப்புள்ளி. சிறுவர்களை நடிக்க வைப்பது அப்படிப்பட்ட காரியம். கொஞ்சம் ஜாஸ்தி போனால் பல்லிளிக்கும்; அடக்கி வாசித்தால், போரடிக்கும். இரண்டுக்கும் நடுவே இங்கே…\nஅமெரிக்காவில் அறைத்தோழர் கிடைப்பதற்கு அல்லாடுகிற கதை. நல்ல காமெடியாக வந்திருக்க வேண்டியது. இன்னும் நிறைய சிரமங்களை இயல்பாகக் கொண்டு வந்திருக்கலாம். இவங்க இன்னும் நியூ ஜெர்சியிலா இருக்கிறார்கள்\nகலைஞர் டிவி ஆரம்பித்ததிலேயே நடந்த மிக உருப்படியான காரியம். ஓவியர் மதன் + இயக்குநர் பிரதாப் போத்தன் & கீர்த்தி இணைந்து ஒருங்கிணைக்கும் ‘நாளைய இயக்குனர்’. சொல்லப்போனால் விழியங்களின் பொற்காலமாக, குறும்படங்கள், சற்றே பெரிய டிவி படங்கள், சினிமாஸ்கோப்பிற்கு சரிப்படாத களம் கொண்ட லோ பட்ஜெட் படங்கள் என்று சன்/விஜய்/ராஜ்/ஜெயா/மக்கள் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட சமயத்தில் ஒரேயொரு நிகழ்ச்சி மட்டுமே வருவதுதான் ஆச்சரியம் கலந்த குறைப்பாடு.\nநல்ல கேமிராமேன்; குறும்படத்திற்கு மீறிய பட்ஜெட்; உருக வைக்கும் காட்சிகள்; நம்பக்கூடிய கதை… எல்லாம் இருந்தும் ஒரு படம் ஓடாமல் டப்பாவிற்குள் முடங்குவதற்கு என்ன காரணம் இந்தப் படமும் ஃபெயில் ஆவதற்கு அதுதான் காரணம்.\nவெறும் ஐநூறு டாலருக்குள் எடுக்கப்பட்டது. டயலாக் எதுவுமே தேவையில்லாத இன்னொரு காட்சியாக்கம்.\nPosted on ஜூன் 20, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on திசெம்பர் 16, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nமுன் கதவும் பின்னங்கதவும்: பாகிஸ்தான் – யே ஹை ஹிந்துஸ்தான் மேரி ஜான்: சீதி பாத்; நோ பக்வாஸ்\nமகளைப் பார்த்துக் கொள்ளும் தந்தை\nஸ்ட்ரெயிட் ஃப்ரம் தி ஹார்ட்டு; நோ உடான்சு\nதுள்ளிசைப் பாட்டுடன் மசாலா ஃபைட்\nகழுத்தை முறுக்கி நரம்பு சவுண்ட் எஃபக்ட்\nநச்சுப் பொருள் இருந்தா எனக்கென்னா போச்சு\nஇந்தக் கால ஜெனரேசன் என்னமா யோசிக்குது\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஅரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nKutti Revathi: குட்டி ரேவதி\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nசிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி, பெரியசாமி தூரனின் தமிழ் கலைக்களஞ்சியம், எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்… twitter.com/i/web/status/1… 5 days ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://studybuddhism.com/ta/conkkapa", "date_download": "2020-09-27T04:59:26Z", "digest": "sha1:H6MWIUWFMG7LZRIV72B4QDCBNURAF4DB", "length": 4321, "nlines": 108, "source_domain": "studybuddhism.com", "title": "சோங்க்காபா — Study Buddhism", "raw_content": "\nசோங்க்காபா (1357 - 1419) திபெத்திய பௌத்த மதத்தின் மிகச்சிறந்த சீர்திருத்தவாதி. துறவற ஒழுக்கத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வாதிட்டவர், பௌத்த தத்துவம் மற்றும் தாந்த்ரீக நடைமுறையின் ஆழமான பல விஷயங்களை தெளிவுபடுத்தினார். அவர் நிறுவிய கெலுக்பா பாரம்பரியம் திபெத்திய பௌ மதத்தின் முக்கிய வடிவமாக மாறியது.\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும். எங்களது படைப்புகளைப் பயனுள்ளதாகக் கருதினால், ஒரே முறை அல்லது மாதந்தோறும் நன்கொடை அளிக்க பரிசீலியுங்கள்.\nஸ்டடி புத்திசம் பெர்சின் ஆர்கைவ்ஸ் ஈ.வி.யின் திட்டம், முனைவர். அலெக்சாண்டர் பெர்சினால் நிறுவப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-27T04:50:05Z", "digest": "sha1:T4PUWLCAKQJ6AULJ6I5UTWWB67KGXHHH", "length": 5162, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "மோனைத்தொடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெய்யுட்டொடை ஐந்தனுள் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது (இலக். வி. 723, உரை.)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇலக். வி. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 சனவரி 2015, 07:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/positive-point-100-3520033", "date_download": "2020-09-27T02:38:03Z", "digest": "sha1:5MGHWJKDB22A3UJCFNNTN3ZZMEWB3HNZ", "length": 5090, "nlines": 157, "source_domain": "www.panuval.com", "title": "பாஸிடிவ் பாயிண்ட் 100 - ரஞ்சன் - குமுதம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசின்னஞ்சிறு கதைகளில் சிறு சிறு பாடங்கள் . விறு விறு நடையில்\n+2 டிப்ஸ் உற்சாகத்தைத் தரும் நூல்\nஆனந்த வாழ்வளிக்கும் அற்புத ஆலயங்கள் பாகம் 1\nவிசேஷ சக்தி வாய்ந்த திருக்கோயில்களின் தெய்வீகப் பெருமையை விளக்கும் அரிய நூல்..\nஆனந்த வாழ்வளிக்கும் அற்புத ஆலயங்கள் பாகம் 2\nநினைத்தாலும் வென்று தரிசித்தாலும் துன்பமில்லா இன்ப வாழ்க்கையை நம் குடும்பம் பெற்று மகிழும்..\nயோகா கலையைப் பற்றிய சந்தேகங்களை எளிமையாய் விளக்கும் நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/priyanka-sent-a-critically-ill-girl-to-aims-by-private-flight/", "date_download": "2020-09-27T03:45:50Z", "digest": "sha1:UHXLMZAJJEWOJBWQDYMYVT2BYNIUHMP5", "length": 10984, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "நோய்வாய்ப்பட்ட சிறுமியை தனி விமானம் மூலம் டில்லி மருத்துமனைக்கு அனுப்பிய பிரியங்கா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநோய்வாய்ப்பட்ட சிறுமியை தனி விமானம் மூலம் டில்லி மருத்துமனைக்கு அனுப்பிய பிரியங்கா\nகவலைக்கிடமாக இருந்த ஒரு சிறுமியை தனி விமானம் மூலம் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற பிரியங்கா காந்தி அனுப்பி உள்ளார்.\nஉத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் ஒரு இரண்டரை வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் பிழைப்பது கடினம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி செயலர் பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த சிறுமியின் நிலை குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராஜிவ் சுக்லா பிரியங்காவிடம் தெரிவித்து உதவி கோரினார்.\nசெய்தி அறிந்து பதறிப்போன பிரியங்கா காந்தி உடனடியாக ஒர் தனி விமானம் ஏற்பாடு செய்தார். அதில் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை��ில் சிகிச்சை பெற அந்த சிறுமியையும் அவருடன் அந்த சிறுமியின் குடும்பத்தினரையும் உடனடியாக பிரியங்கா அனுப்பி வைத்துள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.\n‘’தேர்தலில் அற்புதம் விளைவிப்பேன் என எதிர்பார்க்காதீர்கள்..’’ -நிர்வாகிகள் கூட்டத்தில் மனம் திறந்த பிரியங்கா பிரியங்கா வருகையால் மேனகா காந்தி கலக்கம்.. மகனுக்காக தொகுதி மாறுகிறார்.. குடும்ப சண்டையை தீர்த்து வைத்த ராகுலிடம் தேவகவுடா காட்டிய பெருந்தன்மை…\nPrevious திருச்சூர் பூரம் திருவிழா தலைமை யானை ராமச்சந்திரன் நலம்: கால்நடை மருத்துவர்கள் சர்டிபிகேட்….\nNext மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய 15 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/06/tamil-song-130-pavani-selkintrar-raasaa.html", "date_download": "2020-09-27T04:55:25Z", "digest": "sha1:I5IS4VGI67WGG5SRVRBYAG3MKTN2H3FS", "length": 3641, "nlines": 84, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 130 - Pavani Selkintrar Raasaa", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nபவனி செல்கின்றார் ராசா - நாம்\n1.எருசலேமின் பதியே - சுரர்\nஅருகில் நின்ற அனைவர் போற்றும்\n2.பன்னிரண்டு சீஷர் சென்று - நின்று\nபாங்காய் வஸ்திரம் விரிக்க நன்னயம்சேர்\nமனுவின் சேனை நாதம் கீதம் ஓத\n3.குருத்தோலைகள் பிடிக்க - பாலர்\nகும்புகும்பாகவே நடிக்க பெருத்த தொனியாய்\nஓசன்னவென்று போற்ற மனம் தேற்ற\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/13/11093-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T03:31:37Z", "digest": "sha1:NMR2N2PHLYSMCOEQC4GTD2SZA2B2WOLZ", "length": 11185, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பரோல் கோரும் ரவிச்சந்திரன், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமதுரை: ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை அளிக்கக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மகன் பரோலில் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டால் மீண்டும் பரோல் கேட்க உரிமை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்து இரு வாரங்களுக்குள் உள்துறை செயலர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் மதுரை சிறைத் துறை கண்காணிப்பாளர், 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ரவிச்சந்திரன்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nநிலைத்தன்மைமிக்க சிங்கப்பூருக்கான யோசனைகள் வரவேற்பு\nபோதைப்பொருள்: சிங்கப்பூரில் 14 வயது சிறுமி உள்ளிட்ட 162 பேர் கைது\nஜயன்ட் பேரங்காடிகளில் 650 பொருள்களுக்குச் சராசரியாக 20% விலைக்கழிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-09-27T03:20:21Z", "digest": "sha1:XDMMLNYP27S33ZTZAUJFG7ACETR5JSYF", "length": 10215, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "வடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் பிரெக்ஸிற் சட்டத்தை நிராகரித்தது\nவடக்கு அயர்லாந்து நிர்வாகம் மீட்டெடுக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் சட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு அயர்லாந்து சட்டமன்றத்தில் இடம்பெற்ற மூன்று மணி நேர விவாதத்தைத் தொடர்ந்து இந்த நிலைப்பாடு கருத்து வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nவடக்கு அயர்லாந்து சட்டமன்றம் ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் செயற்படத் தொடங்கியதிலிருந்து இந்த விவாதம் சட்டமன்றத்தின் முதல் முக்கியமான செயல்களில் ஒன்றாகும்.\nஆனாலும் வடக்கு அயர்லாந்து நிர்வாகத்தின் இந்த முடிவு ஜனவரி மாதம் 31 திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை உண்மையில் பாதிக்காது.\nபிரித்தானிய அரசாங்கத்தின் பிரெக்ஸிற் சட்டம் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் வேல்ஸ் சட்டமன்றத்திலும் நிராகரிக்கப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரி\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய, அடுத்த ஒரு ஆண்டுக்கு தேவையான 80 ஆயிரம் கோடி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nயாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nபிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்ற\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nதிருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதா\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nமுன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் ஊ\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nநாட்டில் தமிழர்களுக்கு சுமூகமான சூழல் ஏற்படவேண்டும் என மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஜ\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு 150 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ருஹானி தெ\nதியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் அஞ்சலி\nதியாகி திலீபன் உயிரிநீத்த நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபாக���பாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\nவடகொரிய தலைவரை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/blog-post_5.html", "date_download": "2020-09-27T03:14:18Z", "digest": "sha1:7SQ6J46EHLNZYI7ERJKWTLC4ENLC6KIZ", "length": 16704, "nlines": 245, "source_domain": "www.ttamil.com", "title": "ப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்! ~ Theebam.com", "raw_content": "\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்\nசில பாம்புகள் இரண்டு வருடங்கள்வரை உணவில்லா மல் உயிர்வாழுமாம், காற்றை தின்று உயிர் வாழும் பாம்பு எனசொல்கிறார்களே அவ்வகை பாம்புதான் இ து பிரேசிலில் உள்ள ஒரு தீவிற்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்திருக்கிறார்கள். அங்கே ஒரு சதுரமீட்டருக்கு 5 பாம்புகள் வீதம் உள்ளனவாம் பிரேசிலில் உள்ள ஒரு தீவிற்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்திருக்கிறார்கள். அங்கே ஒரு சதுரமீட்டருக்கு 5 பாம்புகள் வீதம் உள்ளனவாம் உலகம் முழுவதும், ஒரு வருடத்திற்கு பாம்பு கடி த்து, 1 லட்சம் மக்கள் வரை இறக்கிறார்களாம்.\nஆச்சரியமான செய்தி : 2 தலை உள்ள சில பாம்புகள் இருக்கின்றன. அவை உணவிற்காக தங்களை தாங்களே அடித்துக் கொள்ளு மாம்.. உலகில் அதிபயங்கரமான பாம்புகள் என வரை யறுக்கப்பட்ட முதல் 10 கொடிய பாம்புகள் அவுஸ்திரே லியாவில் இருக்கின்றனவாம்\nபாம்புகள் தங் கள் வாய்களை 150 டிகிரிவரை அகலமாக விரித்து க்கொள்ளுமாம் பாம்பின் வயிற்றிற்குள் ஒரு வித சக்தி வாய்ந்த அசிட் அமிலம் உள்ளதாம். Alka – Seltzer மருந்தை பாம்பிற்கு கொடுத்தால், வயிறு வெடித்து இறந்துவிடுமாம்\nTitanoboa எனும் பாம்பு 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, அழிந்த இனம் ஆகும் உலகில் நீள மான, பெரிய, எடைகூடிய பாம்பு இதுதான் என ஆராய் ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் உலகில் நீள மான, பெரிய, எடைகூடிய பாம்பு இதுதான் என ஆராய் ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் மகுடி வாசிக்க பாம்பு நடனம் ஆடுகிறதே.. அது மகுடியின் சத்தத்திற்கு அல்ல . அதனசைவிற்கு மகுடி வாசிக்க பாம்பு நடனம் ஆடுகிறதே.. அது மகுடியின் சத்தத்திற்கு அல்ல . அதனசைவிற்கு\nகடல் மூக்கு பாம்பு’ என அழைக்கப்படும் ஒரு வகை பாம்பு உள்ளது.\nஅதன்ஒருதுளி விஷம் 3 பேர்களை கொ ல்லும் அளவிற்கு வீரியமானதாம் பாம்புகளுக்கு நன்கு விரியக்கூடிய நெகிழ்வான தாடைகள் இயற்கையாக அமைந்துள்ளது. பாம்பு தன் தலையை விட பெரிய இரையை லாவகமாக விழு ங்குவதைதொலைக் காட்சிகளில் பார்த் திருப்பீர்கள் பாம்புகளுக்கு நன்கு விரியக்கூடிய நெகிழ்வான தாடைகள் இயற்கையாக அமைந்துள்ளது. பாம்பு தன் தலையை விட பெரிய இரையை லாவகமாக விழு ங்குவதைதொலைக் காட்சிகளில் பார்த் திருப்பீர்கள் பாம்புகளுக்கு கண் இமை கள் இல்லை பாம்புகளுக்கு கண் இமை கள் இல்லை பாம்புகள் வாசத்தை உண ர்வதற்கு தங்கள் நாக்குகளை பயன்படுத்துகின்றன. அமெரிக்கர்களில் 51 சதவீதமானவர்கள் பாம்புக்குத்தான் அதிகமாக பயப்படுகிறார்கள். இந்த பேய் பிசாசு எல்லாம் அதன் பின்னே தான்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/a-lady-burned-her-mother-in-law-for-dowry-issue/", "date_download": "2020-09-27T03:08:22Z", "digest": "sha1:OXEPLH4MMR6J7O34YUYYRSUJMORJSLK7", "length": 14840, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "மாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்.... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்….\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக��க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.\nமாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்….\nபுதுக்கோட்டையில் வரதட்சணை கொடுமையால் மாமியாரை எரித்துகொன்ற மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுதுக்கோட்டையில் வல்லத்திராகோட்டை அருகே மணியம் பள்ளத்தை சேர்ந்த தம்பதிய���் ரமேஸ், பிரதீபா. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் 9 மாத குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே தொடர்ந்து பிரதீபாவுக்கும் அவரது மாமியார் ராஜம்பாளுக்கும் குடும்ப தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது.\nஇதனால் பிரதீபா நேற்று மதியம் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பி வந்த போது ராஜாம்பாள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளர். அவர் மீது வீட்டிலிருந்த ஐந்து லிட்டர் மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ராஜாம்பாளை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜாம்பாள் உயிரிழந்தார்.\nஇது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பிரதீபாவை கைது செய்துள்ளனர். விசாரணையில் ராஜாம்பாள் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும் தொடர்ந்து தனது கணவனுடன் சேர்ந்து வாழ இடையூறு செய்ததாகவும் பிரதீபா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\n“இவங்க எல்லாம் சட்டத்தை மதிக்கமாட்டாங்க..கைது செய்து விசாரிங்க..” காட்மேன் சர்ச்சை குறித்து ஹெச்.ராஜா ட்வீட்..\nகாட்மேன் இணையதள தொடர் சர்ச்சை குறித்து ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், ‘காட்மேன்’ என்ற இணையதளத் தொடர் உருவாகி உள்ளது. இதில் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளங்கோ என்பவர் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸ் வரும் 12-ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சீரிஸின் […]\n“எனது மகனின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது என பிப்ரவரி மாதமே புகாரளித்தேன்..” சுஷாந்த் சிங்கின் தந்தை தகவல்..\nஇந்தியப் பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் வெளியிட்ட புதிய வரைபடம் : ‘அரசியல் அபத்தம்’ என இந்தியா கடும் எதிர்ப்பு..\nசென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு.. இம்முறை கடும் கட்டுப்பாடுகளுடன்.. விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..\n“சிஏஏவிற்கு எதிராக மம்தா பேனர்ஜி தூண்டிவிடும் கலவரங்கள் இனி பயனளிக்காது..” அமித்ஷா விமர்சனம்..\nரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா.. உலகளவிலான கொரோனா பாதிப்பில் தற்போது 3-வது இடம்..\nபள்ளிகளை திறக்கும் தேதியை அறிவிக்கிறது தமிழக அரசு – ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை\nதாலி கட்டிட்டா அவ உனக��குதான் – நண்பர்கள் ஐடியாவால் சிறைக்கு போன இளைஞர்\nஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி.. ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு..\nகடவுள் எனக்கு சேவை செய்வதற்கான வேலையை கொடுத்திருக்கிறார்…சேவை செய்ய இதுதான் சரியான தருணம்…ராகவா லாரன்ஸ்…\n#Breaking : ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 40,000-ஐ கடந்த பாதிப்பு..\nகடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..\n“இணையதள சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை..” ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்றம்..\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nதெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:30:31Z", "digest": "sha1:DLTJK6RBMLBEDG2AG5Y2RCXX5KIMZWKN", "length": 13967, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் அல்லது சனி என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் நவம்பர் 7, 2016 முதல் மார்ச்சு 9, 2018 வரை ஒளிபரப்பாகி 346 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற ஒரு இந்தி மொழி தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 6, 2018 முதல் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி சனவரி 25, 2019 அன்று 179 ஆத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. [1][2]\nஇது இந்துக் கடவுள் சனீஸ்வரனின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.\nதேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவருக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது சிவபெருமான் அங்கு தோன்றி, கர்மங்களின் கடவுள் விரைவில் தோன்றவுள்ளதாகவும் அதுவரை போர் செய்வதை நிறுத்துமாறும் கூறுகிறார்.\nஇதற்கிடையில், சந்தியாதேவி, தன் கணவர் சூரியதேவனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்துகிறார். ஆகவே அவர் தன் தந்தை விஸ்வகர்மாவிடம் சென்று தீர்வு கேட்கிறார். அதற்கு அவர் சந்தியாவிடம் கடுந்தவம் புரியுமாறு கூறுகிறார். சந்தியா, அங்கிருந்து ஒரு மருந்தைத் திருடிச் சென்று விடுகிறார். அதன் மூலம் அவர் தன் நிழலுக்கு உயிர் கொடுத்துவிட்டு தவம் செய்ய புறப்படுகிறார்.\nசந்தியாவின் நிழல், சூரியதேவனின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் அந்தக் குழந்தை ஒளியிழந்து காணப்பட்டதால் சூரியதேவன் அதைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். மேலும் தன் கதிர்கள் பட்டால் அக்குழந்தை எரிந்து சாம்பலாகி விடும் என்று சபிக்கிறார். இதனால் சந்தியாவின் நிழல், சூரியலோகத்தில், சூரியனின் கதிர்கள் படாமல் இருக்கும் ஒரு வனத்தில் தன் குழந்தையை மறைத்து வைக்கிறார். அவர் அக்குழந்தைக்கு சனி என்று பெயர் சூட்டினார்.\nரோஹித் குறானா - சனீஸ்வரன்\nகார்த்திகேய் மால்வியா- சனீஸ்வரன் (இளமைப்பருவம்)\nஜுஹி பர்மர்- சந்தியா தேவி மற்றும் சாயா தேவி (இரட்டை வேடங்கள்)\nசலில் அங்கோலா - சூரிய தேவன்\nகுனால் பாக்ஷி - இந்திர தேவன்\nகலர்ஸ் தமிழ் டுவிட்டர் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் முகநூல் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் யூட்யுப் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nடான்ஸ் விஸ் டான்ஸ் (பருவம் 2)\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்து தொன்மவியல் தொலைக்காட்சி தொடர்கள்\n2016 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-anika-surendran-new-photoshoot-vjr-329543.html", "date_download": "2020-09-27T04:25:22Z", "digest": "sha1:SAJ5J4YIG7UWQI5UYF4VJJC5J4KC25XU", "length": 8094, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "வாழையிலையில் காஸ்ட்யூம்... கவனம் பெறும் அனிகாவின் வித்தியாசமான போட்டோ ஷூட்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nவாழையிலையில் காஸ்ட்யூம்... கவனம் பெறும் அனிகாவின் வித்தியாசமான போட்டோ ஷூட்\nநடிகர் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா வாழையிலையில் மட்டும் அணிந்து எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது.\nநடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.\nஅந்த படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருப்பார். இருவருக்கும் இடையே தந்தை - மகள் உறவு சரியாக பொருந்தியது.\nஇதையடுத்து விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்திற்கு மகளாக நடித்து அசத்தினார்.\n15 வயதாகும் அனிகா ஹீரோயின்களுக்கு இணையாக விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.\nமார்டன், சேலை என பல மாடல்களில் போட்டோஷூட் நடத்திய இவர் தற்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.\nஅனிகா தற்போது வாழை இலை மட்டும் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nசமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/glory-of-god-2/", "date_download": "2020-09-27T02:58:12Z", "digest": "sha1:K4XP2EVC4QXJSYSZ46TJL6NOJKGZHCLO", "length": 7049, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவனுடைய மகிமைக்கென்று - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 3 தேவனுடைய மகிமைக்கென்று 2 தெச 3:1 – 10\n“ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்\nகூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது\nஉங்களுக்குக் கட்டளையிட்டோமே” ( 2 தெசலோ 3:10)\nஒரு மெய்கிறிஸ்தவன் ஒருகாலும் சோம்பேரியாக இருக்கமாட்டான். கிறிஸ்துவ பக்தி என்பது ஆலயத்தில் மாத்திரமல்ல, நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், நம்மைச் சரியான ஒரு மனிதனாக நிலை நிறுத்துகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் அவன் உண்மையுள்ளவனாகக் காணப்படவேண்டும் என்பதை வேதம் தெளிவாக போதிக்கிறது. ஏனென்றால் அவன் எதைச்செய்தாலும் அதை கர்த்தருடைய மகிமைக்கென்று செய்யவேண்டுமென்று வேதம் சொல்லுகிறது. அநேகர் பக்தி வேறு, வேலை வேறு என்பதைப்போல ஜீவிக்கிறார்கள். இல்லை, உனக்குள் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தேறினவனாக நிறுத்துகிறார். யோசேப்பு காரியசித்தியுள்ளவனாய்க் காணப்பட்டான். அவனுக்கு தேவன் கொடுத்த ஞானம் உலகப்பிரகாரமான வேலையிலும் அவன் மிகவும் நேர்த்தியாகச் செய்ய உதவிற்று.\nஇந்த தெசலோனிகேயர் சபையில் சிலர் பக்தி என்ற போர்வையில் வேலை செய்யாமல் சுற்றித் திரிகிறவர்களாகக் காணப்பட்டார்கள். அருமையானவர்களே மெய்யான சத்தியத்தை அறிதல் நம்மை முன்பைவிட அதிக ஞானமுள்ள மனிதனாக மாற்றும். இவ்விதமான மக்களைப்பார்த்து பவுல் மேலும் சொல்லுகிறார். உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய் ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விபடுகிறோம் ( 2 தெச 3:11)\nநாம் எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யும்படியாக வே���த்தில் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். ஆகவே தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற உலக வேலைகளையும் தேவனுடைய நாமத்தினால் செய்வோமானால் அதில் நாம் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பார்க்கமுடியும். கடினமான வேலையாயிருந்தால் அதில் தேவனுடைய ஒத்தாசையை அதிகமாய்த் தேடுங்கள். தேவன் ஏற்ற ஒத்தாசையை உங்களுக்கு அனுப்புவார்.\n74. வேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/04/02193615/Corona-damage-2-years-in-jail-for-violating-curfew.vpf", "date_download": "2020-09-27T04:04:03Z", "digest": "sha1:IINCPHFSPVEBSZHKMRDSOO3J7BSW4HVE", "length": 10705, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona damage; 2 years in jail for violating curfew || கொரோனா பாதிப்பு; ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார்\nகொரோனா பாதிப்பு; ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை + \"||\" + Corona damage; 2 years in jail for violating curfew\nகொரோனா பாதிப்பு; ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\nநாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது. இதன்படி, பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் மீது, ஐ.பி.சி. மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nஇதுபற்றி அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் வழியே தகவல் தெரிவித்து உள்ளார்.\nஅதில், கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறும் எந்த நபரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதேபோன்று, வதந்தி பரப்பினாலும் அவர்கள் மீது அபராதத்துடன் கூடிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கு; சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை\nவிபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n3. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/81679-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T04:38:39Z", "digest": "sha1:R3MV6GN65LEEGOGJ7HD6NN3TZE56DQEQ", "length": 14338, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "கணிப்பும் திணிப்பும் | கணிப்பும் திணிப்பும் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுயேச்சை வேட்பாளர்களுக்குக்கூட முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஆசை இந்தத் தேர்தலில் வளர்ந்திருப்பதை “6 இல்ல...24 முனைப்போட்டி” கட்டுரை சுட்டிக்காட்டியது. தனக்குப் பின்னால் 4 பேர் வந்துவிட்டால், எந்த விதக் கொள்கையும் இல்லா���ல், எப்படியாவது பணம் சம்பாதிக்க முடியாதா என்ற ஒரே எண்ணத்தில் தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிக்கும் அவல நிலை மாற வேண்டும்.\n‘யானையைத் தடவிப் பார்த்து, குறிசொன்ன கதை’யாகத்தான் இன்றைய கருத்துக் கணிப்புகள் இருக்கின்றன. மக்களின் மனநிலையை முன்கூட்டியே அறியும் விதமாக ‘கருத்துக் கணிப்புகள்’வந்த காலம் மலையேறிப் போய், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும் மனதில் வைத்துச் செயல்படுவதற்கான வாய்ப்பாகத் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nஇப்படிப்பட்டவர்களின் தாக்கத்திலிருந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தாங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளோடு எந்த விதத்திலும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாமல் இருக்குமானால், அந்நிறுவனத்தை பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதற்காக, மக்கள் நம் நிறுவனத்தை மதிக்க மாட்டார்களே என்ற கூச்சமோ, குற்ற உணர்வோ, பயமோ இல்லாமல் கருத்துக் கணிப்புகள் வெளியிடுகிறவர்களை என்ன சொல்வது\nஇப்படிக்கு இவர்கள்வாசகர் கருத்துவாசகர் எண்ணம்வாசகர் கடிதம்வாசகர் விமர்சனம்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nநாட்டுடைமை ஆகட்டும் ராஜாஜியின் எழுத்துகள்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\n62 - செங்கம் (தனி)\n - மிரளும் பாஜக வேட்பாளர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/165567-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T05:04:40Z", "digest": "sha1:EZGHJXRVJYEV6Z4Z7AG2TRH6OR7LNKVQ", "length": 16831, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு: நிதின் கட்கரிக்கு முதல்வர் நன்றி | நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு: நிதின் கட்கரிக்கு முதல்வர் நன்றி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nநதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு: நிதின் கட்கரிக்கு முதல்வர் நன்றி\nநதிகள் இணைப்பு குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்புக்கு முதல்வர் கே.பழனிசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் நீர் ஆதாரங் களை நிரந்தரமாக பெருக்கும் வகையில் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். இத்திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கோதாவரி – காவிரி நதிகள்இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று ஏற்்கெனவே அறிவித்தார்.\nதற்போது நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் மூலம் காவிரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என்று முதல்வர் பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.\nஇந்நிலையில், “தமிழ்நாட்டுமக்கள் எங்களைப் புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கோதாவரி – கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் முதல் வேலை” என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்ததாக தமிழகபாஜக ட்விட்டர் பக்கத்தில்கூறப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உட்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றும், காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டுவிட்டால் தமிழ்நாட்டின் தென்கோடி வரை தண்ணீர் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், “கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய நிலையில் இத்திட்டம்மிகவும் அவசியமானதாகும்.\nஇதன்மூலம் தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையைப் பெருமளவு போக்க முடியும்.\nதமிழகத்தின் நீண்டகால கோரிக்கையான கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி நதிகள் இணைப்பு மூலம் தமிழ்நாட்டின் தண்ணீர்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்த நிதின் கட்கரிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nபார்த்திபன் நேர்காணல்: நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T05:01:10Z", "digest": "sha1:DITEWBSGPOWFLHHA4J4HP6MIHEXVKLCE", "length": 9775, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சோனு சூட்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - சோனு சூட்\nஆபாச நடிகை என்ற கங்கணாவின் விமர்சனம்: நடிகை ஊர்மிளாவுக்குக் குவியும் பிரபலங்களின் ஆதரவு\nகஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவித் தொகை: நடிகர் சோனு சூட் புதிய திட்டம் அறிவிப்பு\nதிரையும் இவரும்: பட்டுலக மன்னரின் படவுலகம்\nவாரணாசி படகோட்டிகளுக்கு உதவிய சோனு சூட்: 350 குடும்பங்களுக்கு உணவு\nஅரசியலுக்கு வந்தால் 100 சதவீத உழைப்பை வழங்குவேன் - சோனு சூட் உறுதி\nநான் கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தவறாகப் பேச மாட்டேன், நான் வீரர்களை மதிக்கிறேன்:...\nஇனிமேல் மஞ்சள் ஆடை அணிவாரா சிஎஸ்கே அணிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையிலான பந்தம்...\nநீட், ஜேஇஇ தேர்வுகள்: மாணவர்களுக்கு உதவக் களமிறங்கும் சோனு சூட்\nலிடியன் நாதஸ்வரம் நடிகராக அறிமுகமாகும் இந்தித் திரைப்படம்: ஏ.ஆர்.ரஹ்மான் வழங்குகிறார்\nஆன்லைன் வகுப்பில் படிக்க வசதியாக ஹரியாணா பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தந்த...\nஏ.ஆர்.ரஹ்மான் தயாரிக்கும் படத்தில் பாடிய அமிதாப் பச்சன்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்கள���க்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T05:10:04Z", "digest": "sha1:LLSNCAEXP4IIPRVBMFDHP3HJZCOLENT3", "length": 10496, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிரச்சாரம் செய்ய தயக்கம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - பிரச்சாரம் செய்ய தயக்கம்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nநீர்நிலைகளின் கரைகளில் பனை நடவு: நிலத்தடி நீரை பாதுகாக்கும், முயற்சியில் சிஞ்சுவாடி ஊராட்சி\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\n‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: சமூக தேவையை நிறைவேற்ற மருத்துவ ஆராய்ச்சியில் எண்ணற்ற...\nமும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் தீபிகா...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\nஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துவதா\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் நீராட அனுமதிக்கக் கோரி திமுக கூட்டணி கட்சியினர்...\nதாயை ஏமாற்றி வீட்டு மனையை மோசடியாக எழுதி வாங்கிய மகன்: நடவடிக்கை கோரிய...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/263862", "date_download": "2020-09-27T03:23:44Z", "digest": "sha1:QFMQSFNSDTWSV4QTRIQLJRKXNINA4K2I", "length": 16707, "nlines": 337, "source_domain": "www.jvpnews.com", "title": "கொழும்பு ஐ.டி.எச் மருத்துவ பணியாளர்களின் பரிதாப நிலைமை! - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\n வலியுடன் எஸ்.பி.பி பாடிய பாடல்\nபாடகர் எஸ்.பி.பிக்காக ஒரு நண்பனாக இளையராஜா செய்த திகைப்பான செயல்\nமறைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு இரட்டை குழந்தைகளா.. தீயாய் பரவிய புகைப்படம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகொழும்பு ஐ.டி.எச் மருத்துவ பணியாளர்களின் பரிதாப நிலைமை\nநாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nவைத்தியசாலை உத்தியோகத்தர்களும் ஓய்வெடுக்க நேரமின்றி தமது சேவைகளினை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கொழும்பு ஐ .டி.எச் மருத்துவமனை பணியாளர்கள் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nதமது சேவைகளை செய்வதில் அதீத கவனம் காட்டிவரும் அவர்கள் வீடுகளுக்கு செல்ல நேரமின்றி மருத்துவமனைகளில் வெறும் தரையில் உறங்கி ஓய்வெடுபதையே இங்கு காண்கின்றீர்கள்.\nஎனவே பொதுமக்கள் நிலைமையை விளங்கி தேவையற்று வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்ப���்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95-14/", "date_download": "2020-09-27T03:44:02Z", "digest": "sha1:GF5C4JNIIXZR5R73HHFOZEV34N6RKMV6", "length": 22662, "nlines": 472, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைவர் பிறந்த நாள் விழா :குருதிக்கொடை முகாம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇரட்டைமலை சீனிவாசன் மற்றும் தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி\nஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் திலீபன் 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- பொன்னேரி தொகுதி\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – கவுண்டபாளையம் தொகுதி\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு – திருவெறும்பூர் தொகுதி\nநீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு\nவிக்னேசு நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆலங்குடி தொகுதி\nதலைவர் பிறந்த நாள் விழா :குருதிக்கொடை முகாம்\nநாள்: டிசம்பர் 04, 2019 In: கட்சி செய்திகள், திருத்தணி\nதமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி சார்பாக 1.12.2019 அன்று குருதிக்கொடை முகாம் நடதப்பட்டது.\nதலைவர் பிறந்த நாள் விழா:விளாத்திகுளம் தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு:மாதவரம் தொகுதி\nஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் திலீபன் 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவன���்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப…\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாம…\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து …\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேர…\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nவீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக…\n7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பத…\nவீரத்தமிழச்சி செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாககொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sanatan.org/tamil/category/hindu-dharma/hindu-rashtra", "date_download": "2020-09-27T05:16:04Z", "digest": "sha1:HPJXIPO3FCG6ISBJMA6N54FRGOKO7CH6", "length": 18161, "nlines": 297, "source_domain": "www.sanatan.org", "title": "ஹிந்து ராஷ்டிர Archives - ஸனாதன் ஸன்ஸ்தா", "raw_content": "\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\nஸனாதன் ஸன்ஸ்தா > Latest Articles > ஹிந்து தர்மம் > ஹிந்து ராஷ்டிர\nபாரத தேசமே ஹிந்து ராஷ்ட்ரம் என்பதற்கான சரித்திர, புராண, இதிஹாச ஆதாரங்கள்\nபரத சக்கரவர்த்தி, காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரையிலும் ஸிந்து நதியிலிருந்து பிரம்மபுத்ரா நதி வரையில் உள்ள எல்லா பிரதேசங்களையும் ஒரு குடையின் கீழ் ஆண்டார்.\nதர்மவழி நடக்கும் ஹிந்து ராஷ்ட்ரம் எவ்வாறிருக்கும்\nதேசப்பற்றுடைய, சமுதாய நலனுக்காக ராப்பகலாக உழைக்கக்கூடிய ஆட்சியாளர்கள் ஹிந்து ராஷ்ட்ரத்தின் தூண்களாக இருப்பர்.\nஹிந்து வார்த்தையின் உற்பத்தியும் அர்த்தமும்\nஸிந்து நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து கன்யாகுமரி முனையிலுள்ள சமுத்திரம் வரையிலும் எந்த பாரதபூமியை பித்ரு (மாத்ரு) பூமியாகவும் புண்ய பூமியாகவும் கருதுகிறோமோ அதுவே ‘ஹிந்து’ எனக் அழைக்கப்படுகிறது.\nஹிந்து ராஷ்ட்ரத்தில் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி\nபாரதம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் ஆன்மீக பற்றுடைய ஆட்சியாளர்கள் தீர்த்து வைப்பர்; எல்லா குடிமக்களும் நன்நடத்தை மூலம் மகிழ்ச்சியுடன் இருப்பர்.\nஉலகில் ஒரு ஹிந்து ராஷ்ட்ரமாவது உள்ளதா\nஹிந்துக்களுக்கென்று ஒரு ராஷ்ட்ரம் இந்த சூர்யமண்டலத்தில் எங்கு உள்ளது ஆம், ஹிந்துக்களுக்கென்று ஒரு ஸனாதன ராஷ்ட்ரம் 1947 வரை இந்த பூமியில் இருந்தது. இன்று அந்த ராஷ்ட்ரத்தின் நிலை என்ன\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை\nCategories Select Category ஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி (4) ஆன்மீகத்தைப் பயிலுதல் (23) ஆசாரதர்மம் (10) ஆடைகள் (2) உணவு (1) உறக்கம் (3) தினசரி காரியங்கள் (3) கண்மூடித்தனத்தைக் கைவிடுங்கள் (1) தார்மீக காரியங்கள் (12) குங்குமம் (1) பிரார்த்தனை (8) ஆன்மீகம் : ஒரு பரிபூரண சாஸ்திரம் (50) ஆன்மீகத்தின் முக்கியத்துவம் (18) இறப்பும் இறப்பிற்கு பிறகும் (3) பல்வேறு ஸாதனை வழிகள் (29) குருக்ருபாயோகம் (29) அஹம்பாவத்தை குறைத்தல் (1) ஆளுமை குறைகளைக் களைதல் (15) ஆன்மீக உணர்வு (4) ஜபம் (2) இயற்கை பேரழிவுகள் மற்றும் உயிர்பிழைப்பு வழிகாட்டி (16) ஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி (2) இயற்கை பேராபத்துக்களிலிருந்து பாதுகாப்பு (2) உயிர் பிழைப்பதற்கான வழிகள் (7) ஆயுர்வேதம் (7) ஆயுர்வேத கைவைத்தியம் (1) ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் (1) ஆரோக்கியத்திற்கு இதை செய்யுங்கள் (3) பருவகால-ஆரோக்கிய-குறிப்புகள் (2) செய்திகள் (5) பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் (47) ஏகாதசி சுபதினம் (2) குருபூர்ணிமா (3) தீபாவளி (3) நவராத்திரி (3) நாகபஞ்சமி (2) ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி (4) பராத்பர குரு டாக்டர் ஆடவலே (2) மற்றவை (3) ராஷ்ட்ர-தர்ம (2) ஸனாதனின் தனித்துவம் (5) ஆன்மீக ஆராய்ச்சி (2) இறைவனை அடைவதற்காக கலை (3) ஸாத்வீகக் கோலங்கள் (2) ஹிந்து தர்மம் (45) இந்திய கலாச்சாரம் (6) குரு (6) உன்னத புருஷர்கள் (2) மகான்கள் (2) தெய்வம் (32) தத்த (4) தேவி (2) பகவான் சிவன் (4) ஸ்ரீ கணபதி (14) ஸ்ரீ விட்டல் (1) ஸ்ரீ ஹனுமான் (1) ஸ்ரீகிருஷ்ணன் (1) ஸ்ரீராம் (4) ஹிந்து கோவில்கள் (1) ஹிந்து ராஷ்டிர (5) ஹிந்து மாநாடு (4)\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMTcwNQ==/-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-27T02:55:50Z", "digest": "sha1:USNBIYRMMHI3JJ5XZ24JB6YPZYRGAVM3", "length": 7886, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "'டிஜிட்டல்' மயம்! நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு\nதிருப்பூர்:நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவடைந்துள்ளதால், விரைவில் 'டிஜிட்டல்' மயமாக்கப்பட உள்ளது.சொத்து கைமாறும் போது, பட்டா பெயர் மாறுதல் கோரி விண்ணப்பித்து, வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை பதிவேடுகளில் திருத்தம் செய்யப்படுகிறது. பதிவேடுகளாக மட்டுமே இருந்த இப்பணி, 2015ல், 'டிஜிட்டல்' மயமாகியுள்ளது.\nமுதல்கட்டமாக, அனைத்து வகை பட்டா நிலங்களும், டவுன் சர்வே நிலங்களும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, 'ஆன்லைன்' பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், புலவரைபடம் என, அனைத்து சேவையும், 'இ-சேவை' மையங்கள் மூலமாகவே கிடைக்கிறது.கிராமப்புறங்களில் சிட்டா, அடங்கல் புலவரைபடம் தேவையெனில், கிராம நிர்வாக அலுவலகத்தில், காகித வடிவிலேயே வழங்கப்படுகிறது. நத்தம் பட்டா மற்றும் 'அ' பதிவேடு விவரம், புல வரைபடம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி, 2018ல் நிறைவு பெற்றது.\nஇருப்பினும், நத்தம் விவரம் டிஜிட்டல் மயமாக்கப்படுவது கிடப்பில் போடப்பட்டது.புதிய 'சாப்ட்வேர்' வடிவமைக்கப்பட்டு, அனைத்து விவரமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், நத்தம் நில விவரமும் 'ஆன்லைன்' மூலம் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.நில அளவைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வருவாய்த்துறை சார்பில், நத்தம் நிலம் பயன்பாட்டுக்காக புதிய 'சாப்ட்வேர்' வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில், சிட்டா, அடங்கல் அல்லது தங்கள் நிலத்தின் வரைபடம் ஆகியவற்றை, 'இ-சேவை' மையங்களில் பெறலாம்,' என்றனர்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்��ை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/4747-2010-03-10-09-00-43", "date_download": "2020-09-27T04:14:35Z", "digest": "sha1:KY5ZXENIVV6XAPAI53KVBFBAR6T3UYRJ", "length": 11797, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஐ.பி.எல்.லுக்கு தமிழ்நாட்டில் தடை கேட்டது அவமானமா\n'மணவிலக்கு' கேட்பது கலாச்சார சீரழிவா - மோகன் பகவத்துக்கு மறுப்பு\nஆண்குறிக்கு இல்லை... சாதி, மதம், இனம்\nபாலின அரசியல் நோக்கில் குறிஞ்சிப்பாட்டு\nஇனிவரும் காலம் பெண்மையின் காலம்\nஊழல் விஜயனா தோழர் விஜயன்\nஒரு சுதந்திரப் பறவைபோல் இருக்கிறேன்\nபழையத் துறவியும் ஜானி வாக்கரும்\nதுப்புகெட்ட அரசுக்கு துப்பட்டா ஒரு கேடா\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவ��, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2010\nபுவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவுரைத்த\nபொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்\nஉதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்\nஅவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்\nஅவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்\nகுள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை\nஅவனடையும் தீமையை யார் அறியக்கூடும்\nகவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும்\nகணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/friends-who-killed-a-boy-in-a-homosexual-affair/c77058-w2931-cid306550-su6268.htm", "date_download": "2020-09-27T05:13:47Z", "digest": "sha1:DYB2QOYT56GQJSES7EF2BRIH27N57CQB", "length": 5861, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் சிறுவனைக் கொன்ற நண்பர்கள்...", "raw_content": "\nஓரினச்சேர்க்கை விவகாரத்தில் சிறுவனைக் கொன்ற நண்பர்கள்...\nஓரினச்சேர்க்கை விவகாரத்தில் சிறுவனைக் கொன்ற நண்பர்கள்...\nதிருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் பகுதியில் ஓரினச் சேர்க்கைக்கு பாலியல் உறவுக்கு ஒத்து வராதததால் 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம் நிகழ்ந்துள்ளது.\nதிருச்சி அரியமங்கலம், மேல அம்பிகாபுரம் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அலியார் என்பவரின் மகன் அப்துல். 5ஆம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 3ஆம் தேதி முதல் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.தனது மகனைக் காணவில்லை என்பது குறித்து அலியார், அரியமங்கலம் காவல் துறையினரிடம் கடந்த 6ஆம் தேதி புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், அப்துல் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சேகரின் மகன் இளவரசன் உள்ளிட்ட சிலருடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.\nஇதனால் சந்தேகத்தின் அடிப்படையில் இளவரசன், சரவணன், லோகேஷ், வீராச்சாமி உள்ளிட்டோரிடம் அரியமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்துலை, இளவரசனும், இன்னும் சிலரும் சேர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.தொடர்ந்து வற்புறுத்தியபோதும் சிறுவன் அப்துல், ஓரினச் சேர்க்கைக்கு ஒத்து வரவில்லை எனக் கூறப்படுகிறது. சிறுவன் அப்துல் தனது இச்சைக்கு ஒத்துவராததை ஏற்க முடியாத இளவரசனும் அவனது கூட்டாளிகளும் கடும் கோபமடைந்துள்ளனர். தொடர்ந்து சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.\nதாக்குதலில் சிக்கிய சிறுவன் அப்துல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்துல் உடலை அப்பகுதியிலிருக்கும் குப்பைத் தொட்டி ஒன்றில் தூக்கி வீசியுள்ளனர். அவர்களுடன் சென்ற காவல்துறையினர் குப்பைத் தொட்டி அருகே கண்ட அப்துல் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/07/blog-post_19.html", "date_download": "2020-09-27T03:13:25Z", "digest": "sha1:7VYLTA262UE7KRA7AU5ZEL4KK25IIWDE", "length": 45967, "nlines": 392, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "செல்ல இராட்சசி பவிக்கு (திடங்கொண்டு போராடு காதல் கடிதம் போட்டி) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nசெல்ல இராட்சசி பவிக்கு (திடங்கொண்டு போராடு காதல் கடிதம் போட்டி)\nஒரே ஊரில், அடுத்தடுத்த தெருவில் இருப்பதால் பல முறை பார்த்தும், சில முறை பேசியும் இருக்கிறோம் அவை வெறும் சம்பிரதாய பேச்சுக்கள் மட்டுமே அவை வெறும் சம்பிரதாய பேச்சுக்கள் மட்டுமே பிறகொரு ஊர் திருமணத்தில் கலந்து கொண்டு ஒரே பேருந்தில் வீடு திரும்புகையில் முன் பக்கம் நீ, பின்பக்கம் நான் பிறகொரு ஊர் திருமணத்தில் கலந்து கொண்டு ஒரே பேருந்தில் வீடு திரும்புகையில் முன் பக்கம் நீ, பின்பக்கம் நான் எதேச்சையாய் பார்ப்பது போல் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் எதேச்சையாய் பார்ப்பது போல் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் இரண்டு நாள் கழித்து நடந்த ஊர்த்திருவிழாவில் எவரும் அறியாவண்ணம் என் கைக்குள் நீ வைத்தது போக மீதி விபூதியை, என் கைக்குள் திணித்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றவள் தான் சரியாக இரண்டு மாதம் கழித்து தான் மீண்டும் உன்னை காண முடிந்தது இரண்டு நாள் கழித்து நடந்த ஊர்த்திருவிழாவில் எவரும் அறியாவண்ணம் என் கைக்குள் நீ வைத்தது போக மீதி விபூதியை, என் கைக்குள் திணித்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றவள் தான் சரியாக இரண்டு மாதம் கழித்து தான் மீண்டும் உன்னை காண முடிந்தது அறுபது நாட்களும் என் அரை ஆயுளை விழுங்கி விட்டன. காதல் மெல்ல என்னுள் வேர் விட ஆரம்பித்ததும் அந்த இரண்டு மாதத்தில் தான்\nஆறு மாதம் வெற்று பார்வைகளாகவே கழிந்தன, எப்போதா அதிசயமாய் சிரிப்பாய், பேச துணிந்து அருகில் நெருங்குகையில் உன் தோழி அரை கிறுக்கி கவிதா என்னை பார்வையால் மென்றே விடுவாள், தெரிந்தும் சிறு சிரிப்புடன் விலகி நடப்பாய், சில நேரங்களில் அதுவும் இருக்காது அந்த நேரங்களில் நான் நானாகவே இருந்ததில்லை\nசட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்\n என்று அறிந்து கொள்ள எப்படி முயற்சித்தும் முடியாமல் தான் போனது. மழை பெய்யும் மாலை வேளையில், மழைக்கு ஒதுங்கியபடி நான் நின்றுகொண்டிருக்க, நீயும், உன் தோழியும் குடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் , நான் பொத்துக்கொண்டு நனைந்தேன்\nஒரு வழியாக சமாளித்து, உன்னிடம் பேச துடித்து , பின் உன்னைக் கண்டதும் வார்த்தைகளற்று தவிப்பது வாடிக்கையாகிப் போனதால், கடிதம் எழுத அமர்ந்து விட்டேன் நான்குவரிகள் கூட கோர்வையாய் சேராமல், பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன. எங்கோ வெறித்து, எதையோ சிந்திக்க ஏதோ மனதில் உதிக்க, இப்படி சில நிலைகளை கடந்து தான் உன் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது இக்கடிதம் நான்குவரிகள் கூட கோர்வையாய் சேராமல், பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன. எங்கோ வெறித்து, எதையோ சிந்திக்க ஏதோ மனதில் உதிக்க, இப்படி சில நிலைகளை கடந்து தான் உன் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது இக்கடிதம் சிரிக்காதே பவி, இந்த தெத்துப் பல் தான் என் சமீபத்திய தூக்கங்களை தின்று கொண்டிருக்கின்றது\nதெருவில் கடந்து செல்லும் ஒவ்வொரு இளம்பெண்களும், உன்னையே எனக்கு நினைவுப் படுத்தி செல்கின்றனர், சில நே���ங்களில் எதிர்வீட்டு குழந்தைகளும். உன்னைப் பற்றிய சிந்தனைகள் சிறுக, சிறுக சேர்ந்து இன்று கரை நிரம்பிய ஏரி போல் உணர்கிறேன் பவி எங்கேனும், யாரேனும் உன் பெயரை உச்சரித்தால் நீயேதான் நிரம்பி வழிகிறாய் என்னுள் எங்கேனும், யாரேனும் உன் பெயரை உச்சரித்தால் நீயேதான் நிரம்பி வழிகிறாய் என்னுள் சில நாட்களாக என்னுள் நிகழும் மாற்றங்கள் புதிராக இருந்தாலும் புத்துணர்ச்சியாகத்தான் இருக்கிறது\nஉன்னை அடிக்கடி பார்க்கவேண்டும், உன் கூட பேசவேண்டும் என்று மனம் உந்திக்கொண்டே இருக்கிறது உன்னை, உன் செய்கைகளை கவனிப்பது போல் இவ்வளவு உன்னிப்பாய் வேறு எதையும் கவனித்ததில்லை. சின்ன சின்ன நிகழ்வுகளையும் மனதிற்குள் பத்திரப்படுத்திக்கொண்டு வருகிறேன் உன்னை, உன் செய்கைகளை கவனிப்பது போல் இவ்வளவு உன்னிப்பாய் வேறு எதையும் கவனித்ததில்லை. சின்ன சின்ன நிகழ்வுகளையும் மனதிற்குள் பத்திரப்படுத்திக்கொண்டு வருகிறேன் பலமுறை சுற்றிய அதே பழைய தெரு , இன்று என்னவோ அழகாய் காட்சியளிக்கிறது\nஇயல்பாய் நீ செய்யும் , ஒவ்வொரு செய்கையும் விநோதமாய் தான் இருக்கிறது எனக்கு பெருங்கனவுகளோடு வலம் வருகிறேன் நான் செல்லும் திசையெல்லாம் நீயாகவே வியாபித்து இருப்பதாய் உணர்கிறேன்\n என்று நண்பர்கள் கேட்கையில் உன் திசையை நோக்கித்தான் சுட்டுகிறது என் ஆட்காட்டி விரல் என் இயல்பை, இறுக்கத்தை சன்னமாய் உடைத்தெறிந்தது உன் இதழோர மென் புன்னகை\nஅளவான இசை எழுத்துக்களாய் உன் பேச்சு, சலனமற்ற பார்வை இவையிரண்டும் எத்தனை என் இரவுகளை தின்று செமித்திருக்கும் என் தனிமைகளுக்கு அமுதம் ஊட்டிக்கொண்டிருக்கின்றன உன் அழகியல் காட்சிகள்\nவாய் திறந்து பேசுவதைவிட, விழி உருட்டி பேசும் வினோதா நீ, சில முறை புரிந்தும், பல முறை புரியாமல் விழித்திருக்கிறேன்\nபுரிபடாத வசனங்கள், கவிதைகள் அனைத்தும் விரும்பி படிக்கிறேன் மொழி புரியாத சினிமா காதலை விரும்பி பார்க்கிறேன் மொழி புரியாத சினிமா காதலை விரும்பி பார்க்கிறேன் காதலர்களை அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்றால் பாரேன்\nஎன் செய்கைகளை கண்டு தங்கை சிரிக்கிறாள், அம்மா திட்டி தீர்க்கிறாள்\nமுன்பு போல் இல்லை பவி, நீயும் சில நேரங்களில் எனக்காக நிற்கிறாய் என்னிடம் பேசுவதற்காகத்தான் நான் தவிப்பதை கண்டு மெல்லமா���் நகர்ந்து விடுகிறாய் நான் தவிப்பதை கண்டு மெல்லமாய் நகர்ந்து விடுகிறாய் இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்\nஇன்னும் இரண்டு நாளில் திருவிழா வருகிறது, அன்று இரவு சில நொடிகள் ஏதாவது பொய் சொல்லிவிட்டு வா,ஏரிக்கரையோர விழுது இறங்கிய ஆலமரத்தடியில் நின்று நட்சத்திரங்களை நலம் விசாரித்து, நிலவிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு வருவோம் \nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, ஜூலை 19, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, ஆசை, திடங்கொண்டு போராடு காதல் கடிதம் போட்டி\n(ஆடிவெள்ளி திருவிழாவிற்கு என்னை அழைக்காததற்கான காரணம் இதுதானா\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 4:57\nகாதல் பொங்கும்.... பொத்துக்கொண்டு மனதில் நிரம்பி வரும்.... அழகான உணர்வும் அருமை....\nமற்றவற்றை நிலாவிடம் அறிகிறேன்... ஹிஹி...\nபோட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:02\nஅசத்திட்டீங்க அரசன் அண்ணா... ஆடி திரு விழா வருது... ஏரிக்கரை அரச மரத்தடில என்ஜாய் பண்ணுங்க...\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:07\nசட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்\n//பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன.// ஹா ஹா ஹா அற்புதம்\nஅருமையான கடிதம் அரசன், பொறுமையாய் காலம் தாழ்த்தி எழுதி இருந்தாலும் அற்புதமாக எழுதி இருக்கீங்க....\nகாதல் வந்து விட்டால் அவளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி விடுகிறோம் எத்தனை சத்தியமான வார்த்தைகள்... ரசித்துப் படித்தேன் ராசா...\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:35\nகாதல் கலை கட்டுகிறது .கவிதைகள் சேர்த்து வந்திருந்தார் இன்னும் ரசிச்சிருப்பேன்....ஆனாலும் கடிதத்தில் நல்லாத்தான் இருக்குதுய்யா...வாழ்த்துக்கள் .....நமக்கு ஒரு ஆறுதல் பரிச கூட வாங்க விட்டிடாதிங்க...ம் ம் ம்\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:52\nஆமாங்க (தம்பிக்கு) ராசாவுக்கு காதல் வந்திருக்கு சொன்னா யாராவது நம்பினா தான... இப்ப தெரியுதா \n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:32\nகுடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் , நான் பொத்துக்கொண்டு நனைந்தேன்\nஇந்த வரிகளில் நனைகிறோம் நாங்கள்.\nகாதல் கடிதத்தில் பொங்கி வழிகிறது அரசன்\nபோட��டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:39\n அப்படி இப்படின்னு யோசிச்சு காதலனுக்கு ராட்சசான்னு பேர் வச்சு கடிதம் எழுதிக்கிட்டே இங்க வந்து பார்த்தா ராட்சசி வந்து நிக்குறான்னு பேர் வச்சு கடிதம் எழுதிக்கிட்டே இங்க வந்து பார்த்தா ராட்சசி வந்து நிக்குறா இனி நான் போய் காதலன் பேரை தேடனும் :-(\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:49\nகுடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய்\n உங்களுக்கு காதல் பண்ணவே தெரியலை தம்பி ரெண்டு பேரும் ஒரே குடையில போயிருந்தால் அப்படி இப்படின்னு ரொமான்ஸ் நடந்திருக்குமில்ல\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:54\nஅன்பின் அரசன் - போட்டிக்குத் தாமதமாக எழுதி அனுப்பப் பட்ட காதல் கடிதம் அருமை - இயல்பான சொற்களைச் சேர்த்து - வெகு இயல்பாக எழுதப் பட்ட காதல் கடிதம் - அனுப்பியாச்சு - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:54\n//சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்\nபொழியும் அடைமழை ஓர் நாள்\n//புரிபடாத வசனங்கள், கவிதைகள் அனைத்தும் விரும்பி படிக்கிறேன் மொழி புரியாத சினிமா காதலை விரும்பி பார்க்கிறேன் மொழி புரியாத சினிமா காதலை விரும்பி பார்க்கிறேன்\nமொழி புரியா விட்டாலும் காதல் புரியுமே அருமை வெற்றி பெற வாழ்த்துகள்\n19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:44\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அரசன்.\n20 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 3:41\nஉணர்வுகளை படம் பிடித்துக் காட்டிய கடிதம். அருமையா வந்திருக்கு அரசன்.\n20 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:49\n\"சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்\nஅழகான வரிகள்.மிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\n22 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 3:02\nஎன்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் ,\nகாதல் உடைப்பெடுத்து வந்த தருணம் ரசிபிற்குரியது\nகாதல் வந்தாலே இயல்புகள் அனைத்தும் விநோதமாமாகதான் தெரியும்\nரசனைமிக்க வரிகளில் காதல் நிறைந்து இருகிறது ..............வாழ்த்துக்கள்\n22 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:41\nநல்ல கடிதம்.... வெற்றி பெ��� வாழ்த்துக்கள்\n23 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:00\nகாதல் மழையில் நனைந்தபடி படித்தபோது கடைசிவ(ரி)ரையிலும் கவிதை.\n24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:09\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...\n25 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:38\n(ஆடிவெள்ளி திருவிழாவிற்கு என்னை அழைக்காததற்கான காரணம் இதுதானா\nஉங்களை கட்டாயம் அடுத்த திருவிழாவிற்கு அழைத்து செல்கிறேன் ... வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணே\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:11\nகாதல் பொங்கும்.... பொத்துக்கொண்டு மனதில் நிரம்பி வரும்.... அழகான உணர்வும் அருமை....\nமற்றவற்றை நிலாவிடம் அறிகிறேன்... ஹிஹி...\nபோட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...//\nசொன்னா கேட்டுக்கோங்க தனபாலன் சார் .,.. ஹி ஹி ..\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:12\nஅசத்திட்டீங்க அரசன் அண்ணா... ஆடி திரு விழா வருது... ஏரிக்கரை அரச மரத்தடில என்ஜாய் பண்ணுங்க...\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:12\nசட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்\n//பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன.// ஹா ஹா ஹா அற்புதம்\nஅருமையான கடிதம் அரசன், பொறுமையாய் காலம் தாழ்த்தி எழுதி இருந்தாலும் அற்புதமாக எழுதி இருக்கீங்க....\nகாதல் வந்து விட்டால் அவளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி விடுகிறோம் எத்தனை சத்தியமான வார்த்தைகள்... ரசித்துப் படித்தேன் ராசா...//\nயோவ் சீனு தனியா உமக்கு பெரிய விருந்தே இருக்கு ...\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:13\nகாதல் கலை கட்டுகிறது .கவிதைகள் சேர்த்து வந்திருந்தார் இன்னும் ரசிச்சிருப்பேன்....ஆனாலும் கடிதத்தில் நல்லாத்தான் இருக்குதுய்யா...வாழ்த்துக்கள் .....நமக்கு ஒரு ஆறுதல் பரிச கூட வாங்க விட்டிடாதிங்க...ம் ம் ம்//\nஅண்ணே கவிதை போடுவதில் விருப்பம் இல்லை அதான் தவிர்த்து விட்டேன் ...\n எல்லாப் பரிசுகளையும் பெண்மணிகள் வசப்படுத்தி விடுவார்கள் என்று தோன்றியதை சொன்ன உங்க நேர்மையை கண்டு வியக்கிறேன் அண்ணாச்சி\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:15\nஆமாங்க (தம்பிக்கு) ராசாவுக்கு காதல் வந்திருக்கு சொன்னா யாராவது நம்பினா தான... இப்ப தெரியுதா \nஅக்கா இது கற்பனை காதல் ... நிஜக்காதலிக்கு இப்படி அனுப்��ினா அன்னைக்கே காதல் காணாமப் போனாலும் போய்டும்\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:16\nகுடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் , நான் பொத்துக்கொண்டு நனைந்தேன்\nஇந்த வரிகளில் நனைகிறோம் நாங்கள்.\nகாதல் கடிதத்தில் பொங்கி வழிகிறது அரசன்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்//\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:16\n அப்படி இப்படின்னு யோசிச்சு காதலனுக்கு ராட்சசான்னு பேர் வச்சு கடிதம் எழுதிக்கிட்டே இங்க வந்து பார்த்தா ராட்சசி வந்து நிக்குறான்னு பேர் வச்சு கடிதம் எழுதிக்கிட்டே இங்க வந்து பார்த்தா ராட்சசி வந்து நிக்குறா இனி நான் போய் காதலன் பேரை தேடனும் :-(//\nமுன்னாடியே சொல்லிருந்தா நான் மாத்திருப்பேன் அக்கா\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:17\nகுடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய்\n உங்களுக்கு காதல் பண்ணவே தெரியலை தம்பி ரெண்டு பேரும் ஒரே குடையில போயிருந்தால் அப்படி இப்படின்னு ரொமான்ஸ் நடந்திருக்குமில்ல ரெண்டு பேரும் ஒரே குடையில போயிருந்தால் அப்படி இப்படின்னு ரொமான்ஸ் நடந்திருக்குமில்லகிட்ட நெருங்கவே பயமா இருக்கு .. இதுல ஒரே குடையிலையாம் ...போங்க அக்கா\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:23\nபிளாகர் cheena (சீனா) கூறியது...\nஅன்பின் அரசன் - போட்டிக்குத் தாமதமாக எழுதி அனுப்பப் பட்ட காதல் கடிதம் அருமை - இயல்பான சொற்களைச் சேர்த்து - வெகு இயல்பாக எழுதப் பட்ட காதல் கடிதம் - அனுப்பியாச்சு - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:24\n//சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்\nபொழியும் அடைமழை ஓர் நாள்\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:24\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அரசன்.//\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:25\nஉணர்வுகளை படம் பிடித்துக் காட்டிய கடிதம். அருமையா வந்திருக்கு அரசன்.\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:25\n\"சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும். அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்\nஅழகான வரிகள்.மிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.//\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:26\nகோவை மு சரளா கூறியது...\nஎன்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் ,\nகாதல் உடைப்பெடுத்து வந்த தருணம் ரசிபிற்குரியது\nகாதல் வந்தாலே இயல்புகள் அனைத்தும் விநோதமாமாகதான் தெரியும்\nரசனைமிக்க வரிகளில் காதல் நிறைந்து இருகிறது ..............வாழ்த்துக்கள்//\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:28\nநல்ல கடிதம்.... வெற்றி பெற வாழ்த்துக்கள்//\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:29\nகாதல் மழையில் நனைந்தபடி படித்தபோது கடைசிவ(ரி)ரையிலும் கவிதை.//\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:29\nபிளாகர் திண்டுக்கல் தனபாலன் கூறியது...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...//\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:30\nபவிக்கு எழுதிய கவித்துவமான கடிதம் கலக்கல்.\n28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:00\nஉங்களது காதல் மழையில் எல்லோரையும் நனைய வைத்துவிட்டீர்கள், அரசன்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\n28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:32\nபல இடங்களில் நயம் சொக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.\n31 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:11\nபொத்துக்கொண்டு நனைந்தேன் உங்கள் காதல் கடிதத்தில் ...\n14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:13\nஇன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_14.html\n14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசத்தியமா இது உணவகம் அறிமுகமில்லை....\nசெல்ல இராட்சசி பவிக்கு (திடங்கொண்டு போராடு காதல் க...\nசென்னையில் செப் 1 அன்று இரண்டாம் ஆண்டு பதிவர் திரு...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர�� மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/11473/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:43:26Z", "digest": "sha1:KDTK675CS4AOAMWBG4HCYC67IO4DX6EC", "length": 6468, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பும் போராட்டத்திற்கு முஸ்தீபு - Tamilwin.LK Sri Lanka புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பும் போராட்டத்திற்கு முஸ்தீபு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபுகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பும் போராட்டத்திற்கு முஸ்தீபு\nபுகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nபுகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/612122", "date_download": "2020-09-27T04:24:30Z", "digest": "sha1:WFDZJZGVYNRV7Z5DFGSWDCB7AX4IXCMV", "length": 2902, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்மினிப் பூச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்மினிப் பூச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:48, 13 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:46, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:48, 13 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:17:44Z", "digest": "sha1:BDTGFVICHHM2WSZ6PG4T75FUN4RUONLC", "length": 16196, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் கடல் வளங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஉலகின் மூன்றில் இருபங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. கடல் பல்வேறு வளங்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால் ஒவொரு நாடும் கடல் சார்ந்த வளங்களைப் பெருக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா 7517 கி. மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள குஜராத், மகராஷ்டிரா, கோவா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் அரபிக் கடலையும் கிழக்கு பகுதியிலுள்ள மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவை வங்காள விரிகுடாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன. தமிழ் நாடு மேற்கே அரபிக் கடலையும் கிழக்கே வங்காள விரிகுடாவையும் தெற்கே இந்தியப் பெருங்கடலையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.\n1 இந்தியாவின் கடல் வளங்கள்\n4 எண்ணெய், இயற்கை வாயு மற்றும் வளிம நீரேறிகள்\n5 பவளம் மற்றும் சுண்ணாம்பு கற்கள்\nமீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், பல்வேறு உலோகங்களின் தாதுக்கள், எண்ணெய், இயற்கை வாயு (வளிமம்) மற்றும் மீத்தேனை அடர்த்தியாகக் கொண்டுள்ள வளிம நீரேறிகள், முத்து, பவளம் மற்றும் சுண்ணாம்பு கற்கள், உப்பு, மணல் என கடல் பல்வேறு வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் காற்றாலைகள், மிதவை ஆலைகள், கடல் ஒதங்களின் ஆற்றல், கடலின் மேல்மட்ட மற்றும் கீழ் மட்ட வெப்ப வேறுபாடு ஆகியவை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த பயன்பட்டு அல்லது பயன்பட உள்ளன.\nஇந்தியாவில் ஆண்டுக்கு 71.3 லட்சம் (7.13 மில்லியன்) டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன (2008-09). இது உலகில் பிடிக்கப்படும் 15.17 கோடி (151.7 மில்லியன்) டன்னில் 4.7 விழுக்காடுகளாகும். இந்தியாவில் பிடிக்கப்படும் மீன்களில் 42.2 லட்சம் (4.22 மில்லியன்) டன்கள் உள்நாட்டு நீர்நிலைகளிளிருந்தும், 29.1 கோடி (2.91 மில்லியன்) டன்கள் கடலிலிருந்தும் பிடிக்கப்படுகின்றன. ஏறத்தாழ 1.5 கோடி இந்திய மக்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் விளங்குகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி. டி.பி) ஒரு விழுக்காடு இத்துறையிலிருந்து வருகிறது. மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றுமதி ரூ.8200/- கோடியாக உள்ளது.\nகடல் ஏராளமான உலோகத் தாதுக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நிக்கல், மாங்கனீஸ், கோபால்ட், தாமிரம் என பல்வேறு தாதுக்கள் உருண்டை உருண்டை கட்டிகளாக ஆழமான கடலின் (4000-6000 மீ) மேற்பரப்பில் படிந்து கிடக்கின்றன. பெரிதும் சிறிதுமாக இருந்தாலும் இவற்றின் சுற்றளவு 5 முதல் 10 செ.மீ. அளவிலேயே பெரிதும் காணப்படுகிறது. பல நாடுகள் 1960-70 களிலேயே பல கோடி டாலர்கள் செலவழித்து இவற்றின் இருப்பு மற்றும் வெளிக்கொணரும் முறைகள் உறுதி செய்யப்பட்டு செயல்பாடுகள் துவங்க இருந்தன. இந்திய அரசும் இத்தாதுக்களை வெளிக்கொணர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.\nஅதேபோல கடல் அலைகளின் செயல்களினால் மணல் பரப்பில் பரவலாகக் கிடந்த அடர் தாதுக்களான கார்னெட், சிலிமனைட், மோனசைட், கையனைட் போன்றவை செறிவுற்று கடற்கரையில் படிந்து கிடக்கின்றன. இந்தியாவில் கேரளா, தமிழ் நாடு மற்றும் ஒரிசாவில் இவ்வகையான தாதுக்கள் அளப்பறிய அளவில் கிடைக்கின்றன. மோனசைட்டிளிருந்து கிடைக்கும் தோரியம் அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.\nஎண்ணெய், இயற்கை வாயு மற்றும் வளிம நீரேறிகள்[தொகு]\nஎண்ணெய் இயற்கை வாயுக்கள் கண்டங்களுக்கடியில் கிடப்பதைப் போலவே கடலுக்கடியிலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய்க் கிணறுகள் மும்பையிலிருந்து 160 கி.மீ. மேற்கே அரபிக் கடலின் கீழுள்ள \"பாம்பே ஹை\" என்ற பகுதியில் கிடைக்கிறது. அதே போல பெரும் இயற்கை வாயுக் கிணறுகள் கிருஷ்ணா -கோதாவரி ஆற்றுக் கழிமுகத்துவாரன்களைக் கடந்து பரவியிருக்கும் வங்காள விரிகுடாவின் அடிப்பகுதியில் கிடைக்கிறது. அதேபோல வளிம நீரேறிகள் ஆழமான கடற்தளத்தின் மேற்பகுதியில் அதிலுள்ள மண்ணுடன் கலந்து படிகங்களாக படிந்து கிடக்கின்றன. எங்கு கடல் ஆழமாக இருக்கிறதோ அங்கு ஏற்படும் மீஅழுத்தத்தின் விளைவாக மீத்தேன் நிறைந்துள்ள வாயுக்கள் திடப்பொருளாக மாறி தரையில் படிந்து கிடக்கின்றன. ஒரு கனமீட்டர் கொள்ளளவு உடைய நீரேறி படிகம் மேலே கொண்டுவரப்பட்டால் அதிலிருந்து 160 கனமீட்டர் வரை மீத்தேன் உற்பத்திசெய்யலாம்.\nபவளம் மற்றும் சுண்ணாம்பு கற்கள்[தொகு]\nகடலில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கேற்ப பவளங்கள் மற்றும் பவளப்பாறைகள் உருவாகின்றன. அவ்வாறான சூழ்நிலை இல்லாதபோது கடல் உயிரினங்கள் மறைந்த பிறகு அவற்றின் எலும்பு, முள் மற்றும் ஓடுகள் கடலின் அடியில் படிந்து சுண்ணாம்பு கற்களாக மாறுகின்றன.\nமலைகளில் அமைக்கப்படுவது போலவே கடலின் அடியிலிருந்தும் தூண்களை ஊன்றி காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி செய்யலாம். சிறு சிறு மிதவைகளை ஒருங்கிணைத்து மிதக்கவிட்டும், கடல் ஒதங்களின் ஆற்றல் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அதேபோல கடலின் மேல்மட்ட மற்றும் கீழ் மட்ட வெப்ப வேறுபாட்டைப் பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்க முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/reason-behind-beirut-lebanon-blast-san-327655.html", "date_download": "2020-09-27T04:07:46Z", "digest": "sha1:7G2TXVPRBGJNDYC5YYVXD3O3HAWTDNGO", "length": 11430, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "2750 டன் அமோனியம் நைட்ரேட் - லெபனான் வெடிவிபத்தின் காரணம் reason behind Beirut Lebanon blast san– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nலெபனான் வெடிவிபத்து - 2750 டன் அமோனியம் நைட்ரேட் ஏற்படுத்திய விபரீதம்\nLebanon Blast | கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்று லெபனான் பிரதமர் கூறியுள்ளார்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.\nஇந்த விபத்தில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்த���ருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nசம்பவம் நடந்த இடத்தின் சுற்றளவு முழுவதும் கடும் சேதம் அடைந்துள்ளது. 200 மீ தொலைவில் உள்ள தீவிலும் விபத்தின் தாக்கம் உணரப்பட்டது.\nபெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கி.மீ தூரங்களுக்கு பரவிய சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.\nவெடி விபத்து நடந்த கட்டடத்தின் அருகே 3 மணி நேரத்திற்கு முன்னதாக தீ விபத்து ஒன்று நடந்துள்ளது. அந்த தீயை அணைக்கும் பணியில் இருந்தவர்கள், வெடிவிபத்தால் மாயமாகியுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நீடிக்கிறது.\nவிபத்து தொடர்பாக லெபனான் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.\n”எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.\nஇந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nலெபனான் வெடிவிபத்து - 2750 டன் அமோனியம் நைட்ரேட் ஏற்படுத்திய விபரீதம்\nஇங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்க��் வழங்கப்பட்டது\nஅதிகாரியை சுட்டுக் கொன்ற வடகொரியா - கடும் கண்டனம் தெரிவித்த தென்கொரியா\nஐ.நா பொதுசபை கூட்டத்தில் மோடி இன்று உரை..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியிலிருந்து வாக்களிக்கவுள்ள வீராங்கனை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-09-27T04:50:36Z", "digest": "sha1:4WMCGQLTMJB26GEVZPXIDIKSV5P2GLBI", "length": 6788, "nlines": 52, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "நடிகர்களை விமர்சித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா , காரணம் இது தானா – Today Tamil Beautytips", "raw_content": "\nநடிகர்களை விமர்சித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா , காரணம் இது தானா\nநாம் நாட்டில் அவ்வப்போது நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு நடிகர் நடிகைகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்றால் அவர்களை விமர்ச்சிப்பது வழக்கம் தான்.\nஅந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா அவர்களிடம் பத்திரிகையாளர்கள், ’குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு சில பாலிவுட் நடிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் முன்னனி நடிகர்கள் யாரும் தங்களது கருத்துக்களை ஏன் இன்னும் கூறாமல் இருக்கிறார்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை கங்கனா, “குடியுரிமை சட்ட திருத்தும் குறித்து பாலிவுட் முன்னனி நடிகர்கள் வாயை திறக்காமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும், அவர்களுக்கு முதுகெலும்பே இல்லை என்று விமர்சித்து பேசியுள்ளார்”.\nமேலும், “மக்களால் தான் தங்காள் உருவானோம் என்று அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால் அவர்கள் அந்த இடத்தில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் ஆவார்கள். இன்ஸ்டாக்ராமில் பதிவிட���வது மட்டுமே அவர்களது வேலையில்லை மக்களுக்காக தங்களது கருத்தை முன் வந்து கூறவேண்டும்” என்று ஆவேசத்துடன் பேசினார் நடிகை கங்கனா.\nதற்போது இவர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபிகில் பட புகழ் நடிகை காயத்ரி ரெட்டி ஸ்டானிங் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nதிருமணமாகி இரண்டே நாளில் நடிகை போட்ட அதிரடி பதிவு\nஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள பிக் பாஸ் ஷெரின்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…\nசிகரெட்டும் கையுமாக இருக்கும் சீரியல் நடிகை சரண்யா – வைரலாகும் புகைப்படங்கள்\nஓணம் சாரியில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை வசியப்படுத்தும் ஸ்ரேயா கோஷல் ..\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal?start=240", "date_download": "2020-09-27T04:15:47Z", "digest": "sha1:XSM5JPFUQSSA3U24INSOEXJL5B3KRJTU", "length": 11120, "nlines": 161, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Short Stories - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - நகலாக வாழாதீர்\nசிறுகதை - தாயிற் சிறந்த கோயிலுமில்லை\nசிறுகதை - தெரிந்து கேளுங்கள்\nசிறுகதை - இறைவன் செய்த கொடுமை\nசிறுகதை - கோபதாபமே கிடையாதா\nசிறுகதை - நீ என்ன செய்தாய்\nசிறுகதை - நீ என் அம்மா இல்லையா\nசிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nசிறுகதை - அவன் ரொம்ப நல்லவன்\nசிறுகதை - அறியாமற் செய்த பிழை\nசிறுகதை - நீதி கேட்ட குரல்\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்��ும்\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\t 06 January 2019\t Written by Ramya\t Hits: 1987\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\t 01 January 2019\t Written by Sasirekha\t Hits: 1094\nசிறுகதை - நாலும் நாலு துருவங்கள்\nசிறுகதை - இப்படிக்கூட நடக்குமா\nசிறுகதை - அவள் ஒருமாதிரி\nசிறுத் தொடர் - மல்லி - 13 - அவள் சில்லென தீண்டும் பனித்துளி - சசிரேகா\t 18 November 2018\t Written by Sasirekha\t Hits: 1338\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/6770-kadhalai-unarnthathu-unnidame-22", "date_download": "2020-09-27T05:16:58Z", "digest": "sha1:GKYVNPFHJX627A3YKKG7W63LNXYSNT6D", "length": 30405, "nlines": 352, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 3 votes\n22. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ\n\"நீ இப்படி செய்வேன்னு நான் நினைக்கல தேவா... நீ என்னை ஏமாத்திட்ட... எவ்வளவு நம்பினேன் உன்னை... நீ ஒரு சீட்... சே உன்னைப் பார்க்கவே புடிக்கல... \" என்று கோபமாக தேவாவை பார்த்து கவி பேச... என்ன சொல்வது என்று தெரியாமல் தேவா முழித்துக் கொண்டிருக்க...\nமழைக் காரணமாக வெளியில் இருந்து உள்ளே எடுத்துக் கொண்டு வந்து போட்டிருந்த கயிற்று கட்டிலில்... குத்தக் காலிட்டு அதில் முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா...\nகவி திட்டுவதற்கு தேவா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்து சிரிப்பாக வந்தது தாத்தாவுக்கும் பாட்டிக்கும்... தாத்தா கொஞ்சம் சத்தமாக சிரித்துவிட...\n\"என்ன சிரிப்பு வேண்டியிருக்கு தாத்தா... நீங்களும் இதுல கூட்டு இல்ல... நீங்கல்லாம் இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கல தாத்தா.. \" என்று கோபப்பட்டாள் சங்கவி...\nபின்னே சம்யூ பற்றி எந்த தகவலும் தெரியாமல் அவஸ்தை பட்டு கொண்டிருந்தவள்... கொஞ்சம் மன அமைதிக்காக இங்கே வர முடிவெடுத்தாள்... இங்கே வந்தவள் வீடு திறந்திருந்தாலும் கதவை தட்டிவிட்டு காத்துக் கொண்டிருக்க... உள்ளிருந்து வந்த சம்யூவை பார்த்து அதிர்ந்தாள் என்றால்... \"யுக்தா பாட்டி உன்னை கூப்பிட்றாங்க..\" என்று பேசிக் கொண்டு வந்த தேவாவை பார்த்ததும்... அப்படியே கையிலிருந்த பேகை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே போனாள்...\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nVJ Gன் \"அனு என் அனுராதா...\" - காதல் கலந்த குடும்ப தொடர்\nதேவாவும் யுக்தாவும் கவியை பார்த்து அதிர்ந்தனர்... அவள் இங்கே வருவதாக தேவாவிடம் சொல்லவில்லையே.. முதலில் அதிர்ந்தவன் பின் கோபமாக சென்ற அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தான்... அப்போதே அவனை திட்ட ஆரம்பித்துவிட்டாள்... இதில் தாத்தாவும் பாட்டியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பர் என்று தெரிந்ததும் இன்னும் கோபம் வந்தது அவளுக்கு...\nஅவள் கோபமாக பேசியதும் பாட்டியோ... \"இல்லம்மா நாங்க எவ்வளவோ சொன்னோம்... ரெண்டுப்பேரும் கேக்கவேயில்லை..\" என்றதும் தேவா அவன் பாட்டியை பார்த்தான்...\n\"யுக்தாக்கு சப���போர்ட்டா என்கிட்ட அவ்வளவு பேசிட்டு.. இன்னைக்கு ப்ளேட்டையே மாத்திப் போட்றதை பாரு...\" என்று மனசுக்குள் திட்டிக் கொண்டு பாட்டியை முறைக்க... சும்மா என்று குரலெழுப்பாமலே வெறும் வாயை மட்டும் அசைத்து கண்ணடித்தார் அவர்...\n\"அய்யோ ஸ்டார்டிங்கே இவக்கிட்ட மாட்டிக்கிட்டோமே... இவளே இப்படி திட்றா... இன்னும் மத்தவங்கல்லாம் எப்படி திட்டப்போறாங்களோ என்று தேவா பயந்தான்...\n\"இப்போ தாத்தா பாட்டிக்கிட்ட ஏன் கோபமா பேசனும்... நான் தான் யார்க்கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு சொல்ல சொன்னேன்..\" என்றாள் யுக்தா...\nஅவள் பேசியதும் கோபமான கவியோ... \"என்கிட்ட அவளை பேச வேணான்னு சொல்லு தேவா... எனக்கு இன்னும் அவ மேல இருக்க கோபம் குறையல... இப்போ இன்னும் அதிகமாகத்தான் ஆகியிருக்கு...\" என்றதும்...\n\"நான் ஒன்னும் அவக்கிட்ட பேசலன்னு சொல்லு தேவா...\" என்றாள் யுக்தா..\n\"சங்கு முதல்ல கோபத்தை கன்ட்ரோல் பண்ணிட்டு... நான் என்ன சொல்றேன்னு கேளு...\" என்று தேவா கவியை சமாதானப்படுத்த முயல...\n\"நீ எதுவும் சொல்ல வேண்டாம்... நான் எதுவும் கேக்க தயாரில்ல... நான் சித்தப்பா சித்திக்கு போன் போட்டு இவ இங்க இருக்கப் போறத சொல்லப் போறேன்.. இவளை முதல்ல சென்னைக்கு வரச் சொல்லு... அவங்களும் நியூயார்க்ல இருந்து கிளம்பி வருவாங்க... அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்...\"\n\"இல்லை தேவா நான் இப்போ சென்னைக்கு வரப் போறதில்ல... நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கத்தான் இருக்கப் போறேன்... அப்பா அம்மாக்கிட்ட இப்போ எதுவும் சொல்ல வேணாம்னு அவக்கிட்ட சொல்லு தேவா...\"\n\"அங்க அவங்க இவளை காணும்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க....அதனால முதல்ல இவளை சென்னைக்கு வரச் சொல்லு...\"\n\"இல்லை நான் வரமாட்டேன்... கொஞ்ச நாள் இங்கத் தான் இருக்கப்போறேன்...\"\nரெண்டுப்பேரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்க... தேவாவின் நிலையை பார்த்து சிரிப்பு வந்தது தாத்தா பாட்டிக்கு...\n\"தேவா நீ என்னோட பேச்சை தானே கேப்ப... அப்போ அவளை சென்னைக்கு வரச் சொல்லு...\" என்று கவி கேட்க...\n\"தேவா நீ என் பேச்சை தானே கேட்ப... நான் இப்போ சென்னைக்கு வர மாட்டேன்னு சொல்லு...\" என்று யுக்தா கூறினாள்...\nஎன்ன சொல்வது என்று புரியாமல் தேவா திருதிருவென்று விழிக்க... \"என்ன தேவா அவளை இப்போ சென்னைக்கு வரச் சொல்லப் போறீயா இல்லையா..\" கவி கேட்டதும்... \"நான் இப்போ வரப் போறதில்லன்னு சொல்லு தேவா...\" என்றாள் யுக்தா...\nதொடர்கதை - வசந்த காலம் - 04 - கிருத்திகா\nதொடர்கதை - அனு என் அனுராதா - 04 - VJ G\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 17 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 16 - சித்ரா. வெ\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Tamilthendral 2016-07-13 11:07\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-14 23:03\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — rspreethi 2016-07-12 14:32\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-14 23:01\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Sujima 2016-07-12 11:34\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-14 22:58\n+2 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Jansi 2016-07-12 11:16\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-14 22:56\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Divya 2016-07-12 09:36\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-14 22:52\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Divya 2016-07-16 23:16\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-16 23:25\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Devi 2016-07-12 08:43\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-14 22:49\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Amutha Anand 2016-07-12 08:30\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-12 21:53\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — gohila 2016-07-12 07:08\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-12 21:51\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Amssa 2016-07-12 01:55\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-12 21:45\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Amssa 2016-07-12 01:44\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Vignes 2016-07-12 05:55\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-12 21:37\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 22 - சித்ரா. வெ — Chithra V 2016-07-12 21:41\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/10155115/Indonesias-Sinabung-volcano-erupts-sending-column.vpf", "date_download": "2020-09-27T03:12:26Z", "digest": "sha1:S5ZCFNTRU7VVHIRHL5MYRGXOXJ7D2NQL", "length": 11898, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indonesia’s Sinabung volcano erupts, sending column of ash 5,000 m into sky || இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார் | பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை |\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள் + \"||\" + Indonesia’s Sinabung volcano erupts, sending column of ash 5,000 m into sky\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள்\nஇந்தோனேசியாவில் எரிமலை இன்று வெடித்ததில், 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் சாம்பல் துகள்கள் பறந்தன.\nஇந்தோனேசியாவில் சுமார் 400 ஆண்டுகள் பழைமையான மற்றும் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன. இதில் சினாபங் என்ற எரிமலை அவ்வப்போது வெடித்து அச்சுறுத்தி வருகிறது.\nசினாபங் கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. இதனால் எந்த நேரத்திலும் வெடித்து எரிகுழம்பை கக்கலாம் என்பதால், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 30 ஆயிரம் மக்கள் முன்னெச்சரிகையாக அப்புறப்படுத்தப்பட்டனர்.\nஇந்நிலையில் எரிமலை இன்று காலை திடீரென வெடித்து எரிகுழம்பை கக்கியது. எரிமலை வெடித்த வேகத்தில் சாம்பல் துகள்கள் 16,400 அடி உயரத்திற்கு பறந்தன. மேலும் சாம்பல் துகள்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் எந்தவிதமான உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படவில்லை என்று இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு மையம் தெரிவித்துள்ளது.\n1. இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை\nஇந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை விதிக்கப்படுகிறது.\n2. இந்தோனேசியாவில் இன்று காலை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதியில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டது,\n3. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியது\nஇந்தோனேசியாவின் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியுள்ளது.\n4. குழந்தை பிறப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகத்தான் தான் கர்ப்பமானதாக கூறும் அதிசயபெண்\nஇந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n5. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அல���வலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. தாய்லாந்து: இளம்பெண்களுடன் உல்லாசம் மன்னருக்கு எதிராக வெடித்த போராட்டம்\n2. அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\n3. சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் அதிகாரிகளால் இடிப்பு\n4. வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரினார்- தென்கொரியா தகவல்\n5. கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் குறைவு...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_197359/20200808155013.html", "date_download": "2020-09-27T04:05:52Z", "digest": "sha1:WRG4UQABKNKLRWCZ3TUUF4NWUMJQSAU5", "length": 7289, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "கரோனாவிலிருந்து குணமடைந்தார் அபிஷேக் பச்சன்", "raw_content": "கரோனாவிலிருந்து குணமடைந்தார் அபிஷேக் பச்சன்\nஞாயிறு 27, செப்டம்பர் 2020\n» சினிமா » செய்திகள்\nகரோனாவிலிருந்து குணமடைந்தார் அபிஷேக் பச்சன்\nகரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (77), அவரது மகன் அபிஷேக் பச்சன் (44) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.\nமுன்னதாக, அமிதாபின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய் (46), அவரின் பேத்தி ஆராத்யா (8) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பூரண குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினா்.\nஇந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: இன்று மதியம், எனக்கு கரோனா இல்லை என பரிசோதனையில் முடிவாகியுள்ளது. கரோனாவை என்னால் வெல்ல முடியும் என்று சொன்னேன் அல்லவா எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதியேட்டர்களில் தான் மாஸ்டர் வெளிவரும்: லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்\nதிருமணமான இரண்டே வாரத்தில் கணவர் மீது பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை\nவிஜய் சேதுபதியின் புதிய படம்: கட்டணம் அறிவிப்பு\nசெவ்வாய் 22, செப்டம்பர் 2020 3:48:28 PM (IST)\nகமல் - லோகேஷ் கனகராஜ் படத் தலைப்பு : படக்குழு மறுப்பு\nபிரதமர் மோடி 70-வது பிறந்தநாள் : ரஜினிகாந்த் வாழ்த்து\nபடப்பிடிப்பில் விபத்து: நீருக்குள் மாயமான ஜாக்கி சான் மீட்பு\nசெவ்வாய் 15, செப்டம்பர் 2020 3:37:12 PM (IST)\nமாஸ்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2016/08/", "date_download": "2020-09-27T04:02:44Z", "digest": "sha1:47XRSOIZJOEE4WABMT6OGSCY3ZVGLN2U", "length": 29207, "nlines": 178, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "ஆகஸ்ட் 2016 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஐந்து நூலும் - மனம் நிறைந்த தருணங்களும்.\nநிகழ்வு நடந்த மறுநாளே எழுதியிருக்க வேண்டும் அடுத்த நாளே எனது கிராமத்திற்கு சென்று விட்டதினால் உடனடியாக எழுத முடியவில்லை. மனதிற்கு நெருக்கமான நிகழ்வினைப் பற்றி உடனடியாக எழுத முயடியவில்லையே என்ற வருத்தம் இன்றளவும் உள்ளது. ஆகுதி பதிப்பகம் மற்றும் நண்பன் கார்த்திக் புகழேந்தி ஆகியோரின் முயற்சியால் சாத்தியாமானது இந்த நிகழ்வு. நான்கு கதைத் தொகுதிகள், ஒரு கவிதை நூல் ஆக ஐந்து நூல்களுக்கான அறிமுக நிகழ்வு, அதுவும் ஐந்து நூல்களைப் ��ற்றி பேசப் போகும் அனைவரும் பெண்கள் என்பதினால் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.\nவழமையான இலக்கிய நிகழ்வுகள் போலில்லாமல் இது தனித்துவமாக இருந்தது. இதுமாதிரியான நிகழ்வில் முதல் முறையாக கலந்து கொள்கிறேன் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி என்றால் பேசவிருக்கும் ஐந்து நூல்களில் எனது கதை தொகுப்பான \"இண்ட முள்ளு\" வும் இருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி.\nதொடக்கத்தில் சிறு வட்டம் போன்று அமர்ந்திருந்த நண்பர்கள் நேரம் செல்ல சற்று பெரிதாகி பெரிதாகி கடைசியில் கிட்டத்தட்ட ஐம்பது நண்பர்கள் கொண்ட வளையமாக மாறியிருந்தது. நட்பின் அடர்த்தியை அங்கே காண முடிந்தது. நண்பன் அகரமுதல்வன் நிகழ்வினை தொடங்கி வைக்க, முதல் புத்தகமாக தோழி நந்தினி வெள்ளைச்சாமி, பொன் முத்துவின் \"நினைவுக்கு வரும் சாவுகள்\"குறித்து திறம்பட பேசினார். பொன் முத்து நிகழ்வுக்கு வராத குறையை நந்தினியின் பேச்சு போக்கியது.\nஅடுத்ததாக கார்த்திக் புகழேந்தியின் \"ஆரஞ்சு முட்டாய்\" நூலைப் பற்றி தோழி பா. விஜயலட்சுமி பேசினார். இவரின் குரல் வளத்திற்காகவே பேசவிட்டு கேட்கலாம். கம்பீரமான குரல்.\nஅடுத்தப் புத்தகமாக எனது நூலான இண்ட முள்ளு குறித்து தோழி மனுஷி பாரதி பேசினார். நேர்த்தியான பேச்சு. கதைகளை பற்றிய அவரின் மதிப்பீடு அவ்வளவு உண்மையாக இருந்தது. அவரின் வாசிப்பு திறன் பற்றியும், நினைவு கூறும் தன்மை பற்றியும் கண்டு வியந்து போனேன். நன்றி தோழி.\nஅடுத்து நண்பன் மாதவன் நூலான \"சிமோனிலா கிரஸ்த்ரா\" பற்றி தோழி சுபா அவர்களின் உரை மிகக் குறுகியதாக இருந்தது, இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். பேசியவரைக்கும் நறுக்கு தெறித்த பேச்சு தான். மாதவனும் குறைவாகவே பேசினார், நிறைய எதிர்பார்த்திருந்தேன். அடுத்த அவருடனான சந்திப்பில் அந்தக் குறையினை போக்கி கொள்ளவேண்டும்.\nமுடிவாக ரமேஷ் ரக்சனின் \"ரகசியம் இருப்பதாய்\" குறித்து தோழி விஜிலா அவர்கள் பேசினார். அவரின் பேச்சினை முழுமையாக கேட்க முடியவில்லை, அந்த நேரத்தில் வந்த அவசிய வேலைகளினால் அது தடைப்பட்டு போனது. குறைந்த நேரமே கேட்க முடிந்தது. கூடுதலாக மாதவன் புத்தகம் பற்றியும் பேசினார் என்று பின்னர் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி.\nஇவ்வளவு சிறப்பாக நடந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில், குறிப்புகளில்லை, மு��் திட்டங்கள் ஏதுமில்லை. இவ்வளவு நேரத்தில் தான் பேசவேண்டும் என்ற அவசரமில்லை, போலி புகழ்ச்சிகள் இல்லை, பேசியவர்கள் அனைவரும் நிறுத்தி நிதானமாக தனது கருத்தினை மிகவும் வெளிப்படையாக முன் வைத்தார்கள். இதுமாதிரியான மனம் திறந்த மணற்வெளிக்கூட்டங்களை அவ்வப்போது வைத்து உரையாடலாம், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.\nநிகழ்வுக்கு வந்திருந்த தோழமைகள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும். எனது அழைப்பை ஏற்று குடும்பமாக வந்திருந்த கார்த்திக் சரவணன் அவர்களுக்கும், ஊருக்கு செல்ல வேண்டிய பயணத்தை நட்புக்காக தள்ளிவைத்து விட்ட வந்த நண்பன் கோவை ஆவி அவர்களுக்கும், அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்களுக்கும், எங்களது வாத்தியார் பால கணேஷ் அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.\nஎனக்கே எனக்கேயான நிகழ்வு போன்று நிகழ்த்தி காட்டிய நண்பன் கார்த்திக் புகழேந்திக்கும், ஆகுதி பதிப்பகம் அகர முதல்வனுக்கும் என்றைக்குமான அன்புகள் நிறைந்திருக்கும். இந்த நிகழ்வினை காலத்துக்கும் மறக்க முடியாது அப்படியான அன்பு நிறைந்த அடர்த்தியான நிகழ்வு மற்றொன்று வீட்டம்மாவுடன் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. இண்ட முள்ளுக்கென தனி விழா வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கிய தினம் அன்று. ஓடோடி கருப்பட்டி தேநீர் வழங்கிய தோழர் கவி மணிக்கும், படமெடுத்த தோழர் கிரிதரனுக்கும் சிறப்பு நன்றிகள். இப்படியான ஊக்கங்கள் இருந்தால் இன்னும் இன்னும் முயன்று பார்க்கலாம்.\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், ஆகஸ்ட் 09, 2016 7 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், மெரீனாவில் புத்தக அறிமுகம், ஜூலை 30\nஇண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க\nவிவசாயத் தொழிலை சிமென்ட் ஆலைகளிடம் காவு கொடுத்துவிட்ட வறண்ட நிலப்பரப்பினைச் சேர்ந்த ஒருவரின் நினைவு மீட்டல்களே இண்ட முள்ளு எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆனால், கதைகளோ விவசாயம் செழிப்பாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. தனது பால்யத்தில் கேட்டுப் பழகிய அரியலூர் மாவட்டப் பேச்சு வழக்கிலேயே அனைத்து வரிகளையும் எழுதியுள்ளார் அரசன். முதல் வாசிப்பின் பொழுது, அப்பேச்சு மொழி அந்நியமாக இருப்பதால், நம்மருகிலேயே அரசன் அமர்ந்து தனது ஊரைப் பற்றியும் அதன் மனிதர்கள��� பற்றியும் அரூபமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பிரமை எழுகிறது. ஒரு வாசகனாக கதையின் மாந்தர்களோடு உலாவ சற்றே சிரமமாக உள்ளது. வழி தவறிய சாந்தியின் பின்னால் போய், ‘என்ன ஏது’ என்று விசாரிக்கலாம் எனப் பார்த்தால், அரசன் நம் கையைப் பிடித்து இழுத்து, “அவங்க தான் சாந்தி. அவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு” என விடாமல் கதை சொல்கிறார்.\nதொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுகதைகள். ஒன்பது சிறுகதைகளையும் ஒரு மெல்லிய கண்ணி இணைக்கிறது. அது, “மேல ஒருத்தன் இருக்கான். அவன் பாத்துப்பான். எல்லாக் கணக்குக்கும் கூலி இல்லாமலா போய்டும்” என்ற எளிய மனிதர்களின் அறம் சார்ந்த நம்பிக்கையே” என்ற எளிய மனிதர்களின் அறம் சார்ந்த நம்பிக்கையே இந்தத் தொகுப்பு ஒரு குறுநாவலுக்கான நிறைவைத் தருகிறது. ஒன்பது கதையின் மனிதர்களும், அவர்களின் மொழியும், வாழ்க்கையை அவர்கள் காணும் விதமும் ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது அந்நிறைவிற்கான காரணமாக இருக்கலாம். மேலும், மடையை உடைத்துக் கொண்டு வரும் பெரு வெள்ளம் போல் களத்து மேட்டு வேலைகள் பற்றித் தணியாத ஆர்வத்தில் சிறுகதைக்கான தேவையையும் மீறிப் பதிந்துள்ளார் அரசன்.\nஇத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் அனைவருமே உழைப்பின் அருமையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ‘நட்டு வச்ச கோயில் செல போல மரங்கள் அசையாம’ இருந்தாலும், ‘சின்ன தீப்பொறி வுழுந்தா போதும் மொத்தத்தையும் ஒரே மூச்சில் எரிச்சி விடுவது போல பங்குனி வெயிலு’ காந்தினாலும் உழைப்புக்கு அஞ்சாத மக்கள். ‘தூவானம்’, ‘வெள்ளாம’, ‘நலுவன்’ ஆகிய கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். மனதில் குற்றவுணர்வைப் ‘பெருஞ்சொம’யாய்ச் சுமந்தவாறு காடு காடாய்த் திரியும் மருதன் கூட உழைப்பதற்குச் சுணக்கம் காட்டுவதில்லை.\nஇரண்டு மாதம் முழுகாமல் இருந்த செந்தாமரையும், மூன்று மாத கைக்குழந்தையின் தாயான மேகலாவும் தற்கொலை புரிந்து கொள்கிறார்கள். குடிப் போதையில் தனது தந்தையைக் கணவன் கை ஓங்கிவிட்ட பொறுமலிலும், நிலையான வேலையில் இல்லாத காதல் கணவன் சொன்ன கடுசான வார்த்தையாலும் இறைவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். “நெதானம் தப்பின எதுக்கும் ஆயுசு கம்மி தான்” என தத்துவ விசாரம் மேற்கொள்கிறான் ராசா. மற்ற கதைகளுக்கும், ராசா வரும் ‘காயடிப்பு’ கதைக்குமுள்ள ஒரு வேறுபாடினை நன்றாக உணர முடிகிறது. அரசனின் இயற்பெயர் ராசா என சி.கருணாகரசின் அணிந்துரையில் உள்ளது. எல்லாக் கதைகளும் அனுபவங்களாக மட்டுமே தொக்கி நிற்க, காயடிப்பு கதையின் கடைசி வரி மனதைக் கனக்க வைக்கும் அழகியலோடு முடிவது சிறப்பு.\n‘கெடாவெட்டி’ எனும் கதையில் குருசாமி இறந்ததும், ஊர்ப் பெருசுங்க “வழி வுட”ச் செல்கின்றனர். அதைப் பற்றி எழுத்தாளரிடம் கேட்கையில், “ஒருவர் இறந்த சிறிது நேரத்தில், ஊருக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுருட்டு, எண்ணெய், பந்தம், சின்ன மடக்கு, சிறிய மண் பானை வைத்து சூடம், ஊதுவத்தி ஏற்றிச் செய்யும் சடங்கு. அதன் பின் தான் மேளம் அடிப்பார்கள்” என்றார். அரசன் அரியலூர் மாவட்டத்தை இன்னும் அதிகமாகத் தன் எழுத்தில் ஆவணப்படுத்த வேண்டுமென்ற ஆவல் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஇண்ட முள் என்பது ஒரு கொடிவகை. அதன் முட்கள் உடலில் தங்காமல், சதையைப் பிய்த்துக் கொண்டு வெளியேறி விடும் தன்மையைக் கொண்டது. அப்படித் தன்னைத் தைத்த சில உண்மைக் கதைகளை ‘இண்ட முள்ளு’ எனும் தொகுப்பாகி விட்டார் அரசன். கதைகளின் தீவிரத்தன்மையைப் பிரதிபலிக்காத புத்தக வடிவமைப்பு பெரும் குறையாகப்படுகிறது. முன்னட்டையை விட பின்னட்டை பிரகாசமாக உள்ளது. ‘இயற்கையாகிப் போன எங்களூரின் மூத்தக் குடிகள் அனைவருக்கும்’ எனப் புத்தகத்தின் மூன்றாம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போடப்பட்டுள்ளது. அதையே முன்னட்டையிலும் போட்டிருந்தால், கதைகளுக்கு மேலும் நெருக்கமாய் அமைந்திருக்கும்.\nபுத்தகத்தை ஆன்லைனில் பெற: இண்ட முள்ளு (சிறுகதைகள்)\nபுத்தகத்தைத் தபாலில் பெற: +91 99 4343 7899\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், ஆகஸ்ட் 09, 2016 0 கருத்துரைகள்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: இண்ட முள்ளு, நூல் மதிப்புரை, புத்தகம், Indamullu Tamil Short Stories\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஐந்து நூலும் - மனம் நிறைந்த தருணங்களும்.\nஇண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெ���ப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76535/It-is-not-the-policy-of-CISF-to-insist-upon-any-particular-language---CISF-reply-to-kanimozhi-MP", "date_download": "2020-09-27T03:34:34Z", "digest": "sha1:LBQ6UJFYCM3CMGRQUKRK4XPGDUD2MKCS", "length": 7432, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனிமொழி எழுப்பிய 'இந்தி 'புகார் விவகாரம்: விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு | It is not the policy of CISF to insist upon any particular language : CISF reply to kanimozhi MP | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச���சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகனிமொழி எழுப்பிய 'இந்தி 'புகார் விவகாரம்: விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு\nஇந்தி தெரியாது என்று கூறியதால், நீங்கள் இந்தியரா என்று சிஐஎஸ்எப் வீரர் கேட்டார் என்று கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சிஐஎஸ்எப் “எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எப்பின் கொள்கை அல்ல” என்று கூறியுள்ளது.\nட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி “ இன்று விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை “நீங்கள் இந்தியரா” என்று வினவினார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது” என்று கேள்வியெழுப்பினார் இவரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள சி.ஐ.எஸ்.எஃப் “இது குறித்து விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எப்பின் கொள்கை அல்ல” எனத் தெரிவித்துள்ளது.\nகொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த புதுச்சேரி சுகாதார துறை அமைச்சர்\nமின்கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த புதுச்சேரி சுகாதார துறை அமைச்சர்\nமின்கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/07/5.html", "date_download": "2020-09-27T02:54:42Z", "digest": "sha1:ADOBMUGV5DNVBSUGY57I57UBNHTRLIAJ", "length": 8379, "nlines": 177, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: அகில இந்திய வானொலி உரை-5-மாம்பழங்கள் மகிமை", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅகில இந்திய வானொலி உரை-5-மாம்பழங்கள் மகிமை\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து நான்காம் சுவை -கூர்ப்பு ருசிச்சிட்டுப்போங்க.\nLabels: உணவு பாதுகாப்பு, சுட்ட பழம்., மாம்பழம், வானொலி உரை\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில்.\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்-பார...\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்.\nதரமற்ற சிப்ஸ் தருமே தண்டனை.\nஅகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்\nஅகில இந்திய வானொலி உரை-6-காய்கறியிலும் கலப்படம்\nஅகில இந்திய வானொலி உரை-5-மாம்பழங்கள் மகிமை\nஅகில இந்திய வானொலி உரை-4-செயற்கை வண்ணங்கள்\nஅகில இந்திய வானொலி உரை-3-துன்பம் தரும் துரித உணவு\nஅகில இந்திய வானொலி உரை-2-தாகம் தணிக்குமா தண்ணீர்\nஉணவு பாதுகாப்பு உரை-1-பாதுகாப்பான உணவு\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/today-tamil-cinema-news-17-03-2020/", "date_download": "2020-09-27T02:53:44Z", "digest": "sha1:UQYC43H7NCBEQVLESKO2JYDGVQVZFKBX", "length": 7138, "nlines": 123, "source_domain": "livecinemanews.com", "title": "Today Tamil Cinema News 17-03-2020 | இன்றைய சினிமா செய்திகள்", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nin தமிழ் சினிமா செய்திகள்\n1 கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய அர்ஜுன் மகள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜூன் இவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் பட்டத்து யானை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.\nஅதன் பின்பு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது ஒரு ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2 புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து அளித்த படக்குழு\nகன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இவரின் மகன் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் அவரது ரசிகர்கள் ராஜ்குமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்நிலையில், புனித் ராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு உள்ளது படக்குழு. தற்போது இந்த போஸ்டரை புனித் ராஜ்குமார் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ரசித்து வருகிறார்கள்.\n3 A1 இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இன்று கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக கடைசியாக வெளியான A1 படம் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது என்று சொல்லலாம்.\nஇந்நிலையில், மீண்டும் A1 படத்தை இயக்கிய இயக்குனர் ஜான்சன் கே உடன் இணைந்துள்ளார் சந்தானம். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகாசோட்டி நடிக்கிறார். தற்போது அதன் படப்பிடிப்பு துவங்குவதற்கான பூஜை படக்குழு இன்று போட்டுள்ளார்கள்.\nகமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஏ.ஜி.எஸ் தயாரிப்பில் தல அஜித்\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சூர்யா துரோகம் செய்கிறார் – திருப்பூர் சுப்பிரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1578", "date_download": "2020-09-27T05:14:48Z", "digest": "sha1:VGM2AF67L7HNXVEBR7D2ZOOIJXBZG4YI", "length": 6243, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1578 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1578 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1578 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Esther-Duflo", "date_download": "2020-09-27T03:11:52Z", "digest": "sha1:DUG3ADDCVI46BACFG5RFEZ5MGMC3ZFOF", "length": 2786, "nlines": 41, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Esther-Duflo | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nபிரதமர் நரேந்திர மோடியை நோபல் பரிசு வென்றுள்ள பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இன்று சந்தித்து பேசினார்.\nதமிழக அரசுடன் கைகோர்த்த நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறார்.\nபொருளாதாரத்தில் இந்திய நிபுணருக்கு நோபல் பரிசு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=51237&im=411847", "date_download": "2020-09-27T03:48:57Z", "digest": "sha1:IP6337PHZ67FPSHZNCLUAS3M3HPTL556", "length": 14340, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ நெஞ்சினிலே... நெஞ்சினிலே\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n: வாலாஜாபாத் வட்டாரத்தில் நீரின்றி கருகி வந்த நெற்பயிர் மீண்டும் பசுமைக்கு திரும்பியது. இடம்: மணியாட்சி.\n: திண்டுக்கல் அருகே கள்ளிப்பட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.\n: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய கடைவீதியில் புத்தாடைகளை தேர்வு செய்யும் பொதுமக்கள்.\nஅழகு காட்சி....': ஊட்டி தாவரவியல் பூங்காவில், மழைக்கு அழுகிய மலர் தொட்டி செடிகள் அகற்றி புது மலர்தொட்டி செடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.\n: கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன் மலையில் தொடர் மழையால் கீழ் பரிகம் கிராமத்தில் விவசாய நிலங்கள் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது.\n: மலைகளின் இடையே தவழ்ந்து செல்லும் வெண்மேகக் கூட்டங்கள். இடம் .உடுமலை.\n புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்கம், ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில் குழந்தை விருது 2019 க்கான போட்டியில் திறமையை காண்பித்த மாணவிகள். இடம்: தட்டாஞ்சாவடி சேக்கிழார் உயர்நிலைப் பள்ளி\nஅலர்ட் சொல்ல வந்ததோ.: . கோவையில் ஆங்காங்கே பெய்த கன மழைக்கு நடுவே மாலைவேளையில் ரெட் அலர்ட்டை அவுட் செய்ய பல கலர்களில் அலர்ட் சொல்ல வந்ததோ இந்த வானவில்கள். இடம் கோவை போத்தனூர்\n: சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் கடற்கரை அருகே அலையில் அடித்து வரப்படும் மீன்களை பிடிப்பதற்க்கு வலை வீசும் மீனவர் .இடம் : பட்டினம்பாக்கம்\nவிழிப்புணர்வு: திருப்பூரில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நன்னீரில் உற்பத்தியாகும் கொசு புழுக்களை பார்வையிட்ட மாணவ, மாணவியர்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12143439/1261010/farmers-worry-kollidam-river-water-mixed-to-sea.vpf", "date_download": "2020-09-27T03:57:45Z", "digest": "sha1:EJD4EUQMC455LQPLI6RK7DXS436FBJNP", "length": 17672, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொள்ளிடத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - விவசாயிகள் வேதனை || farmers worry kollidam river water mixed to sea", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகொள்ளிடத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - விவசாயிகள் வேதனை\nபதிவு: செப்டம்பர் 12, 2019 14:34 IST\nகொள்ளிடம் ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்கு பயன்படாமல் கடலில் வீணாக கலக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.\nசீர்காழி அருகே கொள்ளிடத்தில் செல்லும் உபரிநீர் கடலில் கலப்பதை காணலாம்\nகொள்ளிடம் ஆற்றில் இ���ுந்து திறந்து விடப்படும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்கு பயன்படாமல் கடலில் வீணாக கலக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.\nடெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.\nஇதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nஇந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்ததால் கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடைமடை வரை காவிரி நீர் இன்னும் செல்லவில்லை. கடலில் வீணாக சென்று கலப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.\nகாவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் சீர்காழியில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய அளவு இல்லாததாலும் மழை பொய்த்து போனதாலும் முப்போகம் விளைந்த சீர்காழி பகுதியில் தற்போது ஒருபோகத்துக்கே வழி இல்லாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.\nஇந்தாண்டு கேரளா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்கு பயன்படாமல் பழையாறு பகுதியில் கடலில் வீணாக கலக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபற்றி சீர்காழி பகுதியை விவசாயிகள் கூறியதாவது:-\nபொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சரியான திட்டமிடல் இல்லை. காலம் கடந்த குடிமராமத்து பணி காரணமாக சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள பாசன ஆறுகள், வாய்க்கால்களில் பாலங்கள் கட்டும் பணியால் ஆற்றின் குறுக்கே மண் போட்டு தண்ணீர் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தான் காவிரி தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை.\nமேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி நாங்கள் நிலங்களை உழுது செய்து தயார் நிலையில் இருந்தோம். ஆனால் ஆண்டுதோறும் விவசாயத்துக்க��� பயன்படாமல் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதற்கு தடுப்பணைகள் கட்டுவது தான் ஒரே தீர்வு.\nSouthwest Monsoon | farmers | kollidam river | தென்மேற்கு பருவமழை | கொள்ளிடம் ஆறு | விவசாயிகள்\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nவார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோவில்பட்டியில் பலத்த மழை- மரம் முறிந்து விழுந்து டிரான்ஸ்பார்மர் சேதம்\nகோவில்பட்டி அருகே கல்லூரி பேராசிரியை காரில் கடத்தல்- 2 பேர் கைது\nமுசிறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Timmendorfer+Strand+de.php", "date_download": "2020-09-27T04:31:27Z", "digest": "sha1:2O4HSPFM42KMCPHVELMKYMNXDBBHLQDZ", "length": 4437, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Timmendorfer Strand", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Timmendorfer Strand\nமுன்னொட்டு 04503 என்பது Timmendorfer Strandக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Timmendorfer Strand என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Timmendorfer Strand உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 4503 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Timmendorfer Strand உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 4503-க்கு மாற்றாக, நீங்கள் 0049 4503-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/cinema?start=504", "date_download": "2020-09-27T04:17:59Z", "digest": "sha1:QS6O7LSFNXSSYV73TCVYWEKC3YNN3Q33", "length": 4384, "nlines": 97, "source_domain": "aananthi.com", "title": "சினிமா", "raw_content": "\nதனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி\nசினிமாவை நேசிக்கும் பல்லாயிரக் கணக்கானவர்கள், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தை நிறைந்திருக்க, அமர்க்களமாக ஆரம்பமானது 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா.\nஇன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதே�� திரைப்பட விழா \nசுவிற்சர்லாந்தில் நடைபெறும் மிக முக்கிய சர்வதேச திரைப்பட விழா லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவாகும். அமெரிக்காவின் ஆஸ்கார், பிரான்சின் கேன்ஸ், இத்தாலியின் வெனிஸ், ஜேர்மனியின் பேர்ளின், திரைப்படவிழாக்களுக்கு இணையாக நடாத்தப்படும் இத் திரைப்படவிழா, ஏனைய சர்வதேச திரைப்பட விழாக்களிலிருந்து மாறுபட்டுத் தனித்துவமாக விளங்குவதுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/cinema?start=9", "date_download": "2020-09-27T02:48:19Z", "digest": "sha1:JMXMYWYE2Y47EJ4WNFTVDZUOOC5S25AA", "length": 10163, "nlines": 146, "source_domain": "aananthi.com", "title": "சினிமா", "raw_content": "\nகபாலி- திருட்டு விசிடிக்காரர்களுக்கும் வெற்றி\nகபாலி படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் கண்டு களித்திருக்கிறார் ரஜினி. இந்த சிறப்பு காட்சியில் அவருடன் சேர்ந்து படம் பார்த்தவர்கள் சுமார் 50 பேர்தான்.\nஎங்கெல்லாம் வெற்றிடம் இருக்கோ, அங்கெல்லாம் சுலபமாக நுழைந்து கொள்ளுமாம் காற்று. அப்படிதான் ஆகிவிட்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nபாலாவை விரட்டுதா கெட்ட நேரம்\nஎம்மாம் பெரிய டைரக்டர்... எவ்ளோ சின்னதா சுருங்கிட்டார் பார்... என்று டைரக்டர் பாலா குறித்து கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். ஏன்\nமிச்சம் மீதியிருக்கும் த்ரிஷாவின் நம்பிக்கை\nத்ரிஷாவின் நம்பிக்கையில் தொபுக்கடீர் என்று விழுந்திருக்கிறது ஏமாற்றம். ‘நாயகி’ என்ற படத்தில் நடித்திருந்தாரல்லவா அந்த படத்தை தமிழில் வெளியிடுவதற்கு முன் தெலுங்கில் வெளியிட்டுவிட்டார்கள்.\nவிஜயகுமார் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி சில வருஷங்கள் ஆச்சு. எப்போது சினிமாவில் பஞ்சாயத்து காட்சிகள் குறைந்தனவோ, அப்பவே விஜயகுமாரின் மார்கெட்டில் கடுமையான வறட்சி.\nநாடு முழுக்க கபாலி ஃபீவர்தான். சந்தோஷப்பட வேண்டிய தயாரிப்பாளர் தாணுவும், ஹீரோ ரஜினியும், டைரக்டர் பா.ரஞ்சித்தும் இவ்வளவு பரபரப்பையும் சற்று திகிலோடுதான் கவனிக்கிறார்களாம்.\nசதீஷ் அவ்ளோ வொர்த்தான காமெடியனா\nஆலையில்லாத ஊருக்கு, குறட்டைதான் சங்கு என்ற கதையாகதான் இருக்கிறது இந்த விஷயம். கருணாகரன், சதீஷ் போன்றவர்களையும் காமெடி லிஸ்ட்டில் வைத்து போற்றிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.\nஅஜீத் படம் அக் ஷரா IN\nஎல்லாம் சரியாகி இம்மாதம் ஷுட்டிங் கிளம்புகிறார்கள் அஜீத்தின் புதிய படத்திற்காக படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார் கமலின் இளைய மகள் அக் ஷரா.\n விஜய் முடிவால் கோடம்பாக்கம் பரபர\n“ரஜினி ஒண்ணும் கடவுள் இல்லையே, எதுக்கு இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம்” என்று முகவாயில் இடித்துக் கொள்கிற எல்லாருக்குமே கை வேறொரு பக்கம் நீண்டு, “கபாலி டிக்கெட் இருக்கா” என்று முகவாயில் இடித்துக் கொள்கிற எல்லாருக்குமே கை வேறொரு பக்கம் நீண்டு, “கபாலி டிக்கெட் இருக்கா\nசோனியா அகர்வாலுக்கு விஜயசாந்தி ஆவதில்தான் கிக்\nசொதப்பினார் சூர்யா. கவலையில் சுந்தர்சி\nபெரிய்.....ய நடிகருக்கு பெரிய்....ய பிரச்சனை\nதல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா\n செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோ\nவிட்டாலும் விட மனசில்லாத த்ரிஷா\nமுதல்ல லீவு போடாம வர்றீங்களா பார்ப்போம் சிம்பு\nகார்த்திக் சுப்புராஜுக்கு சரியான பாடம் சொன்ன தனுஷ்\nஅஜீத் பற்றி ஒரு ரகசியம்\nநடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து விபத்து\nதனுஷின் ஆட்டத்தில் சமந்தா படுகாயம்\nவிஜய் சேதுபதியை கூவி கூவி விற்கும் கோடம்பாக்கம்\nசந்தானத்தின் சிவகார்த்திகேயே கோபம் இன்னும் போகவில்லையா\nஇளையராஜா கெடுத்த அம்மா கணக்கு\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/tag/today-tamil-sports/", "date_download": "2020-09-27T03:21:50Z", "digest": "sha1:CPZVG7FOQ5WHB3HSZSVZ4VVIK4CJ2PHN", "length": 11002, "nlines": 100, "source_domain": "sports.tamilnews.com", "title": "today tamil sports Archives - TAMIL SPORTS NEWS", "raw_content": "\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 18-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி பந்தயம் ஆஸ்டின் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 308.405 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை ...\nஇயக்குனர் பதவியிலிருந்து திடீர் ராஜினாமா செய்த ஆன்ட்ரூ ஸ்டாரஸ்\nஇங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக இருந்த முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டாரங் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். ஸ்டாரசின் மனைவி ரூத�� புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது சிகிச்சைக்காக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். andrew strauss steps director england cricket,England cricket news,cricket sports ...\nஇரண்டு துணை கேப்டன்களுடன் பாகிஸ்தான் செல்லவுள்ள ஆஸ்திரேலியா அணி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் தலைமை தாங்குகிறார். australia test team two deputy captains nominated,sports news in ...\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தை மறைமுகமாக தாக்கிய மஹேல\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். mahella tweet srilanka cricket board emotional decision,tamil sports,srilanka cricket,cricket news updates அதில் , உங்களது அழுக்குகளை ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெ��ியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/in/", "date_download": "2020-09-27T03:38:39Z", "digest": "sha1:6C32B4ST2NSNZMSGSJUIW4MUCIOASZDJ", "length": 12003, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "in – heronewsonline.com", "raw_content": "\nஅப்போலோவுக்கு லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் வருகை: தீவிர கண்காணிப்பில் ஜெயலலிதா\nஅப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. தற்போது லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அப்போலோவுக்கு வந்துள்ளனர்.\nவேலூர் சிறையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் பேரறிவாளன்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை,\nபெங்களூரில் தமிழகத்தை சேர்ந்த 50 தனியார் பஸ்களுக்கு மொத்தமாக தீ வைப்பு\nகாவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பெங்களூரில் மீண்டும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. தமிழர்கள் நடத்தும் கடைகளிலும்\n: மறுக்கிறார் பெங்களூர் வாழ் தமிழர்\n“பெங்களூர் அமைதியாய் இருக்கிறது. ஒரு பாதிப்பும் இல்லை” என்கிற ரீதியில் சிலர் நிலைத்தகவல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மைசூர் ரோடில் TN registration வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. பன்னார்கட்டா அடையார்\nதலையில் அடித்துக் கொண்டு அழுங்கள் தமிழர்களே\nபெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. மதுரை சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா கொலைச் செய்திகளைப் படித்துவிட்டு மனது துடியாய் துடிக்கிறது. என்ன நடக்கிறது இந்த\nசிவகார்த்திகேயன் படத்தில் சினேகா ஏன்: இயக்குனர் மோகன் ராஜா விளக்கம்\nசிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில், 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கும் ‘ரெமோ’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதனைய்டுத்து ‘தனி ஒருவன்’ வெற்றிப்பட இயக்குனர்\n பாஜகவின் வித்யாசாகர் ராவ் – உள்ளே\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.\n“சேரனின் காலம் தமிழ்சினிமாவில் முடிந்துவிட்டது\nபெரும்பாலான தமிழர்கள் செய்வதைத்தான் சேரனும் செய்திருக்கிறார். ‘தமிழப்புத்தி’ என்பதே மற்றவர்களிடம் தவறுகளைத் தேடி, குற்றம் சாட்டி, தனது தவறுகளை மறந்தும், மறைத்தும் விடுவதுதான். திருட்டுத்தனமான முறையில் இணையத்தில் திரைப்படங்கள்\nசிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்ற ‘கேமரா மியூசியம்’ திறப்பு விழா\nஉலகின் பல இடங்களில் 64-க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்திய பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக\nசிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்கும் ‘கேமரா அருங்காட்சியகம்’ திறப்பு விழா\nஉலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, சென்னை ஸ்னோ கிங்டம் விஜிபி-யில், சர்வதேச அளவில் அரியவகை கேமராக்களின் அருங்காட்சியக திறப்பு விழாவும், கேமராக்களின் வரலாறுகள் குறித்த ஆவண படங்கள்\nஜெயலலிதா நடித்த ‘சூரியகாந்தி’ டிஜிட்டல் வடிவத்துக்கு மாறுகிறது\nஜெயலலிதா – முத்துராமன் நடிப்பில் 1973ஆம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் ‘சூரியகாந்தி’. அது தற்போது நவீன வடிவமாக டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்ப���க மாற்றப்படுகிறது. கணவனைவிட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார்\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள்‌ மாணவர்களின்‌ உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/due-to-the-tension-in-the-middle-east-dgca-is-asking-airlines-to-modify-flights-to-ensure-passenger-safety/", "date_download": "2020-09-27T03:50:58Z", "digest": "sha1:6EVLAOS3GILKSZNPZRLONLTR5LV2FMFW", "length": 10160, "nlines": 97, "source_domain": "www.dinamei.com", "title": "மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை மாற்றியமைக்க டிஜிசிஏ விமான நிறுவனங்களைக் கேட்கிறது - வணிகம்", "raw_content": "\nமத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை மாற்றியமைக்க டிஜிசிஏ விமான நிறுவனங்களைக் கேட்கிறது\nமத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை மாற்றியமைக்க டிஜிசிஏ விமான நிறுவனங்களைக் கேட்கிறது\nமத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, டி.ஜி.சி.ஏ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை மாற்றியமைக்க விமான நிறுவனங்களைக் கேட்கிற��ு\nபுதன்கிழமை ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு எதிராக ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமையும் பதட்டமாக உள்ளது.\nஓமான் மற்றும் பாரசீக வளைகுடாவின் நீர்நிலைகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்களின் விமானங்களை மாற்றியமைத்தல்.\nபுதன்கிழமை ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ தளங்களுக்கு எதிராக ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமையும் பதட்டமாக உள்ளது. ஜனவரி 3 ம் தேதி ஈரானிய உயர்மட்ட தளபதி ஜெனரல் காஸ்ஸெம் சோலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல்கள் நடந்தன.\nஇண்டிகோ ஈரானிய மற்றும் ஈராக் வான்வெளியில் எந்த விமானங்களையும் இயக்கவில்லை, எனவே மத்திய கிழக்கு அல்லது துருக்கிக்கு அதன் விமானங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை.\n“நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், ஒரு தற்செயல் ஏற்பட்டால், எங்கள் செயல்பாடுகளில் சிறிது நேர மாற்றங்கள் ஏற்படக்கூடும், அவை எங்கள் வழக்கமான சேனல்கள் மூலம் எங்கள் பயணிகளுக்கு விரைவாகத் தெரிவிக்கப்படும்,”\nபயிற்றுவிப்பாளர் பைலட் ஒலெக்ஸி (போயிங் 737 விமானத்தில் 12000 மணி நேரம் கேப்டனாக 6600 மணிநேரம் உட்பட); முதல் அதிகாரி செர்ஹி கோமென்கோ (போயிங் 737 விமானத்தில் 7600 மணி நேரம்).\n“எங்கள் பதிவுகளின்படி, விமானம் 2400 மீட்டர் உயரத்திற்கு ஏறியது. குழுவினரின் அனுபவத்தைப் பொறுத்தவரை, பிழை நிகழ்தகவு மிகக் குறைவு. அத்தகைய வாய்ப்பை நாங்கள் கூட கருத்தில் கொள்ளவில்லை,” என்று அது மேலும் கூறியது.\nவளைகுடா நாட்டில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஈராக்கிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு குடிமக்களைக் கேட்டு இந்திய அரசாங்கம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.\n“ஈராக்கில் நிலவும் சூழ்நிலையைப் பார்க்கும்போது, ​​மேலும் அறிவிக்கப்படும் வரை ஈராக்கிற்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று வெளிவிவகார அமைச்சின் ஆலோசனை தெரிவித்துள்ளது.\nஈராக்கில் வசிக்கும் இந்திய பிரஜைகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுவதாகவ��ம், ஈராக்கிற்குள் பயணத்தைத் தவிர்க்கலாம் என்றும் அது கூறியது.\nசுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்வதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது\nஉலக வங்கி திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சி 5%, குறைந்த நுகர்வு, குறைந்த கடன் குறைவு என்று கூறுகிறது\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்க உற்பத்தியாளர்கள்,…\nஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள்: சிதம்பரம், மகன் கார்த்திக்கு எதிரான விசாரணையின் ED…\nஇன்றிரவு இரவு 11:59 மணிக்குள் நிலுவைத் தொகையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, பிப்ரவரி…\nவோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/26821-", "date_download": "2020-09-27T04:24:07Z", "digest": "sha1:C6245BO2KX3QL4MGBLBKZ6WW2XIMXF2X", "length": 7226, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "எலி, தவளை போன்றது பா.ஜ.க. கூட்டணி: வாசன் கிண்டல் | BJP alliance mouse, frogs,: Vasan teased", "raw_content": "\nஎலி, தவளை போன்றது பா.ஜ.க. கூட்டணி: வாசன் கிண்டல்\nஎலி, தவளை போன்றது பா.ஜ.க. கூட்டணி: வாசன் கிண்டல்\nஎலி, தவளை போன்றது பா.ஜ.க. கூட்டணி: வாசன் கிண்டல்\nநெல்லை: பாரதிய ஜனதா கூட்டணியில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாக கூறிய மத்திய அமைச்சர் வாசன், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி, எலியும், தவளையும் ஒன்று சேர்ந்தது போன்ற கூட்டணி என கிண்டல் அடித்துள்ளார்.\nநெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், தனி ஈழம் குறி்த்தும், மீனவர்கள் பிரச்னை குறித்தும் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் இதனை வலியுறுத்தி இருப்பது முரண்பாடாக இருக்கிறது என்றார்.\nமத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் அ.தி.மு.க அரசு தாமதப்படுத்தப்படுகிறது என்றும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழக அரசிடம் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.\nகூடங்குளத்தில் மின் உற்பத்தி தாமதமாக தொடங்க தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் என்று கூறிய வாசன், கூடங்குளத்திலிருந்து அதிக மின்சாரம் தமிழகத்திற்கு தான் ஒதுக்கப்படுகிறது என்றும், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் தமிழக மின்தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமை���ாக தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.\nகூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் வாசன் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A", "date_download": "2020-09-27T03:03:10Z", "digest": "sha1:4XLUKYBAYCTOE6HW7QZPCX53ABTGS2JZ", "length": 2190, "nlines": 35, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nபாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...\nநியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்\nராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..\n#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்\nமும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/aiesel-chennai-team-uniforms-for-league-football/c77058-w2931-cid317346-su6269.htm", "date_download": "2020-09-27T02:52:04Z", "digest": "sha1:OWBHNAYVNV5BCYX77BNKIBMJQILXGSF6", "length": 5408, "nlines": 58, "source_domain": "newstm.in", "title": "ஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்!!", "raw_content": "\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் வரும் 1ஆம் தேதி துவங்க உள்ளது. மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற உள்ள இதில் மணிப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் கலந்த�� கொண்டு விளையாட உள்ளன.\nஇந்நிலையில் சென்னை சிட்டி எஃப்சி அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி இன்று கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சீருடைகளை அணியின் தலைமை ஆலோசகர் விஜயராகவன் மற்றும் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.\nஇதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சிட்டி எஃப்சி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ், சென்னை சிட்டி எஃப்சி அணியில் 10க்கும் மேற்பட்ட தமிழக வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளதாகவும், தற்போது அணியில் கூடுதலாக வெளிநாட்டை சேர்ந்த கட்சுமி மற்றும் அடால்ஃபோ ஆகிய இரு வீர்ர்களை சேர்த்துள்ளதாக கூறினார்.\nமேலும், இதற்கான 10 ஆட்டங்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர்களை அதிகம் எதிர்பார்ப்பதாகவும், நேரலை ஒளிபரப்பாக டி.டி ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், உதவி பயிற்சியாளர் சத்யா டகோரா,அணி ஒருங்கிணைப்பாளர் இன்குலாப் உட்பட அணி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnacnn.com/?cat=29", "date_download": "2020-09-27T04:02:35Z", "digest": "sha1:75RQZ6W2JNV3L3P54ZVG4T5NJV4DMTEH", "length": 8109, "nlines": 55, "source_domain": "www.jaffnacnn.com", "title": "India News – jaffna cnn News -Today Jaffna News -Tamil News Jaffna7news com. JAFFNA NEWS, newjaffna com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news", "raw_content": "\nஅடஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே பயனுள்ள 5 குறிப்புகள் | 5 USEFUL TIPS\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் நாடளாவிய ரீதியில் நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு\nசிம்மத்தில் சூரியன்… மேஷத்தில் செவ்வாய்…. திடீர் ராஜயோகம் யாருக்கு தெரியுமா இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n இந்த விதைய எண்ணெயில் போட்டு தேய்ங்க போதும்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா குரு, சனியின் அதிர்ஷ்ட பார்வை யார் மீது விழும் தெரியுமா\nஆசை ஆ சையாய் க ட்டிய பு திய வீ ட்டுக்குள் இ றந்த ம னைவியை வி ருந்தினராக அ ழைத்து வ ந்த க ணவர் இ ன்ப அ திர்ச்சியில் பி ரமித்து போ ன ம கள்கள்\nமு துமையில் வரும் தனிமையில் கணவனும், மனைவியும் சேர்ந்து கடந்த கால நிகழ்வுகளை அ சை போ டுவது எ ன்பது ஒ ரு அ லாதியான\nமண்ணில் புதைந்த தமிழ்க் குடும்பம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் ப லி\nதமிழ்க் குடும்பம்.. இந்தியாவின், கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, நிலச்சரிவில் சி க்கி ஏராளமான தமிழர்கள் உ யிரிழந்திருக்கும் நிலையில், தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 21\nநடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொ ரோனா தொ ற்று உறுதி\nநடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொ ரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள்\nகொ ரோனா வால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தீயா ய் பரவும் கா ணொளி\nபிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை\nஅரசுடைமையாக்கப்பட்டது ஜெயலலிதாவின் போயஸ் இல்லம்\nமறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு 68 கோடி ரூபாவை இழப்பீட்டுத்\nபோலித் தேசியவாதிகள் முள்ளிவாய்க்காலை வைத்து மறுபடியும் மக்களை ஏமாற்றத் தொடங்கிவிட்டனர் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சாடல்\nபோலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா\nசோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் – பிரதேச மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்\nமாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-09-27T02:40:51Z", "digest": "sha1:PD5Y4LFXGKZLVJIN5GBVZLOUXFWQ63OA", "length": 11147, "nlines": 217, "source_domain": "pattivaithiyam.net", "title": "முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி,cabbage pakoda recipe in tamil samayalkurippu |", "raw_content": "\nவழக்கமான பக்கோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பக்கோடா செய்து சாப்பிட்டுப் பாருங்கள���. வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.\nமுட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி\nமுட்டைக்கோஸ் – 200 கிராம்\nபெரிய வெங்காயம் – 2\nமிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்\nகொத்தமல்லி – ஒரு கைப்பிடி\nபூண்டு – 2 பல்\nகடலை மாவு – ஒரு கப்\nஅரிசி மாவு – ஒரு கைப்பிடி\nசோடா உப்பு – ஒரு சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\n* முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், பச்சைக் கொத்தமல்லி தழை இவைகளை பொடியாக அரிந்து கொள்ளவும்.\n* பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன், நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்க்கவும். இந்தக்கலவையில் சோடா உப்பை தெளித்தாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும்.\n* சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணெயை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.\n* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும்.\n* மாலைநேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலகாரம் இது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூட்டை கிளப்பி விடும் ஜிம்...\nவிஜய்யால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பி...\nதெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள்...\n அரங்கத்தையே நெகிழ வைத்து ரம்யாவின் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசூட்டை கிளப்பி விடும் ஜிம் உடையில் கும்முனு இருக்கும் நடிகை ராய் லக்ஷ்மி\nவிஜய்யால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பி ரசிகர்கள் S.P.B-க்கு அஞ்சலியின் போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 நடிகர்கள்\nதெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை கவனித்துள்ளீர்களா அதை போக்க இதை செய்தால் போதுமே\n நடிகை ஷோபனாவிற்கு 50 வயதில் திருமணமா\nமெழுகு சிலை மாதிரி இருக்கீங்க ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க \n“பாலுவை பிரிந்துவிட்டேன்” கண்ணீர் சிந்திய இசைஞானி.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே என்னானது…கண்ணீரில் ரசிகர்கள்..\nகர்ப���ப பை நீர்கட்டியை குறைக்க ஜிம் சென்ற மனைவியை மீட்டுத் தருமாறு கோரி 26 வயது இளைஞர் பரபரப்பு புகார்.. இளம் பெண் செய்த கேவலமான செயல்..\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மரண சடங்கில் கலந்துகொள்ளாத அஜித்.. ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்த செயல்… \nமரணம் வரை எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் கையில் இருந்த உருத்திராட்சம்.. பாடுவதற்காக மைக் எடுத்ததும் பாடும் நிலா சொல்லும் முதல் வார்த்தை இது தானாம்..\nதோல் நோய்களால் அவஸ்த்தை படுகின்றீர்களா. இதோ உங்களுக்கான உடனடி தீர்வு.. இதோ உங்களுக்கான உடனடி தீர்வு..\nதமிழில் அடக்கமாகவும் , வேறு மொழி திரைப்படங்களில் கேவலமாகவும் நடித்த முன்னணி நடிகைகள்..\n பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/108", "date_download": "2020-09-27T04:49:54Z", "digest": "sha1:44RV4XDSRSBEGIKUHMCS5QULOQNP23H6", "length": 6515, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/108 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/108\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n106 ஆகிய நான்கு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்: தன என்றும் சான்று பகர்கிறார். இந்த இருநாடுகள் பற்றிய கருத்துக் குழப் பத்தைத் தீர்க்கமுனையும் மற்றொரு வரலாற்றா சிரியர், அதற்கு ஒரு புதிய வடிவம் தரவும் முயற்சி செய்திருக்கிறார். அதாவது, சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ஆடுகின்ற ஆட்டமானது, ஏறத்தாழ 13வது அல்லது 14ம் நூற்றாண்டுகளில், இத் தாலியில் அல்லது பிரான்சு தேசத்தில், ஏதாவது ஒருநாட்டில் தான் உண்டாகியிருக்க வேண்டும் என்று நடுத் தரமாகப் பேசி சமாதானம் அடைந்து கொள்கின்றாரே தவிர, அவரால் உறுதியாகக் கூற முடியவில்லை. படம் காட்டும் சீட்டுகள் எந்தநாடு எந்த ஆண்டு என்று எந்தவரலாற்று ஆசிரியர்களாலும் சீட்டாட்டத்தின் தோற்றத்தை உறுதியாகக் கூற இயலாத கருத்துக்களைத்தான் நாம் இதுவரை அறிந்து கொண்டோம். ஆனால், சிட்டுக்களில் படம்வந்த பிறகு தான், அவை சிறப்பும் செழுமையும் பெற்றன என்ற கருத்தை மையமாக வைத்துக் கொண்டு, அவை வந்த விதம் பற்றி சிறிது விளக்கமாகவே காண்போம். சீட்டுக் கட்டுகளில் உள்ள சீட்டுகளை நாம் பார்த்தால், அவை நான்கு வகையாகப் பிரிக்கப்பட் டிருப்பதை அறிவீர்கள். டைமன், ஸ்பேட், ஹார்ட்,\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/09/tiruppur-dbcwo-recruitment-2020-cook.html", "date_download": "2020-09-27T04:59:33Z", "digest": "sha1:77RXJ2OOP3YY6OW6VPC4JXYJQQXMY6AE", "length": 10068, "nlines": 105, "source_domain": "tamil.jobnews360.com", "title": "திருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: சமையலர்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை திருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: சமையலர்\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: சமையலர்\nVignesh Waran 9/06/2020 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை,\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 33 காலியிடங்கள். திருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் பதவிகள்: Cook. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Tiruppur DBCWO-District Backward Classes and Minorities Welfare Office Recruitment 2020\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம்\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: Cook (Men) முழு விவரங்கள்\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: Cook (Women) முழு விவரங்கள்\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க க��்டணம்\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 18-09-2020\nதிருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல சங்கம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n12th தேர்ச்சி வேலை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக்டோபர் 2020\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\n8th/10th தேர்ச்சி தமிழக அரசு சட்டக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: Manager\n8th தேர்ச்சி வேலை: தமிழக அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\nதென்னிந்திய ரயில்வே சென்னையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/new-waterfalls-have-formed-in-more-than-40-places-in-the-nilgiris-coimbatore-districts/articleshow/77454107.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-09-27T04:34:25Z", "digest": "sha1:POM6PJ6NUAWH3IDG432LQZ243PW47XKA", "length": 14445, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn rain update: நீலகிரியில் உருவான 40 புதிய அருவிகள���: தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநீலகிரியில் உருவான 40 புதிய அருவிகள்: தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nகனமழை, வெள்ளம் காரணமாக வழக்கமான அருவிகளில் தண்ணீர் அதிகரித்துள்ளதுடன் புதிய அருவிகளும் உருவாகின்றன.\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.\nமின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 400க்கும் அதிகமான மின்சார வாரியத் தொழிலாளர்கள் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுந்துகிடந்த மின் வயர்களை சரி செய்தும், சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சரி செய்தும் வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வரமுடியாத நிலையில் உள்ளூர் மக்கள் அருவிகளின் அழகை ரசிக்கின்றனர்\nமூணாறு நிலச்சரிவு: ஏராளமான தமிழர்கள் பலி - அலட்சியம் காட்டுகிறதா கேரள அரசு\nநீலகிரி மற்றும் வட கேரளப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை 26ஆவது முறையாக 100 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 7453 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இரண்டு நாள்களில் 102 அடியை எட்டியதும், அணைக்கு வரும் நீர் திறந்துவிடப்படும். எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இந்த மாவட்டங்களில் வெளுத்து எடுக்கப்போகும் மழை\nமேலும் வேலூர் திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்\nபள்ளிகள் திறப்பு: ரூல்ஸை மறந்துடாதீங்க தமிழக மாணவர்களே\n சசிகலா பயங்கர அப்சட்; சி...\nமீண்டும் முழு ஊரடங்கு வருமா; தமிழக அரசின் முடிவு என்ன த...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: தேதி அறிவிப்பு\nமூணாறு நிலச்சரிவு: ஏராளமான தமிழர்கள் பலி - அலட்சியம் காட்டுகிறதா கேரள அரசு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nகோயம்புத்தூர்2 மணி நேரத்தில் செயின் திருடர்களைப் பிடித்த கோவை ஹிரோஸ்\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nசெய்திகள்பேட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு... ஹைதராபாத்தை அசால்ட்டாக ஜெயித்த கொல்கத்தா\nதமிழ்நாடுஎன்னது ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nதமிழ்நாடுதிருச்சியில் பெரியார் சிலைக்கு அவமரியாதை; யார் அந்த மர்ம நபர்கள்\nFact Checkநீட் தேர்வில் வென்ற மாணவரின் ஆங்கிலமா இது\nசினிமா செய்திகள்SPB எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்��\nஇந்து மதம்மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்கக்கூடிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=6082%3A2020-07-23-02-27-28&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=23", "date_download": "2020-09-27T04:28:05Z", "digest": "sha1:WFGLKLCEIKC7AIATM7KUFS65FYOJWEZS", "length": 4126, "nlines": 38, "source_domain": "www.geotamil.com", "title": "கவிதை: அத்தனையும் வாழ்வினுக்கு அர்த்தமாய் ஆக்கினரே !", "raw_content": "கவிதை: அத்தனையும் வாழ்வினுக்கு அர்த்தமாய் ஆக்கினரே \nWednesday, 22 July 2020 21:26\t- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -\tகவிதை\nஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை\nஆனந்தம் ஆனந்தம் தோழர் களே\nகூடிப்பனங் கட்டி கூழும் குடிக்கலாம்\nகொழுக் கட்டை தின்னலாம் தோழர்களே\nஎனக்களிப்போடு கூடி நின்று மகிழ்ந்தோமே\nகொழுக் கட்டை அவிப்பாரும் இல்லை\nகூழ்தன்னை நினைப் பாரும் இல்லை\nஅக்கால மிப்போ அடிமனதில் எழுகிறதே \nபடித்தோம் படித்தோம் பட்டமும் பெற்றோம்\nநாகரிக மெம்மை நன்றாகக் கெளவியது\nநம்முடைய நற்பழக்கம் நாடோடி யாகியது\nஅன்னியரின் வாழ்க்கை யெமை அபகரிக்கலாயிற்று\nவருடமெலாம் வளமாக்க வந்தமைந்த வெல்லாம்\nவரலாற்றில் மட்டுமே பதிவாக வாயிருக்கு\nஅடிவேரும் இப்போது வலிவிழக்க லாயிற்று\nநினைவழியா நாட்கள்தான் நிற்கிறதே யிப்போது \nஅக்கால நினைவெல்லாம் ஆனந்த மல்லவா\nவசதியில்லா நிலையினிலும் வாழ்ந்தோமே யின்பமாய்\nமுற்றத்துத் தென்னை பின்வளவு பலாமரமும்\nநினைத்தாலே இப்போதும் நெஞ்சமெலாம் கனக்கிறது\nஓடியோடி உழைக்கின்றோம் ஊரூராய்ச் செல்கின்றோம்\nதேடிவைத்த பலவற்றை தெரியாமல் தொலைத்துவிட்டோம்\nஆடிவரும் பின்னாலே ஆவணியும் அடுத்துவரும்\nமாறிமாறி வந்தாலும் மனமெங்கோ தேடுதிப்போ \nமுன்னோர்கள் சொன்னதெல்லாம் முக்கியமே அல்லவென்று\nமொழிகின்ற பலரிப்போ முளைவிட்டு வந்திருக்கார்\nதொற்றுநோய்கள் வரும்வேளை சொல்லுகின்ற அத்தனையும்\nமுன்னோரின் வாழ்கையிலே முகிழ்தமையைக் காணுகிறோம்\nவருடத்தில் பலமாதம் வந்துவந்து போனாலும்\nஅவையெல்லாம் அர்த்தப்பட அமைத்தார்கள் முன்னோர்கள்\nபொங்கலென்றார் கூழென்றார் ���ொழுக்கட்டை அவியென்றார்\nஅத்தனையும் வாழ்வினுக்கு அர்த்தமாய் ஆக்கினரே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/71548-19.html", "date_download": "2020-09-27T04:03:44Z", "digest": "sha1:35E3GSRUN6AZBE3QJ5D33PA55MH6NDIH", "length": 18106, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "கிழக்கில் விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்? | கிழக்கில் விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகிழக்கில் விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்\nசங்க இலக்கியத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ள கடம்ப மரங்கள் அடர்ந்த கடம்பவனத்தை மீள்உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரு முயற்சி அண்மையில் மதுரை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பண்டைக் காலம் முதல் நம்மிடம் இருந்து வரும் கடம்ப மரம் எது என்பது குறித்துப் பெரும் குழப்பம் நிலவுகிறது. கிழக்கு மலை தொடர் தாவரங்களில் முக்கியமானது கடம்பு.\nதமிழரின் முதற் பெரும் கடவுளாகக் கருதப்படும் முருகனோடு பொதுவாகத் தொடர்புபடுத்தப்படும் கடம்ப மரம் பற்றிய குறிப்புகள் 27 சங்க இலக்கியப் பாடல்களில் மட்டுமின்றி, சங்கம் மருவிய பக்தி கால இலக்கியங்களிலும் நிறைய உள்ளன. கடம்பு, வெண்கடம்பு, செங்கடம்பு, கடப்பம், நீர்க்கடம்பு போன்ற பெயர்களில் சுட்டப்பட்ட மரமும் கடம்ப மரம்தான் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பெயர்கள் 44 சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன.\n‘இந்துளம் மரா கதம்பம் இயைந்த நீபம் கடம்பாம்’ (இவற்றில் மராவை தவிர மற்றவை வடமொழிச் சொற்கள்) என்று சூடாமணி நிகண்டும், ‘மராவெண் கடம்பின் பெயராகும்மே’ என்று சேந்தன் திவாகரம் குறிப்பிடுவதையும், சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியபோது அடியார்க்கு நல்லார் ‘மரவம்’ என்பதற்கு வெண்கடம்பு என்றும் சிறுபாணாற்றுப் படைக்கு உரை எழுதியபோது ‘மராஅம்’ என்பதற்குச் செங்கடம்பு என்றும் உரை எழுதியதையும் சொல்லலாம்.\nசெங்கடம்பும் வெண்கடம்பும் மரா அம் அல்லது மரவம் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டன என்றாலும், சங்க இலக்கியத்தில் இந்தப் பொதுப் பெயர் வெண்கடம்பைத்தான் குறிக்கும் என்றும், கடம்பு என்ற சொல் செங்கடம்பைத்தான் குறிக்கும் என்றும் தமிழறிஞர் கோவை இளஞ்சேரன் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்படும் கடம்பு, மராஅம் ஆகிய இரண���டும் ஒன்றே என்ற உடன்பாடு தமிழறிஞர்களிடையே இல்லை என்பது தெளிவு.\nஇன்றும்கூட எது உண்மையான கடம்ப மரம் என்பதில் ஒரு உடன்பாடான கருத்து இல்லை. தமிழறிஞர்களிடையே நிலவிய இதே குழப்பம் தாவரவியல் அறிஞர்களிடமும் உள்ளது. ஐந்து வெவ்வேறு தாவரங்களை கடம்ப மரத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்: மித்ரகைனா பார்விஃபோலியா (Mitragyna parvifolia) (தாவரவியல் நூல்களில் காணப்படும் தமிழ்ப் பெயர்கள்: வெண்கடம்பு, நீர்க்கடம்பு, சின்னக் கடம்பு, நீலிக்கடம்பு) (படம் 1), நியோலமார்க்கியா கடம்பா (Neolamarckia Cadamba) (செங்கடம்பு, வெள்ளைக்கடம்பு, கடம்பு) (படம் 2), ஹால்டினா கார்டிஃபோலியா (Haldina Cordifolia) (மஞ்சக்கடம்பு) (படம் 3), பாரிங்டோனியா அக்யுடாங்குலா (Barringtonia acutangula) (செங்கடம்பு, கடம்பு, நீர்க்கடம்பு) (படம் 4), ஹைமினோடிக்டியான் ஒரிக்சென்சே (Hymenodictyon Orixense) (வெள்ளைக்கடம்பு, நீர்க்கடம்பு) (படம் 5). மேலும், தாவரவியல் அறிஞர்கள் மராமரத்துடன் அரச மரத்தையும், சால் (Shorea robusta) என்ற மரத்தையும் தொடர்புபடுத்துகின்றனர். இவற்றில் எது சரியான கடம்ப மரம் என்பதை நிர்ணயம் செய்வது மிக முக்கியமானது மட்டுமின்றி, மிக அவசரமானதும்கூட.\n(அடுத்த வாரம்: வெண்கடம்பும் செங்கடம்பும் வேறு வேறா\n- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்\nகடம்ப மரம்சங்க இலக்கியம்உண்மையான கடம்புபாரிங்டோனியா அக்யுடாங்குலாஹால்டினா கார்டிஃபோனியா\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம் பெற மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்...\nநீர்நிலைகளின் கரைகளில் பனை நடவு: நிலத்தடி நீரை பாதுகாக்கும், முயற்சியில் சிஞ்சுவாடி ஊராட்சி\nகுடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nகிழக்கில் விரியும் கிளைகள் 45: நிஜ நுணா மருந்தாகுமா\nகிழக்கில் விரியும் கிளைகள் 41: பள்ளிப்பருவப் பழத்தை மறந்துபோனோமே\nகிழக்கில் விரியும் கிளைகள் 44: மஞ்சள்நாறி தெரியுமா\nகிழக்கில் விரியும் கிளைகள்: நீருக்குச் சுவை தரும் தேத்தாங்கொட்டை\nதமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyNTE0OA==/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T03:01:52Z", "digest": "sha1:KTAMASP3RFWIZVS7322WJNCSD66HPXFW", "length": 6971, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எங்கள் தந்தையின் உற்சாகமான முகத்தை தவற விட்டு விட்டோம்: பிரணாப் மகள் உருக்கம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஎங்கள் தந்தையின் உற்சாகமான முகத்தை தவற விட்டு விட்டோம்: பிரணாப் மகள் உருக்கம்\nபுதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84) உடல்நலக்குறைவால் டெல்லியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பும் உறுதியானது. மூளையில் ரத்தக்கட்டு இருந்ததால் அதனை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். இதனால், அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை தனது வீட்டில் பிரணாப் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இம்முறை, அவர் மருத்துவமனையில் இருப்பதால் அதை தவற விட்டுள்ளார். இது பற்றி அவருடைய மகள் ஷர்மிஸ்தா கூறுகையில், ‘‘ தனது சிறுவயது முதலே சுதந்திர தினத்தை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடும் பழக்கம் கொண்டவர் என் தந்தை. எங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவதில் அவருக்கு அத்தனை சந்தோஷம். கடந்தாண்டு கூட சிறப்பாகக் கொண்டாடினோம். ��ந்தாண்டு கொண்டாட்டத்தை அவர் தவற விட்டுள்ளார். நாங்களும் அவரது உற்சாகமான முகத்தை காண்பதை தவறி விட்டுள்ளோம்,’’ என்றார்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரெஞ்ச் ஓபன் கிராண்டலாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பெரியாரிய அமைப்புகள், மக்கள் சாலை மறியல்\n தானியங்கி அளவீடு கருவி பொருத்த நடவடிக்கை... பாசனத்திற்காக விவசாயிகள்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76212/Jewelery-gold-prices-hike--in-Chennai--Rs--368-rising", "date_download": "2020-09-27T04:17:45Z", "digest": "sha1:EHDLV3YPEWCRZERMDDODSILW6NNIK5PN", "length": 6690, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று சவரனுக்கு ரூ.368 உயர்வு..: கிறுகிறுக்க வைக்கும் தங்கத்தின் விலை..! | Jewelery gold prices hike in Chennai Rs. 368 rising | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்று சவரனுக்கு ரூ.368 உயர்வு..: கிறுகிறுக்க வைக்கும் தங்கத்தின் விலை..\nசென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 46 உயர்ந்து ரூ. 5,420க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதங்கத்தின் விலை கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தத்தின் காரணமாக கிடுகிடுவென உயர்வடைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஇந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.368 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.43,360 க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் 46 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,420 ஆக விற்பனையாகிறது.\n“புதிய கல்விக் கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை” - பிரதமர் மோடி\nதஞ்சாவூர் திமுக எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா உறுதி\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“புதிய கல்விக் கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை” - பிரதமர் மோடி\nதஞ்சாவூர் திமுக எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76824/Joe-Biden-has-selected-Kamala-Harris-to-be-his-running-mate", "date_download": "2020-09-27T05:07:09Z", "digest": "sha1:MTXYXW2H7Z3DLHHTXQD6W6MS7FDMMJ73", "length": 9354, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவின் துணை அதிபர் பதவி: களம் காணும் இந்திய வம்சாவளி பெண்!! | Joe Biden has selected Kamala Harris to be his running mate | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅமெரிக்காவின் துணை அதிபர் பதவி: களம் காணும் இந்திய வம்சாவளி பெ���்\nஅமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் நாட்டின் துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையை பெறுவார். துணை அதிபராகும் முதல் இந்திய-அமெரிக்க-ஆஃப்ரிக்க பெண்ணாகவும் அவர் இருப்பார்.\nகலிப்போர்னியா மாகாண செனட்டராக இருக்கும் கமலா ஹாரீஸை துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நியமிப்பதாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்துள்ளார். நாட்டை மீண்டும் சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல தனக்கு சரியான இணையாக கமலா ஹாரீஸ் இருப்பார் என்று ஜோ பிடன் கருத்து தெரிவித்துள்ளார். ஜோ பிடன், பெண் ஒருவரை தான் துணை அதிபராக தேர்வு செய்வேன் என ஏற்கெனவே கூறி இருந்தார்.\nதுணை அதிபர் பதவிக்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கமலா ஹாரீஸ், தன் வாழ்நாளை அமெரிக்காவுக்காக போராடுவதில் கழித்த ஜோ பிடனால் நாட்டு மக்களிடம் ஒற்றுமையை கொண்டு வர முடியும். ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடனுடன் இணைந்து களம் காண்பது பெருமைக்குரியது என தெரிவித்துள்ளார்.\nகமலா ஹாரீஸ், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பின்னர், வாபஸ் பெற்றார். கமலா ஹாரீஸின் தாயார் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலாஹாரீஸ், 2016ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இதற்கு முன்பு கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர்.\nபெங்களூரு: ஃபேஸ்புக் பதிவால் வெடித்த கலவரம்-போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2பேர் உயிரிழப்பு\nகைத்தறி ஆடைகளில் அன்பு இருக்கிறது; கைத்தறி நெசவாளர்களை காப்போம் – நடிகை சமந்தா\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெங்களூரு: ஃபேஸ்புக் பதிவால் வெடித்த கலவரம்-போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2பேர் உயிரிழப்பு\nகைத்தறி ஆடைகளில் அன்பு இருக்கிறது; கைத்தறி நெசவாளர்களை காப்போம் – நடிகை சமந்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_24.html", "date_download": "2020-09-27T04:01:00Z", "digest": "sha1:YGNQZUKLWAF4HQSQXJG7ZKKFQSRNGYLE", "length": 8739, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"முத்தங்கள் மிகவும் முக்கியமானவை\" - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Raiza wilson \"முத்தங்கள் மிகவும் முக்கியமானவை\" - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..\n\"முத்தங்கள் மிகவும் முக்கியமானவை\" - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..\nதமிழில் ‘பியார் பிரேமா காதல்’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை ரைசா வில்சன் நடித்து வரும் படம் ‘FIR’ (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்). விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார்.\nஇவர் பிரபல இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதில் ரைசா வில்சனுடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், இயக்குநர்கள் கெளதம் மேனன் – கெளரவ் நாராயணன் ஆகியோர் நடிக்கின்றனர்.\nஅஸ்வத் இசையமைக்கும் இதற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படம் எமோஷனல் த்ரில்லர் ஜானரில் ரெடியாகுகிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.\nசமீப காலமாக நடிகை ரைசா வில்சன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார்.\nதற்போது, \"முத்தங்கள் மிகவும் முக்கியமானவை\" என கூறி தன்னுடைய செல்ல பிராணிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகிறார் அம்மணி.\n\"முத்தங்கள் மிகவும் முக்கியமானவை\" - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம் - குவியும் லைக்குகள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/08/cochin-airport-runs-on-solar-power/", "date_download": "2020-09-27T04:12:35Z", "digest": "sha1:6CCYUT47TKOCTAJ5QDRM7RB7CDTRDXAX", "length": 15463, "nlines": 112, "source_domain": "parimaanam.net", "title": "சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்\nசூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்\nஇந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான சகல சக்தித் தேவையும் அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்தி நிலையத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் பாரிய அளவு சூழலை மாசுபடுத்தும் செயற்பாடு குறைகிறது.\nபல்வேறுபட்ட நாடுகளும் அமைப்புக்களும் சூழலை மாசுபடுத்தக்கூடிய கனிம எண்ணெய்களைப் (petroleum) பயன்படுத்தி தங்கள் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி (renewable energy) வளங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டன. இது ஒரு நல்ல மாற்றமாகும். பெரும்பாலான சூழலியல் விஞ்ஞானிகள் மனிதனது செயற்பாடு காரணமாகவே “புவி வெப்பமடைதல்” அதிகரிக்கிறது என்று கூறுவது ஒருபுறம் இருப்பினும், புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள் குறைந்தவிலையில் பெரிய நன்மையைச் செய்கிறது என்பதும் ஒரு காரணம்.\nஇதில் ஒருபடி மேலே போய், இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான சகல சக்தித் தேவையும் அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்தி நிலையத்தில் (சூரியப்பண்ணை) இருந்து கிடைக்கிறது. இதனால் பாரிய அளவு சூழலை மாசுபடுத்தும் செயற்பாடு குறைகிறது.\nகொச்சின் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்திப் பண்ணையில் இருக்கும் 46,150 சூரியப்பட்டைகள் (solar panels) தேவையான சக்தியை வழங்குகின்றது. இந்தப் பண்ணை 180,000 சதுர மீட்டார் அல��லது 45 ஏக்கர் அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஆறு மாதகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சூரியப்பண்ணைக்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ள போதும் இந்தச் செலவை அடுத்துவரும் 5 வருட காலத்தில் கொச்சின் சர்வதேச விமான நிலையக் கம்பனி மீளப்பெற்றுவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மற்றும் இந்த சூரியப்பண்ணை அடுத்த 25 வருடங்களுக்கு தொழிற்படும், மற்றும் தனது வாழ்வுக் காலத்தில் அண்ணளவாக 300,000 தொன் CO2 வாயு உருவாகுவதையும் தடுக்கும். (C02 வாயு ஏன் உருவாகவேண்டும் என்று நீங்கள் சிந்திக்கலாம் – சூரியசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கப்படாமல், வழமையான எரிபொருளைப் பயன்படுத்தி 25 வருடங்களுக்கு சக்தியை உருவாக்கினால் வளிமண்டலத்திற்கு 300,000 தொன் CO2 வெளியேற்றப்படும்.) ஆகவே இதுவொரு சிறந்த முதலீடு என்பதிலும் சந்தேகமில்லை.\nஇந்த சூரியப்பண்ணை மூலம் தினமும் 50,000 – 60,000 யூனிட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்பதனால் அவர்களுது மொத்தத் தேவையும் இந்த புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமே நிறைவேறிவிடும்.\nஇந்தியா அண்ணளவாக ஒரு வருடத்திற்கு 1293 டன் பச்சைவீட்டு வாயுக்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால், சூழலை மாசுபடுத்தும் பச்சைவீட்டு வாயுக்களை வெளியிடும் நாடுகளில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், இந்த கொச்சின் விமான நிலையத் திட்டம் கணிசமான அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதலாம்.\nஇந்தியா என்று மட்டுமல்லாது, உலக அரங்கில் இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியதுடன், மேலும் பல நாடுகள், குறிப்பாக சூரியசக்தியைப் பெறக்கூடிய நாடுகள் (அதாவது அந்த நாடுகளுக்கு சூரியபகவான் தரிசனம் கொடுக்கவேண்டுமே வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே சூரியன் விசிட் அடிக்கும் நாடுகளுக்கு சூரிய சக்தி பொருந்தப்போவதில்லை) இப்படியான முயற்சியை மேற்கொள்வதன் மூலம் சூழல் பாதிப்பில் இருந்து நாட்டையும் பூமியையும் காப்பாற்றலாம்.\nஇதைப் பற்றிய வீடியோ கீழே பார்க்கலாம்.\nமேலும் சிறய அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்\nகருந்துளைக்கே சவால் விடும் சூப்பர் விண்மீன்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/228419-.html", "date_download": "2020-09-27T04:37:48Z", "digest": "sha1:PEBC7JD2LZWGSYSVFVQXGZMI77OKIFGH", "length": 26989, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "அணையில் மூழ்கிய வாழ்க்கை | அணையில் மூழ்கிய வாழ்க்கை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nசர்தார் சரோவர் அணையின் 55 அடி உயர மதகுகளை மூடுவது என்ற முடிவை ‘நர்மதை கட்டுப்பாட்டு ஆணையம்’ ஜூன் 16-ல் எடுத்தது. இந்த அணைக்கான அடிக்கல்லை நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1961-ல் நாட்டினார். நேரு தனது உரையின்போது, “இந்த அணைத் திட்டத்துக்காக வீடுகளோடு சேர்த்து நிலங்களை அளித்த ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முழுமையான வாழ்வாதார இழப்பீடு அளித்து நியாயம் வழங்க வேண்டும்” என்று சொன்னது இப்போது பலருக்கும் நினைவிருக்காது.\nஅந்த நிலங்களை அரசு கையகப்படுத்தியபோது அவற்றில் முற்றிய கோதுமைக் கதிர்கள் அறுவடைக்குக் காத்திருந்தன. அன்றைக்கு 6 கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்கள், இன்றைக்கு 900 ஆகப் பெருகியிருக்கின்றன. என்றாலும், அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட நிலமும் இதர சொத்துக்களும் ‘நீர்ப்பாசனத் திட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள்’ என்று இன்றுவரை அறிவிக்கப்படவில்லை. அந்த இடங்களில்தான் திட்ட அலுவலகம், ஊழியர்களுடைய குடியிருப்புகள், சாலைகள், கிடங்குகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபொதுத் தேர்தலை மனதில் கொண்டு…\nகடந்த 8 ஆண்டுகளாக 122 மீ்ட்டர் உயரம் வரையே தண்ணீர் தேக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைப் பூர்த்தி செய்துவிட்டால், அதை அடுத்துவரும் குஜராத் சட்டப் பேரவை பொதுத் தேர்தலின்போது தன்னுடைய சாதனையாக விளம்பரப்படுத்தி வெற்றியை அறுவடை செய்ய பாஜக தீர்மானித்திருக்கிறது. உண்மையில், இது சாதனையே இல்லை என்பதுதான் உண்மை. மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதிகள் நீரில் மூழ்கப் போகின்றன.\n2017 பிப்ரவரி 8-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஜூலை 31-க்குள் அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டுவிடுமா மக்கள் அனைவரையும் அங்கே குடியமர்த்திவிட முடியுமா மக்கள் அனைவரையும் அங்கே குடியமர்த்திவிட முடியுமா மறு குடியமர்த்தலுக்கான இடங்கள் இன்னும் தயாராகவில்லை. குடிநீர் இல்லை, சாலைகள் போடப்படவில்லை, கழிவுநீர், மழைநீர் வெளியேற வடிகால்கள் அமைக்கப்படவில்��ை. கால்நடைகள் மேய மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்படவில்லை. இந்த வசதிகள் அனைத்தும் மறுகுடியமர்த்தல் பகுதிகளில் கட்டாயம் செய்து தந்திருக்கப்பட வேண்டும்.\nநர்மதை நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தங்களுக்கு முழு அளவுக்கு இழப்பீடு வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் வலியுறுத்துகின்றனர். உச்ச நீதிமன்றமும் 2000, 2005, 2017 ஆண்டுகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இவை அனைத்தையும் சுட்டிக்காட்டிப் போராடுவோரைத்தான் ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’, ‘தேச விரோதிகள்’ என்று குற்றம்சாட்டுகின்றனர். இந்தப் பின்னணியில்தான், நர்மதை நதி நீரை முழுமையாகப் பயன்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக மத்திய பிரதேச அரசைப் பாராட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அணையின் உயரத்தை மேலும் உயர்த்தி அதிக அளவில் நீரைத் தேக்கும் முடிவை எடுப்பதற்கு முன்னால், இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையையே ஆயிரக் கணக்கில் குறைத்த மோசடியை உச்ச நீதிமன்றமே தன்னுடைய 2005 தீர்ப்பில் அம்பலப்படுத்தியிருக்கிறது.\nமகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், தங்களுக்கு ரொக்க இழப்பீடு வேண்டாம் – நிலம்தான் வேண்டும் என்று வலியுறுத்தினர். நூற்றுக் கணக்கானவர்களுக்கு இன்னமும் நிலம் தரப்படவில்லை; நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இன்னமும் அறிவிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் அதிலும் குறிப்பாக ஏழைப் பெண்கள் குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிப்பறை, சுகாதாரம் போன்ற சாதாரண வசதிகளைக்கூட இன்னமும் பெறாமல் இருக்கிறார்கள். இந்த உண்மைகளெல்லாம், அணையில் நீரைத் தேக்கும் உயரத்தை அதிகப்படுத்துவதற்காகக் கூட்டப்படும் கூட்டங்களில் ஒப்புக்கொள்ளப்படுவதே இல்லை.\nமத்திய பிரதேசத்தில் உள்ள மறுவாழ்வுக் குடியிருப்புப் பகுதிகள் மிகவும் மோசமான அடித்தளக் கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளன. 78 இடங்கள் வசிப்பதற்கே தகுதியற்றவை என்று விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கொடுத்த இடத்துக்குத் தகுந்த மதிப்பைவிடக் குறைவான இழப்பீட்டைப் பெற்றவர்களால் வீடுகளைக் கட்டிக்கொள்ளவோ அதில் குடியேறவோ முடியவில்லை.\n18,346 குடும்பங்கள் இந்த அணை திட்டத்துக்காகச் சொந்தக் கிராமங்கள���லிருந்து வெளியேற்றப்பட்டன. இது 2017 மே 27-ல் அரசு வெளியிட்ட அரசிதழ் அறிக்கையில் வெளியான தகவல். எங்களிடம் உள்ள தரவுகளின்படி இந்த எண்ணிக்கை இதைப் போல இரண்டு மடங்கு.\nஎவ்வளவு ஏழையாக இருந்தாலும் தற்காலிகக் குடியமர்வை ஏற்கமாட்டார். அல்லது அவருக்குக் கிடைக்க வேண்டிய மனையளவில் மூன்றில் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக்கொள்ள மாட்டார். அதிகாரிகளோ, ‘அரசு எதைக் கொடுத்தாலும் அதை ஏற்கத் தயார்’ என்ற உறுதிமொழிப் பத்திரத்தில் ஜூலை 15-க்குள் கையெழுத்திட வேண்டும் என்று எல்லோருக்கும் நெருக்குதலைத் தந்திருக்கின்றனர்.\nமக்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள் எல்லா கிராமங்களிலும் இரவில் ஒட்டப்படுகின்றன. மிரட்டியோ, ஆசை காட்டியோ 2.5 லட்சம் பேரைக் கிராமங்களிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று உத்தி வகுக்கப்பட்டிருக்கிறது. மதகுக் கதவுகளை இழுத்து மூடி தண்ணீர் மட்டத்தை உயரவைத்து, கையில் கிடைத்த மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் தாங்களாகவே வெளியேறச் செய்துவிட வேண்டும் என்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆற்றோரங்களில் வாழ்ந்த இந்த மக்களை, ஆறே இல்லாத இடங்களிலும் அந்தக் கலாச்சாரமும் சூழலும் இல்லாத பகுதிகளிலும் குடியமர்த்தத் திட்டமிடப்படுகிறது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி, எல்லாப் பயனாளிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்காமல் எப்படி இதைச் செய்து முடிக்க அரசால் முடியும்\nஇன்னும் மறுவாழ்வு பெற வேண்டியவர்கள் எண்ணிக்கை ‘பூஜ்யம்’ என்று மத்திய பிரதேச அரசு கூறுகிறது. மகாராஷ்டிரமும் ஆதிவாசிகளை ஏமாற்றிவிட்டு, அணையின் நீர்மட்ட உயரத்தை அதிகப்படுத்த உத்தரவிட்டுவிட்டது. குஜராத் எந்தக் காலத்திலும் அணையால் இடத்தை இழந்தவர்களின் கோரிக்கைகளைக் காது கொடுத்து கேட்டதே கிடையாது. நர்மதை திட்டத்தின் அடுத்த கட்டம் மக்களுக்கு இப்போதுதான் புரியத் தொடங்கியிருக்கிறது. ஆதிவாசிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. இப்போது அவர்களைக் குடியமர்த்தியுள்ள இடங்களில் குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடையாது. அவர்கள் வாழ்ந்த இடங்களில் தண்ணீரைத் தேக்கி மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும், டெல்லி-மும்பை தொழிற்பேட்டை வளாகத்துக்கும் தண்ணீரைக் கொண்டுசெல்லப் போகிறார்கள்.\nஏராளமான கேள்விகள் இருக்கின்றன. உலக வங்கி இந்தத் திட்டத்திலிருந்து ஏன் விலகியது உண்மையில் எத்தனை குடும்பங்களுக்கு முழுதாக மறுவாழ்வு வழங்கப்பட்டது உண்மையில் எத்தனை குடும்பங்களுக்கு முழுதாக மறுவாழ்வு வழங்கப்பட்டது கட்டாயப்படுத்தி வெளியேற்றிய குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு குஜராத் சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் திட்டத்தை முடிக்கத் துடிப்பதன் அவசியம் என்ன குஜராத் சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் திட்டத்தை முடிக்கத் துடிப்பதன் அவசியம் என்ன கடல்நீர் நிலப் பகுதியில் ஊடுருவியதையும் நல்ல நீர் உவர் நீராக மாறியதையும் இதுவரை தடுக்காமல் இருப்பது ஏன் கடல்நீர் நிலப் பகுதியில் ஊடுருவியதையும் நல்ல நீர் உவர் நீராக மாறியதையும் இதுவரை தடுக்காமல் இருப்பது ஏன் மறுவாழ்வுக்காக, கிராமங்களைச் சேர்ந்த சாமானியர்களும் பழங்குடிகளும் ஒவ்வொரு துறையாக அலைய வேண்டுமா மறுவாழ்வுக்காக, கிராமங்களைச் சேர்ந்த சாமானியர்களும் பழங்குடிகளும் ஒவ்வொரு துறையாக அலைய வேண்டுமா அவர்களுக்கு விடையோ, பலனோ கிடைப்பதற்கு முன்னால் அணையின் மதகுகளை அவசர அவசரமாக மூடத்தான் வேண்டுமா அவர்களுக்கு விடையோ, பலனோ கிடைப்பதற்கு முன்னால் அணையின் மதகுகளை அவசர அவசரமாக மூடத்தான் வேண்டுமா இதை வாசிக்கும் அறிவார்ந்த வாசகர்களும் மக்களும் இதற்கான பதில்களைத் தீர்மானிக்கட்டும்.\n- மேதா பட்கர், நர்மதைப் பாதுகாப்பு இயக்க நிறுவனர்.\nசுருக்கமாகத் தமிழில்: சாரி ©: ‘தி இந்து’ ஆங்கிலம்\nஅணையில் மூழ்கிய வாழ்க்கைமேதா பட்கர்சர்தார் சரோவர் அணைமதகுகளை மூடுவதுநர்மதை கட்டுப்பாட்டு ஆணையம்எது சாதனை\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினே��் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nநாட்டுடைமை ஆகட்டும் ராஜாஜியின் எழுத்துகள்\nசொந்த வீடு அவசியம் ஏன்\nஆராய்ச்சி நிலையம் அமையவிருப்பதால் புத்துயிர் பெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு காளைகள்: நாட்டின மாடுகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vijay-fans-round-up-vijay-car-at-karnataka-news-249316", "date_download": "2020-09-27T04:49:45Z", "digest": "sha1:NZ7O37QG4SRFZMIDFHDK6YNAN75P32YH", "length": 10425, "nlines": 163, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vijay fans round up vijay car at Karnataka - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » தளபதி விஜய்யால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு\nதளபதி விஜய்யால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் டெல்லியிலும் நடைபெற்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பூந்தமல்லி அருகே ’தளபதி 64’ படத்தின் மூன்று நாள் சிறிய படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.\nஇதனை அடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் கர்நாடக மாநிலம் சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய் கர்நாடக மாநிலத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார். இதனையடுத்து விஜய் வருவதை அறிந்த கர்நாடக மாநில விஜய் ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோவையும் கர்நாடக மாநில விஜய் ரசிகர் மன்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஷிமோகா சிறைச்சாலையில் இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் நடைபெற உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திக���் வெளியாகியுள்ளது.\nவிஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.\nகடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nGod Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்\nஎஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nஅவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nபாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\nமுழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்\nஎஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nமியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்\nஎஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMTYwNA==/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-27T03:21:10Z", "digest": "sha1:2COTPRNCQO5UOI6ZEODYBFPG7ERESDQE", "length": 8052, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் தேங்கி வருவது அதிகரித்துள்ளது: வெங்கய்ய நாயுடு கவலை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஉச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் தேங்கி வருவது அதிகரித்துள்ளது: வெங்கய்ய நாயுடு கவலை\nஹைதராபாத்: உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் மலை போல் தேங்கி வருவது அதிகரித்துள்ளது குறித்து துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு கவலை தெரிவித்துள்ளார். நீதியை விரைந்தும், குறைந்த செலவிலும் வழங்க வேண்டியது அவசியம் எனக் கூறினார். நீண்ட காலத்துக்கு வழக்குகளை ஒத்தி வைப்பது குறித்து குறிப்பிட்ட அவர், நீதி இப்போது அதிகச் செலவு கொண்டதாக மாறி வருகிறது என்று கூறியதுடன் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற புகழ் பெற்ற பொன்மொழியைச் சுட்டிக்காட்டினார். ஏழை, எளிய மக்களுக்கு சட்ட உதவிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் வழங்க வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார்.\\r வழக்கறிஞர்கள் பெரும் சமூக மாற்றத்தை உருவாக்கும் திறமையுடையவர்கள் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், சமுதாயத்தைப் பொறுத்தே, சட்டங்களும் அமையும் என்றார். நீதி, நியாயம், சமத்துவம், கருணை, மனித நேயம் ஆகிய நற்பண்புகளின் அடிப்படையில் நமது சட்டங்களை ஆய்வு செய்து நிலையாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அத்துடன், நமது சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு முறைகளை தொடர்ந்து சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சட்டத் தொழிலை ஒரு இயக்கமாக இளம் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மிகவும் அதிகாரமற்ற, ஆதரவற்ற நமது மக்களுக்கு சேவை புரிய எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபட��வதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரெஞ்ச் ஓபன் கிராண்டலாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பெரியாரிய அமைப்புகள், மக்கள் சாலை மறியல்\n தானியங்கி அளவீடு கருவி பொருத்த நடவடிக்கை... பாசனத்திற்காக விவசாயிகள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/10/11726-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E2%80%99.html", "date_download": "2020-09-27T03:23:54Z", "digest": "sha1:XAXXEOF3GC3NPIOS4RDHBEHFDQMSTPFK", "length": 11672, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ராம் இயக்கத்தில் ‘தரமணி’, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nராம் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள படம் ‘தரமணி’. இது இளையர்��ளைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட படம் என்கிறார். குறிப்பாக, பல்வேறு கலாசாரம், பலவிதமான பின்னணியிலிருந்து சென்னைக்கு ஏராளமான இளை யர்கள் வருகின்றனர். அந்த இளை யர்களைப் பற்றிய பொதுவான படமாக இருக்குமாம். வசந்த் ரவி, ஆண்ட்ரியா ஜோடி சேர்ந்துள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் படம் குறித்த சில தகவல்களை வெளி யிட்டுள்ளார் ராம். பலம் வாய்ந்த பெண் கதா பாத்திரத்துடன் தைரியமாக, வெளிப் படையாகப் பேசும் படங்களுக்கு என்றுமே இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக் கும் என்ற நம்பிக்கையில் ‘தரமணி’யை உருவாக்கியதாக ராம் சொல்கிறார். “இது தற்கால ஆண், பெண் உறவுமுறை, காதல், இப்போதுள்ள கலாசாரம் குறித்துப் பேசும் படம். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப் பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது\n‘தரமணி’ படப்பிடிப்பில் இயக்குநர் ராம், ஆண்ட்ரியா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஇணையம் வழியே 'சிங்கப்பூர் உணவுக் கண்காட்சி'\n‘மாஸ்டர்’ குறித்து லோகேஷ் திட்டவட்டம்\nபள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை\nமணமுறிவின் பாதிப்பைக் குறைக்க இணையவாசல்: பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கப்படும்\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் ���வனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-09-27T02:39:29Z", "digest": "sha1:O25E6QGMRGIM4GW6EE2HAJR7VHCQK4CI", "length": 22216, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "எழுக தமிழும் வேண்டும் அதை விட அதிகமாகவும் வேண்டும்! | Athavan News", "raw_content": "\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nஎழுக தமிழும் வேண்டும் அதை விட அதிகமாகவும் வேண்டும்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எழுக தமிழுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். பல்கலைக் கழக ஆசிரியர் சமூகமும் எழுக தமிழை ஆதரிக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை முழு மூச்சாக ஒழுங்குபடுத்துவார்களாக இருந்தால் அது ஒரு கட்சிக்கு சார்பானது என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பலவீனமடைந்து விடும்.\nமாணவர்களின் அறிக்கை பேரவையை புனரமைக்க வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் அதை எழுக தமிழுக்க��ன ஒரு முன்நிபந்தனையாக அவர்கள் முன்வைக்கவில்லை – இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.\nபேரவையில் ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. அது இப்பொழுதும் அதிக பட்சம் ஒரு பிரமுகர் அமைப்பாகத்தான் காணப்படுகிறது. அதற்குள் அடிமட்ட செயற்பாட்டாளர்கள் குறைவு. அதன் இணைத் தலைவராக விக்னேஸ்வரன் இருக்கிறார். அவர் ஒரு கட்சியின் தலைவர். இணைத் தலைவர் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் பொழுது அந்த அமைப்பு முழு அளவில் ஒரு மக்கள் அமைப்பாக இருக்குமா என்ற கேள்வி உண்டு.\nவிக்னேஸ்வரனை இணைத் தலைவர் பொறுப்பில் இருந்து அகற்றி அவரையும் ஏனைய கட்சித் தலைவர்களையும் பேரவையின் மத்திய குழுவிற்கு உள்ளிழுத்துக் கொண்டு பேரவையை பெருமளவிற்கு மக்கள் மைய செயற்பாட்டாளர்களின் வழிநடத்தலின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று பேரவைகுள்ளேயே குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன.\nவிக்னேஸ்வரன் இதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்துவிட்டார். இம்முறை எழுக தமிழில் அவர் இணைத் தலைவரென்ற பொறுப்பில் பேச மாட்டார் என்று ஒரு தகவல் உண்டு.\nஇந்த விமர்சனத்தோடு காணப்படும் சில உறுப்பினர்கள் சிலர் இம்முறை எழுத தமிழில் முழுமனதோடு ஈடுபடவில்லை என்றும் தெரிகிறது. ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையை புனரமைக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து எழுத தமிழை குழப்பக் கூடாது என்று முடிவெடுத்திருப்பது கட்சிகளுக்கு முன்னுதாரணமாகும்.\nஇங்கு ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். பேரவை எனப்படுவது கூட்டமைப்புக்கு எதிரான ஓர் இடையூடாட்டத் தளமாகத்தான் உருவாக்கப்பட்டது. அது எல்லா கட்சிகளுக்கும் பொதுவானது என்பது ஒரு கவர்ச்சியான கோஷம்தான்.\nஆனால் நடைமுறையில் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்களே அங்கே ஒருங்கிணைந்தன. எனினும் பின்னாளில் சித்தார்த்தன் அதற்குள் இணைந்தார். இதன் மூலம் பேரவைக்கு கட்சி சார்பற்ற அமைப்பு என்ற அடையாளம் ஓரளவுக்கு கிடைத்தது. ஆனால் இப்பொழுது சித்தார்த்தன் அங்கே இல்லை. அவர் மட்டுமல்ல அவரையும் சுரேஷையும் கடுமையாக விமர்சிக்கும் கஜேந்திரகுமாரின் கட்சியும் இப்பொழுது பேரவைக்கு வெளியே தான் நிற்கின்றது\nஇப்படிப்பாத்தால் தொடக்க காலத்தில் இருந்த பேரவை இப்பொழுது இல்லை. ஒரு மக்கள் இயக்கத்தை பொறுத்தவரை அதன் வரலாறு நேர்கோடாக இருக்க வேண்டும��� என்றில்லை. அது காலத்தின் தேவைக்கேற்ப கூர்ப்படைய வேண்டும். ஆனால் பேரவையானது அவ்வாறு கூர்ப்படையத் தவறிய ஒரு வெற்றிடத்தில்தான் ஒரு எழுக தமிழுக்கான அழைப்பு வந்திருக்கிறது.\nபேரவையை புனரமைப்பது என்பது எப்போதோ தொடங்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதை செய்திருந்திருக்க வேண்டும். அல்லது விக்னேஸ்வரன் அவருடைய கட்சியை பேரவைக் கூட்டத்தில் வைத்து அறிவித்ததோடு அதை செய்திருந்திருக்க வேண்டும். ஆனால் செய்ய வேண்டிய காலங்களில் அதைச் செய்யாமல் விட்டு விட்டு இப்பொழுது ஒரு எழுக தமிழுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த அடிப்படைப் பலவீனம்தான் எழுக தமிழின் வெற்றி குறித்து சந்தேகங்களை எழுப்பியது. எனினும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட சிவில் அமைப்புக்கள் படிப்படியாக அதில் இணைந்து வருகின்றன. புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் இணைந்து வருகின்றன.\nதிங்கட் கிழமை ஒரு அலுவலக நாள். அரச அலுவலர்கள் வழமைபோல அரசாங்கத்திற்கு விசுவாசமாக அல்லது அரசாங்கத்தை பகைக்க கூடாது என்பதற்காக அலுவலகங்களுக்கு போகக்கூடும். பாடசாலைகளுக்கு மாணவர்கள் வராமல் விடக்கூடும். ஆனால் அதிபர்களும் ஆசிரியர்களும் அந்த நாளில் விடுப்பு எடுத்துக் கொண்டு எழுக தமிழு க்கு வருவார்களா\nஇச்சவாலை எதிர்கொள்வதற்காக பேரவை அன்றைய நாளில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். எழுக தமிழ் எனப்படுவது மிகப்பிரமாண்டமான ஒரு மக்கள் போராட்டம் அல்ல.\nஇதுவரை நடந்த எல்லா எழுக தமிழ்களின் போதும் வடக்கில் பத்தாயிரத்துக்கும் குறைவானவர்களே பங்கு பற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட எட்டாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் இடைப்பட்ட ஒரு திரட்சி. கிழக்கில் இதில் சரிபாதியே திரண்டது.\nஉலகில் சமகாலத்தில் நடக்கும் மக்கள் எழுச்சிகளோடு ஒப்பிடுகையில் இது மிகச் சிறிய திரட்சி. 2009க்கு முன் நிகழ்ந்த பொங்கு தமிழ் எழுச்சிகளோடு ஒப்பிட முடியாத அளவிற்கு மிகச் சிறியது.\nஅண்மை மாதங்களாக தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தலையொட்டி கட்சிகளும் வேட்பாளர்களும் தமது பராக்கிரமத்தை காட்டுவதற்காக திரட்டும் பெரும் கூட்டங்களோடு ஒப்பிடுகையில் இது மிகச் சிறியது.\nஆனால் 2009 க்குப் பின்னரான கூட்டு உளவியலின் பின்னணியில் வைத்துப் பார்த்தால் இதுபோன்ற மக்கள் எழுச்சிகளுக்கு மக்கள் தானாகத் திராள்வது என்பது மகத்தானது.\nசில மாதங்களுக்கு முன்பு திருமலையில் கன்னியா வெந்நீரூற்ற்றில் தமது வழிபாட்டு உரிமையை கேட்டு சுமார் 2000 பேர் வரை திரண்டார்கள். அதில் பெண்களும் குழந்தைகளும் காணப்பட்டார்கள். திருகோணமலையைப் பொறுத்தவரை அது ஒரு மகத்தான திரட்சி.\nநூற்றுக்கணக்கான படைவீரர்கள் முகத்தை கறுப்புத் துணியால் மூடிக் கொண்டு உஷார் நிலையில் நின்றிருந்த ஒரு பின்னணியில் சுமார் 2,000 பேர் அங்கே தன்னியல்பாக வந்தார்கள். சில கட்சிகளும் அதை ஊக்குவித்தன. அங்கே எத்தனை பேர் திரண்டார்கள் என்பது முக்கியமல்ல. அன்றைக்கு இருந்த சூழலில் அது பெரியது.\nஅப்படித்தான் எழுத தமிழும். இதற்கு முந்திய எழுக தமிழ்களின் போது பேரவை ஓர் ஐக்கியமான அமைப்பாக காணப்பட்டது. ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியல்ல. இச்சவாலை எதிர்கொண்டு வெற்றிகரமாக எழுக தமிழை நடத்தினால்தான் சிதறிக்கிடக்கும் கட்சிகளுக்கு மக்கள் ஒரு கூர்மையான செய்தியை உணர்த்தலாம்.\nஅதேசமயம் தென்னிலங்கைக்கும் செய்தி சொல்லப்படும். கட்சிகள் ஒற்றுமை படாவிட்டாலும் மக்கள் ஒற்றுமையாகத் திரள்வார்கள் என்ற செய்தி தென்னிலங்கைக்கு கொடுக்கப்பட வேண்டும்.\nஎழுக தமிழ் வெல்லக் கூடாது என்று கருதுவது தென்னிலங்கையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல. தமிழ் பகுதிகளில் இருப்பவர்களும்தான் என்பது ஒரு கொடுமையான வளர்ச்சி. எனினும் தடைகளைத் தாண்டி எழுக தமிழை வெற்றியாக்கிக் காட்ட வேண்டும்.\nபல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கை நம்பிக்கையூட்டுகிறது. மாணவர்களே பேரணியை ஒழுங்கமைப்பார்களாக இருந்தால் அது கட்சி அடையாளங்களை குறைத்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு அதிக தொகை மக்களைத் திரட்டப் போகிறார்கள் என்பது எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது பேரணியில் ஆகக் கூடிய பட்சம் கட்சி அடையாளங்களை பின் தள்ளுவதும். இது விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்குமா\nமேலும் இம்முறை பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மறைமுகமாக ஆதரவை வெளிக்காட்டி இருக்கிறார். கடந்த கிழமை கிளிநொச்சியில் அவர் கல்விச் சமூகத்தோடு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்த��ருக்கிறார். அதில் இரு பேரவை உறுப்பினர்களைப் பேச வைத்திருக்கிறார். அதன்படி பேரவைக்கு கிளிநொச்சி கல்வி சமூகம் ஆதரவாக இருக்கும் என்று தெரிகிறது.\nகூட்டமைப்பு இதில் பங்கெடுக்குமா என்று தெரியவில்லை. எனவே அதன் உறுப்பினரான சிறிதரன் எழுக தமிழில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி உண்டு.\nஎனினும் யாழ் பல்கலைக்கழக கழகத்தின் அறிக்கை, சிறிதரனின் நிலைப்பாடு போன்றன பேரவையை மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவை. எழுக தமிழ் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பேரவை தன்னை மறுசீரமைப்பு கொள்ள வேண்டும்.\nஎழுக தமிழை கடந்து புதிய போராட்ட வடிவங்களை கண்டுபிடிக்க அது மிக அவசியம். திரும்பத் திரும்ப ஒரு நாள் எழுக தமிழை நடத்திக் கொண்டிருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது தொடர் போராட்டங்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் காணிக்காக போராடும் மக்களுக்கும் அரசியல் கைதிகளுக்கும் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. எழுக தமிழ் அதற்கு வேண்டிய உந்து விசையை வழங்குமா\nதிலீபனின் பெயராலாவது தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்படுமா\nமணிவண்ணன் ஒருவிதத்தில் தமிழரசுக் கட்சியை பாதுகாத்த...\nராஜபக்ஷக்கள் கூறும் ஒரே நாடு – ஒரே இனம் – ஒரே சட்டம்..\nகொரோனா தொற்றுக்கு சற்று முன்பாக அதாவது, நாடாளுமன்ற...\nதிலீபனின் பெயராலாவது தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்...\nராஜபக்ஷக்கள் கூறும் ஒரே நாடு – ஒரே இனம்...\nஇருபதாவது திருத்தம்: நாட்டின் ஒட்டு மொத்த ஜன...\nஇனவாதிகளின் முகத்தில் அறைந்தாற் போல்… ந...\nவாக்குகள் சிதறியது போக, தமிழ் தேசியக் கட்சிகள...\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நாட்டின் எதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2010-03-30-05-31-30/2012-03-13-12-17-12/9625-2010-06-17-01-38-04?tmpl=component&print=1", "date_download": "2020-09-27T04:06:44Z", "digest": "sha1:CCYDYYS22RJHWRTAT3ICEPZLJV6JNHNA", "length": 2253, "nlines": 20, "source_domain": "keetru.com", "title": "'ஈழம் - ஆன்மாவின் மரணம்' நூல் அறிமுகக் கூட்டத்தின் ஒலிப்பதிவு", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2010\n'ஈழம் - ஆன்மாவின் மரணம்' நூல் அறிமுகக் கூட்டத்தின் ஒலிப்பதிவு\nகீற்று இணையதளம் சென்னை இக்சா மையத்தில் 11.6.2010 அன்று மாலை 6 மணிக்கு நடத்திய 'ஈழம் - ஆன்மாவின் மரணம்' கார்ட்டூன் தொகுப்பு அறிமுகக் கூட்டத்தின் ஒலிப்பதிவு (பெயர்கள் அல்லது புகைப்படங்களை அழுத்தவும்)...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr16/30695-2016-04-19-03-55-05", "date_download": "2020-09-27T04:05:32Z", "digest": "sha1:2EEWIMGBJZMT5YGBFOFSNCFZS7PTESZ5", "length": 15792, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nமனிதரை இழிவாக நடத்தும் மதத்தை மதம் எப்படி என்று சொல்ல முடியும்\nஇந்து - சாதிப் பண்பாடுகளிலிருந்து மீண்டு எழுவதே - உண்மையான விடுதலை\nசங்கரன்கோவிலில் ‘நிமிர்வோம்’ அறிமுகக் கூட்டம்\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nஅம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ ஏட்டின் நூற்றாண்டு\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2016\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு\nபுரட்சியாளர் அம்பேத்கரை ‘இந்துத்துவா’ ஆதரவாளராக சித்தரிக்கும் நூல் ஒன்று இந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயரில் வெளி வந்திருக்கிறது. நூலாசிரியர் ���.வெங்கடேசன். தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்ட இந்த நூலில் அடங்கியுள்ள வரலாற்றுப் புரட்டுகளுக்கு இது ஒரு மறுப்பு.\nபவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோரை அம்பேத்கரே ‘இந்து’ மதத்துக்குள் உள்ளடக்கியிருக்கிறார். அனைவரையும் இந்துக்களாக அடையாளப்படுத்திய அம்பேத்கர், எப்படி ‘இந்து’ எதிர்ப்பாளராக இருப்பார்\n- இப்படி ஒரு வாதம்.\nநமது பதில் : ‘இந்து’ என்ற பெயரைத் தந்து அவர்களுக்கான மத சட்டங்களை உருவாக்கியதே பிரிட்டிஷ்காரர்கள் தான். அம்பேத்கர் அல்ல.\nகிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவிலுள்ள மக்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் என்றே பிரிக்கப் பட்டனர்.\nஇந்தியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொதுவான சட்டங் களை இங்கிலாந்திலுள்ளதைப் போல் உருவாக்க பிரிட்டிஷார் நினைத்தனர். முஸ்லிம் அல்லாத அனைவரையும் ‘இந்து’க்கள் என்றாக்கி, அவர்களுக்கான சட்டங்களை உருவாக்க முயன்ற போது அதற்கான அடிப்படை சித்தாந்தமாக பார்ப்பனர்கள் பிரிட் டிஷாரிடம் ‘மனுதர்ம’ நூலை அளித்தனர். பார்ப்பனரும் பிரிட்டி ஷாரும் சேர்ந்து உருவாக்கியதே இந்து மதமும், அதற்கான மதக் கூறுகளும். அம்பேத்கர் உருவாக்கியது அல்ல. இதுவே வரலாறு.\nஇறந்து போன காஞ்சி மடத்தின் மூத்த சங்கராச்சாரியே இதற்கு சாட்சி. இதோ அவரே கூறுகிறார்:\n“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.\nசைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு சாமியே அல்ல; சிவன்தான் சாமி; விஷ்ணு சிவனுக்குப் பக்தன்’ என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு சாமியே அல்ல; சிவன்தான் சாமி; விஷ்ணு சிவனுக்குப் பக்தன்’ என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்��ைக் காப்பாற்றி யது.” (நூல்: தெய்வத்தின் குரல் - பாகம் 1 - பக்.266)\nபிரிட்டிஷ்காரன் கொடுத்த பெயர்தான் இந்து மதம். அம்பேத்கர் கொடுத்த பெயர் அல்ல.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/10/Sudana-Unavu-Tamil-Love-Poems.html", "date_download": "2020-09-27T03:46:55Z", "digest": "sha1:GC3KRSP2K6I7ZGGHDAWJ2KKOKECDSBMK", "length": 5451, "nlines": 208, "source_domain": "poems.anishj.in", "title": "சூடான உணவு ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஹா..ஹா..ஹா.. கவிதை சூப்பர்.. ஆனா ஒரு டவுட்டு:).. முத்தத்துக்கு ஏன் பாய் விரித்துப் பரிமாறோணும்\nதிண்டுக்கல் தனபாலன் October 15, 2012 4:44 pm\n@athira: சும்மா பரிமாறினா வெறும் முத்தம்... பாய் விரித்து பரிமாறினா சூடான முத்தம்... ;);) :R எப்பூடி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஉன்னை படித்த என் கவிதைகள் \nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-09-27T04:28:09Z", "digest": "sha1:W3CIAN6DARSIBNR3Q3HAIHLYU24I2XDU", "length": 3918, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சித்திரலேகா மௌனகுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.\nஉயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)\nசொல்லாத சேதிகள் - நூலகம் திட்டம்\nபேராசிரியை திருமதி சித்திரலேகா மௌனகுருவால் கௌரவிக்கப்பட்டார் -\nஇது ஓர் எழுத்தாளர் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-09-27T05:09:12Z", "digest": "sha1:72CWFKZOI4O6CS73SVEXRWYNLDGZKEIZ", "length": 3877, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு, கன்னடம் +தெலுங்கு மொழிதெலுங்கு, கன்னடம்)\nadded Category:மேற்கு கோதாவரி மாவட்ட நபர்கள் using HotCat\nadded Category:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் using HotCat\nJagadeeswarann99 பயனரால் மந்திரா (நடிகை), ராசி (நடிகை) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தற்போதைய ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-27T03:32:40Z", "digest": "sha1:AFAT6DHVUSHGJVDQSWMYTMTYJTRK4DTH", "length": 4188, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிகுஎடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிகுஎடை (Heavyweight) என்பது குத்துச்சண்டையில் எடைவாரியாக வகைப்படுத்தப்படும் பிரிவுகளில் ஒன்றாகும். 200 பவுண்டுகள் (14 ஸ்டோன் 4 பவு/90.7 கிலோ) எடைக்கு மேலான போட்டியாளர்கள் இப்பிரிவைச் சேர்ந்தவர்களாக முதன்மையான பல குத்துச்சண்டை அமைப்புகளால் கருதப்படுகின்றன: பன்னாட்டு குத்துச்சண்டை கூட்டமைப்பு,[1] உலக குத்துச்சண்டை சங்கம்,[2] உலக குத்துச்சண்டை அவை,[3] மற்றும் உலக குத்துச்சண்டை நிறுவனம்.[4]\nஇந்தப் பிரிவினருக்கு உயர்மட்ட எல்லை இல்லாததால் வரலாற்றுப்படியே குழப்பமான வரையறை உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/traffic-robo-introduced-in-selam-today-pm5cd5", "date_download": "2020-09-27T05:20:45Z", "digest": "sha1:FCBBI4UMTLCL3S7O3FO63WFZLNVVNYLQ", "length": 11275, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமலுக்கு வந்தது டிராபிக் ரோபோ..! தமிழகத்திலேயே முதல்முறையாக சேலத்தில்...! சிக்னல் போட்டு அசத்தல்..!", "raw_content": "\nஅமலுக்கு வந்தது டிராபிக் ரோபோ.. தமிழகத்திலேயே முதல்முறையாக சேலத்தில்...\nதமிழகத்தில் முதன் முறையாக சேலத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த டிராபிக் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் ரோபோவை அறிமுகப்படுத்திவைத்தார்.\nஅமலுக்கு வந்தது டிராபிக் ரோபோ...தமிழகத்திலேயே முதல்முறையாக சேலத்தில்... சிக்னல் போட்டு அசத்தல்..\nதமிழகத்தில் முதன் முறையாக சேலத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த டிராபிக் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் ரோபோவை அறிமுகப்படுத்திவைத்தார்.\nதொழில்நுட்பம் வளர வளர நாளுக்குநாள் புது புது வரவுகள் அறிமுகமாகிக்கொண்டே வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் சென்னை ஓஎம்ஆர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் ரோபோக்களை வைத்து உணவு பரிமாற செய்தனர் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவி மக்களை வெகுவாக ஈர்த்தது.\nஇது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் அடுத்த அதிரடியாக சேலத்தில் ஒரு ரோபோவை கொண்டு சிக்னலை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு. அதன்படி சேலம் அஸ்தம்பட்டி சிக்னலில் தற்போது ஒரு ரோபோவை நிறுத்தி வைக்கப்பட்டு அதன் மூலம் சிக்னல்களை இயக்கப்படுகிறது\nவெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, சிக்னல் விழும் போது,கையை தூக்கி காண்பிக்கும், பச்சை நிற சிக்னல் விழும் போது, போகலாம் என சைகை காட்டும்.\nபோக்குவரத்து காவலரை போன்றே இந்த ரோபோவும் சரியான நேரத்தில் சிக்னலை போடுகிறது. ஒரு குறிப்பிட்ட நிமிடம் கழித்து வாகனங்கள் நிறுத்த தேவையான சிவப்பு சிக்னலையும் கிளம்புவதற்காக பச்சை நிற சிக்னலையும் கூட காண்பிக்கும்.\nஇதில் இருக்கக்கூடிய சிறப்பம்சம் என்ன தெரியுமா..\nமொபைல் ஆப் மூலம்,போக்குவரத்து காவலர் இயக்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலை விதிகளை மீறும் வாகனங்களை கண்டுபிடிக்கவும் கூட இந்த ரோபோ பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களை பற்றிய ரகசியத்தை வெளிப்படும் Blood குரூப்.. நீங்கள் எப்படி பட்டவர் என தெரிந்து கொள்ளுங்கள்..\nஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகளா... இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே...\nஎலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..\nஅடிக்கடி தலை வலியால் அவதி படுகிறீர்களா இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..\nஇந்த ஃபிளேவர்ஸ்ல கூட ஐஸ் கிரீம் இருக்கா கண்ணுல பட்டா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..\nஉஷார்... பிரியாணிக்கு தயிர் - வெங்காயம் வச்சு சாப்பிடுவீங்களா அப்போ இது உங்களுக்கு தான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://treatingyourselfexpo.com/ta/princess-mask-review", "date_download": "2020-09-27T03:21:35Z", "digest": "sha1:5KBWCWEPWEEFP4RLOJOOGIMXKH6JQGZV", "length": 30879, "nlines": 108, "source_domain": "treatingyourselfexpo.com", "title": "Princess Mask ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteஅழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nPrincess Mask பற்றிய ஆய்வுகள்: இணையத்தில் தோலின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு வேறு ஏதாவது பொருத்தமான மருந்து உள்ளதா\nசமீபத்தில் அறியப்பட்ட அனுபவத்தின் ஏராளமான அறிக்கைகளை நாங்கள் நம்பினால், Princess Mask பயன்படுத்தும் போது பல ஆர்வலர்கள் சுத்தமான தோலை அடைய Princess Mask. Princess Mask மேலும் பிரபலமடைவதில் ஆச்சரியமில்லை.\nPrincess Mask உங்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம். Princess Mask அதன் நற்பெயருக்கு Princess Mask என்பதை பல பயனர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். பின்வரும் புல அறிக்கையில், இது மிகவும் உண்மை என்றால், சரியான முடிவுகளுக்கான வழிமுறைகளை அவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தேடினோம்.\nPrincess Mask பற்றிய அடிப்படை தகவல்கள்\nசுத்தமான சருமத்தை அடைய உற்பத்தி நிறுவனம் Princess Mask உருவாக்கியுள்ளது. நீங்கள் விரும்புவதைப் பொறுத்து, தயாரிப்பு நீண்ட காலமாக அல்லது குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படும். நெட்வொர்க்கில் தொடர்புடைய பயனர் அனுபவங்களைப் பார்க்கும்போது, இந்த சிக்கலுக்கான தீர்வு விதிவிலக்காக பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த தயாரிப்பு பற்றிய அனைத்து முக்கியமான தகவல்களையும் கீழே வைக்க விரும்புகிறோம்.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Princess Mask -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nஇந்த தயாரிப்பு குறிப்பிட்ட துறையில் உற்பத்தியாளரின் விரிவான நடைமுறை அனுபவத்தை நம்பியுள்ளது. இந்த சூழ்நிலை நிச்சயமாக உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற உதவும். மிக முக்கியமான விஷயம்: நீங்கள் இந்த முறையை முயற்சிக்க விரும்பினால், முற்றிலும் இயற்கையான பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பைப் பெறுவீர்கள், இது தயக்கமின்றி பயன்படுத்தப்படலாம்.\nPrincess Mask, நிறுவனம் தோலின் தோற்றத்தை மேம்படுத்துவதில் உள்ள சிக்கலை தீர்க்க மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு தீர்வை உருவாக்குகிறது.\nஉற்பத்தியின் உருவாக்கம் ஒரு பணியை மட்டுமே நிறைவேற்றுகிறது, ஆனால் இந்த முன்மாதிரி - இது அசாதாரணமானது, ஏனென்றால் சந்தை அளவுகளில் பெரும்பாலானவை எல்லாவற்றிற்கும் சேவை செய்ய வேண்டிய தயாரிப்புகளை உருவாக்குகின்றன, ஏனெனில் சந்தைப்படுத்தல் உரை மிகவும் கவர்ச்சியூட்டுவதாக தெரிகிறது. முக்கியமான செயலில் உள்ள பொருட்களின் மிகக் குறைந்த அளவு சேர்க்கப்பட்டுள்ளது என்பதற்கு இது வழிவகுக்கிறது, அதனால்தான் இதுபோன்ற கட்டுரைகள் பயனற்றவை.\nஇ-ஷாப்பில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து Princess Mask வாங்கலாம், இது இலவசமாகவும் கூடுதல் கட்டணமும் இன்றி அனுப்பப்படுகிறது.\nPrincess Mask என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nPrincess Mask பயன்பாட்டிற்காக எல்லா வகையான விஷயங்களும் பேசுகின்றன:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nஇணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் மென்மையான பயன்பாடு முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்களை வழங்கும்\nநீங்கள் அர்னீஹாஸுக்கு நடப்பதைத் தவிர்க்கிறீர்கள் & தோலின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தீர்வைப் பற்றிய அவமானகரமான உரையாடல்\nசுத்தமான சருமத்தை அடையப் பயன்படும் கருவிகள் பெரும்பாலும் பெற மருந்துடன் மட்டுமே இருக்கும் - Princess Mask நீங்கள் வலையில் எளிதாகவும் Princess Mask வாங்கலாம்\nபாதிக்கப்பட்ட மக்கள் Princess Mask எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nPrincess Mask செயல்படுகிறது Princess Mask பார்ப்பது மிகவும் எளிதானது, முழு விஷயத்தையும் கையாள்வதன் மூலமும், பொருட்கள் மற்றும் பொருட்கள் பற்றிய அறிக்கைகளைப் படிப்பதன் மூலமும்.\nஉங்களுக்காக இந்த பணியை நாங்கள் எடுத்துள்ளோம்: அதன் பிறகு பல்வேறு பயனர்களின் கருத்துக்களை சமமாகப் பார்ப்போம், ஆனால் முதலில் Princess Mask பற்றி தயாரிப்பாளர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:\nPrincess Mask நம்பகமான நுகர்வோரின் மதிப்புரைகள் குறைந்தபட்சம் Princess Mask\nPrincess Mask உங்களுக்கு சரியான தேர்வா\nஇன்னும் சிறந்த கேள்வி சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கும்:\nPrincess Mask யார் தவிர்க்க வேண்டும்\nஏனெனில் Princess Mask பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் முன்னேற்றத்தால் பாதிக்கப்பட்ட எவரும் அல்லது எவரும் வேகமாக வெற்றியை அடைய முடியும் என்பது உறுதி. இது Forso A+ போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது.\nஅவர்கள் Princess Mask எளிதில் எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்க வேண்டாம், திடீரென்று எல்லா துன்பங்களும் மறைந்துவிடும். ஐபிட் நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nசருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துவது ஒரு பொறுமை தேவைப்படும் வளர்ச்சி செயல்முறையாகும். இதற்கு பல வாரங்கள் பொறுமை தேவை.\nPrincess Mask அவர்களின் தனிப்பட்ட தேவைகளை உணர ஒரு பெரிய உதவி. எல்லாவற்றையும் மீறி, நீங்கள் இன்னும் முதல் படிகளை நீங்களே செல்ல வேண்டும்.\nநீங்கள் இப்போது முகப்பருவின் தோலை அகற்ற விரும்பினால், நிலக்கரியை உற்பத்தியில் வைக்கவும், தொடர்ந்து உட்கொள்ளவும், பின்னர் வெற்றியை விரைவில் அனுபவிக்கவும்.\nநீங்கள் இப்போது உறுதியாக நினைக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுமா\nஏற்கனவே அறிவித்தபடி, Princess Mask இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதன் விளைவாக, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், டஜன் கணக்கான மதிப்புரைகள் மற்றும் பிணையத்தின் படி Princess Mask அழைக்கிறது எரிச்சலூட்டும் விளைவுகள் இல்லை.\nவழக்கில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், உற்பத்தியாளர் அளவைப் பயன்படுத்துதல், பயன்பாடு மற்றும் நிறுவனம் ஆகியவை இணங்கின, ஏனெனில் தயாரிப்பு சோதனைகளில் குறிப்பாக வலுவாக இருந்தது, இது நுகர்வோரின் பெரும் வெற்றியை விளக்குகிறது.\nதற்செயலாக, நீங்கள் நம்பத்தகுந்த விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை மதிக்க வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - கள்ளநோட்டு (போலிகள்) தடுக்க. அத்தகைய கள்ள தயாரிப்பு, குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்ற சந்தர்ப்பத்தில் கூட, பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் த���விர நிகழ்வுகளில் பெரும் உடல்நல அபாயங்களுடன் தொடர்புடையது.\nபொருட்கள் பற்றிய விரிவான பார்வை இங்கே\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது குறிப்பாக அடங்கியுள்ள பொருட்கள், அதேபோல், பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியமானது.\nசெய்முறையை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு சக்திவாய்ந்த அடிப்படையாக இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விளைவை நிச்சயமாக அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஎனவே, பொதுவாக, இது டோஸின் அளவைப் பொறுத்தது, இது அதிர்ஷ்டவசமாக Princess Mask.\nசில நுகர்வோர் ஒரு வேடிக்கையான தேர்வாக உணரலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் தூய்மையான சருமத்தை அடைய உதவுகிறது.\nஅதன்படி விரைவாக சுருக்கமாகக் கூறுவோம்:\nஅதிக பிடிப்பு இல்லாமல், Princess Mask விண்மீன் தோலின் தூய்மையை சாதகமாக பாதிக்கும் என்பதைக் காண்பது எளிது. தற்செயலாக, ஒரு Maxoderm மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nதயாரிப்பு பயன்பாடு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nநடைமுறை பரிமாணங்கள் மற்றும் Princess Mask பயன்பாட்டின் எளிமை ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஈடுபாட்டை ஒரு பெரிய அளவிற்கு எளிதாக்குகின்றன. இறுதியில், நீங்கள் வீட்டிலேயே கட்டுரையைப் பெறுவதற்கு முன்பு அளவுகள் அல்லது முன்னறிவிப்புகளைக் கையாள்வது தேவையற்றது.\nPrincess Mask எடுத்துக்கொள்வதன் மூலம், முகப்பருவை அகற்றுவது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nஎந்தவொரு அனுமானமும் உண்மைகளின் அடிப்படையில் இங்கு முற்றிலும் விலக்கப்பட வேண்டும், இதற்கான அடிப்படை நிபந்தனையைப் பொருத்தவரை.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது அந்தந்த நுகர்வோரைப் பொறுத்தது - ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறான்.\nமற்ற பயனர்களைப் போலவே நீங்கள் தட்டிக் கேட்கப்படுவீர்கள், சில மணிநேரங்களுக்குப் பிறகு, தூய சருமத்தை அடைவதில் தீவிர வெற்றிகளைக் கொண்டாட முடியும் .\nஉண்மையில், முதல் பயன்பாட்டிற்கு சில வாரங்களுக்குப் பிறகு Princess Mask உடனான அனுபவம் புலப்படும் அல்லது குறைவாக உச்சரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nபெரும்பாலான நேரங்களில், முன்னேற்றத்தை முதலில் காணும் உடனடி சுற்றுப்புறம் இது. உங்கள் சக மனிதர்கள் நிச்சயமாக அமைதியின் பிளஸை நினைவில் கொள்வார்கள்.\n> உண்மையான மற்றும் மலிவான Princess Mask -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nகிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் Princess Mask திருப்தி அடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. முடிவுகள் நிச்சயமாக எப்போதும் சீரானதாகத் தெரியவில்லை, இருப்பினும் நேர்மறையான பார்வை பெரும்பாலான மதிப்புரைகளில் வெற்றி பெறுகிறது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nPrincess Mask பற்றி நீங்கள் இன்னும் சந்தேகம் கொண்டிருந்தால், நிலைமையை ஒரே மாதிரியாக மாற்றும் மனநிலையில் நீங்கள் இன்னும் இல்லை.\nஆனால் மற்ற வாடிக்கையாளர்களின் கருத்துக்களை உற்று நோக்கலாம்.\nஎனவே, குறிப்பிடப்பட்ட தயாரிப்பின் நுகர்வோர் இந்த உற்சாகமான வெற்றிகளை அனுபவிக்கிறார்கள்:\nஇவை பொருத்தமற்ற மனித முன்னோக்குகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், நான் நினைப்பது போல, பெரும்பான்மையினருக்கும் பொருந்தும் - எனவே உங்களுக்கும்.\nபின்வரும் தயாரிப்பு பற்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்:\nநாம் உறுதியாக இருப்பதால், ஒருவர் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.\nதுரதிர்ஷ்டவசமாக, Princess Mask போன்ற பலவகையான தயாரிப்புகள் பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கின்றன, ஏனெனில் இயற்கையாகவே பயனுள்ள முகவர்கள் தொழில்துறையில் சில வட்டி குழுக்களால் பாராட்டப்படுவதில்லை. CrazyBulk ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கும் எனவே நீங்கள் முடிந்தவரை வேகமாக வேலைநிறுத்தம் செய்ய வேண்டும், எனவே அது தாமதமாகவில்லை.\nசுருக்கமாக: எங்கள் பரிந்துரைக்கப்பட்ட விநியோக மூலத்திலிருந்து தயாரிப்புகளை வாங்கி, தயாரிப்பு இன்னும் மலிவானதாகவும் சட்டப்பூர்வமாக இணக்கமாகவும் இருக்கும் வரை முயற்சிக்கவும்.\nஇதயத்தில் கை: செயல்முறையை முடிக்க நீங்கள் போதுமான வலிமையானவரா உங்கள் விடாமுயற்சியை நீங்கள் கேள்விக்குட்படுத்தினால், நீங்களே வேதனையைச் சேமிப்பீர்கள்.ஆனால், உங்கள் பிரச்சினையைச் சரிசெய்ய உங்களுக்கு போதுமான உந்துதல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது, குறிப்பாக உங்களுக்கு நிறைய ஆதரவும், அதை வழங்குவதற்கான வழிமுறைகளும் கிடைத்தால்.\nமுன்கூட்டியே, நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான தகவல்:\nகடைசியாக இதை நான் வலியுறுத்த வேண்டும்: இங்கே இணைக்கப்பட்ட விற்பனையாளர் வழியாக முகவரை எப்போதும��� வாங்கவும். என்னுடைய சிந்தனையின் ஒரு அறிமுகம், Princess Mask என்ற நம்பிக்கைக்குரிய மதிப்புரைகளின் காரணமாக நான் அவருக்கு பரிந்துரைத்தபின், சந்தேகத்திற்கு இடமின்றி விற்பனையாளர்களிடமிருந்து உண்மையான தயாரிப்பைக் காணலாம். அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் பார்க்க விரும்பவில்லை.\nபட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து எல்லா பொருட்களையும் ஆர்டர் செய்துள்ளேன். Breast Actives மாறாக இது மிகவும் உதவியாக இருக்கும். எனவே, பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனென்றால் நீங்கள் பொருட்களின் முதல் உற்பத்தியாளரை நேரடியாக அணுகலாம். ஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற கடைகளில் இருந்து இதுபோன்ற பொருட்களை வாங்க வேண்டாம் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம், ஏனென்றால் எங்கள் அனுபவத்தில் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் விவேகமும் உத்தரவாதம் அளிக்க முடியாது. மறுபுறம், நீங்கள் உள்ளூர் மருந்தகத்தில் முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது.\nஅசல் சப்ளையரிடமிருந்து மட்டுமே Princess Mask ஆர்டர் செய்யுங்கள் - வேறு யாரும் உங்களுக்கு குறைந்த சில்லறை விலை, அதிக நம்பகத்தன்மை மற்றும் பெயர் தெரியாதது அல்லது அது உண்மையில் தீர்வாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதம் ஆகியவற்றைப் பெற மாட்டார்கள்.\nநான் எடுத்த இணைப்புகள் மூலம், பேண்ட்டில் எதுவும் செல்ல முடியாது.\nநீங்கள் அவசரமாக ஒரு பெரிய அளவை ஆர்டர் செய்ய வேண்டும், இந்த வழியில் ஒரு பட்டியைச் சேமிக்கலாம் மற்றும் ஏராளமான கவுண்டர்டாப்புகளைத் தவிர்க்கலாம். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇதன் விளைவாக, இது Deca Durabolin விட சிறந்தது.\n✓ Princess Mask -ஐ இங்கே பாருங்கள்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nPrincess Mask க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/3822-.html", "date_download": "2020-09-27T04:57:32Z", "digest": "sha1:3U6TSHB7YFUP4B3LKQLLBLUPRDQ7WLXF", "length": 19104, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "அர்ப்பணிப்பால் உயர்ந்த ஆனந்திபென் | அர்ப்பணிப்பால் உயர்ந்த ஆனந்திபென் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nபா.ஜ.கவிலிருந்து இதுவரை உமாபாரதி, வசுந்தரா ராஜே சிந்தியா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய பெண் தலைவர்கள் முதல்வர் பதவி வகித்துள்ளனர். தற்போது அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர்தான் ஆனந்திபென் பட்டேல். இதுவரை ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்த குஜராத்தில் முதன்முதலாக முதல்வர் பதவிக்கு உயர்ந்த ஆனந்திபென்னின் வாழ்க்கை துணிச்சலுக்கும் உழைப்புக்கும் உதாரணம்.\nகுஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள கரோட் கிராமத்தில் பிறந்த ஆனந்திபென், சிறுவயதி லிருந்தே துணிச்சல் மிக்கவர். கடும் உழைப்பாளி. “அதிகாலை 4 மணிக்கே எழுந்து தன் தாய்க்கு உதவியாக வீட்டுவேலை, வயல் வேலைகளில் ஈடுபடுவார்” என அவரது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நினைவு கூர்கிறார்.\nசில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு நடந்தே செல்வாராம். பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர் தயங்கிய காலகட்டத்தில் பெண்களே இல்லாத பள்ளியில் பயின்றவர். 5-ம் வகுப்பில் அவர் சேர்ந்த பள்ளியில் மொத்தம் 700 பையன்கள். அவர் ஒருவர் தான் பெண். துணிச்சலுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார் ஆனந்திபென். அதற்காக “வீரச்சிறுவர்” விருதும் வென்றவர்.\n1970-ல் மோனிபாபா வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாகப் பணிக்குச் சேர்ந்த அவர், பின்னர் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். உழைப்பும் துடிப்பும் மிக்க இவர் தானாக அரசியலுக்குச் செல்லவில்லை. அரசியல் அவரைத் தேடிவந்தது.\n1987-ல் இவரது மாணவிகளில் இருவர் நர்மதா ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். அப்போது தன் உயிரைப் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து அவர்களைக் காப்பாற்றினார். இதற்காக, குடியரசுத் தலைவரின் கையால் வீரதீர விருது அவருக்குக் கிடைத்தது. கூடவே, அரசியல் தலைவர்களின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. கட்சியில் சேருமாறு பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் வற்புறுத்தியபோது அவர் மறுத்துவிட்டார். பின்னர், வறட்சி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோது, அரசியலின் முக்கியத்துவதை உணர்ந்த ஆனந்திபென், பா.ஜ.க. மகளிரணித் தலைவியாகப் பொறுப்பேற்றார். தன் கடின உழைப்பால் கட்சியின் பெரிய தலைவர்களின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.\n1994-ல் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற ஆனந்திபென், 1998-ல் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அஹமதாபாத் மாவட்டத்தின் ம��்டல் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். கேஷுபாய் பட்டேல் அமைச்ச்ரவையில் கல்வி அமைச்சராகப் பதவியில் அமர்ந்த அவர், கல்வித் துறை தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க ‘லோக்தர்பார்’ என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக செயல்பட்டார். 40,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதும் 80,000 பள்ளிகளைத் தொடங்கியதும் அவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை. தனது கறாரான அணுகுமுறையால் கல்வித் துறையில் ஊழல் கறை படியாமலும் பார்த்துக்கொண்டார்.\nகுஜராத்தின் வளர்ச்சிக்கு உழைத்தவர் என்ற பெயரை அடைந்துவிட்ட மோடியைப் போலவே, ஆனந்தியும் நிர்வாகத் திறன் மிக்கவர் என்றும் கண்டிப்பானவர் என்றும் கட்சியின் பிற தலைவர்களால் பார்க்கப்படுகிறார்.\n“முதல்வர் அலுவலகத்தில் எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லை” என்று ஆனந்திபென்னிடம் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் மோடி, அதன்மூலம் தனக்குப் பிறகு குஜராத்தின் தலைமை அதே பலத்துடன் இருக்க வேண்டும் என்று அன்புடன் அறிவுறுத்தியிருக்கிறார். அதேசமயம், “கடின உழைப்பு கொண்ட ஆனந்திபென்னின் தலைமையில் குஜராத் தன் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்” என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வார்த்தைகளை முதல்வர் நிஜமாக்குவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறது குஜராத்.\nபா.ஜ.க.ஆனந்திபென்உமாபாரதிவசுந்தரா ராஜே சிந்தியாசுஷ்மா ஸ்வராஜ்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில��� சிக்கல்\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nநாட்டுடைமை ஆகட்டும் ராஜாஜியின் எழுத்துகள்\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின் வியூகம் வெற்றி பெறுமா\nவேளாண் மசோதாக்களால் கலையும் அரசியல் சமன்பாடுகள்\nஅமைதி காக்கும் அகிலேஷ்: அரசியல் எதிர்காலம் என்னவாகும்\n - அதீத தன்னம்பிக்கையால் வீழ்ந்த வைகோ\n: இயக்குநர் ஹலிதா ஷமீம் பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/how-to-make-our-face-white-in-one-day/", "date_download": "2020-09-27T04:55:49Z", "digest": "sha1:ITZLKVQEY62LRYQMSDFHUBCQKB3GAOVH", "length": 19248, "nlines": 154, "source_domain": "www.pothunalam.com", "title": "ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil", "raw_content": "\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil | அழகு குறிப்புகள் 1000..\nBeauty tips in tamil face: ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் சிலருக்கு சருமம் எப்போதும் பொலிவிழந்து, பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும், அதற்காக அவர்கள் பலவகையான செயற்கை கிரீம் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள், இருப்பினும் அவையெல்லாம் ஒரே இரவில் முகத்தை வெளுப்பாக்குமா என்றால் கேள்வி குறிதான்.\nஇருப்பினும் ஒரே இரவில் சருமத்தை வெள்ளையாக மாற பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் இருக்கின்றன.\nஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஅவற்றில் தக்காளி சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும் பயன்படுகிறது. தக்காளியில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்கிறது.\nகருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய டிப்ஸ்..\nஎனவே இந்த தக்காளியை பயன்படுத்தி ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga mara tips) என்ன அழகு குறிப்புகள் 1000 உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..\nஉங்களுக்கு தெரியுமா முடியை கருப்பாகும் பீட்ரூட் ஹேர் டை\nஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் 100 தக்காளியின் அழகு குறிப்பு / Tomato beauty tips for face in tamil:\nஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் :- தக்காளி சருமத்தை ஒரே இரவில் வெளுக்க செய்கிறது.\nஅதாவது தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி, அவற்றை கஸ்தூரி மஞ்சள் தூளில் விட்டு எடுத்து கொள்ளவும்.\nபின்பு சருமத்தில் இந்த தக்காளி பழத்தை சிறிது நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து. பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர வேண்டும்.\nஇவ்வாறு செய்வதினால், சருமத்தில் உள்ள கருமை திட்டுகள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும் உதவுகிறது.\nமுகம் பளபளக்க செய்யும் முட்டையின் வெள்ளைக்கரு..\nஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga vadhu eppadi) :- தக்காளி முகத்திற்கு ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக செயல்படுகிறது, அரைத்துண்டு தக்காளி பழத்தை (tomato face pack in tamil) எடுத்துக்கொள்ளவும், பின்பு அவற்றை சர்க்கரையில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.\nபின்பு அவற்றை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செயுங்கள், பின்பு 10 நிமிடங்கள் வரை வைத்திருந்து, குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.\nஇந்த முறையை தினமும் செய்து வர பொலிவிழந்த சருமம், புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்கும்.\nஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga mara tips) :- தக்காளி (tomato beauty tips) மற்றும் உருளை கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து கொள்ளவும். பின்பு அவற்றை போஸ்ட்டு போல் நன்றாக அரைத்து கொள்ளவும்.\nஇந்த கலவையை சருமத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.\nபின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கரும் திட்டுகள் ஆகியவை மறைய செய்யும், மேலும் முகத்தை வெள்ளையாக மாற்றும்.\nமுகத்தை ஜொலிக்க செய்யும் தயிர் அழகு குறிப்புகள் 1000..\nஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் (mugam vellaiyaga mara tips) :- தக்காளி பழத்தை (tomato beauty tips) பாதியாக நறுக்கி கொள்ளவும் அவற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்யவும். டிப்ஸ் 100\nஇவ்வாறு தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர சில வாரங்களில், சருமத்தில் உள்ள கரும் திட்டுக்கள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும் உதவுகிறது. டிப்ஸ் 100\nஉடல் முழுவதும் வெள்ளையாக மாற:- தக்காளி பழத்தை (tomato beauty tips) பாதியாக நறுக்கி கொள்ளவும், பின்பு அந்த தக்காளி பழத்தை முல்தானி மெட்டியில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.\nபின்பு அவற்றை சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, சில நாட்களில் முகம் வெள்ளையாக மாறுவதை தாங்கள் உணர முடியும்.\nபழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.\nஇவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்\nஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.\nஇந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையங்கள் காணாமல் போகும்.\nசிலர் முகத்தை எப்பொழுதுமே சரியாக பராமரிக்காமல் இருப்பார்கள், இதன் காரணமாக முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும்.\nஇப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.\nஒரே இரவில் முகம் வெள்ளையாக:-\nகருமையான சருமத்தை வெள்ளையாக மாற்ற இந்த டிப்ஸை தொடர்ந்து பாலோ பண்ணுங்கள் அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் காபி பவுடர், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் சர்க்கரை ஆகியவரை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தை சுத்தமாக கழுவிய பின் முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இந்த முறையை தொடர்ந்து செய்து வர சரும நிறம் அதிகரிப்பதை தாங்களே உணருவீர்கள்.\nஉங்களை அழகாக்க ஆரஞ்சு தோல் உதவுகிறது..\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000\nஉடல் முழுவதும் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்\nஒரே இரவில் முகம் வெள்ளையாக\nமுகம் அழகு பெற என்ன செய்ய வேண்டும்\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nமுக கருமை, பரு நீங்க இரவில் 10 நிமிடம் இதை தேய்த்தால் போதும்..\nஅட ஒரு இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க Magical Tips..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட��டு வைத்தியம் Best home remedy..\nரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்..\nஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-9/", "date_download": "2020-09-27T04:46:17Z", "digest": "sha1:VQ2UEPWUSQAQO7TUDE3JTG53YJ3LZTNC", "length": 11809, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "பயான் – குளச்சல் கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்பயான் – குளச்சல் கிளை\nபயான் – குளச்சல் கிளை\nகுமரி மாவட்டம் குளச்சல் கிளை சார்பாக 05-07-2015 அன்று ரமலான்இரவு தொழுகைக்குப் பிறகு “அல்குர்ஆன் தரும் படிப்பினை” என்ற தலைப்பில் சகோ காதர்உஸ்மானி ஆலிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.\nபெண்கள் பயான் – சாரமேடு கிளை\nநோட்டிஸ் வினியோகம் – குளச்சல் கிளை\nகுழு தஃவா – திருவிதாங்கோடு\nநூல் விநியோகம் – திருவிதாங்கோடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/15411-", "date_download": "2020-09-27T02:47:33Z", "digest": "sha1:GL42MS3ADYX6AM3Z5TUPENSTGQ7QA7NE", "length": 11041, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.: நெல்லை, குமரி மாவட்டங்கள் பிரிப்பு! | Parliamentary elections, admk, nellai, kanyakumar, Administrators, jayalalitha", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.: நெல்லை, குமரி மாவட்டங்கள் பிரிப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.: நெல்லை, குமரி மாவட்டங்கள் பிரிப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.: நெல்லை, குமரி மாவட்டங்கள் பிரிப்பு\nநெல்லை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகி வருகிறது. இதன் முன்னோட்டமாக நிர்வாக வசதிக்காக நெல்லை, குமரி மாவட்ட எல்லைகளை புதிதாக வடிவமைத்து, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nநெல்லை மாவட்ட அ.தி.மு.க.வை பொறுத்தவரை, நெல்லை மாநகரம், நெல்லை புறநகர் (வடக்கு), நெல்லை புறநகர் (தெற்கு) என மூன்றாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது அதனை நெல்லை மாநகர் மாவட்டம், நெல்லை புறநகர் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்து இருக்கிறார்.\nஅதன்படி, நெல்லை மாநகர் மாவட்டம் என்பது நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். நெல்லை புறநகர் மாவட்டத்துடன் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளும் இடம்பெற்று இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nநெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவரான முருகையா பாண்டியனும், ஜெ.பேரவை செயலாளராக சுதா.பரமசிவனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக கே.பி.குமார் பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.\nநெல்லை மாநகர், புறநகர் மாவட்டங்களுக்கு கட்சி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போது உள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு உடபட்டு செயலபடுவார்கள்.\nஇதேபோல குமரி மாவட்டமும் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில், குமரி மாவட்ட அ.தி.மு.க. இனிமேல் குமரி கிழக்கு, குமரி மேற்கு என ��ரண்டாக பிரிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.\nகுமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று உள்ளது. குமரி மேற்கு மாவட்டத்துடன் பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும். குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக குருந்தங்கோடு ஒன்றிய செயலாளராக பதவி வகிக்கும் சிவசெல்வராஜனும், குமரி மேற்கு மாவட்ட செயலாளராக மேல்புறம் ஒன்றிய செயலாளரான ஜாந்தங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nகட்சியின் அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டு இருக்கும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா கேட்டுக் கொண்டு உள்ளார்.\nஜூன் 8ஆம் தேதி அ.தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடக்க இருக்கும் சூழலில் அதற்கு முன்பாக இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/375-", "date_download": "2020-09-27T04:50:06Z", "digest": "sha1:AMJOZ722DQUXS6AX75R5JSXO3VJVQ3YV", "length": 6888, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "நான் சி.பி.ஐ.க்கு அஞ்சவில்லை: ராசா பேட்டி | நான் சி.பி.ஐ.க்கு அஞ்சவில்லை: ராசா பேட்டி", "raw_content": "\nநான் சி.பி.ஐ.க்கு அஞ்சவில்லை: ராசா பேட்டி\nநான் சி.பி.ஐ.க்கு அஞ்சவில்லை: ராசா பேட்டி\n2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், சி.பி.ஐ. விசாரணைக்கு தாம் அஞ்சவில்லை என்று முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார். ##~~##\nஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிப்பதற்காக, ஆ.ராசாவுக்கு சிபிஐ இன்று சம்மன் அனுப்பியது. அதேபோல், அரசியல் தரகர் நீரா ராடியா உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு வீடு திரும்பிய போது நிருபர்களிடம் ஆ.ராசா கூறுகையில், \"நான் சி.பி.ஐ.-க்கு அஞ்சவில்லை. நான் ஒரு வழக்கறிஞர். ஒரு வழக்கறிஞராக, நான் சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன். சட்டத்தை தட்டிக் கழிக்க மாட்டேன்,\" என்றார்.\nமுன் ஜாமீன் கோரவிருப்பதாக வெளியான தகவலை 'ரப்பிஷ்' என்றவர், \"நான் குற்றவாளி அல்ல. எனவே, முன் ஜாமீனுக்கு விண்ணப்ப���ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை,\" என்றார் ராசா.\nசி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவிருப்பதாக கூறிய அவர், \"என்னிடம் விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.-யிடம் இருந்து தகவல் வந்துள்ளது. அவர்களது சோதனைக்குப் பிறகு இது இயற்கையான நடைமுறைதான். சி.பி.ஐ.யின் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்,\" என்றார் ஆ.ராசா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2002", "date_download": "2020-09-27T03:18:38Z", "digest": "sha1:UAITZ5WC6CFXDBULSBLA4WBZUMFHUB66", "length": 12064, "nlines": 302, "source_domain": "www.arusuvai.com", "title": "பொட்டுக்கடலை மாவுருண்டை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசர்க்கரை - 1 கப்\nநெய் - 1/2 கப்\nஏலக்காய் - 1/2 டீஸ்பூன்\nபொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் தனித்தனியே பொடித்துக்கொள்ளவும். (நமுத்த பொட்டுகடலையை வறுத்துப்பொடிக்க வேண்டும்). அவற்றுடன் ஏலக்காய் தூள் சேர்த்து, கலந்து, நெய் சுடவைத்து ஊற்றி, உருண்டை பிடியுங்கள். இது மிகவும் சத்தான உணவு.\nபொட்டுக்கடலை மாவுருண்டை ரொம்ப ஈஸி ஆன ஸ்வீட் ரெசிபி நாங்களும் இதேமாதிரிதான் பண்ணுவோம் கொஞ்சம் முந்திரி நெய்யில் வருத்துபோட்டு பண்ணுவோம். நன்றாக இருந்தது நன்றி\nஇந்த குறிப்பினை பார்த்து திருமதி. லக்ஷ்மிஷங்கர் அவர்கள் தயாரித்த பொட்டுக்கடலை மாவுருண்டையின் படம்\nஇது உருண்டை மாதிரி தெரியலையே, தட்டையா இட்லி மாதிரி இருக்கு வெள்ளையா இருக்கு, பொட்டுக்க்டலை உருண்டை லைட் மஞ்சள் கலரில் இருக்கும் இல்லையா\nகுறிப்புப் பார்க்க சாப்பிட வேண்டும் மாதிரி இருக்கிறது நித்யா. கட்டாயம் எப்போவாவது செய்து பார்க்கிறேன்.\nசீதாலக்ஷ்மி, லக்ஷ்மிஷங்கர் பாவம். விட்டுருங்க. :)))))\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/11643/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T05:11:30Z", "digest": "sha1:ZG6SFR2FZX66CMDRPO7LLLLLMOMB6FY6", "length": 6455, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "சிரியாவில் ஏவுகணைத் தாக்குதல் - பலர் பலி - Tamilwin.LK Sri Lanka சிரியாவில் ஏவுகணைத் தாக்குதல் - பலர் பலி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசிரியாவில் ஏவுகணைத் தாக்குதல் – பலர் பலி\nசிரிய இராணுவத்தின் விமான நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nதாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், முழுமையான விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை. ஏற்கனவே சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் இறுதி கோட்டையான கிழக்கு கௌட்டா பிரதேசத்தில் டவுமா நகரில் நேற்று முன்தினம் விஷ இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரசாயன தாக்குதலில் 70 பேர் வரையில் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-09-27T05:33:03Z", "digest": "sha1:I6C4U4N7CASAIK5OAQ7AJE3643I2P6MC", "length": 22210, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேலூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 43. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nசம்பங்கிநல்லூர், வெங்கடாபுரம், பெருமுகை மற்றும் அலமேலுமங்காபுரம் கிராமங்கள், கொணவட்டம் (சென்சஸ் டவுன்), தொரப்பாடி (பேரூராட்சி), சத்துவாச்சரி (பேரூராட்சி), வேலூர் (நகராட்சி), அல்லாபுரம் (பேரூராட்சி).[1]\n1952 மாசிலாமணி செட்டி மற்றும் ஜெகன்நாதன் இந்திய தேசிய காங்கிரசு [2]\n1957 எம். பி. சாரதி கட்சி சாராதவர் [3]\n1962 ஆர். ஜீவரத்தினம் முதலியார் இந்திய தேசிய காங்கிரசு [4]\n1967 எம். பி. சாரதி திராவிட முன்னேற்றக் கழகம் [5]\n1971 எம். பி. சாரதி திராவிட முன்னேற்றக் கழகம் [6]\n1977 ஏ. கே. ரங்கநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [7]\n1980 வி. எம். தேவராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் [8]\n1984 வி. எம். தேவராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் [9]\n1989 வி. எம். தேவராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் [10]\n1991 சி. ஞானசேகரன் இந்திய தேசிய காங்கிரசு [11]\n1996 சி. ஞானசேகரன் தமிழ் மாநில காங்கிரசு [12]\n2001 சி. ஞானசேகரன் இந்திய தேசிய காங்கிரசு [13]\n2006 சி. ஞானசேகரன் இந்திய தேசிய காங்கிரசு [14]\n2011 வி. எசு விசய் அதிமுக\n2016 பி. கார்த்திகேயன் திமுக\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெ��்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு\n↑ 1951 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1957 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1962 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1967 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1977 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1980 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1984 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1989 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1991 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 1996 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 2001 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ 2006 இந்திய தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2017, 16:30 மண��க்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/tag/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-27T05:16:46Z", "digest": "sha1:M52HUK5RGHPZ2EKEAXJD2AS56IEJFA27", "length": 5262, "nlines": 68, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ஹேண்ட் வாஷ் செயலி | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nTag : ஹேண்ட் வாஷ் செயலி\nகையை கழுவுங்க என்று சொல்லும் சாம்சங்க் நிறுவனத்தின் ஹேண்ட் வாஷ் செயலி\nஉலக நாடுகள் அனைத்திலும் குடிபுகுந்துள்ள கொரோனா வைரஸிற்கு தற்போதுவரை எந்தவிதமான மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸில் இருந்து நம்மைத் தற்காத்துக்...\nகொரோனா வைரஸ்ஹேண்ட் வாஷ் செயலி\nஆட்ட நாயகனாக ஜொலித்த ஷுப்மான் கில்.. ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nதமிழகத்தில் சீமான், திருமாவளவன் பங்கேற்புடன் திலீபனுக்கு அஞ்சலி (Videos)\nமாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்\nவவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.30 கோடியாக உயர்வு\n13 ஆவது திருத்தம்: இலங்கையிடம் மோடி வலியுறுத்தியுள்ள விடயம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2010/01/14/artical-271/", "date_download": "2020-09-27T02:40:08Z", "digest": "sha1:MDEOW6PMMTTET2OBYDN7QLTRBOJVKXZT", "length": 30990, "nlines": 203, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!", "raw_content": "\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nசென்னை லயோலா கல்லூரி, மாணவர் பேரவையால் நடத்தப்பட்ட ‘விழி’ என்ற மாத இதழுக்காக 2007 ஆம் ஆண்டு கடைசியில் எழுதியது. இரண்டாண்டுகளுககு முன் பிரசுரிததை மீண்டும் பிரசுரிக்கிறேன்.\nஆயிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான்.\nஉங்களுக்கு வேற வேலை இல்லையா எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படி காரணம்\nதீபாவளி கொண்டாடப்படுவதற்கு காரணமாக சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் அல்லது அதன் உயர்வு சார்ந்ததாக இருக்கிறது.\nபார்ப்பனரல்லாதவர்கள் தீபாவளியை தங்கள் பண்டிகையாக விரும்பி விசேஷமாக கொண்டாடுவதற்கு, மத ரீதியாக பல கவர்ச்சிகரமான மத்தாப்புகள் கொளுத்திப் போடப்படுகின்றன.\nசரி. இதுல முதலாளித்துவம் எங்கிருந்து வந்துச்சு\nபார்ப்பனியம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து, அதிகார மட்டத்தில் இருப்பதால்தான், தொழிலாளர்களுக்கு ‘போனஸ்’ பொங்கலுக்கு தரமால், தீபாவளிக்கு தரப்படுகிறது.\nதீபாவளி விசேஷமாக கொண்டாடப்படுவதின் 100 சதவீத காரணம் இதுதான்.\nதீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும் தொழிலாளர்களின் ‘போனசை’ குறிவைத்து தங்களின் விளம்பரங்களின் மூலம் ‘தீபாவளி கொண்டாட்டத்திற்கு’ மக்களை தயார் செய்கிறார்கள். தனது தள்ளுபடி மோசடியையும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nசரி, அதுக்கு என்ன செய்யிறது\nதீபாவளிக்கு இருக்கிற மவுசை குறைத்து அதை பொங்கலுக்கு கூட்ட வேண்டும் என்றால், தீபாவளிக்கு தருகிற ‘போனசை’ நிறுத்தி, அதை பொங்கலுக்கு மாற்றவேண்ட��ம்.\n“விழாக்கள், பண்டிகைகள் எல்லாம் முதலாளிகளின் வேட்டை நாய்கள்” என்றார் காரல் மார்க்ஸ். அந்த வேட்டை நாய்கள் எல்லாம் பச்சை தமிழனாக மாறி பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ‘தமிழர் திருநாளை கொண்டாட எங்களிடம் வாருங்கள்’ என்று பொங்க ஆரம்பித்துவிடும்.\nவழக்கம் போல தாழ்த்தப்பட்ட மக்களை தள்ளிவைச்சிட்டு, ‘தமிழர் திருநாள்’ விசேஷமாக கொண்டாடப்படும்.\nஎன்னங்க இது புது கதையா இருக்கு தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருங்க.\nநீங்க என்ன சந்திர மண்டலத்துல இருந்து வந்திருக்கீங்களா தமிழர்களின் ‘வீர விளையாட்டு’ என்று சொல்லப்படுகிற, ஜல்லிகட்டில் – மாட்டை அடக்குற போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை, என்பது உங்களுக்குத் தெரியாதா\n‘மாட்டுபொங்கல்’ என்று ஒரு நாளை தீர்மானிச்சு, அந்த நாளில் தனக்கு உழைத்தவர்கள் என்கிற அடிப்படையில் மாட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே நிலையில் வைத்து ‘மரியாதை’ செய்கிற பழக்கம் என்ன ஜப்பான்காரன் பழக்கமா\nபார்பபனர்களை திட்டுன சந்தோஷபடுறீங்க. உங்க கதையை எடுத்து உட்டா உடனே, நீங்களும் பார்ப்பனரா மாறிடிறீங்க\n‘விழி’ மாத இதழுக்காக 2007 எழுதியது.\nபுத்தகக் காட்சியில் எனது நூல்கள்\nமக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா\n12 thoughts on “பொங்கல் தமிழர் திருநாளா அப்படியா\nயாரு தாழ்த்த பட்டுருக்காங்கனு கொஞ்சம் கண் தொறந்து பாருங்க அண்ணா..\nபணமில்லாதவர்கள் .. இதில் சாதி எதுக்கு…\nதுட்டு இருந்தால் மரியாதையே தனி.\nதுட்டு இல்லாட்டி ….. கேக்கவே வேண்டாம்.\nஎன் பக்கது வீட்டுகாரர் என்ன சாதி என இன்றைக்கும் தெரியாது. ஆர்வமும் இல்லை.\nநான் மேல்வகுப்பில் பிறந்தவராம். அதனால் என்ன ——- லாபம் எனக்கு .. நீங்க தான் சொல்லணும்.\nநான் அப்படி (உயர் வகுப்பில்) பிறந்ததால்\n. பீஸ் கட்ட காசுக்கு கஷ்டம். இருந்தாலும் உதவித்தொகை கிடையாது. (நாங்க உயர் வகுப்புங்கோ)\n. என்ன மார்க் எடுத்தாலும் எனக்கு சீட் (டோட்-1) கிடைக்காது. பி.எஸ்.சி சீட் கிடைத்தாலே பெரிய விஷயம். (நான் என்பது சதம் மார்க் வாங்குபவன்).\n. துட்டு கொடுத்து படிப்பு/வேலை. வாய்ப்பே இல்லை.\n. என் அண்ணன் வாரம் ஏழு நாள் வேலை (14hrs a day), மூவாயிரம் ரூபா சம்பளம்….. ஒரு கடையில் வேலை செய்றான். என் எதிர்காலம் எப்படி இருக்குமோ. (நாங்க உயர் வகுப்புங்கோ).. (அரசு வேலை செய்பவர்களுக்கு மாதம் அறுபது ஆயிரம் ரூபா சம்பளமாமே.\nஅண்ணா., கொஞ்சம் கண் திறந்து பாருங்க. ப்ளீஸ்.\nலீணா மணிமேகலை, வினவு இவர்களிடையேயான விவாதத்திற்குத் தொடர்பாக உங்களுடைய “மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேயா” என்ற கட்டுரை இருக்கிறது. இதைக் குறித்த முன்னுரையுடன் அக்கட்டுரையின் இரண்டு பாகங்களையும் மீள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nவள்ளுவன் சொல்வது சரியே ….\nநீங்க சொல்றது செரி அதுக்காக சாதி பேர் சொல்லி விளையாடதிங்க nithil\nதோழர் தமிழர்களை அழிக்க எவனும் வெளியிலிருந்து வரத் தேவையில்லை தமிழ் திரைஉலகமே போதும்..\nஉங்களுடைய பேராண்மை பட விமர்சனத்தில் நீங்கள் கூறிய\n//உண்மையில் தமிழ் சினிமாக்களில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு படம் ‘தில்லானா மோகனாம்பாளும்’ அதையே உல்டா செய்து, அதைவிட எளிய மக்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்த ‘கரகாட்டக்காரனும்’தான்//\nஇந்த கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும்..\nதிரு. பாருக் நீங்கள் குறிப்பிடுவது புரியவில்லை. இன்னும் விவரமாக எழுதுகிறீர்களா\nஇந்த பதிவுக்கும் நீங்கள் குறிப்பிடுகிற இதற்கும் உள்ள தொடர்பையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.\nஇந்த போனசைக் கொடுத்து முதலாளிகள் என்னமா ஏமாற்றுகிறார்கள் போங்கடா நீங்களும் வேண்டாம் உங்க போனசும் வேண்டாம் என்று எல்லாரும் மறுத்து விட்டால் சமத்துவத்தையும் நிலை நாட்டி விடலாம், முதலாளிகளையும் பழி வாங்கி விடலாம்\n//இந்த போனசைக் கொடுத்து முதலாளிகள் என்னமா ஏமாற்றுகிறார்கள் போங்கடா நீங்களும் வேண்டாம் உங்க போனசும் வேண்டாம் என்று எல்லாரும் மறுத்து விட்டால் சமத்துவத்தையும் நிலை நாட்டி விடலாம், முதலாளிகளையும் பழி வாங்கி விடலாம்//\nஇந்த பதிவில் இம் மாதிரி பொருள் படும்படி எங்கே எழுதிஇருக்கிறார். பதிவில் உடன்பாடு இல்லையென்றால் உங்கள் விவாதத்தை நேர்மையாக முன் வைப்பதுதான் அழகு, உங்களை போன்றவர்களுக்கு –\nபக்கத்து வீட்டுக்காரன் என்ன சாதின்னு தெரியாதது ஒன்னும் முற்போக்கு சிந்தனை அல்ல, அது மற்ற சாதிகளின் மேலுள்ள அக்கறையின்மையே அதாவது எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பதுதான். இவர்கள் யாரும் திருமணம் என்று வரும்போது சம்மந்தி வீட்டார் என்ன சாதின்னே எனக்குத் தெரியாது என்று சொல்லமுடியாது, நடக்கின்ற ஓரிரு கலப்புசாதி திருமணங்கள் கூட எதிர்ப்பிக்குப் பின்னால்தான் நடக்கிறது. அதுவும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று அல்ல, சாதி தெரியாமல் காதலித்துத் தொலைத்துவிட்டோமே என்றுதான். அப்படியும் முற்போகாகச் சிந்தித்து சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களில் கூட தாழ்த்தப்பட்டவர்களின் பக்கம் நெருங்க எந்தக் கொம்பனுக்கும் தைரியம் இல்லை. (சிற்றரசு கொலை தற்பொழுது நடந்ததுதானே அதாவது எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பதுதான். இவர்கள் யாரும் திருமணம் என்று வரும்போது சம்மந்தி வீட்டார் என்ன சாதின்னே எனக்குத் தெரியாது என்று சொல்லமுடியாது, நடக்கின்ற ஓரிரு கலப்புசாதி திருமணங்கள் கூட எதிர்ப்பிக்குப் பின்னால்தான் நடக்கிறது. அதுவும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று அல்ல, சாதி தெரியாமல் காதலித்துத் தொலைத்துவிட்டோமே என்றுதான். அப்படியும் முற்போகாகச் சிந்தித்து சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களில் கூட தாழ்த்தப்பட்டவர்களின் பக்கம் நெருங்க எந்தக் கொம்பனுக்கும் தைரியம் இல்லை. (சிற்றரசு கொலை தற்பொழுது நடந்ததுதானே) “தாழ்த்தப்பட்டவன்” என்றால் பணம் இல்லாதவன் எனும்போதே இவர்களின் சமூகவியல் அறிவும் அக்கறையும் தெரிந்துவிடுகிறது. இட ஒதுக்கீடு பொருளாதாரரீதியில்தான் வேண்டும் என்று இவர்களுக்கே உரிய அறிவினால் எழும் இவர்களின் கேள்விகளுக்கு பதில் எத்தனை முறை சொன்னாலும் அவர்களுக்கே உரிய அறிவிற்குப் புரியமாட்டேங்குது. எப்படிப் புரியும்) “தாழ்த்தப்பட்டவன்” என்றால் பணம் இல்லாதவன் எனும்போதே இவர்களின் சமூகவியல் அறிவும் அக்கறையும் தெரிந்துவிடுகிறது. இட ஒதுக்கீடு பொருளாதாரரீதியில்தான் வேண்டும் என்று இவர்களுக்கே உரிய அறிவினால் எழும் இவர்களின் கேள்விகளுக்கு பதில் எத்தனை முறை சொன்னாலும் அவர்களுக்கே உரிய அறிவிற்குப் புரியமாட்டேங்குது. எப்படிப் புரியும் முயச்சிப்போம். “தாழ்த்தப்பட்டவர்கள்” தாழ்ந்தவர்கள் அல்ல பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள். ஆரியர்களின் சூழ்ச்சியில் சிக்கித் தன்னை இந்துக்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு தன் இனமே அழிவதற்குத் துணைபோன தமிழர்களை உயர்சாதிக்காரர��களாக்கப்பட்டனர் , கடைசிவரை தங்களின் மொழி , பண்பாடு, கலாச்சார அழிப்பை எதிர்த்து நின்ற பச்சைத் தமிழர்கள் இழிவுசெய்து தாழ்த்தப்பட்டனர். படிப்பு , சமூக அந்தஸ்த்து இவர்களுக்கு மறுக்கப்பட்டது. தன் இன அழிப்பிற்கே துணைபோன உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்ததெல்லாம் பச்சைத் தமிழர்களான தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஏறி நின்று கொண்டு பார்பானியத்தைச் சுமக்கும் வேலை மட்டுமே. பணம்தான் எல்லாம் என்றார்கள், மறுக்கவில்லை, திடீரென இவர்களுக்கு வந்த இந்த மார்க்சியச் சிந்தனை ஆதிக்கத்திற்கு எதிரானது அல்ல, அப்பாவிகளுக்கு எதிரானது. வெறுமனமே பொருளாதாரரீதியிலான இட ஒதுக்கீடு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனென்றால் பொருளாதாம் என்பது மாறக்கூடியது (its flexible என்பார்கள்). எதைவைத்து ஒருவன் ஏழை பணக்காரன் என்று கணக்கெடுப்பீர்கள் (இந்த ஏழைகளில் கமலஹாசனும் வந்தாலும் வருவார் ) , 6 மாதங்களில் பொருளாதாரநிலை மாறிவிடமுடியும். ஆனால் ஒருவன் செத்தாலும் சாதி மாறவே மாறாது (சுடுகாட்டில்கூட நடத்துவார்கள் இந்தச் சண்டையை) . தாழ்த்தப்பட்டவர்களில் பணக்காரர்களாகவும் , எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் உயர்சாதி ஏழைகளில்கூட எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இல்லை.\nசாதிக்குள்ளேயே பொருளாதார அடிப்படையில் என்று CPI ஒரு பரிந்துரை அளித்துள்ளது. இது வரவேற்கக் கூடியதுதான்\nபோதும் என்று நினைக்கிறேன்.. அவர்களுக்குத்தான் புரியாதே..\n(இரும்பொறை குணசேகரன் அவர்களின் கட்டுரையில் இருந்து சில செய்திகளை எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன்)\nPingback: பொங்கல் தமிழர் திருநாளா அப்படியா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nசைவ சமயத்திற்குள் ‘ - ’ எவ்வள��ு முக்குனாலும்..\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nதமிழக எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு “பெரியார் பெருந்தொண்டர்” விருது வழங்கப்பட்டது\n‘நான் தேவன்டா’ சிவாஜியின் பெருமை-‘கண்ணதாசன் குழந்தை மாதிரி’- ; இளையராஜா மட்டும்...\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/37576-.html", "date_download": "2020-09-27T03:46:40Z", "digest": "sha1:XE7FQXWFYXS7SD7PXX62MRNKWKWAGWUC", "length": 16600, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழ் சமணத்தின் கிரீடம் | தமிழ் சமணத்தின் கிரீடம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஏப்ரல் 2- மகாவீர் ஜெயந்தி\nஒவ்வொரு மதத்திற்கும் தலைமையிடம் இருப்பதுபோல் தமிழ்நாட்டில் சமணத்தின் தலைமையிடம் மேல்சித்தாமூர் ஆகும்.இது திண்டிவனம்-செஞ்சி நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.இவ்வூரில் ஜைனமடமும் மலைநாதர்கோயிலும் பார்சுவநாதர்கோயிலும் உள்ளன.\nஇது காலத்தால் முந்தியது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருவூராம்பள்ளி என்றும் காட்டாம்பள்ளி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் திருவறம் அருளிய ஆதிபகவன், நேமிநாதர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி உருவங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலிலுள்ள தருமதேவி சிலை எழில்கோலம் மிக்கது.\nபத்து அறங்களைக் கூறிய பகவான் பார்சுவநாதருக்கான ஆலயம் இது. கருவறையில் சிம்மபுரிநாதர் பகவான் பார்சுவநாதர், அமர்ந்து,கருநிறக்கல்லில் பளபளப்பாகக் காட்சித்தருகிறார். பரந்து விரிந்த உடலோடும் நீண்ட காதுகளும் கூரிய மூக்கும் சுருள் முடியும் கொண்டு ஆழ்தியானத்தில் காணப்படுகிறார்.\nபார்சுவநாதரின் தலைக்குமேல் ஐந்துதலை பாம்பும் அதற்குமேல் முக்குடையும் உள்ளன.சிங்கமுகத்துடன் பிரபாவளியும் அதில் இருபத்திமூன்று தீர்தங்கரர்களின் சிற்பங்களும் சிறப்பாக உள்ளன. இறைவனின் இருபுறமும் சாமரம் வீசுவோர் உள்ளனர். பீடத்தின் கீழே தரணேந்திரனும் பத்மாவதிதேவியும் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர். பார்சுவநாதரின் முதுகுப்புறத்தில் ஆகமங்களைக் குறிக்கும் சுருதஸ்கந்தம் வடிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த கருவறையில் நேமிநாதர் கம்பீரமாகக் காட்சித் தருகிறார்.இச்சிலை கி.��ி.16ஆம்நூற்றாண்டாகும். சென்னை மயிலாப்பூர் கடலோர ஜைனர் கோயிலில் இச்சிலை முன்பு இருந்தது.ஆழிப்பேரலைக்குப் பயந்த சமணர்கள் சிலையை மேல்சித்தாமூருக்கு எடுத்து வந்துள்ளனர்.\nகோயிலின் மானஸ்தம்பம் 50 அடி உயர ஒரே கல்லில் கி.பி.1578ல் புஸ்செட்டி என்பவரால் உருவானது. மண்டபங்களின் தூண்கள் மண்டபங்களோடு,பல்வேறு சிற்பங்களையும் செய்திகளையும் தாங்கி நிற்கின்றன.கோயில் அருகிலுள்ள தேர்வடிவ மண்டபம்,இரு யானைகள் இழுத்துவருவது போல் அமைந்துள்ளது. இதில் அருகக்கடவுளை வைத்து பூசைகள் செய்வார்கள்.தேர்முட்டியும் உள்ளது.\nஜைனமடம்:வீரசேனாச்சாரியாரால் துவக்கப்பட்ட,பழமையான ஜைனமடம்,’ஜினகஞ்சி மடம்’ எனப்படும்.மடாதிபதி “ஸ்வஸ்திஸ்ரீ லக்ஷ்மிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகள்” எனஅழைக்கப்படுவார்.இவரே சமயத் தலைவர்.அனைத்து ஜினாலய பரிபாலகர். இக்கோயிலின் மீது அப்பாண்டைநாதர் உலா, தோத்திரத்திரட்டு,ஜைனசேத்திரமாலை போன்ற நூல்களில் பாடப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் பங்குனியில்,பத்துநாட்கள் பெருவிழா நடைபெறும். ஏழாம்நாள் தேரோட்டம் மிகச்சிறப்பாக இருக்கும் இந்த ஆண்டின் தேரோட்டம் 1.4.2015ல் நடைபெற்றது.\nசமணம்ஏப்ரல் 2மகாவீர் ஜெயந்திமேல் சித்தாமூர்சமண மடம்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\nசுக்கிர யோகம் தரும் கஞ்சனூர்\nசுக்கிரவாரத்தில் மகாலக்ஷ்மிக்கு குங்கும அர்ச்சனை\n’’அவமானங்களையும் துக்கத்தையும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்’’ - பகவான் சாயிபாபா\nநிலை��ான துறவி - சமணம்\nசமணம்: பலிபீடத்தில் வந்த சிரிப்பு\nசமணம்: முழுதுணர் அறிவு பெற்ற கள்வர்\nஇன்று அன்று | 1891 ஏப்ரல் 29: தமிழுக்கு அமுதென்று பெயர் வைத்தவர்\nஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tna-disputes-presidents-claim-on-war-missing/", "date_download": "2020-09-27T04:43:09Z", "digest": "sha1:BGHAJDXIL5XE2OAC5VGTPLSTSAMS4DKN", "length": 12757, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "காணமற்போனவர்கள் இறந்துவிட்டார்களா? ஜனாதிபதியின் கருத்தினை மறுக்கும் கூட்டமைப்பு! | Athavan News", "raw_content": "\nதமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய பிரதமர் மோடி விடுத்த அழைப்பிற்கு கூட்டமைப்பு வரவேற்பு\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\n ஜனாதிபதியின் கருத்தினை மறுக்கும் கூட்டமைப்பு\n ஜனாதிபதியின் கருத்தினை மறுக்கும் கூட்டமைப்பு\nஇறுதிப்போரின்போது காணமற்போனவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், போரின் இறுதி கட்டங்களில் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் இராணுவத்திடம் சரணடைந்தனர், எனவே பொறுப்புக்கூறலும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறினார்.\nமேலும் இறுதிப்போரின்போது பலர் இராணுவத்தில் சரணடைந்ததற்கான சான்றுகள் உள்ளன என்றும் இது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை போர்க்குற்ற விவகாரங்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் முறையான தீர்வொன்று கிடைக்கப்படாவிட்டால், உலகில் நிராகரிக்கப்பட்ட இனமான தமிழினம் மாற்றமடையும் என்றும் அவர் கூறினார்.\nகாணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டடனர் என கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கருடனான சந்திப்பில் ஜனாதிபதி கூறியிருந்தார்.\nமேலும் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் கூறிய ஜனாதிபதி, அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய பிரதமர் மோடி விடுத்த அழைப்பிற்கு கூட்டமைப்பு வரவேற்பு\nதமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nகாலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வே\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஅரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\nஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வ\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nசீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம�� என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரி\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய, அடுத்த ஒரு ஆண்டுக்கு தேவையான 80 ஆயிரம் கோடி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nயாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழப்பு\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/03/blog-post_4.html", "date_download": "2020-09-27T03:43:10Z", "digest": "sha1:SJWI3LHJVTHJ7TST3XSYZS5N6DJPNN7H", "length": 8901, "nlines": 74, "source_domain": "tamil.malar.tv", "title": "எட்டு காலங்கள் ...... - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome ஆன்மீக தகவல் எட்டு காலங்கள் ......\nவிடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம்.\nஅதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தேவர்கள் காலம்.\nமுற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை ரிஷிகளின் காலம்.\nநண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பிதுர்க்களின் காலம்.\nபிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை சந்தியா காலம்.\nமுன் இரவு 6 மணி முதல் 9 வரை பூத காலம். நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை பிரேத காலம்.\nபின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை ராக்ஷச காலம்\nஇதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும் திதி,நக்ஷத்ரம் ,சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.\nஉதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.\nரிஷிகளின் காலத்தில் நற்காரி��ங்கள் செய்ய நல்ல ஓரை,திதி, நக்ஷத்ரம் , வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.\nபிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும் , நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.\nசந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும்,ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.\nநடுப்பகல் சரியாக 12 மணி அல்லது , நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ , முடிக்கவோ கூடாது.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திரு���்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/a1-movie-press-meet-news/", "date_download": "2020-09-27T03:23:46Z", "digest": "sha1:ZSBOOWZEIDOPBP45MKWGYA2KHX3Q2PME", "length": 19577, "nlines": 88, "source_domain": "www.heronewsonline.com", "title": "”நான் தாக்குப் பிடிக்க காரணம் என் டீம்”: ‘ஏ1’ நாயகன் சந்தானம் பேச்சு – heronewsonline.com", "raw_content": "\n”நான் தாக்குப் பிடிக்க காரணம் என் டீம்”: ‘ஏ1’ நாயகன் சந்தானம் பேச்சு\nசந்தானம் நடிப்பில், ஜான்சன்.கே எழுத்து – இயக்கத்தில், சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், 18 ரீல்ஸ் எஸ்.பி.சவுத்ரி வெளியீட்டில் வரும் (ஜுலை) 26ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வரும் படம் ‘ஏ1’. சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்ற இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசிய பேச்சு விவரம்:-\nஇயக்குநர் ஜான்சன் எழுத்தும் இயக்கமும் இப்படத்தில் அழகாக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் செம்ம ஜாலியாக இருக்கும். சந்தோஷ் நாராயணன் அவர்களோடு எனக்கு இது முதல் படம்.\nஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ்:\nஇந்தப்பட வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. சந்தானம் சார் கூட நிறைய படங்கள் பண்ணிருக்கேன். சந்தானம் சார் படத்துல வித்தியாசமான வகையில் ஃபைட் இருக்கும். இந்தப்படத்திலும் அப்படியான ஃபைட் பண்ணிருக்கார்.\nபடத்தை சந்தானம் சார் போட்டுக் காட்டினார். படம் செம்மயாக வந்திருக்கிறது. என்னை நம்பி படத்தை தந்த சந்தானம் சாருக்கு நன்றி.\nஇந்த மேடையில் சந்தானம் சார் இருக்கிறதால எல்லாராலும் ஜாலியாகப் பேச முடியுது. ஜான்சன் அவர்களின் ரைட்டிங் அருமையாக இருந்தது. சூது கவ்வும் படத்திற்குப்பிறகு எனக்கு மிக பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றியப் படங்கள் எப்பவாவது வரும். இந்தப்படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்து வைத்து மக்களை எண்டெர்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம். அதை ச���்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப்படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப்படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் நல்லா இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக இருக்கும்.\nநாயகி தாரா அலிசா பெரி:\nசந்தானம் சார், இயக்குநர் ஜான்சன் சார் மற்றும் தயாரிப்பாளர் மூவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக சந்தோஷமான அனுபவம். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் நான் நடிச்சிருப்பது பெருமை.\nமுதல் நன்றி தயாரிப்பாளர் ராஜ் சாருக்கு. அவர் தான் என்னை சந்தானம் சாரிடம் அழைத்துச் சென்றார். சந்தானம் அவரது டீமை கூப்பிட்டு தான் கதைச் சொல்லச் சொன்னார். படபடப்பாக இருந்தது. ஏன் என்றால் எங்கள் டீம் அப்படி. ஆனால் கதையைக் கேட்டதும் அனைவரும் கை கொடுத்தனர். உடனே படம் துவங்கி விட்டது. புதிய கதாநாயகியை தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் மற்ற நடிகைகளின் டேட் எங்களுக்கு சாதகமாக இல்லை. சந்தானம் சார் எந்தச் ஷாட் எடுத்தாலும் மானிட்டர் வந்து பார்ப்பார். திடீரென்று சில நாட்கள் அவர் வரவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. பின் தான் தெரிந்தது அவர் என்னை நம்ப ஆரம்பித்து விட்டார் என்று. நிச்சயமாக சந்தானம் சார் இல்லை என்றால் நான் இல்லை. நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். ஆர்ட் டைரக்டர் ராஜா பிரில்லியண்டாக வொர்க் பண்ணி இருக்கிறார். எடிட்டிங்கில் லியோன் ஜான் பால் அசத்தி இருக்கிறார். அவர் முன்னாளில் கேங்ஸ்ட்ராக இருந்திருப்பார் போல. நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார். கேமராமேன் கோபி உள்பட எல்லோரும் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். கோபியிடம் ஒரு சீனைக் கொடுத்தால் அசத்தலாக எடுத்துக் கொடுத்து விடுவார். படத்தில் நடித்த தாரா, மாறன், மனோகர், எம்.எஸ் பாஸ்கர் சார் என எல்லோருமே படத்தை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார்கள். சந்தானம் சார் எல்லோருக்கும் நடிப்பதில் சமமான வாய்ப்பைக் கொடுப்பார். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் என்ன எதிர்பார்த்தேனோ அதை வாங்கிவிட்டேன்.\n”தில்லுக்கு துட்டு2″ படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன். 2000ல டீவில அறிமுகமானேன் இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப்படத்தின் கலரே மாறிவிட்டது. சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார். கேமராமேன் டெய்லி ஒரு ஜாக்ஸ் போட்டுட்டு ஹீரோ மாதிரி வருவாப்ல. என்னை ரொம்ப அழகா காமிச்சிருக்கார். லைட் எதுவுமே இல்லாமல் வெறும் தெர்மாகோல் வைத்தே அழகாக காட்டும் திறமைசாலி அவர். பைட் மாஸ்டர் ’இனிமே இப்படித்தான்’ படத்துலே எனக்கு வித்தியாசமான பைட் கொடுத்தார். அதே மாதிரி இந்தப்படத்திலும் இருக்கு. ஆர்ட் ராஜாவும் நல்லா ஒர்க் பண்ணி இருக்கார். இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போறார் செளத்ரி சார். அவர் ஒரு தெலுங்குப் படத்தை வாங்கி வந்திருந்தார். நான் அந்தப்படம் வேண்டாம், இந்தப்படத்தை பண்ணலாம் என்றேன். ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார். நாம ஆசைப்பட்ட மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம் நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும். என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்.\n← ‘ஏ1’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n”மதத்தின் பெயரால் தாக்குத��் அதிகமாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது”: மோடிக்கு 49 பிரபலங்கள் கடிதம் →\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதப்படிக்கும் கலைஞன் – ஒப்பாரி வைக்கும் பெண் காதல் கதை ‘தப்பாட்டம்’\nநரிக்குறவர் வாழ்வியலை சொல்லும் ‘கொள்ளிடம்’ இசை வெளியீடு\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள்‌ மாணவர்களின்‌ உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\n‘ஏ1’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nசந்தானம் நடிப்பில், ஜான்சன்.கே எழுத்து – இயக்கத்தில், சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், 18 ரீல்ஸ் எஸ்.பி.சவுத்ரி வெளியீட்டில் வரும் (ஜுலை) 26ஆம் தேதி திரைக்கு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76201/Education-Minister-Sengottaiyan-said--CM-Palanisamy-will-announce-schools-admission-date-on-August-10", "date_download": "2020-09-27T03:45:51Z", "digest": "sha1:BMDPGPPXKAT3RESSRISXHBQEY54EIA7W", "length": 7339, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது ? : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | Education Minister Sengottaiyan said, CM Palanisamy will announce schools admission date on August 10 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பதை வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி திறப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பதை வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமீன் குழம்பு.. முட்டைப்பணியாரம்.. - கலைஞரின் நினைவுகளை பகிர்ந்த சமையல் பணியாளர் பிரகாஷ் \nஇதுவரை இல்லாத அளவு... - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக கொரோனா பாதிப்பு..\nRelated Tags : Tamil Nadu Schools, Schools, Schools Admission, Schools reopen, பள்ளிகள் திறப்பு, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, பள்ளிகள், அமைச்சர் செங்கோட்டையன்,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீன் குழம்பு.. முட்டைப்பணியாரம்.. - கலைஞரின் நினைவுகளை பகிர்ந்த சமையல் பணியாளர் பிரகாஷ் \nஇதுவரை இல்லாத அளவு... - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக கொரோனா பாதிப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1471", "date_download": "2020-09-27T05:07:12Z", "digest": "sha1:L2E3W3ZTH2WOYUUIE4ZNBCYIBFR3P2JL", "length": 3836, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "OK Kanmani- Aye Sinamika Song – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/actor-robo-shankar-has-taken-up-a-new-venture-to-alleviate-the-stress-of-corona-patients-news-267372", "date_download": "2020-09-27T04:23:41Z", "digest": "sha1:BN5KATQOSDDH7JAXOGER3SW5JRCVB2NL", "length": 10705, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Actor robo shankar has taken up a new venture to alleviate the stress of corona patients - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » கொரோனா நோயாளிகளை குஷிப்படுத்த ரோபோ சங்கர் செய்த வித்தியாசமான முயற்சி\nகொரோனா நோயாளிகளை குஷிப்படுத்த ரோபோ சங்கர் செய்த வித்தியாசமான முயற்சி\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும், நேற்று கூட 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் 119 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதும், இதனால் ஒரு சிலர் கொரோனா வார்டில் இருந்து தப்பிச் செல்வதும், தற்கொலை செய்வதுமான சம்பவங்கள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது\nஎனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகிய இருவர���ம் இணைந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று பட்டுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களை பல குரலில் பேசி மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர். இதனால் கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது\nமேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் அவர்களுடைய மன அழுத்தத்தை போக்க இது போன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்த வேண்டும் என்றும் ரோபோ சங்கர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குஷிப்படுத்த ரோபோ சங்கர் செய்த இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது\nகடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nGod Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்\nஎஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nஅவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nபாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\nமுழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்\nஎஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nமியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்\nஎஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nசூர்யாவை அடுத்து சுற்றுச்சூழல் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் நடிகை\nகட���ுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ\nசூர்யாவை அடுத்து சுற்றுச்சூழல் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/vehicles?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2020-09-27T04:11:43Z", "digest": "sha1:KNNPZRBSRAGGMUQGHWIUFGGPR2VZI3OL", "length": 8259, "nlines": 198, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா இல் புதிய மற்றும் பாவனை செய்த வாகனங்கள்", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் (5,841)\nவாகனம் சார் சேவைகள் (1,492)\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள் (928)\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் (921)\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள் (117)\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து (10)\nவிற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவனை செய்த வாகனங்கள் | கம்பஹா\nகாட்டும் 1-25 of 12,393 விளம்பரங்கள்\nகம்பஹா, கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/cheran-emotional-tweet-about-vijay/109315/", "date_download": "2020-09-27T04:56:06Z", "digest": "sha1:SBK66CKUNC64DJKO377YKGAFT6A6J7H3", "length": 10484, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Cheran Emotional Tweet About Vijay | சினிமா செய்திகள் | Cinemas", "raw_content": "\nHome Latest News அது நான் செய்த தவறு.. விஜயை சந்தித்து மன்னிப்பு கேட்பேன் – பிரபல இயக்குனரின் உருக்கமான...\nஅது நான் செய்த தவறு.. விஜயை சந்தித்து மன்னிப்பு கேட்பேன் – பிரபல இயக்குனரின் உருக்கமான பதிவு\nஅப்போது வாய்ப்பு கிடைத்தது ஆனால் நான் தான் தவற விட்டுவிட்டேன் என விஜய் படத்தை தவற விட்டது குறித்து வருத்தப்பட்டுள்ளார் சேரன்.\nCheran Emotional Tweet About Vijay : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேரன். தரமான படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.\nஆனால் கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவும் சேரனின் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. சமூக வலைதளங்களில் தன்னுடைய பழைய நினைவுகளை பற்றி அடிக்கடி பேசி வருகிறார் சேரன்.\nஅந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வாய்ப்பு கிடைத்தும் விஜய் படத்தை தவற விட்டது குறித்து வருத்தப்பட்டு பதிவிட்டுள்ளார்.\nஐயோ சாரிங்க.. ஏர்போர்ட்டில் பிரபல இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட அஜித் – நடந்தது என்ன தெரியுமா\nஇது குறித்த பதிவில் ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய் தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.\nஅந்த தவறை நான் செய்திருக்க கூடாது.. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன். இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லி விட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும் போது தெரிவிப்பேன்.\nஅவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது.. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை.. வாவ்… கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும் தான்.. அவ்வளவு டெடிகேஷன். அதுவேதான் இன்று அவரின் உயரம் என பதிவிட்டுள்ளார்.\nப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது.. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.#ThalapathyVijay @Jagadishbliss https://t.co/AxdY12Y6tK\nஅந்த த��றை நான் செய்திருக்க கூடாது.. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.. இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.\nஅவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது.. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை.. வாவ்… கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான்.. அவ்வளவு டெடிகேஷன்… அதுவே இன்று அவரின் உயரம்..\nPrevious articleஇதுதான் ஃபர்பாமன்ஸ்… அச்சு அசல் அப்படியே தளபதி போலவே டான்ஸ் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – வைரலாகும் மாஸ் வீடியோ\nNext articleவிஜய் படத்தை தவறவிட இதுதான் காரணம் – இயக்குனர் சேரன் ஓபன்டாக்\nஇப்பவும் தளபதி விஜய் எனக்கு அங்கிள் தான் – பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக், ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\nதளபதி விஜயின் திரைப் பயணத்தில் புதிய சகாப்தத்தை படைக்கப்போகும் மாஸ்டர்.. இதுவரை அதிக வசூல் கொடுத்த விஜய் படங்கள் என்னென்ன தெரியுமா\nCSK வெற்றியை விளையாட்டு மைதானத்திலேயே வெறித்தனமாக நடனமாடி கொண்டாடிய விஜய் – இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/important-announcement-on-tn-schools-opening/112979/", "date_download": "2020-09-27T04:46:36Z", "digest": "sha1:ZPGSTNRILUSGAVJMYJCKSND3WJNFJEHD", "length": 6313, "nlines": 109, "source_domain": "kalakkalcinema.com", "title": "Important Announcement on TN Schools Opening | K. A. Sengottaiyan", "raw_content": "\nHome Latest News தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை, ஆனால் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை, ஆனால் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nImportant Announcement on TN Schools Opening : இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.\nஇதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள் என பொது இடங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.\nதமிழகத்திலும் இதே நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nEx பாய் ஃபிரெண்ட் மீது கொலைக் காண்டில் இருக்கும் மாளவிகா மோகனன் – இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் மிரண்டு போன ரசிகர்கள்\nதற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். மேலும் 14 டிவி சேனல்கள் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தும் திட்டங்கள் குறித்து அடுத்தடுத்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் முதற்கட்டமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.\nPrevious articleEx பாய் ஃபிரெண்ட் மீது கொலைக் காண்டில் இருக்கும் மாளவிகா மோகனன் – இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் மிரண்டு போன ரசிகர்கள்\nNext articleவைரல் வீடியோ எதிரொலி : பலரையும் நெகிழ வைத்த காளை மாட்டின் பாசம்.. அதிமுக முக்கிய உறுப்பினர்கள் செய்த அசத்தலான செயல் – குவியும் பாராட்டுக்கள் ‌\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saschaschroeder.eu/photos/index.php?/category/33&lang=ta_IN", "date_download": "2020-09-27T04:56:13Z", "digest": "sha1:PNBS3EG7IP44OEHGB2HA344AYBLX72OC", "length": 6214, "nlines": 126, "source_domain": "saschaschroeder.eu", "title": "NBA-Basketballkarten-Sammlung / Gary Payton (Seattle Supersonics) | saschaschroeder.eu »", "raw_content": "\nஒரு புதிய கணக்கை உருவாக்க உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா\nமின்னஞ்சல் மூலம் என் இணைப்பு அமைப்புகள் அனுப்பு\nஒரு புதிய கணக்கை உருவாக்க உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/151752", "date_download": "2020-09-27T04:18:33Z", "digest": "sha1:SICPKDSLDHR4R6WA3V6U2R7IJ4B2R7D3", "length": 6170, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "24 மணி நேரத்திற்கும் மேலாக லிப்டில் சிக்கிக் கொண்ட ஈப்போ தம்பதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு 24 மணி நேரத்திற்கும் மேலாக லிப்டில் சிக்கிக் கொண்ட ஈப்போ தம்பதி\n24 மணி நேரத்திற்கும் மேலாக லிப்டில் சிக்கிக் கொண்ட ஈப்போ தம்பதி\nஈப்போ – சுமார் 24 மணி நேரங்களுக்கும் மேலாக ஈப்போ மைடின் மெரு வணிக வளாகத்திலுள்ள மின் தூக்கியில் (லிப்டில்) சிக்கிக் கொண்ட வயதான தம்பதியை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர்.\nஎனினும், அவர்கள் இருவரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் இருப்பதால், அமைதியான நிலையிலேயே இருந்து வருவதாகவும், காவல்துறையிடம் கூட அவர்கள் எதுவும் சொல்ல மறுப்பதாகவும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மின்தூக்கியில் சிக்கிக் கொண்ட அவர்களை, மறுநாள் சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் தான் மீட்புக் குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.\nஇதனிடையே, இச்சம்பவம் குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது என்றும், உள்விசாரணை நடைபெற்று வருவதாகவும் மைடின் மெரு நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.\nமேலும் இது குறித்து ஈப்போ ஒசிபிடி துணை ஆணையர் சும் சாங் கியாங் கூறுகையில், இச்சம்பவம் குறித்து அத்தம்பதி காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleஅரச விமானத்தில் பாலி சுற்றுலா சென்ற நஜிப் – அறிக்கை தகவல்\nகொவிட்19 கண்காணிப்பில் இருந்த பெண்மணிக்குத் தொற்று\nமருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய ரோஹிங்கியா ஆடவர் கைது\nஈப்போ: இரண்டாம் உலகப் போரின் 8 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1111182", "date_download": "2020-09-27T05:18:31Z", "digest": "sha1:ZGQDXK4G6JEOPMJ62KN5PYPDGOAYZLR7", "length": 2893, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்மினிப் பூச்ச��\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்மினிப் பூச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:46, 18 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:20, 7 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: su:Cika-cika)\n07:46, 18 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJackieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/184941?ref=home-feed", "date_download": "2020-09-27T03:10:21Z", "digest": "sha1:GYEXUTTRX7BKZKBJI623GSYSUQFZ5DVZ", "length": 7723, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "சென்சேஷன் ஹிட்டான ஓ மை கடவுளே திரைப்படம், ஒரு கொரியன் நாடகத்தின் காப்பியா! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்... தீயாய் பரவும் காட்சி\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\n முதலில் பாடிய பாடல் எது\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nசென்சேஷன் ஹிட்டான ஓ மை கடவுளே திரைப்படம், ஒரு கொரியன் நாடகத்தின் காப்பியா\nஇந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே இளம் ரசிகர்கள் மத்தியில் பெரிது ரசிக்கப்பட்டு, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ஓ மை கடவுளே.\nஅறிமுக இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து, கடந்த காதலர் தினத்தன்று இப்படம் வெளிவந்தது.\nமேலும் இப்படத்தின் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ.17 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசோக் செல்வன் நடிப்பில் வெளிவயான படங்களில் இதுதான் அதிகமான வசூல் செய்த படம் என்று தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் இப்படம் கொரியன் திரையுலகில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ஆப்ரேஷன் ப்ரபோசல் தொடரின் அப்பட்டமான காப்பி எனவும், இந்த இரு படத்தின் கதைக்களமும் ஒன்றாக தான் இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/npdrc-sbi-pays-rs-5-lakhs-as-compensation-for-loss-of-title-deed-of-customer/", "date_download": "2020-09-27T04:36:44Z", "digest": "sha1:SCIZG242GLZ2UPLHXKSOCQKDMWUOLMLJ", "length": 10640, "nlines": 95, "source_domain": "www.dinamei.com", "title": "வாடிக்கையாளரின் தலைப்பு பத்திரத்தை இழந்ததற்கு இழப்பீடாக ரூ .5 லட்சம் செலுத்த என்.பி.டி.ஆர்.சி எஸ்.பி.ஐ. - வணிகம்", "raw_content": "\nவாடிக்கையாளரின் தலைப்பு பத்திரத்தை இழந்ததற்கு இழப்பீடாக ரூ .5 லட்சம் செலுத்த என்.பி.டி.ஆர்.சி எஸ்.பி.ஐ.\nவாடிக்கையாளரின் தலைப்பு பத்திரத்தை இழந்ததற்கு இழப்பீடாக ரூ .5 லட்சம் செலுத்த என்.பி.டி.ஆர்.சி எஸ்.பி.ஐ.\nவாடிக்கையாளரின் தலைப்பு பத்திரத்தை இழப்பதற்கான இழப்பீடாக ரூ .5 லட்சம் செலுத்துமாறு எஸ்பிஐக்கு என்சிடிஆர்சி அறிவுறுத்துகிறது\nதலைப்பு பத்திரம் இல்லாமல், வாடிக்கையாளர் சொத்தின் உண்மையான சந்தை மதிப்பைப் பெறமாட்டார் அல்லது எதிர்காலத்தில் எந்த வங்கியும் அவருக்கு கடன் வழங்க மாட்டார் என்பதை தேசிய நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் கவனித்தது.\nவங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தனது சொத்தின் தலைப்பு பத்திரங்களை அவருக்கு திருப்பித் ��ரத் தவறியதற்காக ஒரு வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூ .5 லட்சம் செலுத்துமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு என்சிடிஆர்சி உத்தரவிட்டது. கடன்.\nகொல்கத்தாவில் வசிக்கும் அமிதேஷ் மஜும்தர், எஸ்பிஐயிடமிருந்து ரூ .53.5 லட்சம் கடனை கடன் வாங்கியிருந்தார். கடனை மஸூம்டர் செலுத்தியதாக வங்கி ஒப்புக் கொண்டது, ஆனால் தலைப்புச் செயல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார்.\nதலைப்பு பத்திரம் இல்லாமல், வாடிக்கையாளர் சொத்தின் உண்மையான சந்தை மதிப்பைப் பெறமாட்டார் அல்லது எதிர்காலத்தில் எந்தவொரு வங்கியும் அவருக்கு கடன் வழங்க மாட்டார் என்பதை தேசிய நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் (என்சிடிஆர்சி) கவனித்தது.\n“சொத்தின் அசல் தலைப்பு பத்திரம் விற்பனையாளரால் அவருக்கு வழங்கப்படாது என்பதை அறிந்தால், சந்தையில் உள்ள யாரும் அதன் தற்போதைய சந்தை மதிப்பை செலுத்தி ஒரு அசையாச் சொத்தை வாங்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.\n“புகார்தாரர் சொத்துக்கு எதிராக கடன் வாங்க முடிவு செய்தால், சொத்தின் தலைப்பு பத்திரங்கள் டெபாசிட் செய்யப்படாவிட்டால் அவர் சந்தையில் தயாராக கடன் வழங்குபவர் பெற முடியாது. உண்மையில், ஒரு வங்கி கூட இருக்கலாம் அசையாத சொத்துக்கு எதிராக கடன் கொடுக்க விரும்பவில்லை, சொத்தின் தலைப்பு பத்திரங்கள் அதில் டெபாசிட் செய்யப்படாவிட்டால், “என்சிடிஆர்சி தலைமை உறுப்பினர் வி.கே.ஜெயின் கூறினார்.\nமேற்கு வங்காள மாநில நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவை ஆணையம் உறுதிசெய்தது, இது எஸ்பிஐக்கு ரூ .5 லட்சம் இழப்பீடு மற்றும் வழக்கு செலவு ரூ. அசல் தலைப்பு பத்திரத்தின் இழப்பை மூன்று முன்னணி தினசரி செய்தித்தாள்களில் வெளியிடவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் நுகர்வோர் மன்றம் எஸ்பிஐக்கு அறிவுறுத்தியது.\nஎன்.சி.டி.ஆர்.சி, வங்கியின் திருத்த மனுவை நிராகரித்தபோது, ​​மாநில மற்றும் மாவட்ட கமிஷன்கள் வழங்கிய இழப்பீடு கூட சொத்தின் சந்தை மதிப்பில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை என்று கூறினார்.\n“எனவே, புகார்தாரரின் அசையாச் சொத்தின் தலைப்புச் செயல்களை மனுதாரர் வங்கி இழந்ததால், கீழேயுள்ள மன்றங்களால் வழங்கப்பட்ட இழப்பீடு மிகவும் நியாயமானது. கீழேயுள்ள கருத்துக்களம் எடுத்த பார்வை எந்தவொரு கோரிக்கையும் இல்லை இந்த ஆணைக்குழுவின் மற��சீரமைப்பு அதிகார வரம்பில் தலையிடுவது “என்று என்சிடிஆர்சி தெரிவித்துள்ளது.\nபலவீனமான ரூபாய், புவி-அரசியல் பதட்டங்களில் தங்கத்தின் விலை ரூ .485 உயர்ந்துள்ளது\nசுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்வதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்க உற்பத்தியாளர்கள்,…\nஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள்: சிதம்பரம், மகன் கார்த்திக்கு எதிரான விசாரணையின் ED…\nஇன்றிரவு இரவு 11:59 மணிக்குள் நிலுவைத் தொகையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, பிப்ரவரி…\nவோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t26588-topic", "date_download": "2020-09-27T04:34:59Z", "digest": "sha1:3BJNMFMNZOSC2QUBU2IJLXKJNC7NTMGM", "length": 21094, "nlines": 221, "source_domain": "www.eegarai.net", "title": "ஔவையார் சுவைத்த உணவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்���ுராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஔவைப் பாட்டி பாரி மகளிராகிய அங்கவை சங்கவை என்பவர்கள் வாழ்ந்த குடிசைக்குப் போனார். தந்தையை இழந்த அவர்கள் வறிய நிலையில் இருந்தார்கள்.\nஔவையார் அங்கு போனபோது மிகவும் எளிய முறையில் கீரையை வதக்கிப் போட்டார்கள். 'எங்களால் வேறு ஒன்றும் செய்யமுடியவில்லையே' என்று வருந்தினார்கள். அப்போது ஔவையார் \"நீங்கள் கீரையையா போட்டீர்கள்' என்று வருந்தினார்கள். அப்போது ஔவையார் \"நீங்கள் கீரையையா போட்டீர்கள்\n\" என்று அந்த எளிய உணவை சுவைத்து மகிழ்ந்து அந்தக் கீரையைப் பற்றி ஒரு பாட்டே பாடிவிட்டார்.\nவெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்\nநெய்தான் அளாவி நிறையிட்டுப் பொய்யே\nஅடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்\n(வெய்தாய் - சூடுள்ளதாய் ; அடகு - கீரை)\nRe: ஔவையார் சுவைத்த உணவு\nகீரையை தமிழோடு தந்த ஔவைக்கும் .இதை தந்த உங்களுக்கும��� நன்றி தோழரே.\nRe: ஔவையார் சுவைத்த உணவு\n[You must be registered and logged in to see this link.] wrote: கீரையை தமிழோடு தந்த ஔவைக்கும் .இதை தந்த உங்களுக்கும் நன்றி தோழரே.\nRe: ஔவையார் சுவைத்த உணவு\n[You must be registered and logged in to see this link.] wrote: கீரையை தமிழோடு தந்த ஔவைக்கும் .இதை தந்த உங்களுக்கும் நன்றி தோழரே.\nRe: ஔவையார் சுவைத்த உணவு\n[You must be registered and logged in to see this link.] wrote: கீரையை தமிழோடு தந்த ஔவைக்கும் .இதை தந்த உங்களுக்கும் நன்றி தோழரே.\nRe: ஔவையார் சுவைத்த உணவு\nRe: ஔவையார் சுவைத்த உணவு\nசுவையான சம்பவம்.. பகிர்ந்தமைக்கு நன்றி ஹாசிம்...\nRe: ஔவையார் சுவைத்த உணவு\nRe: ஔவையார் சுவைத்த உணவு\nதமிழ்ச்சுவையை கீரை மசியலாக தந்தமைக்கு மிக்க நன்றி.. ஹாசிம்...அருமை...\nRe: ஔவையார் சுவைத்த உணவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t4964p15-topic", "date_download": "2020-09-27T05:07:06Z", "digest": "sha1:Q5W4FCYJ6ORJE7RVNZWP37GA2REZEMUR", "length": 102106, "nlines": 640, "source_domain": "www.eegarai.net", "title": "சங்கம் வளர்த்த தமிழ்! - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர��� – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\n\"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்\n\"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்\nஇவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும்\n\"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல்\nஎன்று மகாகவி பாரதியார் பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.\nமகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பல மொழிகளில் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான தமிழைத் தமிழ் பண்டிதர்களிடம் கற்றார். காசி சர்வகலாசாலையில் (1898-1902) இந்தியும் வடமொழியும் கற்றார், புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால் பிரன்சுமொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆங்கில மொழியிலும் அவருக்குப் புலமை இருந்தது.\nஎனவே தமிழ்மொழியை ஏனைய ம���ழிகளோடு ஒப்பீடு செய்து \"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்\" என்று தீர்ப்பு வழங்கினார். \"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே\" என்றும் \"வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே\nஉண்மையில் பாரதியார் பிறப்பால் பிராமணர். ஆன காரணத்தால் \"தேவபாஷை\" என்று அழைக்கப்பட்ட வடமொழியை அவர் உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இன்றுகூட நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காட்டுத் தமிழ் நாட்டுப் பிராமணர் வடமொழியைத் தங்கள் \"தந்தை மொழி\" எனக் கூறிக் கொள்கிறார்கள். திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படுவதற்கு எதிராக அர்ச்சகர்களே போர்க் கொடி தூக்குகிறார்கள். ஆனால் கவிச் சக்கரவர்த்தி பாரதியார் தமிழையே இனிமையான மொழி, உயர்வான மொழி, செழுமையான மொழி என நெஞ்சாரப் போற்றியிருக்கிறார்.\nபாரதியார் இந்த மண்ணலகத்தில் 39 (1882-1921) அகவையே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர் இவர்களோடு அரியாசனத்தில் சரியாசனம்; இருக்கக் கூடியவர். தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் ஒரு புதிய நீர்மையையும், சீர்மையையும் ஏற்படுத்தியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ் தேசியத்துக்கு லாலி பாடியவர். அவரது சொல்லாட்சியும் பொருள் நயமும் எம்மைத் திகைக்க வைக்கிறது.\nமேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்\nதேனி னினியாள் திருத்த நலத்தினையும்,\nகற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த\nசாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்\nஏற்றி அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,\nகாதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்\nமாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்\"\nவேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் இவ்வாறு வர்ணித்திருப்பார்கள் என்பது ஐயமே\n\"காணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும், - அங்கு\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுன்பு வரவேணும் - அங்கு\nபத்தினிப் பெண் வேண���ம் -\nதமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை எப்படியெல்லாம் சிறகடித்துப் பறக்கிறது தனது இறுதி யாத்திரையை பத்துப் பன்னிரண்டு பேரோடு நடாத்திய பாரதியா இப்படிப் பாடினார் தனது இறுதி யாத்திரையை பத்துப் பன்னிரண்டு பேரோடு நடாத்திய பாரதியா இப்படிப் பாடினார்\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\n\"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே\"\nஒரு மொழியிலுள்ள சொற்களின் ஒலிகளை வரிவடிவில் எழுதுவதற்கு இன்றியமையாத கருவி எழுத்து. தமிழில் எழுத்துக்கும் ஒலிக்கும் ஒற்றுமை உண்டு. வேறு பல மொழிகளில் ஒலிக்கும் எழுத்துக்கும் ஒற்றுமையில்லாது இருக்கிறது.\nஇன்று உலக மொழி என்ற பெருமைக்குரிய ஆங்கில மொழியில் இந்த எழுத்து ஒலி ஒற்றுமை காணப்படவில்லை. இந்த ஒற்றுமையின்மை காரணமாக ஆங்கில மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் அதில் புலமை எய்துவதிலும் பெரிய இடர்ப்பாடு நிலவுகிறது.\nதென்னிலங்கையில் ஓர் ஆண்டு வாழ்ந்தால் சிங்கள மொழியைப் பேசக் கற்றுக் கொள்ளலாம். தில்லியில் ஓர் ஆண்டு வாழ்ந்தால் இந்தியைப் பேசக் கற்றுக் கொள்ளலாம். தமிழும் அவ்வாறே. ஆனால் ஆங்கிலம் பேசப்படும்; அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஆங்கில மொழியை சரியான உச்சரிப்போடு யாரும் பேச முடியாது. ஆங்கில மொழியை இளமையில் கல்லாது இடையில் கற்கத் தொடங்கியவர் அந்த மொழியை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் சரியான உச்சரிப்போடும் பேச முடியாது.\nஆங்கிலத்தில் எழுத்துக்கும் ஒலிப்புக்கும் வேறுபாடு இருப்பதுபோல (Colonel என்ற சொல் கேணல் என்று ஒலிப்பது) வடமொழியில் து:க்கம் என்றெழுதி துஹ்க்கம் என்று ஒலிக்கப்படுகிறது. அவ்வாறே அத:பரம் அதகபரம் என்றும், அந்த:கரணம் அந்தஹ்கரணம் என்றும் ஒலிக்கப்படுகின்றன,\nமேலும் ப்ரஹ்ம என்றெழுதி ப்ரம்ஹ என்றொலிக்கப்படுகிறது. அவ்வாறே சிஹ்ம சிம்ஹ என்றும், வஹ்நி: வந்ஹி: என்றும் விஜ்ஞானம் விக்ஞானம் என்றும் ஒலிக்கப்படுகிறது.\nஇலக்கணத்தை எடுத்துக் கொண்டால் தமிழ்மொழியில் எல்லாப் பொருள்களும் இரண்டு திணைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.\nபகுத்தறிவுடைய உயிர்கள் யாவும் உயர்திணையாகப் பகுக்கப்பட்டு, உயர்திணையில் ஆணுக்கு ஆண்பாலும் பெண்ணுக்கு பெண்பாலும். பலருக்கு பலர்பாலும�� சூட்டப்பட்டுள்ளன.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\nபகுத்தறிவற்ற விலங்கு, பறவை, நீர் வாழ்வன முதலிய உயிர்களையும், மரம், செடி, கொடி, கல், மண் முதலிய சடப்பொருள்களையும் அஃறிணையாகப் பகுத்து அவற்றுள் ஒன்றுக்கு ஒன்றன்பாலும், பலவற்றுக்குப் பலவின்பாலும் கூறப்பட்டுள்ளன.\nதமிழில் விலங்கு. பறவை, ஊர்வன இவற்றின் ஆண் பெண்களுக்கு வெவ்வேறு பெயர் கூறப்படினும், அவைகள் பகுத்தறிவற்ற \"சாதி\"யிற் பட்டனவாதலால் அஃறிணையாகவே கூறப்படுகின்றன.\nஆங்கிலம் போன்ற மொழிகளில் உயர்திணை அஃறிணை என்ற வேற்றுமை பாராட்டப்படுவதில்லை. உயிருள்ளவை பகுத்தறிவு, பகுத்தறிவற்ற பாகுபாடு காட்டப்படாது ஆண் பெண் பால் வேற்றுமை மட்டும் காட்டப்படுகிறது. உயிரல்லாத பொருள்களுக்கு பால் கிடையாது. பிரன்சுமொழி இதற்கு விதிவிலக்கு. பிரன்சு மொழியில் சடப்பொருள்களுக்கும் ஆண்பால் பெண்பால் வகுக்கப்பட்டுள்ளது.\nஆங்கில மொழியில் பெயர்கள் மூன்று பால்களாக வகுக்கப்படுகிறது. அரசன், மனிதன், எருது, சேவல் ஆண்பால் (Masculine gender).\nபகுத்தறிவின் அடிப்படையில் உயர்திணை அஃறிணை வேறுபாடு ஆங்கிலத்தில் இல்லாததால் \"மனிதன் வந்தான்\" \"மாடு வந்தது\" என்பதற்குப் பதில் மனிதன் வந்தது, மாடு வந்தது என்று எழுதப்படும்.\nஅரசி, பெண், பசுமாடு, பெட்டைக் கோழி பெண்பால் (Feminine gender) மரம், செடி, கொடி, புத்தகம், வீடு அஃறிணைப் பால் (Nueter gender).\nசில சொற்கள் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் வழக்கில் இருக்கும். அவற்றை பொதுப் பால் (Common gender) என வகைப்படுத்தப்படும்.\nவடமொழியில் பால் வரம்பின்றிப் பலவாறு கூறப்படுகிறது. எடுத்துக்காட்டு மனைவி பெயர் பார்யா- பெண்பால் (ஒருமை). தாரா - ஆண்பால் (என்றும் பன்மை) களத்தரம் - ஒன்றன்பால்.\nகல்லின் பெயர் பாஷாண - ஆண்பால். சிலா - பெண்பால். உபலம் - ஒன்றன்பால்.\nதமிழ்மொழியில் வினைச் சொல் ஒருவன், ஒருத்தி, ஒன்றன் செயல்களைக் குறிக்குஞ் சொல் தெளிவாகக் குறிக்கப்படுகிறது.\nஒரு வாக்கியம் என்பது எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்பன கூடி ஒரு கருத்தை விளக்குவது. பெயர் வினைகளின் இயலை உரிச்சொற்களாலும், பல பெயர்களை இடைச் சொற்களாலும், பல வினைகளை எச்சத்தானும், பெயர்க்கும் வினைக்கும் உள்ள சம்பந்தத்தை வேற்றுமை உருபாலும் புணர்த்தி தமிழில் விளக்கப்படுகிறது. ஆங்கிலத்திலும் தமிழ் போலவே சொற்றொடர் அமைந்துள்ளது.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\nஆனால் வடமொழி, இலத்தீன், கிரேக்க முதிலிய மொழிகளில் இந்த ஒழுங்கு இல்லை. பெயர்களின் வேற்றுமைப் பால்களை ஏற்றல், இடைச்சொல் இன்றிக் கூறல் முதலிய அழகின்மை காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு-\nதமிழ் - கரிய பெரிய குயிலை வஞ்சகமுடைய காக்கையாக எண்ணினான்.\nவடமொழி - \"க்ருஷ்ணம் ப்ரஹந்தம் வஞ்சகி நம் காகம் பேனோ\"\nகரியதை பெரியதை குயிலை வஞ்சகமுடையதை காக்கையை எண்ணினான்.\nஇதுகாறும் கூறியவற்றால் \"வடமொழியிலும் தமிழ்மொழி வியாபகமுடைய தென்பதும், ஆரியம் வருமுன் சகமுழுதும் தமிழிருந்தெதென்பதும், ஆரியத்திற்கு முன்னேயே தமிழ்திருத்துபாடுள்ள தென்பதும், தமிழ்ச் சொல்லில் பொருட்பொதிவுள்ளது என்பதும், தமிழ் திணை பால் முதலியவற்றால் சிறந்ததென்பதும், தமிழ் ஒலியும் எழுத்தும் ஒன்றுபட்டுள்ளது என்பதும், வடமொழி முதலியவற்றினும் தமிழ்ச் சொற்றொடர் அழகுடையது என்பதும், பிறவும் பெறப்பட்டன\" எனத் தமிழ்ப் பண்டிதர் மாகறல். கார்த்திகேய (முதலியார்) தாம் இயற்றிய \"மொழிநூல்\" என்ற நூலில் விளக்கியுள்ளார்.\nதமிழ்மொழியின் சிறப்பு இனிமை மட்டுமல்ல தொன்மையும் அதன் சிறப்பாகும். தொல்காப்பியர் இதனை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.\n\"இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்\nபரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்\nதோல் என மொழிப தொன்மொழிப்புலவர்\"\n(தொல். பொருள் அதிகாரம். செய்யுளியல் 236)\n(பொருள்) ஓசை மிகுந்த சொற்களால் வாழ்க்கைக்குரிய உண்மைப் பொருள்களை, ஆசிரியப்பா போன்ற பாக்களாலும் இணைத்துக் கூறுவது தோல் என்று கூறப்படும் எனப் பழைமையை உணர்ந்த புலவர்கள் கூறுவர்.\nதொல்காப்பியருக்கு முன்னும் செந்தமிழில் தோலென்னும் பழமை அழகு இருந்தது என்பது இச் சூத்திரத்தால் புலனாகிறது. இஃது தமிழ்மொழியின் தொன்மைக்கு சான்றாகும், அதாவது தமிழ்மொழியின் பழமை தொல்காப்பியத்திற்கும், அகத்தியத்துக்கும் முந்தியதாகும்.\nசந்தத் தமிழில் வாய் மணக்க மணக்கத் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் முருகக் கடவுளிடம் \"சும்மாஇரு சொல்லற\" என்ற மவுன மந்திர உபதேசம் பெற்று நிறுவிகற்ப சமாதியில் வீற்றிருந்த போது முழு முதற்கடவுள் மயில்மிசை தோன்றி \"நம் புகழைப் பாடுதி\" என்று கேட்க \"பெருமானே மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை \"ஏடெழுதா முழு ஏழை\" யாகிய அடியேன் எங்ஙனம் பாடுவேன்\" என்னலும் சுந்தரருக்கு \"பித்தா பிறைசூடி\" என்று முக்கண்ணன் முதலடி எடுத்துக் கொடுத்து \"பாடுக\" என்று அருளியதுபோல செந்தமிழ் செவ்வேட் குமரன் தனது \"ஞானமூறு செங்கனிவாய்\" மலர்ந்து கனத்த செந்தமிழால் \"முத்தைத் தரு\" என்ற மதுர மிகுந்த சொற்றொடர் எடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர்-\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\n\"முத்தைத் தரு பத்தித் திருநகை\nமுத்திக்கொரு வித்திக் குருபரன் எனவோதும்\nஎனத் தொடங்கி தனது முதற் திருப்புகழைப் பாடி முடித்தார் எனத் திருமுருக கிருபானனந்தவாரியார் உரை கூறுவார். திருப்புகழ் கடவுள் வாழ்த்தில் அருணகிரிநாதர்-\n\"முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்\nமுப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்\nஅச்சது பொடி செய்த ............\nஎனக் குறிப்பிடுகிறார். முத்தமிழடைவு என்பது எல்லா மொழிகளுக்கும் முற்படுமாறு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை அகத்தியர் கூற விநாயகர் எழுதினார் என்பது கர்னபரம்பரை.\n\"முத்தமி ழடவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே\" என்பதால் ஆரியத்துக்கு முன்னமேயே தமிழுண்டென்பது அருணகிரிநாதர் முடிவாகும். மேலும்-\n\"பரிவுடன ழகிய பழமொடு கடலைகள்\nபயறொடு சிலவகை - பணியாரம்\nபருகிடு பெருவயி றுடையவர் பழமொழி\nதிறத்தமிழைத்தரு பழையவளருளிய - சிறியோனே\"\nஅரியொடயனுல கரியவனடநவில் - சிவன் வாழ்வே\"\n\"முதியமாதமி ழிசையதாகவே - மொழிசெய்தே\nஎன அருணகிரிநாதர் அருளியிருக்கிறார். அருணகிரிநாதர் \"முற்பட எழுதிய முதல்வோன், பழமொழி, பழையவள், முதுதமிழ்,, முதியமாதமிழ்\" என அருள்வதால் தமிழ் வடமொழிக்கும் முற்பட்டதெனத் தெளியப்படும்.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\n\"முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி\"\nவடமொழி தேவபாஷை, தமிழ் மொழி நீஷபாசை எனவே தமிழ் அர்ச்சனை மொழியாக இருக்கத் தகுதியற்றது என்று தமிழ்ப் பகைவர்கள் மொழிகின்றனர். இந்தத் தமிழ்ப் பகைவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சனாதன தர்மத்தின் (இந்து) பாதுகாவலர் என்று கருதப்படும் காஞ்சி காமகோடிபீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் \"மதியம் பன்னிரண்டெரை மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் பூசை நடக்கிறது. அதுவரை சுவாமிகள் நீஷையில் பேசமாட்டார்\" என்கிறார் அவரது உதவியாளர்.\nஆனால் தமிழ் மணக்கும் திருப்புகழை வாய் மணக்கப் பாடிய அரு��கிரிநாதர்-\n\"கொன்றைச் சடையார்க் கொன்றைத் தெரியக்\nகொஞ்சித் தமிழாற் பகர்வோனே\" (திருப்புகழ் 137)\nஎன கொன்றைப் பூவை சடையில் சூட்டிக் கொள்ளும் சிவபெருமானுக்கு கொஞ்சித் தமிழால் முருகன் பகர்வதால் தமிழ்தான் கடவுண்மொழி என்கிறார்.\nகடவுதல் - செலுத்துதல், உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் நின்று செலுத்துவதனால் இறைவன் கடவுள் எனப்பட்டனன்.\n\"செலுத்துதல் என்னுஞ் சொல்லே கடவுதல் எனச்செந் நூல்கள்\nபலத்துடன் உரைக்கு மாற்றால் பசுக்களின் உளத்தே நின்று\nசெலுத்துள மாங்குகற்குக் கடவுளென் திருப்பேர் ஒன்றெத்\nதலத்தரும் இறும்பூ தெய்தத் தமிழினில் ஏய்ந்ததாமே\" (பாம்பன் சுவாமிகள்)\nதமிழ் மிகச் சிறந்த கடவுள் மொழியாகும். தோன்றித் தோன்றி மறையும் ஏனைய மொழிகள் போன்றதன்று. என்றைக்கும் இளமையாகவே விளங்கி எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் உவட்டா இன்பத்தை ஊட்டவல்லது.\n\"ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்\nசீரிழமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே\"\nஎனத் தமிழன் பள்ளியெழுச்சிப் பாடகர் பேராசிரியர் சுந்தரனார் தாம் பாடிய மனோன்மணீயத் தமிழ்த் தெய்வ வணக்கத்தில் தமிழின் சீரிழைமைத் திறத்தை வியந்துரைக்கிறார்.\nபாண்டி நாட்டின் தலைநகரான தென்மதுரையில் முதல் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது. அதில் \"அகத்தியனாரும், குன்றமெரித்த விரிசடைக் கடவுளும், கூர்மையுடைய வேலினால் கிரவுஞ்சமலையைப் பிளந்த முருகவேளும், முரஞ்சியூர் முடி நாகராயரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐந்னூற்று நாற்பத்தொன்பர் பாடினர், அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது புலவர்கள் தமிழராய்ந்தனர் என இறையனார் களவியல் உரையாசிரியர் நக்கீரனார் (பெரும்பாலும் 11 அல்லது 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) தெரிவிக்கின்றார்.\nஇஃது செவி வழிக் கதையென்றாலும் முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகனும் உடனிருந்து தமிழ் ஆராய்ந்தனர் என்று சொல்லப்படுவது தமிழ் கடவுண்மொழி என்று சிறப்பித்துக் கூறதல் வேண்டியே. தமிழ்ச் சங்கம் பற்றிய வரலாற்றைப் பின்னர் விரிவாக எழுதுவோம்.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\nஅருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழைத் தமிழ்மறை என்கிறார் திருமுருக கிருபானந்தவாரியார். திருப்புகழ் மிக மின இனிமையானது. சர்க்க���ை, பாகு செய்து தானே உதிர்ந்த மாம்பழம், மாதுளம் பழம், திராட்சைப்பழம், பாலப்பழம், தோடம்பழம், மாதுளம்பழம், திராட்சைப் பழம், பலாப்பழம் முதலிய பழங்களைப் பிழிந்து அதில் நெய்யும் பாலும் விட்டுக் காய்ச்சி இறக்கிவைத்த இளஞ் சூட்டில் கொல்லிமலைத் தேனையும் விட்டுக் கிண்டி வைத்தால் அது எப்படியிருக்குமோ அதைவிடத் திருப்புகழ்; மதுரமானது.\n\" (திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்)\nதிருமுருகப் பெருமானுடைய திருமார்பை அலங்கரிக்கும் மதாணி (ஆபரணம்) ஆகும். அவருடைய திருமார்பில் விளங்கும் கடம்ப மலர் மாலை மணக்குமாறு தெளிக்கின்ற தமிழ்ப் பன்னீரும் ஆகும்.\n\"உரைபெற வகுத்தருணை நகரிலொரு பக்தனிடும்\nஒளிவளர் திருப்புகழ் மாணிக்ரு பாகரனும்\"\nஅடிமை சொலுஞ்சொல் தமிழ்ப்ப னீரொடு\nபரிமளமிஞ்சக் கடம்ப மாலையு மணிவோனே.\"\nவேதம், ஆகமம், புராணம், இதிகாசம், உபநிடதம், மருத்துவம், யோகம், இசை, முதலியன எதுவும் வேண்டாம் அவை யாவும் திருப்புகழில் நிறைந்துள்ளது. அதனால் ஓசை நயங்களும் தாளகதிளும் குவிந்திருக்கும் திருப்புகழைக் கற்பார்க்கு வேதம் முதலிய எல்லா வித்தைகளையும் கற்ற பயன் உண்டாகும் என ஒரு பழம் பாடல் தெரிவிக்கிறது.\n\"வேதம்வேண் டாம்சகல வித்தைவேண் டாங்கீத\nநாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம் - ஆதி\nகுருப்புகழை மேவுகின்ற கொற்றவன் றுள்போற்றும்\nஅருணகிரிநாதரைப் போலவே திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் தமிழ் தெய்வமொழி என்கிறார்.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\n\"தொண்டர் நாதனைத்தூதிடை விடுத்தது முதலை\nஉண்டபாலனை அழைத்தது எலும்பு பெண் ணுருவாக்\nகண்டதும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்\nதண்டமிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்\"\nஎலும்பு பெண்ணுருக் கொண்டதும், மறைக் கதவு திறந்ததும் கன்னித் தண்டமிழ்ச் சொல்லோ அல்லது வேற்று மொழிச் சொல்லோ கூறுங்கள் என்று கடாவுகிறார் பரஞ்சோதி முனிவர் .\nதிருச்செந்தூரில் பழைமையான செந்தமிழால் ஆகிய கவிமாலைகளை தரித்துக் கொண்டிருக்கும் செந்தில் குமரன் சந்தத்தோடு நீளமாகக் கோடி கோடியாக எந்நேரமும் பாடிப் பாடி அழிந்து போகின்ற மனிதர்களின் வீட்டு வாசல் தோறும் அவர்களைத் தேடிக்கொண்டு உழன்று அவமே அலையா வண்ணம் திருவருள் புரிய வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழின் சந்தத் தமிழைச் சுவைக்குமாறு அந்தப் பாடலை முழுமையாகவே தருகிறேன்.\n\"முந்துதமிழ் மாலை கோடிக் கோடி\nசந்தமொடு நீடு பாடிப் பாடி\nமுஞ்சர்மனை வாசல் தேடித் தேடியுழலாதே\nமுந்தைவினை யேவ ராமற் போக\nமங்கையர்கள் காதல் தூரத் தேக\nமுந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே\nதிந்திதிமி தோதி தீதித் தீதி\nதந்ததன தான தானத் தான\nசெஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ்\nசெஞ்சிறிய கால்வி சாலத் தோகை\nதுங்க அநு கூல பார்வைத் தீர\nசெம்பொன்மயில் மீதிலேயெப் போது வருவாயே\nஅந்தண்மறை வேள்வி காவற் கார\nசெந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார\nஅண்டருப கார சேவற் கார முடிமேலே\nஅஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார\nகுன்றுருவ ஏவும் வேலைக் கார\nஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான\nசிந்துரமின் மேவு போகக் கார\nவிந்தைகுற மாது வேளைக் கார\nசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான\nசெஞ்சமரை மாயு மாயக் கார\nசெந்தில்நகர் வாழு வாண்மைக்கார பெருமாளே\nமுந்து தமிழ் என்பது வடமொழிக்கும் தென்மொழிக்கும் ஆசிரியர் சிவபெருமானேயாவர், வடமொழியைப் பாணினிக்கும், தென்மொழியை அகத்தியர்க்கும் சிவபெருமான் அருளிச் செய்தார் என்பது ஐதீகம். சிவபெருமான் இந்த இரு மொழிகளிக் வடிவாக விளங்குகின்றார். சிவபெருமான் ஆசிரியராதலால் தமிழ் தொன்மையுடையது எல்லா மொழிக்கும் முதன்மையுடையது எனினும் அமையும்.\n\"ஆரியமுஞ் செந்தமிழும் ஆனான் கண்டாய்\" என அப்பர் பாடுவது ஈண்டு கவனிக்கத்தக்கது.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\n\"சோகாந்தகாரம் கெடத் தமிழாய்வந்து துலங்கிற்றே\"\nஅருணகிரிநாதர் வரலாறு பலருக்குத் தெரிந்ததே. அவரது அருமை பெருமைகளையும் அவர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்களையும் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. இருந்தும் அவரது வரலாறுபற்றிய குறிப்புகள் எதுவும் போதியளவு கிடைக்கவில்லை.\n\"அதலசேடனாராட\" எனத் தொடங்கும்திருப்புகழில் \"பிரபுட தேவமாராயன்\" எனவரும் குறிப்பினால் இவர் விஜயநகர அரசர்களுள் ஒருவனாக விளங்கியிருந்த பிரபுடதேவராசன் என்னும் மன்னனின் காலத்தில் இருந்தவர் என்பது புலப்படுகிறது.\nவரலாற்று ஆசிரியர்கள் இம் மன்னன் கி.பி.1450-ல் அரசோச்சியதாகக் கல்வெட்டுக்களைக் கொண்டு ஆராய்ந்து கூறுகின்றனர்.\nஅருணகிரிநாதர் தனது இளமைக் காலம்பற்றி அவரே ஒளிவுமறைவின்றிப் பாடியிருக்கிறார். ஒன்றல்ல பல திருப்புகழ்;ப் பாடல்களில்.\n\"விடமடைசு வேலை யமரர்படை ச���லம்\nவிசயன் விடு பாண மெனவேதான்\nவிழியுமதி பார விதமுமுடை மாதர்\nகடியுலவு பாயல் பகலிரவெ னாது\nகயவனறி வீன னிவனுமுயர் நீடு\nவிடம் அடைசு வேலை - நஞ்சு பொருந்திய கடலும்\nவிசயன் விடுபாணம் - அருச்சுனன் விடுகின்ற அம்பும்\nஎனவேதான் விழியும் - சமானம் என்று சொல்லக்கூடிய கண்களும்\nஅதிபாராவிதமும் உடைமாதர் - கனத்த கொங்கைகளையுடைய பெண்களின்\nவினையின் விளைவு ஏதும் அறியாதே - சாகசத் தொழிலால் விளையும்\nதுன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது\nகடி உலவு பாயல் - வாசனை மிக்க படுக்கையில்\nபகல் இரவு எனாது - பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல்\nகலவிதனில் மூழ்கி வறிதாய - மோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த\nஅறிவு ஈனன் இவனும் - அறிவில் குறைந்தவனும் ஆகிய அடியேனும்\nஉயிர் நீடு - உயர்வு நீண்ட\nகழல் இணைகள் சேர - இரண்டு திருவடிகளையும் சேர்ந்து இன்புற\nஅருள்வாயே - திருவருள் நல்கீர்\nநோயினால் வாடிய அருணகிரிநாதர் திருவண்ணாமலைக் கோயில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ள விரும்பியபோது அவரை செந்தமிழ்த் தெய்வமாகிய முருகன் தடுத்தாட்கொண்டார் என்று அவரே சொல்கிறார்.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\nடுத்தாட்கொண்ட முருகன் \"நம் புகழைப் பாடுதி\" என்று கேட்க \"பெருமானே மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை \"ஏடெழுதா முழு ஏழை யாகிய அடியேன்\" எங்ஙனம் பாடுவேன்\" என்னலும் \"முத்தைத் தருபக்தித் திருநகை\" எனத் தொடங்கும் திருப்புகழ் வரியை எடுத்துக் கொடுத்து \"பாடுக\" என்று அருளினார். இதனை அருணகிரிநாதரே சொல்லியிருப்பதில் இருந்து அவ்வுண்மை தெளிவாகின்றது.\nஅருணகிரிநாதரின் திருப்புகழ் எதுகை மோனை நிரம்பி வழியும் சித்திர கவித்துவம். வகை வகையான சந்த பேதங்கள் அமைந்து படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையான ஓசை நலம் மிகுதியாக உடையது. தமிழ் உண்மையிலேயே ஒரு இனிமையான மொழி என்பதற்கு அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் அருமையான எடுத்துக்காட்டு.\nகாலத்தின் கோலத்தால் பிறமொழிக் கலப்பு திருப்புகழில் கூடுதலாகக் காணப்பட்டாலும்தமிழின் சுவை குறையாதவாறு திகட்டுகிறது. திருப்புகழ் அருணகிரிநாதரின் காலத்திலேயே நான்கு திசைகளில் உள்ளவரும் கேட்டும் பாடியும் போற்றியும் மகிழ்ந்தனர் என அவரே பாடியிருக்கிறார்.\nஇத்தகைய புகழ்வாய்ந்த திருப்புகழைப் பாடும்பட��� தமக்கு அருள்செய்த திருமுருகனை யான் எப்பொழுதும் மறக்க மாட்டேன் என அருணகிரிநாதரே நவில்கிறார்.\n\"பச்சிம தட்சிண உத்தர திக்குள\nபக்தர்கள் அற்புதம் என ஓதும்\nசித்திர கவித்துவ சந்தம் மிகுந்த\nசெப்பன வைத்து உலகிற் பாலத்\nபக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பாட்டொழிய\nதிக்கது மதிக்க வரு குக்குடமும் ........................\n\"எட்டிரண்டும் அறியாத என் செவியில்\nஎட்டிரண்டும் வெளியா மொழிந்தகுரு முருகோனே\"\nதாளநுட்பங்களும், அழகிய பற்பல சொற்றொடர் அடுக்குகளும் கொண்ட திருப்புகழைப் பாடி முருகனை வழிபடுதல் சிறந்த உபாசனை எனக் கருதப்படுகிறது.\n\"வாக்கிற்கு அருணகிரி வாதவூரர் கனிவில்\nதாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு\nநற்கீரர் தேவர், நயத்திற்குச் சுந்தரனார்\nசொற்குறுதிக்கு அப்பர் எனச் சொல்\"\nஎன்பதால் வாக்கு வல்லமையில் அருணகிரிநாதர் மிகவும் சிறப்பு வாய்ந்த அவருக்கு வேறு யாரும் இணையில்லை என்பது தெளிவாகிறது. வாக்கிற்கு அருணகிரி மட்டுமல்ல கருணைக்கும் அருணகிரி என இன்னொரு பழம்பாடல் அவரைப் போற்றிப் பாராட்டுகிறது.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\n\"காசுக்குக் கம்பன், கருணைக்கு அருணகிரி\nஆசுக்குக் காளமுகில் ஆவானே - தேசுபெறும்\nஊழுக்குக் கூத்தன், உவக்கப் புகழேந்தி\nஅருணகரிநாதர் திருப்புகழ் மட்டுமல்ல, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார். வேதாந்த சித்தாந்த சமரச ஞானியாகிய தாயுமான சுவாமிகள்-\n\"ஐயா அருணகிரி அப்பா உனைப்போல\nமெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்\nஎன்று அருணகிரிநாதரை வியந்து புகழ்ந்து போற்றுகின்றார். அதோடு நின்றுவிடாமல் மேலும்-\nதமிழ்க் காதல் என்று வரும்போது நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தர் வாயெல்லாம் தமிழ் மணக்கத் திருப்புகழ்பாடிய அருணகிரிநாதர்\" இந்த இருவரில் யார் காதல் பெரிது என்ற மலைப்புத் தோன்றுகிறது.\nதமிழ்ஞான சம்பந்தரது தமிழ்க் காதல்பற்றி முன்னரே எழுதியுள்ளேன். சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களின் தொகை 4,196 ஆகும். இதில் 147 இடங்களில் \"தமிழ் ஞானசம்பந்தன்\" \"முத்தமிழ் விரதன்\" என்று தன்னைத் தமிழோடு சேர்த்துச் சொல்லி தமிழ்மொழிக்கு ஏற்றம் கொடுத்திருக்கிறார்.\nஞானசம்பந்தருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவரும் இறையர���ள் கைவரப் பெற்றதாலேயே தமிழ்ப் பாடல் பாடியவர்கள்.\nஞானசம்பந்தர் தனது தந்தையைக் காணாது அழுதபோது உமை சிவஞானமாகிய பாலை உவந்தளித்து ஊட்ட, ஆளுடைய பிள்ளையார் ஞான நாட்டம் கைவரப் பெற்றார் என்பர். சிவஞானம் மட்டுமல்ல அவருக்கு செந்தமிழ் ஞானமும் ஊட்டப்பட்டது என தண்டபாணி சுவாமிகள் நயம்பட அந்த நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறார்.\n\"சீகாழி ஊர்த்தடம் பொய்கைக் கரையில்\nசிறிது அழுத வாகாரும் சேய்க்கு உமை நல்கிய பாலின்\nஅன்று சீர்காழி திருக்குளக்கரையில் உமை நல்கிய சிவஞான அமுதத்தையுண்ட சம்பந்தரினி வாய்மலரில் பிறந்தவை செய்வத் தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்கள். எனவேதான் \"அப்பாலின் மதுரம் தமிழாய் வந்து துலங்கிற்று\" என தண்டபாணி சுவாமிகள் வியந்துரைக்கிறார்.\nஉமை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய அதே காட்சியை சேக்கிளாரும் தனது மனக்கண்ணால் கண்டு உளமுருகிப் பாடுகிறார்.\n\"கண்மலர்கள் நீர்ததும்பக் கைமலர்களால் பிசைந்து\nவண்ணமலர்ச் செங்கனிவாய் மணிஅதரம் புடைதுடிப்ப\nஎண்ணிமறை ஒலிபெருக எவ்வுயிருங் குதூகலிப்பப்\nபுண்ணியங்கள் றனையவர்தாம் பொருமி அழுதருளினார்\" (பெரியபுராணம்)\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\nஅரிய தமிழ் தான் அளித்த மயில்வீரா\nதிருப்புகழ் தமிழ்மறை என திருமுருக கிருபானந்தவாரியார் திருப்புகழுக்கு எழுதிய விரிவுரையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார். தெய்வ மணமும் செந்தமிழ் மணமும் ஒருசேர மணக்கும் அருணகிரிநாதரின் திருப்புகழ் திருமுறையில் சேர்க்கப்பட வேண்டும்.\nபன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. அருணகிரிநாதர் காலத்தால் அவருக்குப் பிந்தியவர். ஆன காரணத்தினால்தான் திருப்புகழ் சேர்க்கப்படவில்லை. திருப்புகழை பன்னிரு திருமுறையோடு சேர்த்து பதின்மூன்று திருமுறையாக ஆக்க வேண்டும். திருப்புகழ் திருக்கோவில்களில் இப்போது படிக்கப்படுகிறது. எனவே அதனைத் திருமுறையில் சேர்ப்பதற்கு தடையேதும் எழ வழியில்லை.\nதிருப்புகழில் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் மொத்தப் பாடல்களின் தொகை 1,307 ஆகும். இந்த 1,307 பாடல்களில் 1008 வெவ்வேறு சந்தங்களை சித்திரத்தமிழில் அற்புதமாக அமைத்துப் பாடி இசைத் தமிழ் வளர்ச்சிக்கு அருணகிரிநாதர் பேருதவி செய்திருக்கிறார்.\n செஞ்சொல் சேர் சித்திரத்தமிழால் உன் செம்பொனார்வத்தை பெறுவேனோ\" என்று தான் சித்திரத்தமிழில் பாடும் விருப்பத்தை அருணாகிரிநாதரே தெரிவித்திருக்கிறார்.\nதிருப்புகழ் பாடல்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகள் (திருப்பரங்குன்றம், திருச்சீர் ஆலைவாய் (திருச்செந்தூர்), திருஆவின்குடி, திருஏரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல், பழமுதிர்சோலை) எனச் சிறப்புப்பெற்ற திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் முருகன் மீது பாடப்பெற்றவை ஆகும்.\nஅருணகிரிநாதரின் திருப்பாதங்கள் படாத முருகன் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இல்லையென்றே கூறலாம். இமயம் முதல் குமரிவரை அவரது பாதங்கள் முருகனைத் தேடி ஓடிஆடி அலைந்தன. அவரது திருவாய் பாடி மகிழ்ந்தது. அதற்கு அப்பாலும் ஈழநாட்டின் திருத்தலங்களான திருக்கோணேசுவரம், திருக்கேதீச்சுவரம், கதிர்காமம் சென்று தேன் தமிழில் திருப்புகழ் பாடி மகிழ்ந்தார். கதிர்காமக் கந்தனை \"கதிர்காம வெற்பில் உறைவோனே\"\n\"வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உடையோனே\"என விழித்துப் பாடுகிறார். .\n\"அகரமும் ஆகி அதிபனும் ஆகி\nஅயன் என வாகி அரி என வாகி\nஅரன் என வாகி அவர் மேலாய்\nஇகரமும் ஆகி எவைகளும் ஆகி\nஇரு நிலம் ஈதில் எளியனும் வாழ\nஎனது முன்; ஓடி வர வேணும்\nமகபதி ஆகி மருவும் வலாரி\nமகிழ் களி கூறும் வடிவோனே\nவனமுறை வேடன் அருளிய பூசை\nமகிழ் கதிர் காமம் உடையோனே\nசெக் கண சேகு தகு திமி தோதி\nதிமி என ஆடும் மயிலோனே\nதிரு மலி வான பழ முதிர் சோலை\nமலை மிசை மேவும் பெருமாளே\nஅருணகிரிநாதரது தமிழ்ச் சொல்லாட்சியின் அழகையும், இனிமையையும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலிலும் கண்டு மகிழலாம்.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\n\"தஞ்சந் தஞ்சஞ் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சந் துரையே\nஅருள் தந்தென் இன்பந்தரு வீடது தருவாயே\nஅனுமனை அவர் வர்ணிக்கும் அழகும் அருமையும் அபாரம்.\n\"இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கருள் இலெங்கணும்\nஇலங்கென - முறையோதி- இடுங்கனல் குரங்கு\"\nஎப்படி \"இலங்கு\" என்ற சொல்லை வைத்து அருணகிரிநாதர் சிலம்பம் ஆடியிருக்கிறாரோ அதேபோல் திருமந்திரத்திலும் திருமூலர் \"விளக்கு\" என்ற சொல்லை வைத்து சிலம்பம் ஆடி தமிழ் விருந்து படைத்திருக்கிறார். அந்தத் திருமந்திரம் இது.\n\"விளக்கினை யேற்றி வெளியை அறிமின்\nவிளக்கினின் முன்னே வேதனை மாறும்\nவிளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்\n��ிளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே\nஅருணகிரிநாதரது சந்தநடைக்கு திருப்புகழ் பாடல்கள் ஒவ்வொன்றும் நல்ல சான்று.\n\"குயில்மொழிக் கயல்விழித் துகிர் இதழ்ச் சிலைநுதல்\nசரிமுகத்து இளநகைக் கனகுழல் தனதிரிக்\nகொடி இடைப் பிடிநடைக் குறமகள் திருவினைப் -புணர்வோனே\"\nதிருமுருகன் தெய்வீக திருநடனம் செய்யும் திருவுருவக் காட்சியினை அருணகிரிநாதர் காண விரும்பிச் சந்தத் தமிழில் பாடுகிறார்.\n\"தண்டைஅணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்\nதண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின்\nதந்தையினை முன்பரிந்து இன்பவுரி கொண்டு நன்\nசந்தொடம் அணைத்து நின்று அன்பு போலக்\nகண்டு உள கடம்புடன் சந்த மகுடங்களும்\nகண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்\nகண்குளிர என்றன் முன் சந்தியாவோ\nபுண்டரிகர் அண்டமும் கொண்டபகிர் அண்டமும்\nபொன்கிரி யெனச்சிறந்து எங்கினும் வளர்ந்து முன்\nகொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன்\nகொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே\nகொங்கை குறமங்கையின் சந்தமணம் உண்டிடும்\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\nதண் - குளிர்ந்த, கழல்-திருவடி, பரிந்து - அன்புடன், இன்பம்- மகிழ்ச்சி, சந்தொடம் - மகிழ்ச்சி, கடம்பு - ஒருவகை மரம், சந்தம்-அழகு, மகிடம்- கிரீடம், கஞ்சமலர்- தாமரைமலர், சந்திர நிறம் - அழகிய நிறம், சந்தியாவோ- முன்னே வரமாட்டாவோ புண்டரிகர் -பிரமன், அண்டம் - உலகம், பகிரண்டம்- வெளி அண்டம், வெங்களம் -போர்க்களம், புண்டரிகர் தந்தை- பிரமனின் தந்தை திருமால், உண்டிடும் -நுகரும், கும்;பமுனி -குடத்தில் பிறந்த முனிவர் (அகத்தியர்), தம்பிரான் - கடவுள்.\nதிருப்புகழில் தான் இளமையில் பரத்தையர் மஞ்சமே தஞ்சமெனக் கிடந்து உழன்ற தன்னை ஆட்கொண்ட முருகனை வாழ்த்தியும், முருகன் புகழ்பாட தனக்கு தெய்வீக ஆற்றல் படைத்த அரிய தமிழை அளித்ததற்கு நன்றி நவின்றும், பெருவாழ்வு வாழ அருள் செய்க சிவஞானத்தை அருள் புரிக\nசரண கமலாயத்தை அரை நிமிட நேர(ம்) மட்டில்\nதவ முறை தியானம் வைக்க அறியாத\nசட(ன்) கசட(ன்) மூட(ன்) மட்டிபவ வினையிலே சனித்த\nதமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ\nகயிலைமலை நாதர் பெற்ற குமரேசனே\nகடக புயல்மீது ரத்னமணி அணி பொன்மாலை செச்சை\nகமழும் மணமார் கடப்பம் அணிவோனே\n மிகுந்த கமைதுறு நீள் சவுக்கிய\nசகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு\nதகமை சிவஞானம் முத்தி பரகதியும் நீ கொடுத்து\nஉதவிபுரிய வேணும் நெய்த்த வடிவேலா\nஅருணதள பாத பத்மம் அது நிதமே துதிக்க\nஅரிய தமிழ் தான் அளித்த மயில்வீரா\nஅதிசயம் அநேகம் உற்ற பழனி மலை மீது உதித்த\nநெய் பூசிய வடித்த வேலை உடையவனே\nஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற உன்\nஅருமையான தமிழை நீ எனக்க அளித்தாய்\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\n\"என்நெஞ்சத்து உள் இருந்து, இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து\"\nமலரும் மணமும் போல், நீலவானும் நிலவும் போல் சைவமும் தமிழும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதன, சைவத்தால் தமிழ் என்றும், தமிழால் சைவம் என்றும் சைவம் இன்றேல் தமிழில்லை, என்ற ஒரு கருத்து பலரிடையே நிலவுகிறது. இப்படிச் சொல்பவர்கள் அல்லது நினைப்பவர்கள் தமிழுக்கு வைணவம் தந்த வளத்தையும், வனப்பையும், சிறப்பையும் அறிந்திலர் போல் தெரிகிறது.\nசைவமும் தமிழும் ஒன்றென்று சைவர்கள் முழங்கினாலும் தமிழன்னை திருக்கோயில்களின் கருவறைக்கு வெளியே உள் வீதியில்தான் நிறுத்தப்பட்டுள்ளாள். கருவறைக்குள் தமிழ் அன்னை புகுந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று பெரும்பாலான சைவர்கள் நினைக்கிறார்கள்.\nவேதங்களும் ஆகமங்களும் சிவபெருமானாலேயே அருளப்பெற்றவை என்பது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். தேவார ஆசிரியர் மூவரும் \"அரன் ஆகமம்\" \"அண்டர்தமக்காக ஆகம நூல் மொழியும் ஆதியை\" \"ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெருமானே\" எனக் குறிப்பிடுகிறார்கள்.\nஇருந்தும் வேதம் பொதுவானது ஆகமம் சிறப்பானது என்பது சைவ சித்தாந்திகளின் நிலைப்பாடு. ஆகமம்பற்றி முதலில் கூறும் தமிழ் நூல் திருமூலரின் திருமந்திரம் ஆகும். திருமந்திரத்தை ஆகமம் என்றே திருமூலர் குறிக்கிறார். இதனை \"சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே\" என்று அவர் குறிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nதிருமூலர் வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை திருமந்திரத்தில் (2329-2331) விளக்கியுள்ளார். 'சைவ' என்னும் அடைமொழியைச் சேர்க்காமல் ஆகம முறையையே 'சித்தாந்தம்\" என திருமந்திரம் (2344) விளக்குகிறது. \"சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்\" என்கிறார் அருணந்தி. \"இறைவனே ஆகமம்\" என்கிறார் மணிக்கவாசகர். \"வேதாந்தத்தின் தெளிவாம் சைவசித்தாந்தம்\" என்று உமாபதிசிவம் கூறுகிறார்.\nபூசையை அடிப்படையாகக் கொண்ட வேதம் சாராத தமிழரின் இறைவழிபாட்டு முறைகளே ஆ���மம் ஆகும். ஆரியரின் வேதம் சார்ந்த வேள்விச் சடங்குகளை நிகமம் எனக் குறிப்பிடுவர்.\nஇன்று ஆகமத்துடன் நிகமத்தையும் கலந்து திருக்கோயில்களில் பூசையையும் வேள்விச் சடங்குகளையும் செய்கின்றனர்.\nகுன்றக்குடி அடிகளார் போன்றோர் வேதத்தை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு பன்னிருதிருமுறையையே வேதமாகக் கொள்கிறார்கள். ஆகமத்தில் பன்னிரு திருமுறைக்கு ஏற்புடையவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை தள்ளிவிட வேண்டும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.\nஆனால் வைணவம் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தை தமிழ்மறையாகவே போற்றிக் கொண்டாடுகிறது. ஆரிய வேதத்தை வியாசர் போன்ற முனிவர்களுக்கு இறைவன் அருளியதுபோல, வேதங்களை ஆழ்வார்கள் மூலம் தமிழில் அருளினார் என்ற கோட்பாடு வைணவத்தில் நிலவுகிறது.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\n\"ஆரண நான்கின் பொருளை, ஆழ்வார்கள் ஆய்ந்து அடைவே\nஅன்புடனே அம்புவியோர் அனைவரும் ஈடுஏற என்று\nநாரணனார் தாள்களிலே நாலாயிரம் தமிழால்\nஎண்ணி உரை செய்தவற்றை\" (தேசியப் பிரபந்தம்)\n\"அந்தமிழால், நற்கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள்\nஇந்த உலகில், இருள்நீங்க - வந்துதித்த\n\"சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன், எழில் குருகை நாதன்\" (உபதேச ரத்தினமாலை)\nஎன்றும் மணவாள மாமுனிகள் அருளிய கூற்றுக்களாலும் வேதத்தின் உட்கருத்தை ஆராய்ந்து ஆழ்வார்கள் அதனைச் செந்தமிழால் அருள் செய்தார்கள் என்பதை வேதாந்த தேசிகர் அருளிய கூற்றுக்களாலும் அறியலாம்.\nஆழ்வார்கள் நாவிலிருந்து பாசுரங்கள் வெளிவந்து இருந்தாலும், அவற்றையும்\n\"மறப்பிலா என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை\nஉறுப்பல இன்கவி சொன்ன உதவிக்கே\" (திருவாய்மொழி 7-9-9)\n\"என்நெஞ்சத்து உள் இருந்து, இங்கு இருந்தமிழ் நூல்\nஇவை மொழிந்து\" (திருவாய்மொழி (10-6-4)\n\"பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை\nகாட்டினாய்\" (பெரிய திருமொழி 2-8-2)\nஎன்றும் கூறி அரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் நாலாயிரமும் நற்றமிழால் இறைவனே தம்மைக் கருவியாகக் கொண்டு பாடுவித்தான் என்று ஆழ்வார்கள் கூறியிருக்கிறார்கள்.\nRe: சங்கம் வளர்த்த தமிழ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--��விதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/24728-.html", "date_download": "2020-09-27T03:48:37Z", "digest": "sha1:T3ZYEVCI6WS3TG4USW3X7UQ24Q3YX7D3", "length": 14947, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "மிரளவைத்த கருடன் சம்பா | மிரளவைத்த கருடன் சம்பா - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபாரம்பரிய நெல் வகைகளில் எல்லாத் தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகை கருடன் சம்பா. கருடன் கழுகுக்குக் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் இருக்கும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது.\nசாப்பாட்டுக்கும், பலகாரங்களுக்கும் ஏற்ற ரகமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் மணப்பாறை முறுக்கு இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்டுப் பிரபலமடைந்ததாகத் தகவல் உள்ளது. சீக்கிரமே வேகக்கூடிய ரகமாக இருப்பதால் பாரம்பரிய அரிசி வகைகளில் இல்லத்தரசிகளிடம் முதன்மை பெற்றது கருடன் சம்பா.\nசிகப்பு நெல், வெள்ளை அரிசி கொண்ட இந்த வகை நடுத்தரமான ரகம், மத்தியக் காலப் பயிர், 140 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடியது. நடவு, நேரடி விதைப்பு, ஒற்றை நாற்று நடவு முறைக்கு ஏற்றது. நான்கு அடி உயரம்வரை வளரும்.\nபாரம்பரிய நெல்லில் வரலாற்று சிறப்புமிக்க இந்த ரகம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் முடிகொண்டான் கிராமத்தில் குழந்தைவேலுடையார் என்ற பண்ணையார் உருவாக்கியது. 1911-ம் ஆண்டில் கருடன் சம்பா நெல்லைக் கொண்டு ஒற்றை நெல் சாகுபடி முறையில் அவர் சாகுபடி செய்துள்ளார். அப்போது அவர் நடவு செய்தபோது கேலி செய்தவர்கள், பின்பு பயிரைப் பார்த்து மிரண்டு போனதாகச் சொல்லப்படுகிறது.\nஒவ்வொரு நாற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூர் வந்துள்ளது. சாலையில் போவோர், வருவோரெல்லாம் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். பண்ணைத் தொழிலாளர்கள் திருஷ்டி பொம்மை ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். 32 சென்டில் ஒவ்வொரு நாற்றாக, முக்கால் அடி சாலை சாலையாக நடவு செய்து ஒரு ஏக்கருக்கு 4,012 கிலோ மகசூல் எடுத்துள்ளார்.\nதற்போது இந்த நெல் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது, மகசூல் அதிகபட்சம் 3,500 கிலோ. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி விஷங்கள் இல்லாமலேயே விவசாயிகள் மகசூல் எடுத்துவருகிறார்கள்.\n- நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 9443320954​\nநம் நெல் அறிவோம்சம்பா நெல்கருடன் சம்பா\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவை���்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nநம் நெல் அறிவோம்: பொரிக்கு ஏற்ற தேங்காய்ப்பூ சம்பா\nநம் நெல் அறிவோம்: இரண்டு மகசூல் தரும் ஒட்டடையான்\nநம் நெல் அறிவோம்: எதையும் தாங்கும் சம்பா மோசனம்\nநம் நெல் அறிவோம்: கொழுப்பைக் குறைக்கும் பிசினி\nமத்திய அரசுக்கு எதிராக ஜனதா கட்சிகள் தர்ணா: ஒரே மேடையில் முலாயம், லாலு,...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-8/", "date_download": "2020-09-27T03:56:15Z", "digest": "sha1:D5XYNYP5QFSREUHZNXVIY7BQYS62UCKC", "length": 35207, "nlines": 157, "source_domain": "www.madhunovels.com", "title": "அது மட்டும் இரகசியம் - 8 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome சங்கரி தயாளன் அது மட்டும் இரகசியம் அது மட்டும் இரகசியம் – 8\nஅது மட்டும் இரகசியம் – 8\nராமின் தந்தையுடன் வந்திருக்கும் நபரைப்பார்த்தவுடன் விஷ்ணுவிற்க்கு வாயடைத்துப்போனது. தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போன்று ஆனது. இருக்காதா பின்னே . தான் கனவில் பார்த்த அதே நபர் நேரில் வந்தால் பாவம் அவன் என்ன செய்வான். தன்னிச்சையாகவே அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது….. ஷாக்சாத் அவன் கனவில் வந்த ராஜசிம்மனின் தோற்றத்திலேயே இருந்தான் . ஆனால் இப்பொழுது நவநாகரீக உடையில் இருந்தான் .\nஈஷ்வரபாண்டியனும் அவனும் வீட்டின் கூடத்திற்க்கு வந்தனர். அங்கு வந்தவுடன் ஈஷ்வரபாண்டியன் அங்கிருந்த விஷ்ணு , வேதா , ராம் , கௌரி ஆகியோரை புதிதாக வந்தவனுக்கு அறிமுகப்படுத்தினார் .\nபின்பு புதியவனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார் . ராம் , இவர்தான் ராஜீவ் நம்ம அருணாச்சலம் இருக்காருல்ல அவரோட பையன் . இங்க பக்கத்து ஊரில் அவங்க சொந்தகாரர் வீட்டில் கல்யாணமாம் அதில கலந்துக்கிறதுக்காக வந்துருக்காரு என ஈஷ்வரபாண்டியன் கூறினார்.\nஉடனே கௌரி ” அருணாச்சலம் அண்ணாவின் பையனா அதான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன் . அப்படியே அண்ணாவின் ஜாடை என கூறிக்கொண்டே அவனிடம் அப்பா எப்படி இருக்காருப்பா அவர் உங்க கூட வரலியா “ என அவனிடம் கேட்டார் .\n“ இல்ல ஆன்டி அவர்தான் இங்க வருவதாக இருந்தது . ஆனால் திடீர்னு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு அதான் என்ன இங்க அனுப்பிட்டார் என கூறினான் .\nபின்பு ராமிடமும் விஷ்ணுவிடமும் சம்பிரதாயத்துக்கு கைகுலுக்க அவர்களிடம் வந்தான் . ஆனால் விஷ்ணுவிடம் வரும்போது , விஷ்ணு அவனையே வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான் . அப்போது ராம் டேய் விஷ்ணு அவன் எவ்வளவு நேரமா கையை நீட்டிட்டு இருப்பான் . இப்படி அவனை சைட் அடிக்கிறதை நிறுத்திட்டு கையை குடுடா மானம் போகுது பக்கி “ என விஷ்ணுவின் காதோரம் யாருக்கும் கேட்கா வண்ணம் கூறினான் .\nசட்டென சூழலை உணர்ந்த விஷ்ணு அவனுக்கு சிரித்த முகத்துடன் கைநீட்டினான். ஆனால் மனதுக்குள் பிரளயமே நடந்து கொண்டிருந்தது . சற்று நேரம் வெளியில் சென்று வந்தால் தேவலாம் போல இருந்தது . மேலும் அவன் அப்பொழுது அங்கு இருக்கவும் விரும்பவில்லை .\nசிறிது நேரம் கழித்து ராமிடம் வந்த விஷ்ணு , “ ராம் நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்டா . வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடிக்குது . By நான் போய்ட்டு வரேன் “ என கூறினான் .\n“ டேய் என்னடா நீ . தனியா எப்படி போக விடமுடியும் . தனியா எப்படி போக விடமுடியும் காலையிலதானே மயங்கி விழுந்த இப்ப நான் வெளிய போகனும்னு சொன்னா எப்படிடா அனுப்பமுடியும் காலையிலதானே மயங்கி விழுந்த இப்ப நான் வெளிய போகனும்னு சொன்னா எப்படிடா அனுப்பமுடியும் ஒன் ஹவர் வெய்ட் பண்ணு நானும் வரேன் “ என சொன்னான் .\n“ டேய் நான் டாக்டர்டா . பேஷண்ட் மாதிரி ட்ரீட் பண்ணாதே . என்னை பார்த்துக்க எனக்கு தெரியும் . ப்ளீஸ்டா நான் தனியாவே போய்ட���டு வரேன்” என சற்று காட்டமாகவே கூறினான் விஷ்ணு .\n“ ஓகே ஓகே காம் டவுன்டா . நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்திட்டு இருக்க . இந்த ஊர் உனக்கு புதுசு வேற எப்படி உன்னை தனியா அனுப்பறது . அதனாலதான் கொஞ்சம் தயங்கறேன் “ என்றான் .\n“ இல்ல மச்சி அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் . எதுவும் ஆகாது . நான் நைட் ஆகறதுக்குள்ள வந்துட்றேன் “ என கூறியவன் ராம் அரைமனதாக சம்மதித்தவுடன் தன் காரை கிளப்பிக்கொண்டு பறந்தான்.\nஅந்த பிற்பகல் வேலையில் விஷ்ணுவின் வாகனம் காற்றை கிழித்துக்கொண்டு சென்றது . நினைவு தெரிந்த வயதிலிருந்து அவன் இந்த அளவிற்க்கு எந்த விஷயத்திற்க்கும் மனதை போட்டுக் குழப்பிக்கொண்டதில்லை . ஆனால் கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகளினால் அவன் மனதில் குழப்பம் மட்டுமே பிரதான இடத்தைப் பிடித்திருந்தது .\nஎவ்வளவு தூரம் வந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை . “ கார் “ போன போக்கில் போய்க்கொண்டிருந்தான் . சிறிது தூரம் சென்றபின் கார் டயரிலிருந்து டமார் என சப்தம் கேட்டது . காரை விட்டு இறங்கி பார்த்தான் . “ ஹ்ம்ம் நல்லது , ட யர் வெடிக்கிற சௌன்ட் வரும்போதே நினைச்சேன் இப்படி பஞ்சர் ஆகிருக்கும்னு . என் நேரம் அவ்வளவு நல்லா இருக்கு போல “ என எண்ணியவன் காரில் கைவசம் வைத்திருக்கும் ஸ்டெப்னியை எடுக்கச் சென்றான் .\nஅவனின் கார் நின்றதோ ஜனசஞ்சாரமே இல்லாத ஒரு சாலையில் . அந்த சாலையின் இருமருங்கிலும் இருந்த மரங்கள் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதை மறைக்கும் வண்ணம் நன்றாக உயர்ந்து வளர்ந்து பருத்திருந்தன . மெல்ல மெல்ல வெளிச்சம் மங்கிக் கொண்டே வந்த அந்த மாலை வேளையில் சுவர்க்கோழிகளின் ரீங்காரச்சப்தம் விஷ்ணுவிற்க்கு சற்று அச்சத்தை கொடுத்தது என்னவோ உண்மைதான் . ஆனால் பயம் ஒன்றே நம் பலவீனத்திற்க்கு முதன்மையான தோழன் என்று எங்கேயோ படித்த வசனம் அவன் நினைவிற்க்கு வர தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு விறுவிறுப்பாக வேலையைச் செய்ய ஆரம்பித்தான் .\nஸ்டெப்னியை வண்டியில் மாட்டிவிட்டு எழுந்து காரின் கதவை திறக்கும்போது தன் தோளில் யாரோ கைவைப்பதை உணர்ந்தவன் சட்டென திரும்பினான் . ஆனால் அங்கே யாரும் இருந்ததற்க்கான அடையாளமே தெரியவில்லை . இது நமது இல்யூஷனாகத்தான் இருக்கும் என நினைத்தவன் மறுபடியும் கதவைத்திறக்க போகும்போது அவனின் பெயரை யாரோ கூப்பிட்டது போல் உணர்ந்தான் . திரும்பிப்பார்க்கும் பொழுது அவன் நின்ற இடத்திற்க்குப் பக்கத்தில் உள்ள புதரில் ஏதோ சலசலத்தது . அங்கு படபடக்கும் இதயத்துடன் சென்று பார்த்தான் .\nஅங்கும் ஏதும் இருந்ததாக அவனுக்கு தெரியவில்லை . அந்த இடமே ஒரு அசாத்திய மௌன நிலையை தத்தெடுத்துக்கொண்டிருந்தது . சரி திரும்பி போய்விடலாம் என அவன் எண்ணினாலும் அவனின் கால் அந்த இடத்திலிருந்து நகரவில்லை ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது . தூரத்தில் ஏதோ ஒளி மின்னி மின்னி மறைந்துகொண்டிருந்தது . அதன்பால் ஈர்க்கப்பட்ட விஷ்ணு அதை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.\nஅதன் அருகில் செல்ல செல்லத்தான் தெரிந்தது அது ஒரு குகை என்று . குகையினுள் ஏற்றி வைத்த விளக்கு வெளிச்சம்தான் நாம் முன்னர் பார்த்த ஒளியாக இருக்கும் என்று ஊகித்தான் . அவன் இதற்க்கு முன்னர் இம்மாதிரி இடங்களை கதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருந்தான் . இப்போது அதை நேரில் காண்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக அவனுக்கு இருந்தது .\n என ஒரு வினாடி யோசித்தவன் “ போய்த்தான் பார்ப்போமே., இந்த ஹாண்டட் ப்ளேஸ் மாதிரி இருக்கிற லொகேஸன்ல வாழற அந்த தைரியசாலிய பார்த்திடலாம் “ என்ற நினைப்புடன் அக்குகையினுள்ளே சென்றான் .\nகுகைக்குள் நுழையும்போதே ஒரு விதமான சகந்தமான நறுமனம் நாசியைத்துளைத்தது . இவன் குகையினுள் ஒரு நான்கு அடி எடுத்து வைத்ததும் பின்னால் ஏதோ பாறை புரளும் சப்தம் பின்புறமாக கேட்கவே வந்த வழியே திரும்பிப் பார்த்தான் . பார்த்தவனின் விழிகள் பயத்தில் விரிந்தது . ஏனெனில் குகையின் வாயிலே தெரியவில்லை . பாறையால் குகையின் வாயில் மூடப்பட்டிருந்தது . வேகமாக அங்கு சென்று அந்த மூடிய பாறையை அகற்ற அவன் செய்த எந்த முயற்ச்சியும் பலனளிக்கவில்லை . என்னதான் உடற்பயிற்சி செய்து உடம்பை முறுக்கேற்றி கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும் பாறையையே தள்ளும் அளவிற்க்கு அவன் தயாராகவில்லை .\n“ இப்படியே செய்துகொண்டிருந்தால் தன் ஆற்றல்தான் வீணாகும் . துனிந்து இறங்கிவிட்டோம் இனி வருவது வரட்டும் . முன்னே சென்று அப்படி இங்கே யார்தான் இருக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம் “ என்ற அசாத்திய துணிச்சல் அவனுக்குள் ஊற்றெடுக்க அவன் முன்னேறி சென்று கொண்டிருந்தான் .\nஅந்த குகையின் அமைப்பும் அங்கு ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த தீப்பந்தங்களினால் தெளிவாக தெரிந்தது . அந்த குகை சற்று விசாலமாகவும் நீண்டதாகவும் இருந்தது . அதன் சுவற்றில் சில கடவுளர்களின் உருவங்களும் பழைய சங்ககால தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன . அந்த சுகந்த நறுமணம் மட்டும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே வந்தது . அங்கு ஒருவிதமான குளுமையை அவனால் உணரமுடிந்தது .\nகிட்டத்தட்ட பத்து நிமிட நடைபயணத்தில் அவன் கால் ஓரிடத்தில் நின்றது . “ வா விஷ்ணு , உனக்காகத்தான் இத்தனை காலமாக நான் காத்திருக்கிறேன் . உன்னை இவ்விடத்திற்க்கு வரவழைக்க எனக்கு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது “ என்ற மென்மையான சற்று வயதான ஆணின் குரல் கேட்டது .\nகுரல் வந்த திசையை நோக்கியவன் அங்கிருந்தவரைக்கண்டு அதிசயித்துத்தான் போனான் . அப்பைத்தியக்காரன் முற்றிலும் வேறு விதமான தோற்றத்துடன் அமர்ந்து கொண்டிருநதான். அசாத்திய ஒளி வீசும் கண்கள் , நெற்றியில் விபூதிப்பட்டை , தூக்கிக்கட்டிய ஜடாமுடி , இடுப்பில் ஒரு காவித்துண்டு , மெலிந்த தேகம் என பார்ப்பதற்க்கு அக்மார்க் சித்தபுருஷர் போன்ற தோற்றத்தில் காட்சியளித்தார் . அவர் இடத்தில் இருந்த வெட்டிவேர்தான் அந்த சுகந்தத்திற்க்கு காரணம் என நொடியில் ஊகித்தான் .\nஅவரைக் நோக்கியவனின் கண்களில் அரைடஜன் கேள்விக்குவியல்கள் உள்ளதை அவர் கண்டுகொண்டாரோ என்னவோ அவனைப்பார்த்து புன்னகைபுரிந்துகொண்டே இருந்தார் . பின்பு “ நீ என்னிடம் கேட்க நினைத்ததை கேள் விஷ்ணுவர்மா “ என கூறினார் .\nமுதலில் தயங்கியவன் பின்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “யார் நீங்க… எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வரீங்க.. உங்களுக்கு என்ன வேணும். ஊருக்குள்ள பிச்சைக்கார வேஷம்… இங்க முனிவர் வேஷம்… ஏன் இப்படி என்னை மென்டல் ஆக்குறீங்க … இங்க என்னதான் நடக்குது …” ஆதங்கத்துடன் கேள்வி மேல் கேள்வி கேட்டான். விஷ்ணு .\n“நான் ஒரு சந்நியாசி . இதுதான் என் இருப்பிடம் . இபொழுது இது மட்டும் போதும் .நீ கேட்கும் மற்ற கேள்விகளுக்கெல்லாம் நிச்சயமாக கூடியவிரைவில் உனக்கு பதில் கிடைக்கும் . அதற்க்கான பதில் உன்னிடமே உள்ளது “ எனக்கூறி மேலும் அவனை குழப்பினார் .\n“ அட என்னய்யா இது இருக்குற தொல்லை பத்தாதுன்னு இவர் வேற நம்மைப்போட்டு இப்படி படுத்துறாரே “ என உள்ளுக்குள் குமைந்தான் விஷ்ணு .\nஅவன் அமைதியாக இருப்பதைப்பார்த்து தொடர்ந்த அவர் ஒரு சிறிய புன்னகையினூடே தன் பேச்சினைத் தொடங்கினார் . “ விஷ்ணுவர்மா , சமீப காலமாக உன் மனதில் ஒரு பிரச்சனை இருந்துகொண்டு அது உன் நிம்மதியை அரித்துக்கொண்டே இருப்பது உண்மைதானே கனவில் கண்ட காட்சிகளை எண்ணி நீ குழம்பிக்கொண்டிருப்பது உண்மைதானே கனவில் கண்ட காட்சிகளை எண்ணி நீ குழம்பிக்கொண்டிருப்பது உண்மைதானே என கூறியவுடன் விஷ்ணுவிற்க்கு தூக்கி வாரிப்போட்டது.\n“ இந்த கனவைப் பற்றி நான் என் ஃப்ரண்ட்ஸ் கிட்டவே சொல்லல . இன்ஃபாக்ட் நான் யார்கிட்டவும் இதைப்பற்றி சொல்லலையே அப்புறம் எப்படி இவருக்குத் தெரியும் . இம்பாசிபிள் இது எப்படி சாத்தியமாகும் . “ என யோசிக்க ஆரம்பித்தான் . அவன் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான் . ஆனால் அதற்க்காக அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புபவன் அல்லவே . அதனால் அவரை நம்ப சிறிது தயக்கமாக இருந்தது அவனுக்கு .\n“ உடனே அப்பெரியவர் உன் நண்பர்களிடம் கூட நீ சொல்லாத விஷயம் எனக்கு எப்படி தெரியும் என்றுதானே நினைக்கிறாய் . கவலைப்படாதே உன் அனைத்து கேள்விகளுக்கும் விடை நாளை பொழுது முடிவதற்க்குள் உனக்குத் தெரிந்துவிடும் . இப்புவியில் ஜனித்த அனைத்து உயிர்களும் ஏதோவொரு முக்கிய நோக்கத்திற்காகவே பிறந்துள்ளன . சில மனிதர்கள் அவற்றைப் புரிந்துகொள்ளாமல் காலத்தை வீணடிக்கின்றனர் . உன்னுடைய ஜனனமும் முக்கியமான நோக்கத்திற்க்காக சிருஷ்டிக்கப்பட்டது . கண்களை மூடிக்கொண்டு அந்த இறைவனை மனத்தில் நிறுத்தி , மனதை ஒருமுகப்படுத்தி நீ யார் என்றும் உன் பிறப்பின் நோக்கம் என்ன என்றும் உன்னை நீயே கேட்டுப்பார் “ என கூறினார்\nஅவரின் மேல் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வர ஆரம்பித்தது அவனுக்கு . இவரிடம் இதற்க்கு ஒரு தீர்வு இருக்கும் என எண்ணிய விஷ்ணுவோ “ என்னால இதெல்லாம் ரொம்ப அப்நார்மலா இருக்கு . என்னை சுத்தி நடக்கிறது எல்லாம் வித்தியாசமா இருக்கு ,எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு நான் இப்பொவே தெரிஞ்சுக்க முடியாதா ” என கவலையுடன் கேட்டான் .\nஅதற்க்கும் புன்னகையேயே பதிலாக அளித்தவர் நீ வந்த வழி இப்பொழுது திறந்திருக்கும் . விரைவாக உன் இருப்பிடத்திற்க்கு செல் எனக் கூறியவர் அவரின் இருக்கையிலிருந்து எழுந்து அவனுக்கு எதிர்ப்புறமாக செல்ல ஆரம்பித்தார் . விஷ்ணுவும் “ இனி இவர்கிட்ட எதுவும் கேட்க முடியாது” என நினைத்து வந்ந வழியே திரும்பி நடந்தான் .\nஅவர் கூறியது போல அந்த குகையின் வாயில் தற்போது திறந்தே இருந்தது . இவன் வெளியே வந்தவுடன் அது மறுபடியும் பழைய நிலைக்குச் சென்றது . ஏதோ மாயாபஜாருக்குள் நுழைந்து வெளியே வந்தது போல் இருந்தது அவனுக்கு .\nஇப்பொழுது நன்றாக இருட்டி இரவு வந்து விட்டது என்பதை நட்சத்திரங்கள் கண்ணைச் சிமிட்டிக் காட்டிக்கொண்டிருந்தன . விஷ்ணுவின் மனதும் இப்பொழுது ஏனோ சற்று நிம்மதியாக இருந்தது .\nவீட்டிற்க்குள் நுழைந்த விஷ்ணுவை முதலில் எதிர்கொண்ட ராம் “ டேய் எரும மாடு , அறிவு கெட்டவனே , பன்னி , குரங்கு எங்க போய் தொலைஞ்ச . எத்தனை முறை கால் செய்யறது . அட்லீஸ்ட் மெசேஜ் பண்ணியா பக்கி . எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது உனக்காக “ என சகட்டு மேனிக்கு திட்டிக்கொண்டே சென்றான் .\n“ லோ பேட்டரி ஆகிடுச்சு மச்சி , மேட்டர சொல்றதுக்குள்ள தையாதக்கானு குதிக்கிறியே . அதான் இப்போ வந்துட்டேன் இல்ல அப்புறம் என்ன என சொன்னான் விஷ்ணு .\n” என்னவோ பண்ணி தொலை . நீ என்ன பண்றன்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது . ஒரு மார்கமாதான் சுத்திட்டு இருக்க ” என கூறினான் ராம் .\n” டேய் போதும்டா ரொம்ப அலட்டிக்காத . ஓவர் சென்டி உடம்புக்கு ஆகாது மச்சி ” . என அவனை கேலி செய்தான் விஷ்ணு .\nசற்று நேரத்திற்க்குப்பின் தன் அறைக்குள் நுழைந்த விஷ்ணு அந்த குகையில் பார்த்த அவர் சொன்னது போல் செய்ய ஆரம்பித்தான் .\nPrevious Postஅது மட்டும் இரகசியம் – 7\nNext Postஅது மட்டும் இரகசியம் – 9\nஅது மட்டும் இரகசியம் – 18\nஅது மட்டும் இரகசியம் – 17\nஅது மட்டும் இரகசியம் – 16\nஅது மட்டும் இரகசியம் – 15\n14. அது மட்டும் இரகசியம்\nஅது மட்டும் இரகசியம் – 13\nஅது மட்டும் இரகசியம் – 12\nஅது மட்டும் இரகசியம் – 11\nஅது மட்டும் இரகசியம் – 10\nஅது மட்டும் இரகசியம் – 9\nஅது மட்டும் இரகசியம் – 7\nஅது மட்டும் இரகசியம் – 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-09/", "date_download": "2020-09-27T05:12:49Z", "digest": "sha1:VFELHC25GN5EHJQKFZPQ7Z7D7OVYOIUX", "length": 22862, "nlines": 189, "source_domain": "www.madhunovels.com", "title": "ஸ்ரீ - 09 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் பிரியங்கா ஸ்ரீராம் ஸ்ரீ – 09\nஉறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்\nஅயலார் போல் அன்பில்லாமல் கடுஞ்சொல் சொன்னாலும் உள்ளத்தில் கோபமில்லதவர் சொல் விரைவிலேயே வெட்ட வெளிச்சமாகி விடும்.\nசற்று பொறுத்து வந்த சஞ்சீவ்,ரோஸ்லின் ஒருவரை,ஒருவர் பார்த்துக் கொண்டனர்.\nஏனேனில் வழக்கமாக ஸ்ரீராம் இருக்கும் இடம் எந்த சூழலிலும் இறுக்கம் இல்லாமல்\nஇருக்கும் ஒரு புன்னகையாவது இருக்கும் இன்று மூவர் முகமும் இவ்வளவு இறுகி\nஅதை ஒதுக்கிய இருவரும் வாங்கி வந்த ஜுஸை மூவருக்கும் தர ஸ்ரீராம் எனக்கு வேண்டாம் சஞ்சீவ் நான் காபி\nசாப்பிட்டுக்குறேன் நீங்க சாப்பிடுங்க என மறுக்க.\nசஞ்சீவ் விளையாடாதீங்க சார் மேம்காக பிளட்லாம் குடுத்து இருக்கீங்க சும்மா சாப்பிடுங்க சார் நாங்க ஃபுல்லா சாப்பிட்டு தான் வந்தோம் அதான் லேட் என்றான் சிரித்தபடியே.\nசஞ்சீவ் சொன்னதை கேட்ட ஸ்ரீபிரியா ஒரு நொடி அதிர்ந்தவள் பின் மெல்ல ராம்\nசார் நீங்களா எனக்கு பிளட் குடுத்தீங்க எனக்கு ஒன்னும் ரேர் பிளட் குருப் இல்லையே நார்மலாவே கிடைக்குமே நன்றி சார் அதோட சாரி உங்ககிட்ட கொஞ்சம் குரலை உயர்த்திடேன் என சொல்ல.\nஸ்ரீராம் விடு பிரியா பிளட் கிடைக்கும்\nதான் ஆனா நம்ம பிளட் குரூப் இன்னிக்கு இங்க ஸ்டாக் இல்லை ஒரு அவசர\nவிபத்து கேஸ்ல தீர்ந்துட்டு பிளட் பேங்கில் இருந்து வரவைக்கறதா சொன்னாங்க\nஅதான் ஏன் டைம் வேஸ்ட்னு நானே குடுத்தேன்\nஅதோட உன் மேல தப்பு ஒன்னும்\nஇல்லை நான் தான் உனக்கு பிடிக்காததை பேசி உன்னை டென்ஷன் பண்ணிட்டேன்\nஇனிமே உன்னை நான் எதுவும் கேட்க மாட்டேன் நீ ஜுஸ் குடி என்றான் அமைதியாக.\nஸ்ரீபிரியா முகம் ஒரு நொடி வாட அதை ஸ்ரீராம் கவனித்து மனதினுள் குறித்துக் கொண்டான்.\nஸ்ரீபிரியா சரி சார் நீங்களும் ஜுஸ் சாப்பிடுங்க என கூறி அமைதியானாள்.\nரோஸ்லின் ஏதோ கால் பேச வேளியே சென்று வந்தாள் அவளை அழைத்த பிரியா தன்னை ரெஸ்ட் ரூம் கூட்டிபோக சென்னாள் ரோஸ்லின் மெல்ல பிரியாவை கை பற்றி எழுப்பி அமர வைத்து தாங்கி இறக்க\nஸ்ரீபிரியா பிடிமானம் நழுவி நிலை தவறி\nவிழப்போக அருகில் இருந்த ஸ்ரீராம் சுதாரித்தவன் பிரியாவை விழாமல் அனைத்து பிடித்தான் ஒரு நொடியானாலும் அழுந்த பற்றி பின் விடுவித்தாலும் ஸ்ரீபிரியாவின் ஒரு கையை விடாமல் உடன் வர\nஸ்ரீபிரியா சார் பரவாயில்லை ரோஸ்லின்\nதான் இருக்காளே என சிறிய குரலில் கூற\nஸ்ரீராம் தப்பு ஒன்னும் இல்லை பிரியா நோயாளியில் ஆண்,பெண் பாகுபாடு இல்லை நீ இப்போ ஒரு குழந்தை போல தான் நானும் ஒரு பக்கம் பிடிச்சுக்குறேன் நீ போய்ட்டு வா டோர் லாக் செய்ய வேண்டாம்\nரோஸ்லின் வெளியே லாக் செய்துக்குவா என கூறி திரும்பி நின்று கொண்டான்.\nபின் ஸ்ரீராம்,ரோஸ்லின் உதவியோடு திரும்பவும் தன் இடத்துக்கு வந்தவள் இரவு வெகு நேரம் ஏதோ யோசனையாக தூங்காமல் இருந்தாள் நள்ளிரவு தாண்டியே உறங்கினாள்.\nஇதுவே தொடர்ந்தது இதை அஜய் கவனித்து வந்தான் ஆனால் எதையும் கேட்காமல் அமைதியாகவே இருந்து கொண்டான்.\nஅன்று அஜய் டிஸ்சர்ஜ் ஆகி ஸ்ரீராம் உடன்\nபுறப்படும் முன் ஸ்ரீபிரியாவிடம் வந்த அஜய் பிரியா எந்த உதவினாலும் தயங்காம\nகேளும்மா ஒரு சகோதரனா தான் சொல்றேன் டேக் கேர் என கூறி புறப்பட்டான்.\nகாரில் போகும் போது அஜய் தான் கவனித்ததை ராமிடம் கூற ஸ்ரீராம் அப்படி என்ன தான்டா அவளுக்கு பிரச்சனை சொன்னா என்ன தூக்கத்துக்கு மாத்திரை சாப்பிட்டு அதையும் மீறி யோசிக்குற அளவுக்கு என ஆத்திரப்பட.\nஅஜய் நீ ஏன் ராம் அவ விஷயத்துல இவ்வளவு தீவிரமா இருக்க என நண்பண் முகம் பார்த்து கேட்க\nஒரு நொடி தயங்கிய ஸ்ரீராம் காரை சாலை ஓரமாக நிறுத்தியவன் தெரியலைடா ஆனா அவ கஷ்டபடறது எனக்கு கஷ்டமா இருக்கு என உண்மையை மறைக்காமல் கூற.\nஅஜய் அப்படினா நீ ஸ்ரீபிரியாவை விரும்புரியா\nஸ்ரீராம் நண்பண் கைப்பற்றி தெரியலை அஜய் ஆனா அவ பயப்படுறது, வருத்தப்படுறதுனு எதையோ தனக்குள்ளையே வச்சு குமையறதுனு தன்னையே வதைச்சுகறதை எல்லாம் என்னால பார்க்க முடியலை பழைய சிரிச்ச முகமா,அதிகாரமா, திமிரா அந்த போல்டான ஸ்ரீபிரியாவை திரும்ப பார்க்கனும்னு தோனுது தப்பாடா\nஅஜய் மெல்ல முறுவலித்தவன் அட அறிவாளி ஐ.பி.எஸ் ஆபிசர் அது தாண்டா நேசம் அவ வருத்தம் உன்னை பாதிக்குதுல அவ கஷ்டம் உன்னை தூங்கவிடலைனா அது தான் ராம் உன்மையான அன்பு ஸ்ரீபிரியா சரியாகி வரட்டும் மத்ததை அப்புறமா பார��த்துக்கலாம்\nநீ ஃபர்ஸ்ட் பிரியாகிட்ட சட்டுசட்டுனு கோபப்படுறதை விடு அவளுக்கே தெரியாம நாம அவளுக்கு துணையா இருப்போம் சரியா வா புறப்படலாம் என சிரித்தான் நண்பண் தோள்த்தட்டி.\nஸ்ரீராமும் சிரித்தபடியே தேங்கஸ்டா அஜய் நிஜமா ஒன்னும் புரியாம தான் இருந்த்தேன் இப்போ நீ சொல்லி தான் எனக்கே புரியுது என்றான் மகிழ்ச்சியோடு\nஅஜய் எனக்கே தேங்கஸ் சொல்லுறியா நீ காலை உடைச்சுடுவேன் உன் சந்தோஷம் தானே எனக்கும் வேணும் ஆனா ஒன்னு எதாவது கேட்டு அவளை இங்க\nஇருந்தும் பேக் பன்னிடாத இன்னொரு விஷயம் ராம் அவ உன்னை விரும்பனுமே\nஸ்ரீராம் சிரித்தபடியே அதெல்லாம் அவ மனசுகுள்ள நான் இருக்கேன்னு தான் தோனுது காரணம் இருக்கு உன்கிட்ட கொஞ்சமாவது சிரிக்குறா இயல்பா பேசுறா ஆனா என்கிட்ட வேனும்னே விலகி,விலகி போறா அவ மனசு அவளுக்கே புரியுது ஏனோ என்னையும் விலக்கி தானும் விலகுறா\nஅதோட பிரியா அந்த நிலையில் யாரா இருந்தாலும் காப்பாத்தி இருப்பா ஆனா இப்போலாம் உணர்ச்சியே காட்டாத அவ கண்கள் என்னை காப்பாத்தினப்போ துடிச்சுது உங்களுக்கு ஒன்னும் ஆகலையேனு கேட்டுகிட்டே தான் மயக்கமானா அப்போ என்னை பார்த்த பார்வையில் அவ்வளவு நிம்மதி அவ முகமும் அமைதியாகிட்டு\nநான் கவனிச்சேன் அதோட இனி உன்\nவிஷயத்துல நான் தலையிடமாட்டேன்னு சொன்னப்போ அவ முகத்துல ஒரு வருத்தம்\nஎதையோ இழந்த தவிப்பு இருந்தது அவ மனசு அதையெல்லாம் உணரக்கூடிய நிலையில் இப்போ இல்லை அது மட்டும் எனக்கு தெளிவா புரியுது அப்புறம் சாரிடா அஜய் உன் கிட்ட பிரியா பத்தி மறைக்கனும்னு நினைகலை என வருந்த.\nஅஜய் அதெல்லம் விடு ராம்\nமனசுக்குள்ள நேசம் வந்தா கள்ளத்தனம் தானா வந்துடும் போலீஸ்காரன்னு\nவிதிவிலக்கெல்லாம் கிடையாது வெளியே சிரிச்சாலும் நீ உள்ளே எப்படினு எனக்கு மட்டும் தானே தெரியும் உனக்குள்ள கூட இப்படிப்பட்ட ஒரு மெண்மையான\nஅது உன் வாழ்க்கையே நல்லவிதமா மாற்றக்கூடியது தான் அதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம்மா இருக்குடா ராம் நீ பட்டதுயெல்லாம் போதும் இனிமே குடும்பம்,குழந்தைனு எல்லோரை போலவும் நீயும் வாழனும் அது தான் எனக்கு வேனும் என புன்னகைக்க.\nஸ்ரீராம் நெகிழ்ந்து போனவனாய் உனக்கும் இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சாதாண்டா\nஎனக்கு நிம்மதி நிச்சயம் நடக்கும் நாம பட்டதுயெல்லாம் போதும்னுதான் என்\nவாழ்க்கைகுள்ள கடவுள் பிரியாவை அனுப்பி வச்சு இருக்குறார் அவ மூலமாவே உன் வாழ்க்கைளையும் ஒரு தேவதை வருவா பாரு என சிரிக்க.\nஅஜய் பேராசைகாரா இதுயெல்லாம் நடக்குற கதையா ஏதோ உனக்கு ஒரு அப்சரஸ் கிடைச்சுட்டா சரி அதுகாக எனக்கும் அதே போல நடக்கும்னு எதிர்ப்பார்கறது ரொம்ப ஓவர் என சிரிக்க\nஸ்ரீராம் இல்லை அஜய் நம்ம லைஃப் பிரியா மூலமா தான் மாறப் போகுது நீ வேனா பாரு நம்ம ரெண்டு பேரு நிலையும் ஒன்னு தானே ஆனா நீ என்னை விட அதிகமாவே கஷ்டத்தை அனுபவிச்சுட்ட நாம நினைச்சபடி படிச்சோம் ,ஆசைப்பட்ட வேலைக்கும் வந்தாச்சு நம்ம வாழ்க்கை இப்படிதான் நாம ரெண்டு பேரு மட்டும்தான்\nநாம நம்ம கடமை அதான் நம்ம வாழ்க்கைன்னு முடிவு செய்துயிருந்தோம் ஆனா அதுல ஒரு பெண் வருவானு நாம நினைச்சுகூட பார்க்கலை ஏன் மனைவி , குடும்பம்னு ஒன்னை இதுவரை நாம நினைச்சாவது பார்த்து இருப்போமா\nகடமையை தவிர வேற எதையுமே நாம\nஇத்தனை வருஷத்துல நினைச்சது இல்லையே ஆனா இன்னிக்கு பிரியா வந்துட்டா எனக்கு கடவுள் ஒரு நல்ல வழியை காட்டினா உனக்கு அதைவிட நல்ல வாழ்க்கை\nஇல்லைனு எதுவும் மறுத்து சொல்லாதடா அப்படி நடந்தா தான் நானுமே நிம்மதியா வாழ முடியும் நிச்சயம் நடக்கும் என்றான் உறுதியான குரலில்.\nஅஜய் ஆல்ரைட் மை டியர் ஸ்ரீராம் உன் விருப்பத்தை கடவுள் நிறைவேற்றட்டும் என\nநாடகபாணியில் கூறி சிரிக்க ராமும் நண்பணுடன் இணைந்து நகைத்தான்.\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதலை தேடி…. – 2\nகாதலை தேடி… – 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/islamic-baby-names-in-tamil/", "date_download": "2020-09-27T02:55:42Z", "digest": "sha1:2TYS5J7NG6UDLUK3YSPUUWSEUW2ZPAU7", "length": 15474, "nlines": 193, "source_domain": "www.pothunalam.com", "title": "இஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2020..! Islamic Baby Names in Tamil 2020..!", "raw_content": "\nஇஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2020..\nகுழந்தை பிறந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சினை அனைத்து இனத்தவர்களும் நடத்துவா���்கள். அந்த வகையில் இப்பொழுது அனைவருமே தங்கள் குழந்தைக்கு புதுமையான குழந்தை பெயர் வைக்க வேண்டும் என்ற விருப்பமும் அதிகரித்து விட்டது.\nஅந்த வகையில் இந்த பகுதியில் இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அவர்களது கலாச்சார பழக்கத்தின் படி இஸ்லாமிய குழந்தை பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nசரி வாங்க இஸ்லாமிய பெண் குழந்தை மார்டன் தமிழ் பெயர்கள், இஸ்லாமிய ஆண் குழந்தை மார்டன் தமிழ் பெயர்கள், modern ஆண் குழந்தை பெயர்கள், modern பெண் குழந்தை பெயர்கள் என்று இங்கு இஸ்லாமிய குழந்தை பெயர்கள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பதிவு உங்கள் குழந்தைக்கு நல்ல குழந்தை பெயர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் பயனுள்ள பதிவாக இருக்கும் என்று நம்புகின்றோம். சரி வாங்க இஸ்லாமிய குழந்தை பெயர் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளவோம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகுழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..\nகுழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2020\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2020..\nத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2020\nபுதிய இஸ்லாமிய ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\n*புதிய இஸ்லாமிய குழந்தை பெயர்கள்..\nபுதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள்\nதமிழ் இஸ்லாமிய குழந்தை பெயர்கள் Islamic Baby Names in Tamil\nபுதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் 2020 (Islamic Baby Names in Tamil) புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் 2020 (Islamic Baby Names in Tamil)\nபுதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் 2020 (Islamic Names Dictionary) புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் 2020 (Islamic Names Dictionary)\nபுதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் 2020 (Islamic Names Dictionary) புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் 2020 (Islamic Names Dictionary)\nபுதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் 2020 (Islamic Names Dictionary) புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் 2020 (Islamic Names Dictionary)\nமுஸ்லிம் ஆண் குழந்தை மாடர்ன் பெயர்கள் முஸ்லிம் பெண் குழந்தை மாட���்ன் பெயர்கள்\nகுழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்\nபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020\nஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020\nபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nஆண் குழந்தை சிவன் பெயர்கள் 2020\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020\nஇந்த இஸ்லாமிய பெயர்கள் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்..\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nஇஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் 2019\nஇஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் 2019\nபுதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள்\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nஇறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/lifestyle/hobby", "date_download": "2020-09-27T03:42:34Z", "digest": "sha1:NRSKX3GSSUTHCP5ANPFG6AAOYDLBEA64", "length": 11899, "nlines": 143, "source_domain": "aananthi.com", "title": "புகைப்படம்", "raw_content": "\nஒர் வெற்று இத்தாலிய கோட்டையில் வரலாற்றுமிக்க கண்கவர் அழகுக்கலை : புகைப்படங்கள்\nஇத்தாலியின் Castello di Sammezzano என அழைக்கப்படும் இக்கோட்டையானது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்பட்டாலும் சுற்றுலாப்பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் தி���க்கப்படுகிறது. எனினும் இக்கோட்டையில் செழுமையான கட்டிடக்கலையும் சுவாரஸ்யமான வண்ணங்களும் கண்களை களிப்புற செய்வதாக கூறப்படுகிறது.\nதாஜ் மகாலை பார்வையிட்ட கேட் வில்லியம்ஸ் தம்பதியினர் : புகைப்படங்கள்\nமுதன்முறையாக இந்தியாவிற்கு தமது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேட் வில்லியம்ஸ் தம்பதியினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nபிரிட்டன் வானத்தை அலங்கரிக்கும் வடக்கு துருவ ஒளி: Aourara\nபிரிட்டனில் இவ்வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் மாலை நேர வானை வடக்கு ஒளிக்கீற்று எனப்படும் வண்ணமிகு துருவ ஓளிக் கீற்றுக்கள் அலங்கரித்து வருகின்றன.\n2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படங்களில் மையம் கொண்டுள்ள அகதிகள் பிரச்சினை\nWord Press நிறுவனத்தினால் 2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படமாக ஹங்கேரி-சேர்பியா எல்லையில் முட்கம்பி வேலிகளுக்கு இடையே ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு அகதிகளால் கைமாற்றப்படும் கைக்குழந்தையை படம்பிடித்த புகைப்படம் தெரிவாகியுள்ளது.\nஉண்மையான ஒரு உருவப் புகைப்படத்தை, எந்தவொரு இம்மியளவு பிசகுமின்றி அப்படியே ஓவியமாகவோ வரைந்தெடுப்பதையோ, சிற்பமாக வடித்தெடுப்பதையோ தான் Hyperrealism என்கிறார்கள்.\nஇல்லங்களில் அசத்தும் கிரியேட்டிவ் கிறிஸ்மஸ் மரங்கள் : புகைப்படங்கள்\nநத்தார் மாதமான இந்த டிசம்பர் மாதத்தில் நத்தார் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.\nஇத்தாலியின் மிலானே நகரில் மே 1ந் திகதி முதல் ஒக்டோபர் 31ந் திகதி வரை நடைபெறும் Expo -2015 ன் காட்சிப் பதிவுகள்.\nஇவ்வாண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களாக இணைக்கப்பட்டுள்ள இடங்கள் இவை\nஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனம், யுனெஸ்கோ, உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சிறப்பு வாய்ந்த மேலும் சில இடங்களை இணைத்துள்ளது. அவை :\nபுகைப்படங்களுடன் பிசையப்பட்ட கற்பனை படங்கள்\nகிரியேட்டிவ் இயக்குனரான Stephen McMennamy என்பவர் #ComboPhotos எனும் தலைப்பின் கீழ் நகைச்சுவையான புகைப்பட மாஷப்களை உருவாக்கியுள்ளார். கவனமாக திட்டமிடல் மற்றும் பொருத்துதல், விளைவாக அவர் வண்ணமயமான வெவ்வேறு காட்சிகளை மற்றும் பொருட்களை ஒன்றாக இணைத்துள்ளார். இதோ அதன் படத்தொகுப்பு சில.\nசெவ்வாய் கிரகத்திலிருந்து ஒரு ஹாய்\n68வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தயாராகியுள்ள பிரான்ஸ் : புகைப்படங்கள்\nகண்களால் கைது செய்யும் ஓவியங்கள் : புகைப்படங்கள்\nஉங்களால் இந்த மைக்ரோ புகைப்படங்களை அடையாளம் காண முடிகிறதா\nடிஸ்னி இளவரசிகள் இந்திய மணமகள் தோற்றத்தில் இருந்தால்\nவிலங்குகளின் அழகான யோகா கலைகள்\nகண்களுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்லுஷன் ஓவியங்கள்\nபிரான்ஸ் சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டம் : புகைப்படங்கள்\nஉலகின் சிறந்த திருமண புகைப்படங்களுக்கான போட்டி : தெரிவு செய்யும் ISPWP\n2015ம் ஆண்டின் ஆரம்ப கொண்டாட்டம் : உலமெங்கும் வானை நிரப்பிய வானவேடிக்கைகள்\n : உண்மையான வண்ணத்தில் பூமியின் முதல் செய்மதி புகைப்படம்\nஉலகமெங்கும் கிரிஸ்மஸ்து கொண்டாட்டம் : வண்ணப் புகைப்படங்களில்\n2014 ஆண்டின் மிக முக்கிய தருணங்கள் : சிறப்பிக்கும் கார்டூன் வரைபடம்\nயதார்த்தத்தின் கற்பனை காமிக்ஸ் : புகைப்படங்கள்\n16 ஆம் நூற்றாண்டில் ஹாலிவூட் சூப்பர்ஹீரோஸ் : புகைப்படங்கள்\nஉலகின் மிக கவர்ச்சிகரமான மெட்ரோ ரயில் நிலையங்கள் : புகைப்படங்கள்\nலெட்ஸ் டேக் எ செல்பி : புகைப்படங்கள்\nதிகிலூட்டும் ஹாலோவீன் ஆடைகள் : புகைப்படங்கள்\nநகர்ப்புற புகைப்பட போட்டி 2014 : வெற்றியாளர்களின் புகைப்படங்கள்\nகடற்கரை அருகே மணல் திட்டில் மனித முகம்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:37:04Z", "digest": "sha1:W3LS2VD6B6IZEUSE43IQ6RIKJSTGHFYY", "length": 14892, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "முஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nமுஷாரப் சரணடைந்தால் மாத்திரமே மீள் பரிசீலனை- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசட்டத்தின் முன்பு சரண் அடைந்தால் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஅவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து முஷாரப் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாகவே உச்ச நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nபர்வேஸ் முஷாரப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி அவசர நிலை பிரகடனம் செய்தார். மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அவர் சிறையில் அடைத்தார்.\nஇது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அவர் மீது 2013ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக்கூறி, பாகிஸ்தானிலிருந்து முஷாரப் வெளியேறி தடுபாய் சென்றார். பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார்.\nஇந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது.\nஇதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது.\nமுஷாரப் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என்று லாகூர் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.\nஆனால் அதேநேரத்தில் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதாகவும், அந்த தீர்ப்பு செல்லுபடியாகும் என்றும் சில சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முஷாரப் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அதில் முஷாரப் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுஷாரப் சார்பில் அவரது வழக்கறிஞர் சல்மான் சப்தார் 90 பக்கங்கள் கொண்ட மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவை விசா��ணைக்கு ஏற்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஇந்த விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் முதலில் சட்டத்தின் முன்பு சரணடைய வேண்டும் எனவும் அதன் பிறகுதான் அவர் மேன்முறையீடு செய்ய முயல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனவும் மேலும் நீதிமன்றம் தெரிவித்துள்ளபடி ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால், மேன்முறையீடு செய்யும் உரிமையை அவர் இழந்துவிடுவார் என உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nதிருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதா\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nமுன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் ஊ\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nநாட்டில் தமிழர்களுக்கு சுமூகமான சூழல் ஏற்படவேண்டும் என மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஜ\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு 150 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ருஹானி தெ\nதியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் அஞ்சலி\nதியாகி திலீபன் உயிரிநீத்த நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந\nபா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியானது- தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், சத்திஷ்கர்\nதமிழ் தேசியக் கட்சிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசி\nபாகுபாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nபணிக்கு நியமிக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, லெபனானின் பிரதமர் தனது பதவியை இராஜினாமா\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\nமுல்லைத்தீவில், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து ஒட்டுசுட்டான் தான்தோன்ற\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபாகுபாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\nவடகொரிய தலைவரை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_453.html", "date_download": "2020-09-27T05:07:35Z", "digest": "sha1:WHXL7RZJQXKIRWICX3ZOTDS5746UAISW", "length": 42975, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குறைந்தளவு முஸ்லிம் வாக்குகளினால், ரிஷாட் பதியுதீன் போன்றவர்கள் அமைச்சர்களாகின்றனர் - கோட்டாபய ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுறைந்தளவு முஸ்லிம் வாக்குகளினால், ரிஷாட் பதியுதீன் போன்றவர்கள் அமைச்சர்களாகின்றனர் - கோட்டாபய\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாதெனவும், அவர்களின் நிர்வாகச் சீரின்மையினாலேயே தமிழ் மக்களால் அபிவிருத்தியை அனுபவிக்க முடியவில்லை எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்.\nயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளவுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் TM க்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கோட்டாபய, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,\n'தம் மக்களுக்கான அபிவிருத்திகளை அள்ளி வழங்கி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும், அதனைச் சரியான முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. உரிய நி���்வாகத் திட்டமிடல்கள் அவர்களிடம் இல்லை. கிடைத்தற்கரிய சந்தர்ப்பமாக வடக்கு மாகாணசபை அவர்களின் கையில் கிடைத்தும், அச்சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியான முறையில் நிர்வகிக்கவில்லை. இந்த நிர்வாகத் திறனின்மையாலேயே தமிழ் மக்கள் இன்னமும் துன்பத்தில் வாழ்கின்றனர்' என, கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n'எடுத்ததற்கெல்லாம் பைல்களுடன் நீதிமன்றப் படிகளில் ஏறத் தெரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், தம் மக்களின் அபிலாசைகளுக்காக எந்தப் பைல்களையும் முன்னகர்த்தத் தெரியவில்லை. அபிவிருத்திகளில் மாத்திரமன்றி அரசியலிலும் அவர்களது நிர்வாகம் பூச்சியத்தில்தான் இருக்கிறது. அரசியலில் நிர்வாகத் தன்மை இல்லாததால்தான், வன்னியில் குறைந்தளவு முஸ்லிம்களின் வாக்குகள் இருக்கின்றபோதிலும் ரிஷாட் பதியுதீன் போன்றவர்கள் இலகுவாக அமைச்சர்களாகின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவாகிய ரிஷாட் பதியுதீன், தமிழ் மக்களின் வளங்களைச் சூறையாடுவதிலேயே குறியாக இருக்கிறார். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிர்வாகச் சீர்கேடு' எனவும் கோட்டாபய, சாடினார்.\n'நிர்வாகத் திறன் மிக்கவர்களைத் தமிழ் மக்கள் தெரிவுசெய்யவேண்டும். இனிமேலும் விட்டுக்கொடுத்தும் பொறுத்தும் போகும் நிலைக்குள் தமிழ் மக்கள் இருக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை என்றபடியால், தமிழ் மக்கள் சுயமாகச் சிந்தித்துப் பயணிக்க வேண்டும். இனிவரும் காலங்களை அவதானமாகச் சிந்தித்துக் கடப்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும்' எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வேண்டுகோள் விடுத்தார்.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் வடக்குக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (28) ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு தன்னுள்ளே நிறைந்திருக்கும் இனவாத்ததை வெளிப்படுத்தி இலங்கை வாழ் இந்து தமிழர்களுக்கும் முஸ்லிம் தமிழர்களுகுமிடையில் குரோதத்தையும் இனதுவேசத்தையும் உண்டுபன்ன முயற்சிக்கும் ஒருவன் இந்த நாட்டின் ஜனாதிபதியானால் பிட்காலத்தில் என்ன நிகழும்\nஇலங்கை மக்களே தற்போதே விளித்து கொள்ளுங்கள்\nஇதை விட குறைந்த வாக்குகள் பெற்று எத்தனையோ பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்களே..\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nச��ட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பான���யர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1136230", "date_download": "2020-09-27T05:05:46Z", "digest": "sha1:QFCEEDIPADRGJJGDNWFIUYE3YTHBKO3V", "length": 2906, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தென்னிசீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்னிசீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:13, 13 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:42, 6 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: bs:Ununseptij; மேலோட்டமான மாற்றங்கள்)\n18:13, 13 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-bharathiraja-praises-house-owner-movie-ptqs6u", "date_download": "2020-09-27T05:15:02Z", "digest": "sha1:QFDQPHALJZZWXOGD7SKDQOUDBYZGEZ5K", "length": 13907, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’என்னம்மா’லட்சுமி ராமகிருஷ்ணனின் பி ஆர் ஓ வாக மாறிய இயக்குநர் பாரதிராஜா...", "raw_content": "\n’என்னம்மா’லட்சுமி ராமகிருஷ்ணனின் பி ஆர் ஓ வாக மாறிய இயக்குநர் பாரதிராஜா...\nபடங்கள் இயக்கும் வேலையை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவ்வப்போது நடிப்பதும், மீதி நேரங்களில் அறிக்கைகள் எழுதுபவராகவும் மாறியிருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, ‘என்னம்மா இப்பிடிப் பண்ணிட்டீங்களேம்மா’ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’படத்தைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.\nபடங்கள் இயக்கும் வேலையை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவ்வப்போது நடிப்பதும், மீதி நேரங்களில் அறிக்கைகள் எழுதுபவராகவும் மாறியிருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, ‘என���னம்மா இப்பிடிப் பண்ணிட்டீங்களேம்மா’ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’படத்தைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’படம் நாளை தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரத்யேகக்காட்சியில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா ஒரு பாராட்டு மடல் எழுதியுள்ளார். அதில்,...இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே, இது ஒரு அழுத்தமான கருப்பொருளை கொண்டிருக்கிறது, நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்று நான் நம்பினேன். ஆனால் அது எனது எதிர்பார்ப்புகளை எல்லாம் மீறி என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. படம் முழுவதும், லட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய பரிமாணத்தைப் பார்த்து நான் மகிழ்ந்தேன்.\nபடத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், வெறும் பார்வையாளராக இருக்கும் நம்மை அந்த குடும்பத்தின் ஒரு பார்வையாளராக மாற்றும் மாயாஜாலம் தான். எந்த ஒரு முகத்திலும் சினிமா நிழல்கள் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. வசன உச்சரிப்பு, நடிப்பு, முகபாவனை என நடித்த ஒவ்வொருவரும், படத்தில் தோன்றும் ஒவ்வொரு பொருளும் மிகவும் உண்மையான மற்றும் இயல்பானதாக இருந்தது.\nகடுமையான சென்னை வெள்ளத்தின்போது நான் சென்னையில் இருந்தபோதிலும், அங்குள்ள மக்களின் உண்மையான வலியை நான் உணரவில்லை, ஆனால் இந்த திரைப்படத்தைப் பார்க்கும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். மறக்கமுடியாத வேதனையான தருணங்களின் துயரமான சித்தரிப்பை ஒரு துல்லியமான பார்வையுடன் அவர் மிகச்சிறப்பாக திரையில் காட்டியுள்ளார். அத்தகைய ஒரு யதார்த்தமான கதையை அவர் எப்படி சிந்தித்தார் என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நான் எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை, உண்மையில் இந்த கதை என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது.\nசகோதரிகள் மற்றும் நடிகைகளான விஜி சந்திரசேகர், சரிதா இருவருக்குமே அனைவரையும் ஈர்க்கும், முகபாவனையை சிறப்பாக வெளிப்படுத்தும் கண்கள் உண்டு. தற்போது விஜியின் மகள் லவ்லின் அதே கவர்ச்சியான பண்புகளைக் கொண்டிருப்பது சிறப்பு.தொழில்நுட்ப கலைஞர்கள் தான் படத்தின் முழுமையான ஆன்மா. அவர்கள் தான் கதாபாத்திரங்களில் நடிக்கும் கலைஞர்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள். “ஹவுஸ் ஓனர்” படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும், இத்தகைய சிறந்த திரைப்படத்தை வழங்கியதில் பெருமிதம் கொள்ளலாம் என்று நான் கூறுவேன்’என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார்.\nலட்சுமி ராமகிருஷ்ணனின் இதற்கு முந்தைய சில படங்களுக்கும் இயக்குநர் அய்யா அவர்கள் இவ்வாறே புளகாங்கிதம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்��ியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/gopi-suthagar-movie-starts-puu8o0", "date_download": "2020-09-27T05:27:54Z", "digest": "sha1:JIAVVENTV2RBPTRQTLAQUOHYMDD2WRR3", "length": 12742, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யூடுயுப் புகழ் கோபி - சுதாகர் கதாநாயகர்களாக நடிக்கும் 6.3 கோடி நிதி திரட்டப்பட்ட படம்!", "raw_content": "\nயூடுயுப் புகழ் கோபி - சுதாகர் கதாநாயகர்களாக நடிக்கும் 6.3 கோடி நிதி திரட்டப்பட்ட படம்\nதமிழ் யூடுயுப் மூலம் பல ரசிகர்களின் மனதை, தங்களுடைய தனித்துவமான நடிப்பால் நிலையான இடம் பிடித்தவர்கள் கோபி - சுதாகர் ஆகியோர். இவர்கள் இருவரும், வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக களமிறங்க இருக்கும் புதிய படத்திற்கும் தனிப்பாதையை தேர்ந்தெடுத்தனர்.\nதமிழ் யூடுயுப் மூலம் பல ரசிகர்களின் மனதை, தங்களுடைய தனித்துவமான நடிப்பால் நிலையான இடம் பிடித்தவர்கள் கோபி - சுதாகர் ஆகியோர். இவர்கள் இருவரும், வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக களமிறங்க இருக்கும் புதிய படத்திற்கும் தனிப்பாதையை தேர்ந்தெடுத்தனர்.\nகோபி - சுதாகர் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு \"பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்\" எனப்பெயரிட்டு, பல முன்னனி இயக்குனர்களுடன் பணியாற்றிய SAK எனும் புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகர்களாக கோபி - சுதாகர் நடிக்க ஆயுத்தமாகினர்.\n\"பரிதாபங்கள்\" யூடுயுப் சேனலின் மூலம் தாங்கள் புதிதாக நடிக்கும் படத்திற்கு கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்படவுள்ளதாக அறிவித்தனர்.\nஅறிவிப்பு விடுத்த நாள் முதல் நிதி மலமலவென்று பெருக ஆரம்பித்தது. இன்று வரை சுமார் 6.3 கோடிக்களுக்கு மேல் கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்களும் இப்படத்திற்கு ஸ்பான்ஸர் முறையில் நிதியுதவி அளித்துள்ளது.\nஆசியாவிலேயே அதிகப்படியாக ஒரு படத்திற்கு கிரவுட் பண்டிங் முறையில் நிதியில் பெரும்பான்மை பெற்ற ஒரே படம் இது என்ற புகழை பெற்றுள்ளது.\nநிதியளித்த அனைவருக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்களும், மேலும் படம் உருவாகும் ஒவ்வொரு கட்டத்தை பற்றிய தகவலும் அவர்களுக்கென்று ப்ரத்யேகமாக உருவாக்கப்படும் வெப்சைட்டில் இடம்பெறும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். படம் உருவாக தொடங்கிய நாள் முதல் நிதியளித்த அனைவரும் ஒரு தயாரிப்பாளர்களாக தங்களை உணரும் வகையில் அனைத்து தகவல்கள் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.\nபண்ட் மேலன் ஆப் மூலமாக கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்படுவது முறைப்படுத்தப்பட்டு அனைத்து பண முதலீட்டார்களுக்கு விவரம் அளிக்கும் வடிவமைக்கப்பட்டது.\nஇந்த படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஜில் ஜங் ஜக், அவள், பாகுபலி நெட்பிலிக்ஸ் சீரியஸ்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிஜய் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nகோபி - சுதாகர் நடிக்கும் இப்படத்தின் தலைப்பும், நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nபடமாகிறது முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு... எகிறும் எதிர்பார்ப்பு..\nபடத்துக்காக வெறித்தனமா கொலகுத்து குத்திய சிம்பு.. வைரலாகும் வீடியோ..\nபொது இடத்தில் தரையை கூட்டிகொண்டே சென்ற மனைவியின் உடை.. தூக்கி கொண்டே சென்றே உச்ச நடிகர் தூக்கி கொண்டே சென்றே உச்ச நடிகர்\nஜோதிகாவுக்கு தம்பியாக மாறிய கார்த்தி.. தம்பி டீஸர் என்ன சொல்லுது..\n நீரில் மூழ்கிய நண்பனைக் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த சக நண்பர்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/10th-standard-student-committed-suicide-riz-sta-347063.html", "date_download": "2020-09-27T05:09:22Z", "digest": "sha1:7XFH45OP3JSTPYXXOIVTNE6EF6A7GE5N", "length": 15631, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "பள்ளிக் கட்டணம் பாக்கி; குவிந்த வீட்டுப் பாடம் - 10ம் வகுப்பு மாணவி தற்கொலை, 10th standard student committed suicide– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபள்ளிக்கட்டணம் செலுத்தாத குற்றவுணர்வு.. ஆன்லைன் பாடங்களால் குவிந்த சுமை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..\nபள்ளிக் கட்டண பாக்கி இருந்த நிலையில் மறுபுறம் ஆசிரியர்களின் ஆன்லைன் வீட்டுப் பாடம் குவிந்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபள்ளிக் கட்டண பாக்கி இருந்த நிலையில் மறுபுறம் ஆசிரியர்களின் ஆன்லைன் வீட்டுப் பாடம் குவிந்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தலைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகள் சுபிக்ஷா. மதுரை காமராஜர் சாலையிலுள்ள அரசு உதவி பெறும் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளியில் தொடர்ந்து முதன்மை மாணவியாக விளங்கிய சுபிக்ஷா, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு தனித்திறமைகளைக் கொண்டவராகவும் இருந்துள்ளார்.\nஆன்லைன் வகுப்பு தொடங்கிய காலத்திலிருந்தே ஆசிரியர்கள் தொடங்கிய வாட்ஸ்அப் குரூப்பில் அட்மினாக சுபிக்ஷாவை ஆசிரியைகள் நியமித்து, அவர் மூலம் பிற மாணவிகளுக்குப் பாடங்களைப் பகிர்வது, பாடம் தொடர்பான அறிவிப்புகளை வெளிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளைச் செய்து வ��்துள்ளனர்.\nதுபாயில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றிய மாணவி சுபிக்ஷாவின் தந்தை சத்தியமூர்த்தி, கொரோனா காரணமாக நாடு திரும்பிய நிலையில், மொபைல்ஃபோனில் பாடங்களைப் படிப்பதால் தமக்கு சிறிதாக தெரிவதாகவும், கண் பிரச்னை ஏற்படுவதாகவும், டிவி ஒன்று வாங்கி வருமாறும் மகள் கூறியதைத் தொடர்ந்து, தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் பெரிய டிவி ஒன்றை சத்தியமூர்த்தி வாங்கி வந்துள்ளார். தனது மொபைலில் வரும் பாடத்தை அந்த தொலைக்காட்சி மூலமாக மிரரிங் செய்து படித்து வந்துள்ளார்.\nAlso read: சாதாரணமான போனிலும் இயங்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கான தனிச்செயலி (App) - அசத்தும் அரசுப்பள்ளி..\nஇந்த ஆண்டிற்கான பள்ளிக் கட்டணமாக 7,000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்த நிலையில், 3,000 ரூபாய் செலுத்தி புத்தகங்களை வாங்கி படித்து வந்துள்ளார். மீதமுள்ள 4,000 ரூபாய் நிலுவையில் இருந்துள்ளது. மறுபுறம், தினசரி பாடங்கள் அவருக்கு சுமையாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து தனது ஆசிரியைக்கு வாட்ஸ்அப் மூலம், தான் வர முடியாத காரணம் குறித்து சுபிக்ஷா ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு ஆசிரியையும் பொறுமையாக வரும்படி கூறியுள்ளார். ஆனாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தாமல் பாடங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தது மாணவியான சுபிக்ஷாவிற்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வீட்டின் கழிப்பறைக்குச் சென்று அங்கு தொங்கிக்கொண்டிருந்த கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் சுபிக்ஷா. அதுவரை தாய் தனலட்சுமி மற்றும் தம்பி சிபிராஜ் உடன் மகிழ்வாய் பேசிக்கொண்டிருந்த சுபிக்ஷா, நீண்டநேரம் கழிப்பறையிலிருந்து வெளியே வராத நிலையில் அவரது தம்பி சிபிராஜ் வெளியில் நின்று சுபிக்ஷாவை கிண்டல் செய்துள்ளார். அதற்கும் எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த தாய் தனலட்சுமி கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறிய கயிற்றில் சுபிக்ஷா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.\nபள்ளி பாடத்தில் மூழ்கிப் போய் சில மாதங்களாகவே குடும்பத்தாரின் நெருக்கத்திலிருந்து விலகி புத்தகப் புழுவாய் இருந்த அவர், இப்படி விபரீத முடிவெடுத்துள்ளார்.\nஇதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சகாய கனகத்திடம் கேட்டபோது, கட்டணம் தொடர்பாக எந்த அழுத்தமும் தர���ில்லை என்றும்; 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பில் எந்த திணிப்பும் செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nபள்ளிக்கட்டணம் செலுத்தாத குற்றவுணர்வு.. ஆன்லைன் பாடங்களால் குவிந்த சுமை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..\nவாடகை பணம் கேட்டதால் வீட்டு உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரை கத்தியால் குத்தியவர் கைது.. வீட்டு உரிமையாளர் மருமகள் உயிரிழப்பு..\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக பழிக்குப்பழியாக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nவாடகை பணம் கேட்டதால் வீட்டு உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரை கத்தியால் குத்தியவர் கைது.. வீட்டு உரிமையாளர் மருமகள் உயிரிழப்பு..\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/world/69524/", "date_download": "2020-09-27T03:00:28Z", "digest": "sha1:W2ZGWWDQA3IFPUMAGE4NRHHG6BTZAFKU", "length": 8505, "nlines": 155, "source_domain": "thamilkural.net", "title": "அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்��ோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் உலகம் அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்\nஅமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்\nஅமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் என்ற பெருமைக்குரியவர்.\nஇந்நிலையில் அமெரிக்க உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரோப் க்ரம்மன் என்ற வர்த்தகரீதியிலான விண்கலத்துக்கு,மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது.\nவிண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவழியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காகவே கல்பனா சால்வாவின் பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎஸ்.எஸ்.கல்பனா சாவ்லா விண்கலம் வரும் 29-ம் திகதி நாசாவின் மிட் அட்லாண்டிக் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாரதியாரின் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு\nNext articleபதவி விலகினார் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்\nஉக்ரைனில் ராணுவ விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினார் வட கொரிய ஜனாதிபதி\nகிம் ஜோங் உன்னைச் சந்திக்கத் தயார்- ஜப்பானின் புதிய பிரதமர்\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்\nதமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-'%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D'-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%C2%A0-%E2%80%98BAN-NEET%E2%80%99-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-/K-rNjN.html", "date_download": "2020-09-27T05:05:04Z", "digest": "sha1:2BAGJJK3NVGZ2OVJNYN5PVPVJI3HH67F", "length": 10778, "nlines": 46, "source_domain": "viduthalai.page", "title": "சட்டமன்றச் செய்திகள் - தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள் 'நீட்' ரத்து கோரி ‘BAN NEET’ என்ற முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nசட்டமன்றச் செய்திகள் - தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள் 'நீட்' ரத்து கோரி ‘BAN NEET’ என்ற முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்\n* தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது\n* பிரணாப்முகர்ஜி, ஜெ.அன்பழகன், எச். வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்\nசென்னை, செப்.14 தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (14.9.2020) தொடங்கியதும் மறைவுற்ற மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் உள்ளிட்ட மேலும் 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவைக் கூட்டம் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.\nதமிழக சட்டப் பேரவையின் கூட்டம் இன்று (14.9.2020) காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கின் மூன்றாம் மாடியில் நடைபெற்றது.\nகாலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் பேரவைத் தலைவர் ப. தனபால் அவர்கள் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கற் குறிப்புகள் வாசிக்கத் தொடங்கும் முன்பு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுந்து பேச அனுமதி கேட்டார். அதற்கு பேரவைத் தலைவர் இன்று இரங்கல் தீர்மானம் மட்டும்தான் என தெரிவித்தார்.\nபேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 'நீட்' தேர்வை ரத்து செய் என்ற முகக்கவசம் அணிந்து வந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇதையடுத்து பேரவைத் தலைவர் ப. தனபால் அவர்கள் சட்டமன்றப் பேரவையின் மறைவுற்ற முன்னாள் உறுப் பினர்கள் ஆர்.டி.கோபாலன், கு. லாரன்ஸ், ஜெமினி கே. ராமச்சந்திரன், கே.என். இலட்சுமணன், மு.ஜான் வின்சென்ட், ஜி.காளன், எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் (என்கிற) சுப்பிரமணியன், பூ. கிருஷ்ணன், ஆர்.சுந்தர்ராஜன், க���ழந்தை தமிழரசன், மு. அம்பிகாபதி, எஸ்.ராஜம்மாள், அ. அஸ்லம் பாஷா, பே. மாரிஅய்யா, வ. பாலகிருஷ்ணன், ஓ.எஸ். வேலுச்சாமி, அ.இரகுமான்கான், வ. சுப்பையா, கோ.நயினா முகம்மது, தொ.ப. சீனிவாசன், ரா.அய்யாச்சாமி, நா. சண்முகம், கே. தங்கவேல் ஆகியோர் குறித்த இரங்கற் குறிப்புகள் வாசித்தும், அவர்தம் குடும்பத்தாருக்கு இப் பேரவைச் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கும் விதமாக அனைத்து உறுப்பினர்களும் எழுத்து நின்று இரண்டு மணி துளிகள் அமைதி காக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதன்படி அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.\nபிரணாப்முகர்ஜி, ஜெ. அன்பழகன், வசந்தகுமாருக்கு மரியாதை செலுத்தினர்\nஇதைத் தொடர்ந்து இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி, சட்டமன்றப் பேரவை (தி.மு.க.) உறுப்பினர்\nஜெ. அன்பழகன், நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர் எச்.வசந்தகுமார் ஆகியோர் மறைவு குறித்து பேரவைத் தலைவர் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார்.\nமேலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும், அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று இரண்டு மணி துளிகள் மரியாதை செலுத்தினர்.\nகரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணியில் பல்வேறு துறையினரின் சேவையை பாராட்டுக்குரியது என பேரவைத் தலைவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மறைவுற்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இத்துடன் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் கூட்டம் நாளை காலை தொடங்கும் என பேரவைத் தலைவர் ப. தனபால் அறிவித்தார்.\n‘BAN NEET’ என முகக் கவசத்துடன் போராட்டம்\nஇதற்கிடையே, நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தற்கொலையானது தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் சுமார் 3 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால், சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்‘, ‘தமிழக மாணவர்களை காக்க வேண்டும்‘ என தெரிவித்து ‘BAN NEET’ என்ற முகக்கவசமும் அணிந்து சட்டமன்ற கூட்ட தொடரில் பங்கேற்றனர். முன்னதாக, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ‘BAN NEET’ என்ற முகக் கவசத்தை அணிந்து கலைவாணர் அரங்கிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/9536-.html", "date_download": "2020-09-27T04:47:34Z", "digest": "sha1:BIDW3QYFRED4UUJUARDK2ZWAGZ4TI2RJ", "length": 19327, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "விபத்தில் முடிந்த இலக்கியப் பயணம்! - காற்றில் கரைந்த ஜெயக்குமாரின் கனவுகள் | விபத்தில் முடிந்த இலக்கியப் பயணம்! - காற்றில் கரைந்த ஜெயக்குமாரின் கனவுகள் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவிபத்தில் முடிந்த இலக்கியப் பயணம் - காற்றில் கரைந்த ஜெயக்குமாரின் கனவுகள்\nநாகர்கோவிலை அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். மதுரையில் பாரத ஸ்டேட் வங்கி முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்தார். சனிக்கிழமை இரவு, மதுரையில் இருந்து பஸ்ஸில் நாகர்கோவில் வந்தார். பஸ்ஸில் இருந்து இறங்கியபோது கால் தவறி கீழே விழுந்தார். தலையில் காயம் ஏற்பட்டது.\nசக பயணிகள் உதவியுடன் ஆட்டோவில் வீடு வந்தார். சிறிது நேரத்தில் மயங்கி சரிந்தார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nவங்கிப் பணியில் இருந்த போதும், ஜெயக்குமாருக்கு தீராத இலக்கிய வேட்கை இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்பவர். வட இந்தியாவில் வாழும், `சந்தால்’ பழங்குடி இனத்தவர் குறித்து ஒரு நூல் எழுதியுள்ளார்.\nநெசவாளர்களின் வாழ்வியல் குறித்து ‘நூலும் வாழ்வும்’என்ற நூலை எழுதியிருந்தார். 1980-களில் இருந்தே கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கியவர், கவிஞர் சுரதாவிடமிருந்து ‘கவிமாமணி’ விருதும், பாரத ஸ்டேட் வங்கியின் ‘இளம் எழுத்தாளர்’ விருதும் பெற்றவர்.\nபாரத ஸ்டேட் வங்கியின் கிளை கணக்குகள் ஆய்வுக்காக பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு 2010-ம் ஆண்டு ஆய்வாளராக அனுப்பப்பட்டிருந்தார் ஜெயக்குமார். அப்போதுதான், அங்குள்ள சந்தால் எனும் பழங்குடி மக்களோடு பழகும் வாய்ப்பை பெற்றார்.\nசந்தாலிய கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரத்தோடு ஒத்திருப்பதாக ஆழமாக சில கட்டுரைகளை பதிவு செய்தார். நார்வேயைச் சேர்ந்த போடிங் என்பவர் 1880-ம் ஆண்டில் சந்தாலிகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கதைகளை, தமிழில் மொழி பெயர்த்தார். இதன் மூலம் சந்தாலிகளின் பின்தங்கிய வாழ்க்கை வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தது.\nதீராத இலக்கிய தாகம் உடைய ஜெயக்குமார், இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன், `தி இந்து’ நாளிதழிடம் `சந்தாலிகள்’ குறித்து தனது விழிகள் விரித்து பேசியவை இவைதான்:\n‘சந்தாலிகளை பார்த்ததுமே, அவர்கள் திராவிடர்கள் எனத் தோன்றியது. வட இந்தியாவில் அனைத்து இனப்பெண்களும் முக்காடிடும் பழக்கத்தில் இருந்தபோது, சந்தால் பெண்கள் மட்டும் முக்காடு அணியவில்லை. நம் பெண்களைப் போல் பூ சூடியிருந்தனர்.\nநாம் பொங்கல் பண்டிகை கொண்டாடும் அதே நாளில் ‘சொஹரே’ என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடுகின்றனர். மூன்று நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில், முதல் நாள் ‘துசு’ என சொல்லப்படும் பசுஞ் சாணியால் கையால் பிடிக்கப்பட்ட சுவாமிக்கு எட்டு வகை தானியங்களை படையலிடுகின்றனர்’ என, அவர்கள் குறித்து அடுக்கிக் கொண்டே சென்றார் ஜெயக்குமார்.\nசந்தால் இன மக்களுடன் ஜெயக்குமார் (வலது ஓரம்)\nஉலகில் பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் மிகப்பெரிய பழங்குடி இனமான சந்தாலிகளின் மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆசையில் சந்தாலியும் தமிழும் தெரிந்த அருட்தந்தை ரிச்சர்ட் உள்ளிட்ட பலரையும் ஆர்வத்துடன் சந்தித்து வந்தார் ஜெயக்குமார்.\nதனது இலக்கிய தாபம் தீர்வதற்குள் சப்தமின்றி நொடிப் பொழுதில் ஜெயக்குமார் அடங்கிப் போனதுதான் பரிதாபம். ஆனாலும், அவரது ஆசைப்படியே அவரது கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஜெயக்குமார்முதுநிலை மேலாளர்சந்தால் இன மக்கள்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது ���ன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமுக்கடல் சங்கமத்தில் படகு சேவை மீண்டும் தொடங்குமா- வருமானம் இன்றித் தவிக்கும் வியாபாரிகள்\nசாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு தள்ளிப்போவது ஏன்\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\nஇயந்திரக் கோளாறால் நடுக்கடலில் தத்தளிக்கும் விசைப்படகு: ஆபத்தில் இருக்கும் 11 மீனவர்களை மீட்கக்...\nமத்திய கிழக்கில் யார் பக்கம் நியாயம்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு மணிமண்டபம் அமையுமா- பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/06/blog-post_22.html", "date_download": "2020-09-27T03:07:38Z", "digest": "sha1:D5CZQ24RJRXP75XJAXP2HCUG22MMYA4C", "length": 22123, "nlines": 163, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: சடங்குகள் பிணைக்கும் உறவு!", "raw_content": "\nதங்கை மகன் திருமணத்தில் கற்றதும் பெற்றதும்\nநீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு திருமணத்தில் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்றேன்\nபல சடங்குகள் மறந்தே போய்விட்டன\nஅப்பாவும் அம்மாவும் சொந்த ஊரில் இருப்பதில் இது ஒரு சௌகரியம். எல்லா நல்லது கெட்டதும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nமிக நெருங்கிய சொந்தமாக இருந்தால், ரிசப்ஷனுக்கோ, முகூர்த்தத்துக்கோ போய்த் தலையைக் காட்டிவிட்டு வருவதோடு சரி\nகொஞ்சம் கொஞ்சமாக இந்த சடங்குகள் எல்லாம் மறந்து போயிருந்தபோது சந்தோஷின் திருமணம்.\nஅவன் பிறந்த தினம் இன்றும் நினைவிருக்கிறது.\nஆயா- அப்பாவின் அம்மா - உடல்நிலை கருதி பதினேழு வயதில் தங்கைக்குத் திருமணம், பதினெட்டில் சந்தோஷ் குமார் பிறந்தான்.\nகல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான், சந்தோஷமும் பரவசமுமாக, என் அம்மாவின் கையை மீறி, பிரசவ அறையிலிருந்து நர்ஸ் கொண்டுவந்து நீட்டிய குழந்தையை கையில் ஏந்திக்கொண்டேன்.\nஎன் கை வழி உலகை அடைந்தவன் என்று அவன் மீது எப்போதுமே எனக்குத் தனிப் பிரியம்\nஅதற்கு ஏற்றாற்போல் பத்துவருட மேல்நாட்டு வாழ்க்கையிலும், ஒரு சிறு கெட்ட பழக்கம் கூட இல்லாமல், வெளிநாட்டு வாழ்க்கை, கை நிறைய சம்பாத்தியம் தந்த கர்வம் துளியும் தலைக்கு ஏறாமல், அதே எளிமையும் இனிமையுமான என் தங்கை மகனைப் பார்க்கும்போதெல்லாம், பெருமிதமும் அன்பும் என் மனதில் நிறையும்\nஇரண்டு வருடங்களாகத் தேடி, ஒருவழியாய்ப் பெண் அமைந்து, இதோ, இன்று தாய் மாமன் மனை வைக்கும் நாள்\nமாலை நடைபெறும் விஷேசத்துக்கு, உள்ளூருக்குள் எல்லா சொந்தக்காரர்களின் வீட்டுக்கும் நேரில் போய் அழைத்து வர வேண்டும்.\nமுகப்பில் சிறிதாக இருந்தாலும், உள்ளுக்குள் நீளமாக இருக்கும் அந்த வீடுகள் அனைத்தும் எனக்கு அத்துபடி\nஅந்த சின்னஞ்சிறு கிராமத்தின் தேரோடும் நான்கு தெருக்களில், இரண்டு தெருக்களில், அநேகமாக எல்லா வீடுகளும், என் சொந்தக்காரர்கள்தான்.\nசிறு வயதில் ஓடி விளையாடிய எல்லா வீட்டுக்கும் நீண்ட நாட்களுக்குப்பின் செல்லும் பரவசம்\nஅந்த பரபரப்பும், மகிழ்ச்சியும், முதல் வீட்டுக்குள் நுழையும்போதே இற்றுப்போனது\nஅநேகமாக, எல்லா வீடுகளும் ஏகதேசம் இருண்டுபோய் ஒரே ஒரு ட்யூப் லைட் மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த அரைகுறை வெளிச்சமே, அந்த வீடுகளுக்கு ஒரு அமானுஷ்யத்தைக் கொடுத்தது\nஅத்தனை பெரிய வீடுகள் எல்லாவற்றிலும், அறுபது, எழுபதைக் கடந்த முதியவர்கள் மட்டும். அதிலும் சில வீடுகளில், வயதான பாட்டிகள் மட்டும் தனிமையில்\nதவறாமல் எல்லா வீட்டிலும் ஒரு மகனோ, மகளோ, அல்லது இருவருமோ, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் என்று போயிருந்தார்கள்\nஎல்லாவீடுகளிலும், தவறாது ஒரு எல்சிடி டிவி 21 இன்ச் முதல் 50 இன்ச் வரை 21 இன்ச் முதல் 50 இன்ச் வரை பிள்ளைகள் போயிருக்கும் நாட்டையும் வேலையையும் பொறுத்து\nஎல்லா வீட்டிலும் டிவியில் ஏதோ ஒரு நாடகம் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது- பார்ப்பாரில்லாமல்\nஒரு வீட்டில் சொல்லியே விட்டேன்- அந்த டிவியை நிறுத்துங்களேன்\n\"இரு���்கட்டும்பா. அது ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா, கூட ஒரு ஆள் இருக்கற மாதிரி இருக்கு\nஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கையில், முதியோர் இல்லம் என்பது அப்படி ஒன்றும் தவறான வழி என்று படவில்லை\nயாருமில்லாத வீட்டில், மருந்து மாத்திரை கவரும், மடக்கு கட்டிலும், கூட ஒரு ஒற்றை கிழவனோ, கிழவியோ மட்டும் துணைக்கு இருக்க, பெரிய வீட்டில் தடுமாறிக்கொண்டு இருப்பதை விட, இந்த சொந்த ஊர், சொந்தவீடு போன்ற வெட்டி செண்டிமெண்ட் இல்லாமல் ஒரு முதியோர் காப்பகத்தில், துணையுடன், நல்ல வசதிகளுடன் இருப்பது தவறில்லை என்றே படுகிறது\nவியாபாரம், விவசாயம் என்று தவிர்க்க முடியாது ஊருக்குள் தங்கிவிட்ட ஒரு மிகச் சில குடும்பங்களைத் தவிர யாருமே இல்லாமல் சிதிலமடைந்துகொண்டு வருகின்றன நம் கிராமத்து வீடுகளும், முதியோரும்\nஇதுபோல் யாராவது ஏதாவது அழைப்பு என்று வரும் சில நிமிடங்களே அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதல் தரும் கணங்கள்\nஇதில் இன்னும் ஒரு அவலம், இதுவரை மூன்று சாவு சடங்குகள் ஸ்கைப் மூலம் மகன்களால் பார்க்கப்பட்டு, இங்கிருக்கும் பங்காளிகளால் நடத்தப்பட்டிருக்கின்றன\nஉள்ளூரில் தங்கிப்போன சில இளைஞர்கள் இன்னும் இவர்களையெல்லாம் ஒரு தார்மீகக் கடமைபோல் பார்த்துக்கொள்வதும், அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ வாழும் () அவர்களின் வாரிசுகளுக்கு நிலவரங்களை எடுத்துச் சொல்வதையும் ஒரு சேவைபோல் செய்து வருவது இன்னும் நம் சமுதாய அமைப்பின் மேல் மதிப்பையே கூட்டுகிறது\nஇன்றைக்கு அந்த ஊரில் இருக்கும் எங்கள் சொந்தக்காரர்களின் சராசரி வயது நிச்சயம் அறுபதுக்கு மேல்தான் இருக்கும்.\nஇதில் இன்னொரு சோகம் என்னவென்றால், அத்தனை பெரிய வீடுகள் பராமரிக்கவும் ஆளின்றி, விற்றுவிட்டுப் போகவும் மனமின்றி, படிப்படியாகச் சிதைந்து வருவதுதான்.\nஅந்த மனிதர்கள் வெளிநாட்டு வருமானம் மூலம் பொருளாதார ரீதியாக செழிப்படைந்து வந்தாலும், அந்தத் தெரு அடைந்திருக்கும் மாற்றம் முகத்தில் அறைகிறது.\nஜவுளிக்கடை, காபிக்கடை மளிகைக்கடை என்று ஒவ்வொன்றாக உரிமையாளர்களின் முதுமை காரணமாக மூடப்பட்டு, வெறும் வீடுகளும் கதவுகள் எந்நேரமும் அடைக்கப்பட்டே இருண்டு கிடக்கிறது அந்த வீதி.\nஅவ்வப்போது கதவுகள் திறக்க நேர்கையில் அலறும் டிவி சத்தங்கள் தவிர, எந்த மனித முகங்களும் காணக்கிடை��்கவில்லை.\nஒரு பத்தாண்டுகளுக்கு முன்வரை, எந்நேரமும் கிண்டலும் கேலியுமாக ரகளையாக இருந்த மாலைகள் மௌனப்போர்வையில்\nஅழைக்கப்பட்ட அத்தனை பேரும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வந்திருந்தார்கள் - ஒருவேளை அவர்களுக்கு, தங்கள் சொந்தங்களைக் காண இதுவே ஒரு கடைசி வாய்ப்போ என்ற பதட்டம் கூடக் காரணமாக இருக்கலாம்\nஅயல்நாட்டிலிருந்து இந்தத் திருமணம் கருதியே வந்த ஒரு முக்கிய சொந்தத்தின் குழந்தைகள், சக வயதேயான தங்கள் சொந்த சித்தப்பா, அத்தை குழந்தைகளிடம்,\nஎன்று நீட்டி முழக்கிக்கொண்டிருந்ததையும், அந்த ஊர் மண்ணைத் தாண்டாத அந்தக் குழந்தைகளும் சற்றும் சளைக்காமல் ஏதோ ஒன்றை ஆங்கிலத்தில் பேச, சட்டென்று ஒன்றுக்கொன்று தோளில் கை போட்டுக்கொண்டு விளையாடக்கிளம்பியதும் ஒரு தனிக் கவிதை\nஐந்து நாள் வைபவமாக ரசனையாய் நடந்தது திருமணம்.\nசின்னச்சின்ன மனஸ்தாபங்களோடு முகம் திருப்பிப்போன சொந்தங்கள் மெல்ல மெல்ல பழைய இயல்புக்கும் ஒட்டுதலுக்கும் உரிமையோடு திரும்பியது இதில் இன்னொரு விசேஷம்\nஏறத்தாழ மொத்தக் குடும்பமும் (எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை நூறைத் தாண்டும் - உதிர்ந்த கிளைகள் போக) ஒன்று கூடி பேசிப்பேசி சலித்ததும், களித்ததும், அநேகமாக நீண்ட நாட்களுக்குப்பின் இதன் காரணம் சந்தோஷ் மீதிருந்த எல்லோருடைய அன்பு) ஒன்று கூடி பேசிப்பேசி சலித்ததும், களித்ததும், அநேகமாக நீண்ட நாட்களுக்குப்பின் இதன் காரணம் சந்தோஷ் மீதிருந்த எல்லோருடைய அன்பு\nஇன்னும் என்னைத் தங்கம் என்று வாஞ்சையோடு கூப்பிடும் சிலர் கண்ணில் நான் இன்னும் சின்னப் பையன்தான்.\nஅதனால்தான் பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் இருக்கும் இடத்தின் மையத்திலேயே மொத்த வைபவத்திலும் நான் இருந்தேன்\nஇதே என் சக வயது அத்தை மகன் என் மனைவியிடம் சொன்னது வேறு தொனி \"இன்னும் உன் வீட்டுக்காரன் ஒரு சீரியஸ்நெஸ் இல்லாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறானே \"இன்னும் உன் வீட்டுக்காரன் ஒரு சீரியஸ்நெஸ் இல்லாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறானே\nபாவம் சிலர் சீக்கிரம் மனதால் மூப்படைந்துபோகிறார்கள்\nஇன்னும் ஒரு வருடத்துக்கு நினைத்துப் புன்னகைக்கப் பல விஷயங்கள் - கூடிக்கூடிப் பழங்கதை பேசியதும், அடுத்த தலைமுறை புரிதலைத் தொடர்ந்ததும்,அறுந்தே போயின என்றிர��ந்த உறவுச் சங்கிலிகள் இறுகப் பிணைந்திருந்ததை உணர்ந்தது என\nஎன்றாலும் சின்னச் சின்ன உறுத்தல்களுக்கும் குறைவில்லை\n1. கேட்டரிங் படிப்பே என்றாலும் ஏட்டுச் சுரைக்காய் நிச்சயம் கறிக்கு உதவாது உள்ளூர் சமையல்காரனை விட்டு, தங்கை மகள் கிளாஸ் மேட் என்று ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்களிடம் சமையலை ஒப்படைத்தது கொஞ்சம் பல்லிளித்துவிட்டது\n2. சொந்தம் இல்லாது, வெளியே பெண் எடுத்து / கொடுத்துத் திருமணங்கள் நடப்பது அதிகரித்துவிட்டபோதிலும் நான் அப்படிக் கலந்து கரைந்தது இந்தத் திருமணத்தில்தான்.\nமாப்பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டுமே சொந்தக்காரர்களாய் இருக்கும் திருமணங்களின் கலகலப்புக்கும் , இரண்டில் ஒரு தரப்பு அன்னியமாக இருப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.\nதண்ணீரும் எண்ணையும்போல ஒட்டாமல் இரண்டு தனித் தனி குழுக்கள் இருப்பது கண்கூடாய்த் தெரிந்தது\nஒரு கேலிப்பேச்சோ, உரத்த சிரிப்போ, அந்நியர்கள் முன் அவ்வளவு இயல்பாய் இருப்பதில்லை\nமேலும் இதுபோல் பையனும் பெண்ணும் வெளிநாட்டில் தங்கிவிடப்போகும் திருமணங்களில், இரண்டு பிரிவுகளும் செம்புலப்பெயல் நீர்போல் () கலப்பதற்கு எதிர் காலத்திலும் வாய்ப்புகளே இல்லை\n3. இந்த ரிசப்சனுக்கு வந்தால் திருமணத்துக்கு வரவேண்டாம் என்ற கலாச்சாரம் நல்லவேளையாக இன்னும் கிராமங்களில் பரவவில்லை\nபார்க்கும் நேரமெல்லாம் மண்டபம் நிறைந்தே இருந்தது\n பெண் வீட்டார்தான் விருந்தாளி போல் வந்து போனார்கள்\nசரி, சொந்தத்தில் திருமணங்கள் செய்வதில் பிரச்னையே இல்லையா\nவிஜய் ரசிகனும், அஜீத் ரசிகையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/home-theatre-systems/iball+home-theatre-systems-price-list.html", "date_download": "2020-09-27T04:18:59Z", "digest": "sha1:B227VVV6JUNJIHWNBGUQEJRPCILWLRX7", "length": 13688, "nlines": 270, "source_domain": "www.pricedekho.com", "title": "இப்பல்ல ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் விலை 27 Sep 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸ்பிங்க்ர்ஸ் & சவுண்ட் சிஸ்டம்ஸ்\nஇப்பல்ல ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் India விலை\nIndia2020உள்ள இப்பல்ல ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது இப்பல்ல ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் விலை India உள்ள 27 September 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்த���் இப்பல்ல ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு இப்பல்ல ராக 5 1 மல்டிமீடியா ஸ்பிங்க்ர்ஸ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Amazon, Naaptol, Indiatimes, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் இப்பல்ல ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nவிலை இப்பல்ல ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு இப்பல்ல மல்டிமீடியா ஸ்பீக்கர் 5 1 தரங் பி௫ Rs. 5,203 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய இப்பல்ல ராக கி௯ மல்டிமீடியா ஸ்பீக்கர் Rs.1,196 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள இப்பல்ல ஹோமோ தியர் சிஸ்டம்ஸ் விலை பட்டியல்\nஹோமோ தியர் சிஸ்டம்ஸ் Name\nஇப்பல்ல ராக 5 1 மல்டிமீடிய� Rs. 4043\nஇப்பல்ல தவானி 5 1 ஸ்பீக்கர� Rs. 3450\nஇப்பல்ல தரங் 2 1 உசுப்பி வி� Rs. 2200\nஇப்பல்ல ராக கி௯ மல்டிமீட� Rs. 1196\nஇப்பல்ல மல்டிமீடியா ஸ்பீ Rs. 5203\nபேளா ரஸ் 54 10000\nஇப்பல்ல ராக 5 1 மல்டிமீடியா ஸ்பிங்க்ர்ஸ்\nஇப்பல்ல தவானி 5 1 ஸ்பீக்கர் சிஸ்டம்\n- டோடல் பவர் வுட்புட் 35 W\nஇப்பல்ல தரங் 2 1 உசுப்பி வித் ரிமோட் பிலால் வுட் ஸ்பீக்கர்\nஇப்பல்ல ராக கி௯ மல்டிமீடியா ஸ்பீக்கர்\n- டோடல் பவர் வுட்புட் 1000W\n- உசுப்பி கண்ணீகிட்டிவிட்டி Yes\nஇப்பல்ல மல்டிமீடியா ஸ்பீக்கர் 5 1 தரங் பி௫\n- புய்ல்ட் இந்த ரேடியோ டுனீர் Yes\n- உசுப்பி கண்ணீகிட்டிவிட்டி 1\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sanatan.org/tamil/category/hindu-dharma/great-personalities/saints", "date_download": "2020-09-27T03:03:38Z", "digest": "sha1:MYSHHNKOARFBMKPBZ74HQQWNFFRBM6QD", "length": 16085, "nlines": 285, "source_domain": "www.sanatan.org", "title": "மகான்கள் Archives - ஸனாதன் ஸன்ஸ்தா", "raw_content": "\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\nஸனாதன் ஸன்ஸ்தா > Latest Articles > ஹிந்து தர்மம் > உன்னத புருஷர்கள் > மகான்கள்\nபூஜ்ய (திருமதி) காந்திமதி ஸந்தானம் அவர்களிடம் காணப்படும் சில தெய்வீக குணங்கள்\nபூஜ்ய (திருமதி) காந்திமதி ஸந்தானம் அவர்களின் குண விசேஷங்களைப் பற்றி பூஜ்ய (திருமதி) உமா ரவிசந்திரன் நம்முடம் பகிர்ந்து கொள்கிறார்.\nநாமஸங்கீர்த்தனத்தின் மூலமாக இறைவனோடு எப்பொழுதும் தொடர்பில் உள்ள சென்னையின் திருமதி காந்திமதி சந்தானம் (வயது 81) மகான் நிலையை அடைந்துள்ளார்\nமுருகனின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட, திருமதி காந்திமதி மாமியின் சில குண விசேஷங்கள்\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை\nCategories Select Category ஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி (4) ஆன்மீகத்தைப் பயிலுதல் (23) ஆசாரதர்மம் (10) ஆடைகள் (2) உணவு (1) உறக்கம் (3) தினசரி காரியங்கள் (3) கண்மூடித்தனத்தைக் கைவிடுங்கள் (1) தார்மீக காரியங்கள் (12) குங்குமம் (1) பிரார்த்தனை (8) ஆன்மீகம் : ஒரு பரிபூரண சாஸ்திரம் (50) ஆன்மீகத்தின் முக்கியத்துவம் (18) இறப்பும் இறப்பிற்கு பிறகும் (3) பல்வேறு ஸாதனை வழிகள் (29) குருக்ருபாயோகம் (29) அஹம்பாவத்தை குறைத்தல் (1) ஆளுமை குறைகளைக் களைதல் (15) ஆன்மீக உணர்வு (4) ஜபம் (2) இயற்கை பேரழிவுகள் மற்றும் உயிர்பிழைப்பு வழிகாட்டி (16) ஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி (2) இயற்கை பேராபத்துக்களிலிருந்து பாதுகாப்பு (2) உயிர் பிழைப்பதற்கான வழிகள் (7) ஆயுர்வேதம் (7) ஆயுர்வேத கைவைத்தியம் (1) ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் (1) ஆரோக்கியத்திற்கு இதை செய்யுங்கள் (3) பருவகால-ஆரோக்கிய-குறிப்புகள் (2) செய்திகள் (5) பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் (47) ஏகாதசி சுபதினம் (2) குருபூர்ணிமா (3) தீபாவளி (3) நவராத்திரி (3) நாகபஞ்சமி (2) ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி (4) பராத்பர குரு டாக்டர் ஆடவலே (2) மற்றவை (3) ராஷ்ட்ர-தர்ம (2) ஸனாதனின் தனித்துவம் (5) ஆன்மீக ஆராய்ச்சி (2) இறைவனை அடைவதற்காக கலை (3) ஸாத்வீகக் கோலங்கள் (2) ஹிந்து தர்மம் (45) இந்திய கலா��்சாரம் (6) குரு (6) உன்னத புருஷர்கள் (2) மகான்கள் (2) தெய்வம் (32) தத்த (4) தேவி (2) பகவான் சிவன் (4) ஸ்ரீ கணபதி (14) ஸ்ரீ விட்டல் (1) ஸ்ரீ ஹனுமான் (1) ஸ்ரீகிருஷ்ணன் (1) ஸ்ரீராம் (4) ஹிந்து கோவில்கள் (1) ஹிந்து ராஷ்டிர (5) ஹிந்து மாநாடு (4)\nபராத்பர குரு டாக்டர் ஆடவலே\nஆன்மீக விஷய சந்தேக நிவர்த்தி\nஆபத்துக்காலத்தைத் தாண்டி செல்வதற்கான வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190107153907", "date_download": "2020-09-27T04:16:58Z", "digest": "sha1:JZGHFABE2UR232QJYS32F324465PLAWR", "length": 7557, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "கவுரவர்கள் நூறுபேரும் சோதனை குழாய் குழந்தைகள் ஒரு துணைவேந்தரின் கண்டுபிடிப்பு.", "raw_content": "\nகவுரவர்கள் நூறுபேரும் சோதனை குழாய் குழந்தைகள் ஒரு துணைவேந்தரின் கண்டுபிடிப்பு. Description: கவுரவர்கள் நூறுபேரும் சோதனை குழாய் குழந்தைகள் ஒரு துணைவேந்தரின் கண்டுபிடிப்பு. சொடுக்கி\nகவுரவர்கள் நூறுபேரும் சோதனை குழாய் குழந்தைகள் ஒரு துணைவேந்தரின் கண்டுபிடிப்பு.\nசொடுக்கி 07-01-2019 இந்தியா 1660\nபாண்டவர்கள் 5 பேர், கொளரவர்கள் 100 பேர் என மகாபாரதத்தில் படித்திருப்போம். இந்த நூறு பேரும் சோதனைக் குழாய் மூலம் பிறந்தவர்கள் என நூதன கண்டிபிடிப்பை நிகழ்த்தியுள்ளார் ஒரு துணைவேந்தர்.\nபஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 106வது இந்திய அறிவியல் மாநாடு நடந்தது. இதில் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.நாகேஸ்வர்ராவ் பேசுகையில், ‘’சார்லஸ் டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மகா விஷ்ணுவின் தசாவதாரங்கள் முன்பே நிரூபிருத்து விட்டன. விஷ்ணு பயன்படுத்திய சுதர்சன சக்கரம் இலக்கைத் துரத்தி அழித்துவிட்டு மீண்டும் அவரிடமே வந்து சேரும். அந்த வகையில் இன்றைய ஏவுகணைகள் நிறுத்தத் தொழில்நுட்பத்திற்கு சுதர்சன சக்கரம் தான் முன்னோடி.\nராவணனிடம் வெவ்வேறு அளவு மற்றும் திறன் கொண்ட 24 விமானங்கள் இருந்தன. அதை இயக்குவதற்கு இலங்கையில் ஏராளம் விமான நிலையங்கள் இருந்தன. கவுரவர்களின் தாயான காந்தாரி எப்படி 100 குழந்தைகளை பெற்றிருக்க முடியும். இது சாத்தியமா என பலரும் கேட்கின்றனர். இது சாத்தியம் தான் என்பதை இன்றைய சோதனைக் குழாய் தொழில்நுட்பம் நிரூபித்திருக்கிறது. மகாபாரதத்தில் கருவுற்ற 100 முட்டைகள், 100 மண்பாண்டங்களில் போடப்படுகின்றன என்றால் அந்த மண்பாண்டங்கள் சோதனைக் குழாய்கள��� அல்லாமல் வேறு என்ன\nஅந்த காலத்திலேயே ஸ்டெம்செல் மற்றும் டெஸ்ட் டியூப் தொழில்நுட்பத்தில் பிறந்தவர்கள் தான் கவுரவர்கள்.”என்று தன் ஆய்வை சமர்பித்திருக்கிறார் இந்த துணை வேந்தர்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nமானாட மயிலாட கலா மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. புகைப்படம் இதோ..\nஷனம் ஷெட்டியின் பிரச்சன்னைக்கு பின்.. செம ஜாலியாக ஷெரினுடன்.. தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..\nதான்வளர்த்த பூனையை தொங்கவிட்டு வீடியோ வெளியிட்ட இளைஞன்... அதற்கு கூறிய ப கீ ர் காரணம்..\nவனிதாவை திட்டிய முகினின் நண்பர்... துர்கா என்பவர் யார் முகினின் நண்பர் வெளியிட்ட காணொளி..\nஆர்டர் செய்ததை டெலிவரி செய்ய இந்து பையனை கேட்ட கஸ்டமர்... ஜொமோடா நிறுவனம் சொன்ன பதில் தெரியுமா\n மஹத் உடன் மிக நெருக்கமாக பிக்பாஸ் யாஷிகா... விசயம் என்னன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/rishard/", "date_download": "2020-09-27T02:44:09Z", "digest": "sha1:RYPTRCRSVFWQFIV2OLDQK4ODYZ4Y665W", "length": 4502, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#rishard | Tamilpori", "raw_content": "\nஏப்ரல் குண்டு வெடிப்பு; முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரர் புத்தளத்தில் கைது..\nஉலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்து பல மாதங்களான போதும் விலை குறைப்பு இல்லை..\nகொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு..\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலிப் பாய்ச்சலும் பின்னோக்கிப் பாய்ந்த இராணுவமும்…\nவரலாற்றுத் தடம் July 14, 2020\nகோட்டாவின் ஆட்சியில் சிறையிலிருந்து தொலைபேசியில் கப்பம் கோரிய குற்றவாளி..\nஇபோசவில் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட சகல நியமனங்களும் இரத்து..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய ��ொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107140478615572909.html", "date_download": "2020-09-27T04:03:10Z", "digest": "sha1:RJW2A4YIAJZQXBI62GRO56I6JPNKRGIM", "length": 16927, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\n'தமிழ் உரைநடை எங்கே போகிறது' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் பேரா.நன்னன் உடன் மாலன் இன்று சன் நியூஸில் உரையாடல் நிகழ்த்தினார். கடந்த ஓரிரு வாரங்களில் யாஹூ குழுமங்கள் ராயர்காபிகிளப், மரத்தடி ஆகியவற்றில் நடந்த விவாதங்களை மனதில் வைத்த மாதிரி இருந்தது இந்த உரையாடல். கிரிக்கெட் போட்டி வெகு சுவையானதாகப் போய்க்கொண்டிருந்ததால் அங்கும், இங்குமாக தொலை-இயக்கியைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. எழுத்தில் தவறுகள் புகுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியது புத்தகம் என்று புரிந்தது. தவறான ஒருமை-பன்மை, உயர்திணை-அஃறிணை புழக்கம், சொற்களின் தவறான பொருள்கள் நாளடைவில் பயன்படுத்தப் படுவது (இறும்பூதுதல் என்ற சொல்லினை எடுத்துக்காட்டினார்), ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழாக்கம் செய்வதில் வரும் குழப்பங்கள் என்று சுவையாகச் சென்றது உரையாடல். [அங்கு இரண்டு பந்துகள் பார்ப்பேன், இங்கு ஒரு நிமிடம்...]\n[தெரிந்து கொள்ள விழைபவருக்கு: இறும்பூதுதல் என்றால் ஆச்சரியப்படுதல். \"நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் வென்றதை நினைத்து இறும்பூது எய்துகிறேன்\" என்றால் \"நீ எப்படிய்யா கெலிச்சே தோத்துடுவேனில்ல நெனச்சேன்\" என்று பொருள், ஜெயித்தவரைப் பாராட்டுவது அல்ல.]\nஆங்கில மொழித்தாக்கத்தால் இயல்பாக வினையைப் புழங்காமல், வினையெச்சத்தைப் பெயர்ச்சொல்லாக்கி அதன் கடைசியில் மற்றுமொரு வினையைப் போட்டுக் குழப்புவதைப் ��ற்றியும் நன்னன் பேசினார். ('பேசினார்' என்பதற்குப் பதில் 'பேச்சுவார்த்தை நடத்தினார்', 'புரிந்து கொண்டார்' என்பதற்குப் பதில் 'புரிதலைச் செய்தார்' ஆகிய பிரயோகங்கள்.)\nமாலன் முடிக்கையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்தது என்பது தவறான பிரயோகம், 'ஒன்றானது' என்பதுதான் சரி என்று தான் எண்ணுகிறேன் என்றார். நன்னன் அதனை மேற்கொண்டு விளக்குகையில் 'இணைவது' என்பது தனியாக இருக்கும் இரண்டோ, அதற்கு மேற்பட்டதோ சேர்ந்தவாறு இருப்பது என்றும், அவை விரும்பும்போது பிரியலாம் என்றும், 'ஒன்றாவது' என்பது இரண்டறக் கலந்து விடுவது, புதிதாக ஒன்றை உருவாக்குவது என்றும் விளக்கினார். பாலும் தண்ணீரும் கலந்து தண்ணீர்ப்பால்; உளுந்து மாவும் அரிசி மாவும் கலந்து தோசை மாவு ஆகியவை ஒன்றாவது. ஐந்து விரல்களும் இணைந்து இருப்பது என்பது ஒன்றோடொன்று ஒட்டி நிற்பது.\nதமிழில் பிழையின்றி எழுத விரும்புவோர் புத்தகத்தைத் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாங்கிப் படித்தபின் எழுதுகிறேன்.\nமாலன் - மன்னர்மன்னன் சந்திப்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பதில்\nபோடா மற்றும் கட���சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/187944", "date_download": "2020-09-27T03:13:49Z", "digest": "sha1:2S3OKUC5RO5WPYTQJR7FOL46CXPZ4COT", "length": 7867, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "பாலியல் காணொளி : நியாயமாக நடந்து கொள்ளுங்கள் – மகாதீருக்கு ஹசிக் வேண்டுகோள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பாலியல் காணொளி : நியாயமாக நடந்து கொள்ளுங்கள் – மகாதீருக்கு ஹசிக் வேண்டுகோள்\nபாலியல் காணொளி : நியாயமாக நடந்து கொள்ளுங்கள் – மகாதீருக்கு ஹசிக் வேண்டுகோள்\nகோலாலம்பூர் – அமைச்சர் ஒருவருடனான பாலியல் காணொளி தொடர்பான விவகாரத்தில் பிரதமர் துன் மகாதீர் நடுநிலையோடும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என அந்தக் காணொளியில் காணப்படும் நபரான ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பகிரங்க கடிதம் ஒன்றின் வழி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅந்தக் காணொளியில் இருப்பது நான்தான் என்றும் மற்றொருவர் அஸ்மின் அலி என்றும் பகிரங்கமாக அறிவித்த ஹசிக் அப்துல்லா, இந்த விவகாரத்தில் தன்னை ஒரு கறுப்பு ஆடாக சித்தரிக்கிறார்கள் என்று கூறினார்.\nஹசிக் சரவாக், சந்துபோங் பிகேஆர் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவருமாவார்.\nமிகத் தெளிவான அந்த சர்ச்சைக்குரிய காணொளி துரோகத்தனமாக படம் பிடிக்கப்பட்டு, அந்த விவகாரத்தில் நான் ஒரு கறுப்பு ஆடாக காட்டப்பட்டிருக்கிறேன் என்றும் ஹசிக் கூறினார்.\nஇந்த விவகாரம் மீதான தனது நிலைப்பாட்டை மகாதீர் மறு ஆய்வு செய்யவேண்டும் என ஹசிக் கேட்டுக் கொள்ளும் அந்தப் பகிரங்கக் கடிதம் ஜூன் 29-ஆம் தேதி ஹசிக்கின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.\n“மகாதீர் இந்த விவ���ாரத்தில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நானும் எனது குடும்பத்தினரும் பணக்காரர்களல்ல. எதிர்காலத்தை எதிர்நோக்க நாங்கள் சிரமப்படுகிறோம்” என்றும் அந்தக் கடிதத்தில் ஹசிக் குறிப்பிட்டுள்ளார்.\n’15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’- மகாதீர்\n‘மகாதீர் போல, மொகிதின் பதவி விலக வேண்டும்’-பிகேஆர்\n‘அம்னோவை நம்ப வேண்டாம் என்று மொகிதினை எச்சரித்தேன்’- மகாதீர்\nசெல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/l-murugan-has-said-that-party-alliance-in-tn-this-may-change-during-the-2021-assembly-elections-vin-332669.html", "date_download": "2020-09-27T04:35:57Z", "digest": "sha1:L5SFUSNVQCYVHP6CAZS4V2QS4TA4DJNX", "length": 9647, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறலாம்... தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து! | L Murugan has said that alliance in TN this may change during the 2021 assembly elections– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதற்போதைக்கு கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து..\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாகவும், பல்வேறு நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வருவதாகவும் எல்.முருகன் புகழாரம் சூட்டினார்.\nதமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் தற்போதைக்கு அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்தாலும் 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது இதில் மாற்றம் வரலாம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.\nஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள எல். முருகன், அண்மைக்காலமாக தமிழக பாஜகவில் இணையும் திமுகவினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை குறிப்பிட்டார்.\nஇதனை மனதில் வைத்தே வரும் தேர்தலில் பாஜக - திமுக இடையில்தான் போட்டி என வி.பி.துரைசாமி கூறியிருப்பார் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.\nAlso read... ”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்\nதற்போதைக்கு தங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்ற அவர், தேர்தல் நேரத்தில் இந்த நிலைமை மாறலாம் என்றார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாகவும், பல்வேறு நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வருவதாகவும் எல்.முருகன் புகழாரம் சூட்டினார்.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nதற்போதைக்கு கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து..\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக பழிக்குப்பழியாக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:38:41Z", "digest": "sha1:AQAWP4Y4JIEZPZ4TSWG3DGWC5GE24KFS", "length": 5305, "nlines": 68, "source_domain": "tech.tamiltwin.com", "title": "பிங்கர் பிரிண்ட் அன்லாக் | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nTag : பிங்கர் பிரிண்ட் அன்லாக்\nஅடுக்கடுக்கான அம்சங்களுடன் தயார் ஆகிவருகிறது ஃபேஸ்புக் மெசெஞ்சர்\nபேஸ்புக் நிறுவனம் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்க எண்ணி அதற்கான அம்சங்களை அவ்வப்போது வழங்கி வருகின்றது. அந்தவகையில் தற்போது...\nஃபேஸ்புக் மெசெஞ்சர்பிங்கர் பிரிண்ட் அன்லாக்பேஸ் அன்லாக்\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\nதமிழகத்தில் சீமான், திருமாவளவன் பங்கேற்புடன் திலீபனுக்கு அஞ்சலி (Videos)\nமாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்\nவவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.30 கோடியாக உயர்வு\n13 ஆவது திருத்தம்: இலங்கையிடம் மோடி வலியுறுத்தியுள்ள விடயம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/10/blog-post_983.html", "date_download": "2020-09-27T04:55:36Z", "digest": "sha1:JHPJY3YF7XB4TZUCXRRAM5N6YJ7CWIKM", "length": 19867, "nlines": 211, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: புராவதியு���் சுநீதியும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n“ஆகவேதான் பீமதேவன் அவள்மேல் அதுவரை பொழிந்த காதலனைத்தையும் அவள்வயிற்றின்மேல் மாற்றிக்கொண்டதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவள் வயிறு சுமந்த குழந்தையை எண்ணி அவன் கொண்ட பரவசமும் கவலையும் கொந்தளிப்பும் மோனமும் அவளைஉவகையிலாழ்த்தின.\nஒருநாள் புராவதி ஒரு கனவு கண்டாள். . தவழும் குழந்தையான அம்பை இடையில் கிண்கிணி மட்டுமே அணிந்தவளாக விரைந்து செல்லக்கண்டு அவள் கூவியழைத்தபடி பின்னால் சென்றாள்.படியிறங்கி உள்முற்றம் சென்ற குழந்தை அங்கே புகைவிட்டெரிந்த தூப யானத்தின் செங்கனலை அள்ளி அள்ளி வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. ஓடிச்சென்று அதை அள்ளி எடுத்து வாயைத்திறந்து பார்த்தாள். வாய்க்குள் வேள்விக்குளமென செந்நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.\nபுராவதி “நான் அரசி அல்ல” என்றாள். “உன் கண்களைப்பார்த்தேன் தேவி . இன்னும் உன் அனல் அவியவில்லையா என்ன” என்று பீமதேவன் கண்ணீருடன் கேட்டார். “என் சிதையெரிந்தாலும் எரியாத அனல் அது” என்று புராவதி சொன்னாள். . தாடை உரசி பற்கள் ஒலிக்க “என் குழந்தை மாளிகை வாயிலில் வந்து நின்றாள் என அறிந்த நாளில் என்னுள் அது குடியேறியது” என்றாள்.” (முதற்கனல் பகுதி 4, அணையாச்சிதை 5, பக்கம் 203-214)\n“ஒவ்வொருவரும் அவளுடைய முடிவிலா ஆற்றலை உணர்ந்தனர். அவளறியாத ஏதும் எங்குமிருக்க இயலாதென்பதுபோல. ஆடையில்லாது மட்டுமே அவள் முன் சென்று நிற்கமுடியும் என்பதுபோல. உத்தானபாதன் அவள் கூர்மையை அஞ்சினான். பேருருவை சுருக்கி ஓர் எளிய அன்னையாக அவள் தன் முன் வந்து நிற்கலாகாதா என ஏங்கினான். இடைநாழியில் அவள் நடந்து செல்கையில் அறியாது எதிரே வந்த சுருசி அஞ்சி சுவரோடு சாய்ந்து நின்று கைகூப்பினாள்.\nஒருநாள் சுநீதி ஒரு கனவு கண்டாள். காட்டில் பிறந்த உடலுடன் குருதி வழியும் தொப்புள்கொடியை தன் வாயில் வைத்து சுவைத்தபடி நின்றிருக்கும் துருவனை. “மைந்தா” என அவள் கூவ அவன்சிரித்துக்கொண்டே காட்டுக்குள் ஓடினான். அவள் கைநீட்டிப்பதறியபடி அவன் பின் ஓட அந்தக்காட்டின் அத்தனை இலைகளிலிருந்தும் குருதி ததும்பிச் சொட்டியது.\nவிழித்துக்கொண்ட சுநீதி எழுந்து தன் அரச உ���ைகளை உடலில் இருந்து கிழித்து வீசியபடியே அரண்மனை விட்டு ஓடினாள். அவள் சென்ற வழியெங்கும் ஆடைகளும் அணிகளும் பின்பு குருதியும்\nசிந்திக்கிடந்தன. .அரசியல்லாமலானாள்.குலமகளல்லாமலானாள். பின் பெண்ணென்றே அல்லாமலானாள். பேதை அன்னை மட்டுமாகி காடெங்கும் அழுதுகொண்டே அலைந்தாள்.”\n(பிரயாகை 3, பெருநிலை 3)\nபுராவதி அம்பைக்கு இழைக்கப்பட்ட அநீதி தாங்காமல் துயர் கொள்கிறாள். அந்த அநீதியில் அவளுக்கும் பங்கு உண்டு. ஆயிரம் பயணிகளுக்கு அன்னமிட்டுப் பசி போக்குகிறாள். துறவு கொள்கிறாள். எதுவுமே அவளுக்கு அமைதி அளிக்கவில்லை. நெருப்பில் வெந்து மரணம் கொண்டே அதை அடைகிறாள்.\nசுநீதி துருவனைத் தேடி நாடு நீங்குகிறாள். அவனைத் தேடியலைந்து பித்தியாகிறாள். அவனே அவளை அறியாதபோது அதுதான் தன் விதி எனத் தெளிந்து அவன் அருகே அமர்கிறாள்.\nபுராவதி, சுநீதி இருவருமே இழந்த தமது குழந்தைகளைக் கனவில் காண்கிறார்கள். அக்கனவுகள் அனலும் குருதியுமாக எரிகின்றன. எரிக்கின்றன.\nஇரு குழந்தைகளுக்கும் அவர்கள் தந்தையர்களே அநீதி இழைக்கிறார்கள். தந்தையர்கள் மகவுகளுக்கு இழைக்கும் அநீதி போலத் தாய்மாரைக் கொதித்தெழச் செய்வது வேறொன்றும் இல்லை.\nசங்கச்சித்திரங்கள், பெற்ற நெருப்பு பகுதியில் யோகாவின் மனைவியின் கனவில் குலம் வருகிறான். “கையில் புத்தகக் கட்டும் அரை டிராயருமாக வருவான். துக்கத்துடன் ஏதோ சொல்ல ஆரம்பிப்பான். அதற்குள் கனவு கலைந்து விடும். என் குழந்தைக்கு என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும். அது என்ன என்று அவனிடம் நான் கேட்க வேண்டும்....” குலம் இயக்கத்தில் களப்பலியான மகன்.\nதாம் பெற்ற பிள்ளைகள் என்கிற போது அன்னையரால் தர்க்கபூர்வமாகச் சிந்திக்க முடிவதில்லை. தந்தையர் கூறும் தர்க்கங்களில் சில சமயம் மறுக்க முடியாத நியாயங்கள் இருப்பினும் கூட அது அங்கே எடுபடுவதில்லை.\nபெண்கள் மனைவிகளாக, எளிய தாய்மாராக இருக்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள். இத்தனை மூர்க்கம் கொண்டு அன்னைகளாக மட்டுமே அவர்கள் ஆவதை கணவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை, அங்கே அவர்களுக்கு இடமில்லை. அது அவர்களை அச்சப் படுத்துகிறது. அத்தனை ஆற்றலுடன் வெளிப்படுகிற அன்னை என்கிற சக்தி இயல்பானது அல்ல போலத் தோன்றுகிறது. அப்போது அவள் அரசியல்ல, குலமகள் அல்ல, பெண்ணுமே அல்ல. அன்னை ம���்டுமே.\nஇதன் நகைமுரண் என்னவென்றால் கணவன் பொழிந்த காதல் அனைத்தும்தான் அக்குழந்தையாகிறது. அது அவனை விட உறுதியான இடத்தை அவன் மனைவியிடம் அமைத்துக் கொள்கிறது.\nஇதை வேறு இடங்களில் “அவள் அன்னை விலங்காக மட்டுமே கிடந்தாள்” “பெண்கள் கருப்பையால் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள், ஆண்கள் சித்தத்தால் கட்டப் பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.\nஆனால் அதுதான் இயல்பானது, எப்போதும் இருக்கிறது. அவசியம் இல்லாதபோது அது வெளிப்படுவதில்லை என்றுதான் கொள்ள வேண்டும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nவண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்...\nபிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்\nபிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்\nபிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்\nபிரயாகை 6 - நிலவரைபடத்தின் திகைப்பூட்டும் சாத்தியங...\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nகல்வியும் ஞானமும் பிரயாகை 5\nஅர்ஜுனன் - பீமன் - கர்ணன்\nபிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி\nபிரயாகை 3 நீதி தேவதை\nபிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- காமம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஞானமும் கவிதையும் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/polling-details/", "date_download": "2020-09-27T04:58:06Z", "digest": "sha1:3N7XN6LB26LODSHGJOSYJGHSIE3L6JPU", "length": 7161, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "polling details | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிக்கிரவாண்டி, நாங்குனேரி, காமராஜர் இடைத்தேர்தல் 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்\nசென்னை: தமிழகத்தில் பரப���ப்பாக எதிர்பார்க்கப்படும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிக்கும் இன்று காலை 7 மணிக்கு …\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pengalulagam.in/varalakshmi-viratham/", "date_download": "2020-09-27T03:52:15Z", "digest": "sha1:GZPLZGAMTMPZLDZIDSFZ3IRZTZJZHS5I", "length": 11010, "nlines": 76, "source_domain": "www.pengalulagam.in", "title": "சகல வளங்களும் அருளும் வரலட்சுமி விரதம் - Pengal Ulagam", "raw_content": "\nசகல வளங்களும் அருளும் வரலட்சுமி விரதம்\nசெல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியின் ஓர் அம்சமே வரலட்சுமி. கேட்கும் வரங்கள் அனைத்தையும் அருளும் வரலட்சுமியை விரதமிருந்து வழிபடும் நாளே வரலட்சுமி விரத நன்னாள். வருடந்தோறும் ஆடி அமாவாசைக்குப் பிறகு, பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைதான் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் நாள். பெரும்பாலும் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்திலேயே வரும்.\nசெல்வம், பூமி, கல்வி, அன்பு, புகழ், சாந்தி, மகிழ்ச்சி, பலம் ஆகிய எட்டையும் அருளும் தேவியர்களே அஷ்டலட்சுமியர் என்று வழிபடப்படுகின்றனர். அஷ்டலட்சுமியரின் அம்சமாக இருந்து கேட்கும் வரங்களை அருள்பவளே வரலட்சுமி. மகாலட்சுமி அவதரித்ததாகச் சொல்லப்படும் வரலட்சுமி விரத நாளில் விரதம் இருப்பதன் அவசியம் பற்றியும், அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் ஞானநூல்கள் விவரிக்கின்றன.\nவியாழக்கிழமை அன்று இரவே வீட்டையும், பூஜை செய்யும் இடத்தையும் தூய்மை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து, வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜையறையில் ஒரு தலைவாழை இலையில் ஒரு கலசம் (பித்தளை அல்லது வெள்ளிச் சொம்பு) வைத்து அதில் பச்சரிசி அல்லது சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். தண்ணீர் நிரப்பினால், அதனுடன் சிறிது மஞ்சள் பொடி, ஒரு எலுமிச்சைப் பழம் மற்றும் கருகமணிகள் சிறிது சேர்க்க வேண்டும். கலசத்தை நிரப்பிய பிறகு கலசத்தின் மேல் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் தடவிய கயிறுகளை கலசத்துக்கு முன்பாக பழம், தேங்காய், தாம்பூலம் வைக்கப்பட்டிருக்கும் தாம்பாளத்தில் வைக்கவேண்டும்.\nபிறகு கலசத்தில் மாவிலை செருகி, அதன் நடுவில் மஞ்சள் பூசிய தேங்காயை வைக்க வேண்டும். அதன் மேல் அம்மன் முகத்தை வைத்து (தற்போது பூஜைப் பொருள்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது) அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு பாவாடை போன்ற வஸ்திரத்தைச் சாத்தி, நம் விருப்பப்படி மலர்களாலும், நகைகளாலும் அலங்கரிக்க வேண்டும். கலசத்துக்கு முன்பாக மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.\nநல்ல நேரமாகப் பார்த்து தூய பக்தியுடன், ‘சுக்லாம் பரதரம்’ என்ற ஸ்லோகம் சொல்லி விநாயகரை பூஜிக்க வேண்டும். விநாயகர் பூஜை முடிந்ததும் கலசத்தில் வரலட்சுமியை ஆவாஹணம் செய்து, விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம் போன்ற பக்தி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். நிறைவாகப் பழங்கள் மற்றும் இனிப்புகளைக் கொண்டு நைவேத்தியம் செய்து மங்கல ஆரத்தி எடுக்க வேண்டும். பூஜை முடிந்ததும் மஞ்சள் கயிற்றை எடுத்துக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். அன்றைக்கு மாலை சில சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்துத் தாம்பூலம் தர வேண்டும்.\n‘ததாதி பிரதி க்ருஹ்ணாதி’ என்பார்கள். அதாவது, நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுவே நமக்குக் கிடைக்கும். கனிவும் கருணையும் கொண்டவள் ஸ்ரீமகாலட்சுமி. அவளை மகிழ்வித்தால், அவள் நம்மையும் நம் குடும்பத்தையும் மகிழச் செய்வாள். கன்னிப்பெண்கள் விரதமிருந்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானமும், ஆரோக்கியமும் கிடைக்கும். மாமியார் – மருமகள் உறவு மேம்படும். விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும். வீட்டில் செல்வம் நிறையும் என்பது ஐதீகம்.\nசக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும். வரங்கள் அனைத்தையும் அருளும் ஸ்ரீ மகாலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்றுப் போற்றி வழிபடுவோம். அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று இன்பமாகவும், வளமாகவும் வாழ்வோம்.\nகனவில் பாம்புகள் வந்தால் பலன்கள் பரிகாரங்கள்\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/09/05/", "date_download": "2020-09-27T02:49:52Z", "digest": "sha1:UQ6WNHMIK5XTGCGIEAAVNAYB6QUWV2TZ", "length": 20077, "nlines": 107, "source_domain": "virudhunagar.info", "title": "05 | September | 2020 | | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nஅனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nஉயிரெழுத்தில் உள்ள உயிராய் கல்வி புகட்டும் அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் #V.கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் … … … …\nசெப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி … தமிழன்’வள்ளிநாயகம் ��லகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்\nகட்டட பணியில் புதுமை: பாலிதீனில் தரை தொட்டி\nவிருதுநகர்விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு தேவையான தண்ணீரை பாலிதீன் தொட்டி அமைத்து சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை பொதுப்பணித்துறை அறிமுகம் செய்துள்ளது.உப்பு தண்ணீரை கட்டுமான பணிக்கு பயன்படுத்தினால் சில ஆண்டுகளில் சிமென்ட் பூச்சில் ஈரம் படிந்து பெயர்ந்து விழும். காங்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து பல்லிளித்து விடும். கட்டுமானமும் ஸ்திரத்தன்மையுடன் இருக்காது. இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு விருதுநகர் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு உப்பு தண்ணீருக்கு பதிலாக உப்பு இல்லாத நல்ல தண்ணீரை பொதுப்பணித்துறை பயன்படுத்தி வருகிறது. இதற்காக கட்டுமானம் நடக்கும் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் பாலிதீன் தொட்டி அமைத்துள்ளனர். 30 அடி நீளம், 30 அடி அகலத்தில் 5 அடி பள்ளம் தோண்டினர். அதன் மீது பாலிதீன் விரிப்பை தொட்டி போல் உருமாற்றினர். அதில் லாரிகள் மூலம் 25 ஆயிரம்…\nசிவகாசி : நேற்று மாலை 4:00 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஓடி போக்குவரத்திற்கு சிரமத்தினை ஏற்படுத்தியது. குளிர்ந்த நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஸ்ரீவில்லிப்புத்துார், -மேகமலை புலிகள் சரணாலயம்\nகம்பம்:எஸ்.எம்.டி.ஆர் எனப்படும் ஸ்ரீவில்லிப்புத்துார்,- மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்துார் சரணாலயம். இதை ஒட்டி மேகமலை சரணாலயம் அமைந்துஉள்ளது. இச்சரணாலயத்தின் ஒரு பகுதி வெள்ளிமலையுடன் பெரியாறு புலிகள் சரணாலயம் இணைகிறது. மற்றொரு பகுதி கொடைக்கானல் வனப்பகுதியில் இணைகிறது. கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரு பிரிவு ஆனைமலை புலிகள் சரணாலயத்துடன் சமீபத்தில் இணைத்துள்ளனர். ஆனைமலை புலிகள் சரணாலயம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துடன் இணைகிறது. எனவே ஸ்ரீவில்லிப்புத்துார், மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டால் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் புலிகள் சரணாலயமாக மாறி��ிடும். வனத்துறை உயரதிகாரி கூறுகையில், ‘தமிழக வனத்துறையின் பரிந்துரையை ஏற்று ஸ்ரீவில்லிப்புத்துார் மற்றும் மேகமலையை புலிகள் சரணாலயமாக மாற்ற மத்திய வனஅமைச்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கென அமைச்சக உயரதிகாரிகள்…\nபிளவக்கல் அணைக்கு நீர் வரத்து\nவத்திராயிருப்பு : த்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரைபெய்த மழையில் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது. தற்போதைய நீர்மட்டம் 29.04 ஆக உள்ளது. கோவிலாறு அணையில் 38.4 மி.மீ ., வத்திராயிருப்பில் 4.6., மி.மீட்டர் மழை பதிவாகியது.\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு பேயனாற்று மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது.மம்சாபுரத்திலுள்ள வாழைகுளம், வேப்பங்குளம், முதலியார்குளம் கண்மாய்களின், வெட்டு கிடங்குகள் நிரம்பி பரவலாக நீர்வரத்து ஏற்பட்டது. ஒருவார காலத்திற்கு விவசாயத்திற்குரிய தண்ணீர் கிடைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.\nகட்டட பணியில் புதுமை: பாலிதீனில் தரை தொட்டி\nவிருதுநகர்விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு தேவையான தண்ணீரை பாலிதீன் தொட்டி அமைத்து சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை பொதுப்பணித்துறை அறிமுகம் செய்துள்ளது.உப்பு தண்ணீரை கட்டுமான பணிக்கு பயன்படுத்தினால் சில ஆண்டுகளில் சிமென்ட் பூச்சில் ஈரம் படிந்து பெயர்ந்து விழும். காங்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து பல்லிளித்து விடும். கட்டுமானமும் ஸ்திரத்தன்மையுடன் இருக்காது. இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு விருதுநகர் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு உப்பு தண்ணீருக்கு பதிலாக உப்பு இல்லாத நல்ல தண்ணீரை பொதுப்பணித்துறை பயன்படுத்தி வருகிறது. இதற்காக கட்டுமானம் நடக்கும் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் பாலிதீன் தொட்டி அமைத்துள்ளனர். 30 அடி நீளம், 30 அடி அகலத்தில் 5 அடி பள்ளம் தோண்டினர். அதன் மீது பாலிதீன் விரிப்பை தொட்டி போல் உருமாற்றினர். அதில் லாரிகள் மூலம் 25 ஆயிரம்…\nஆசிரியர்களுக்கு நன்றி கூறுவோம்: பிரதமர் மோடி வாழ்த்து\nதுடில்லி: ஆசிரியர் தினத்தில், நமது ஆசிரியர்களுக்கு வாழ்த���து கூறுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: மனதை ஒருமுகபடுத்துவதிலும், நாட்டை கட்டமைப்பதிலும், கடினமாக உழைக்கும் ஆசிரியர்களின் கட்டமைப்புக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ஆசிரியர் தினத்தில், குறிப்பிடத்தக்க வகையில் சாதனைகள் படைத்த நமது ஆசிரியர்களுக்கு நன்றி கூறுவோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துவோம். நமது நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுடன் நமக்கு உள்ள தொடர்பை மேலும் வலுப்படுத்த, நமது அறிவார்ந்த ஆசிரியர்களை விட வேறு யாரால் முடியும் சமீபத்திய மன்கி பாத் நிகழ்ச்சியில், சுதந்திர போராட்டம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பது குறித்து பகிர்ந்து கொண்டேன்.\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் ��ாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_137.html", "date_download": "2020-09-27T04:30:38Z", "digest": "sha1:4DVDU3NHW56UUMHHYXUWPFVGHFIXK5NV", "length": 8173, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், ஆங்கில, அகராதி, துள்ளு, வினை, bound, series, வரம்பு, வரிசை, துள்ளல், பாய்ச்சல், பணமுறி, திரும்பக், bounce, பொய், அகன்ற, வார்த்தை, dictionary, tamil, english, word, boulder, boulting, boulter, கிரேக்க, விழும்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. கெட்டிக்குழம்பு, கொழுஞ்சாறு, ஆணம்.\nn. கற்பாளம், துறுதல், தொங்கற்பாறை, (பெ.) கற்பாளங்களுள்ள.\nn. (மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு.\nn. பண்டைக் கிரேக்க நாட்டின் சட்டமன்றம், தற்கால கிரேக்க நாட்டுச் சட்டசபை.\nn. (பிர.) இருமருங்கும் மரவரிசையுள்ள அகன்ற தெரு, அப்ல் பெருஞ்சாலை.\nn. அகன்ற பெருந்தெருக்களில் அடிக்கடி ஊடாடுபவர்.\nv. துணியில் வடித்திறு, வேடு கட்டு, சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.\n-1 n. சல்லடை, அரிதட்டு, அரிப்புக்கருவி.\n-2 n. பலகொக்கிகளுள்ள நீண்ட மீன்தூண்டில்.\nn. சலிக்கும்கோது மாவு விழும் பெட்டி.\nv. முன்னேற்பாடு செய், உடையணி, புறப்படு, (பெ.) முன்னேற்பாடான, ஆயத்தமான.\nn. குறைபுள்ளியுள்ள நாய்மீன் வகை.\n-1 n. துள்ளல், பாய்ச்சல், செருக்கரை, தற்புகழ்ச்சி, மிகையுரை, உயர்வு நவிற்சி, வீம்பு நடை, ���ெத்தென விழும் ஔத, துணிவுள்ள பொய், (வினை) துள்ளு, திடீடெரனக்குதி, எதிர்த்தடி, எதிர்த்துப் பந்து போல் எழும்பு, காசாகாத பணமுறி வகையில் திரும்பக் கைக்குவந்துசேர், இங்கும\nn. குதிப்பவன், பெரும்பொருள், பெரிய பொய், பொய்யன், முரடன், காசாகமல் திரும்பக் கைவந்துசேரும் பணமுறி.\n-1 n. நிலவரம்பு, வரையரை, (வினை) வரம்பிடு, கட்டுப்படுத்து.\n-2 n. துள்ளல், பாய்ச்சல், (வினை) துள்ளு, குதி, பாய், முன்னேறு, எதிர்த்துத் துள்ளு, திருப்பித் தாக்கு.\n-3 n. புறப்படுந்தறுவாயில் உள்ள, புறப்படஆயத்தமான.\nn. வரம்பு, எல்லைக்கோடு, எல்லைப்புறம், முடிவு, பந்தாட்ட வரம்பு வீச்சடி, வரம்பு வீச்சடியின் மதிப்பெண்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், ஆங்கில, அகராதி, துள்ளு, வினை, bound, series, வரம்பு, வரிசை, துள்ளல், பாய்ச்சல், பணமுறி, திரும்பக், bounce, பொய், அகன்ற, வார்த்தை, dictionary, tamil, english, word, boulder, boulting, boulter, கிரேக்க, விழும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/08-07-2017-protest-against-governor-decision-for-3-nominal-MLAS-issue-puducherry.html", "date_download": "2020-09-27T03:59:39Z", "digest": "sha1:F7CYUXOMOMK7DMTQG63GJCFKN6RNLIWV", "length": 12408, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ க்களை நான் பரிந்துரை செய்யவில்லை - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ க்களை நான் பரிந்துரை செய்யவில்லை - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரி ,காரைக்கால் ,மாஹி ,ஏனாம் என 4 பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுவை மாநில சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் அரசுக்கு இவர்களை தவிர அரசுக்கு ஆலோசனை வழங்க 3 நியமன எம்.எல்.ஏ க்களையும் நியமித்துக் கொள்ள அரசுக்கு அதிகாரம�� உண்டு.புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாஜக வை சார்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ க்களாக நியமித்து அரசு மத்திய அரசு உத்தரவிட்டது.\n3 நியமன எம்.எல்.ஏ க்கள் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூன்று நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் பேரை ஆளுநர் கிரண்பேடிதான் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது அதை உறுதி செய்யும் விதமாக சபாநாயகர் இருக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ க்களுக்கும் இரவு நேரத்தில் ஆளுநரே பதவி பிரமாணம் செய்து வைத்தார் கிரண்பேடியின் இந்த போக்கை கண்டித்து புதுச்சேரியில் 08-07-2017 (சனிக்கிழமை ) யான இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி அனைத்து தமிழ் அமைப்புகளும் இந்த முழு கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன இந்நிலையில் இது தொடர்பாக தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் கிரண்பேடி 3 நியமன எம்.எல்.ஏ க்களின் பெயரை நான் பரிந்துரை செய்ய வில்லை எனவும் அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தவறான தகவல் போயுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nகிரண்பேடி நியமன எம்.எல்.ஏ க்களை பரிந்துரை செய்யவில்லை என்றால் அப்பொழுது யார் தான் நியமித்தது அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏ க்களை நியமித்துள்ளது என கூறியுள்ளார் மேலும் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக அவரை பேசுகையில் இதனால் வருமானம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\n08-07-2017 ஆளுநர் எம்.எல்.ஏ கிரண்பேடி செய்தி செய்திகள் நியமன issue mls nominal protest puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ள��ர் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_45.html", "date_download": "2020-09-27T02:40:18Z", "digest": "sha1:DTLGUQDRVIRZBH5M6PDIFMHYK2LF2BQI", "length": 10268, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்..\" - \"லட்சணமா புடவை கட்டுமா...\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்.! - Tamizhakam", "raw_content": "\nHome priya bhavani shankar \"செம்ம ஸ்ட்ரக்ச்சர்..\" - \"லட்சணமா புடவை கட்டுமா...\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்.\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்..\" - \"லட்சணமா புடவை கட்டுமா...\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்.\nபிரியா பவானிசங்கர், தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் பிரபலமான இவர் இப்போ வெள்ளித்திரையில் மின்னிக் கொண்டு இருக்கிறார்.\nதொடர்ந்து புது பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் ரசிகர்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணாகவே ஹோம்லியாவே இருக்கிறார். இப்போது புது படத்திற்காக கடற்கரையில் மாடர்ன் உடையில் காத்து வாங்கிக்கொண்டு இருப்பது போல இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.\nஅந்த போட்டோவை பார்த்துட்டு ரசிகர்கள் நீங்களும் அரைகுறை ஆடையோடு கவர்ச்சி காட்டி நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு, நான் அந்த மாதிரி கவர்ச்சியின் உச்சத்துக்கு போக மாட்டேன் என சிரித்தபடியே சொல்லி இருக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்.\nஇவருடைய அழகும் செல்லமான பார்வையும் பக்கத்து வீட்டு பொண்ணு போல இருப்பதால் தான் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துள்ளது. மேயாத மான் திரைப்படத்தில் நடிப்பதற்கு 2017-ல் வாய்ப்பு கிடைத்தது.\nஇந்தப்படத்திற்கு பிறகு தான் நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைத்தது.கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் முறை பெண்ணாக நடிச்சு இருப்பார்.\nஇந்தப் படத்திற்கு பிறகு மான்ஸ்டர், பொம்மை , வான், குருதி ஆட்டம், இந்தியன் 2, களத்தில் சந்திப்போம், கசடதபற அப்படி பல புதுப்படங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஸ்ட்ரக்சர், லட்சணமா புடவை கட்டுங்க என்று கூறி வருகிறார்கள்.\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்..\" - \"லட்சணமா புடவை கட்டுமா...\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்.\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/212338", "date_download": "2020-09-27T03:25:15Z", "digest": "sha1:PMSO7CVHWJBKCGFDLPPKETHWQHR6U67W", "length": 8161, "nlines": 64, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மாதவிடாய் தள்ளிப்போவதைத் தடுக்கும் வீட்டுக் குறிப்புகள் | Thinappuyalnews", "raw_content": "\nமாதவிடாய் தள்ளிப்போவதைத் தடுக்கும் வீட்டுக் குறிப்புகள்\nமாதவிடாய் தள்ளிப் போவது பெண்களுக்கு பொதுவானப் பிரச்னைதான் என்றாலும் அதை கவனிக்காமல் விடுவது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். இப்படி ஒவ்வொரு மாதமும் நாள் கணக்கில் தள்ளிப்போவதைத் தடுக்க இந்த வீட்டுக் குறிப்புகளைச் செய்து பாருங்கள்.\nகொத்தமல்லி : கொத்தமல்லி மாதவிடாய்க்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவம். 3 கிராம் கொத்தமல்லியை 150 ml தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் மாதவிடாய் நாட்கள் சீராகும். இதேபோல் சீரகத்தையும் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.\nபப்பாளி : இது கருப்பையைத் தூண்டி மாதவிடாய் வருவதற்கு உதவும். பப்பாளியை அப்படியே உண்டால் ஈஸ்ட்ரோஜின் ஹார்மோனைத் தூண்டு மாதவிடாயைத் தூண்டும். இதற்குத் தினமும் இரண்டு வேளை பப்பாளி உண்ணுங்கள்.\nஇஞ்சி : இஞ்சி டீ மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ முறை எனலாம். இஞ்சுடன் சிறிதளவு கொத்தமல்லித் தழை சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தினால் கருப்பை சுற்றிலும் வெப்பம் அதிகரிக்கும். பின் இரத்த போக்கும் தடையின்றி வரும். தேவைப்பட்டால் டீயில் தேன் கலந்துகொள்ளலாம். வெறும் வயிற்றில் மாதவிடாய்க்கு 3 நாட்களுக்கு முன்னரே குடிக்கத் துவங்குங்கள்.\nவெந்தையம் : வெந்தையத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் மாதவிடாய் தள்ளிப் போவது நிற்கும். வெந்தையத்தை இரவு ஊற வைத்து மறுநாள் மென்று விழுங்கலா அல்லது அரைத்து தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். இதே முறையைப் பயன்படுத்திச் சோம்பும் உண்ணலாம்.\nவைட்டமின் C : இது உடலின் ஈஸ்ட்ரோஜினை உற்பத்தி செய்யக் கூடியது. இதனால் மாதவிடாய் இரத்த போக்கும் எதிர்பார்த்த தேதியில் சரியாக வரும். எனவே வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம். உதாரணமாக சிட்ரஸ் பழங்கள், கிவி , தக்காளி, புரக்கோலி என தினசரி உணவோடு உண்ணலாம்.\nஇப்படி வெல்லம் , மஞ்சள், பேரிச்சை . மாதுளை , காரட் , பாதாம், அன்னாசி, திராட்சை, முட்டை, தயிர் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகள், கருப்பு எள், கருஞ் சீரகம் என உண்டு வந்தாலும் மாதவிடாய் தள்ளிப் போவதைத் தடுக்கலாம்.\nகுறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் மாதவிடாய் வரும் நாட்கள் தள்ளிப் போனாலோ அல்லது மாதவிடாய் நாட்களுக்கு முன்னரே வர வேண்டுமெனில் 10 அல்லது 5 நாட்களுக்கு முன்னரே செய்ய வேண்டும். சீரான முறையில் தடையின்றி இரத்த போக்கு வேண்டுமென்றாலும் இந்தக் குறிப்புகளை மூன்று நாட்களுக்கு முன்னரே செய்யலாம். இந்தக் குறிப்புகளைச் செய்தும் மாதவிடாய் வரவில்லை, மாதம் கணக்கில் தள்ளிப் போகிறதெனில் கட்டாயம் மருத்துவரை அணுகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:56:48Z", "digest": "sha1:VXXEUC75B3I26O5WK7GAY3WURVANCBQA", "length": 9598, "nlines": 168, "source_domain": "navaindia.com", "title": "மத்திய கல்வி அமைச்சர் ட்விட்டரில் பதில் அளிக்கிறார் - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » மத்திய கல்வி அமைச்சர் ட்விட்டரில் பதில் அளிக்கிறார்\nமத்திய கல்வி அமைச்சர் ட்விட்டரில் பதில் அளிக்கிறார்\nபுதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் அடிப்படை சந்தேகங்களை களைய, ஐயங்களைப் போக்க மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் முன்வந்துள்ளார்.\nரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இது குறித்து வெளியிட்ட ட்வீட் செய்தியில்,” புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். கல்விக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக ஒரு நாள் தனியாக ஒதுக்கப்படும்”என்றார்.\nகட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஇதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆர்வமுள்ளவர்கள் தங்கள் கேள்விகளை #NEPTransformingIndia என்ற ஹேஷ்டேக் மூலம் கல்வி அமைச்சகம் அல்லது கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nபள்ளிக் கல்வி முறை 10+2 என்ற கட்டமைப்பிலிருந்து 5+3+3+4 என்ற கட்டமைப்புக்கு மாறுகிறது. 3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளி கல்வி முறைக்கு இது கொண்டு வரும். புதிய கல்வி முறை 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வியையும், மூன்று ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியையும் கொண்டிருக்கும்.\nகுழந்தைகளுக்கு முடிந்த அளவுக்கு, 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி அளிக்கிறது.\n3,5,8-ஆம் வகுப்புகளுக்கான பள்ளித் தேர்வுகளைப் பள்ளிகளிலேயே நடத்த புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.\nஒரே வழியில் உயர்கல்வி பெறுவது என்ற கட்டுப்பாடு இல்லாமல், பல முறை சேர்வது மற்றும் வெளியேறுவது (multiple exit and entry), தரநிலை வங்கி (Academic Bank of Credit)\nபோன்ற அம்சங்கள் புதிய தேசிய கல்விக் கொள்��ையில் இடம்பெற்றுள்ளன.\nவறுத்தெடுத்த வனிதாவிடம் பதில் கூற முடியாமல் தவிக்கும் பீட்டர் பால்.. பரிதாப காட்சியை நீங்களே பாருங்க\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/college-student-escaped-with-40-year-old-man-skv-330357.html", "date_download": "2020-09-27T05:10:32Z", "digest": "sha1:H32LHTJT524WXALKGW7QUKZNIR6PCRPT", "length": 14688, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "கண்ணை மறைத்த காதல்...40 வயது நபருடன் 20 வயது இளம்பெண் ஓட்டம் - வீடியோ college-student-escaped-with-40-year-old-man-skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nகண்ணை மறைத்த காதல்... 40 வயது நபருடன் 20 வயது இளம்பெண் ஓட்டம் - வீடியோ\nமலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் காதல் வயப்பட்ட 20 வயது இளம்பெண் 40 வயது நபருடன் மாயமாகியுள்ளார்.\nமலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் காதல் வயப்பட்ட 20 வயது இளம்பெண் 40 வயது நபருடன் மாயமாகியுள்ளார்.\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nகாதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை..\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது: வீடியோ\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகுளியலறையில் ரகசிய கேமரா: கொரோனா முகாமில் நடந்த கொடூரம்\nசெங்குன்றத்தில் இன்று 11 மணிக்கு எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திரையுலகினரும், பொதுமக்களும்..\nஎஸ்.பி.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன\nமறைந்த SPB -யின் நினைவலைகளை பகிரும் திரைபிரபலங��கள்\nPUBG காதல்., காவல் நிலையத்தில் திருமணம்.. என்ன நடந்தது\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nகாதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை..\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது: வீடியோ\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகுளியலறையில் ரகசிய கேமரா: கொரோனா முகாமில் நடந்த கொடூரம்\nசெங்குன்றத்தில் இன்று 11 மணிக்கு எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திரையுலகினரும், பொதுமக்களும்..\nஎஸ்.பி.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன\nமறைந்த SPB -யின் நினைவலைகளை பகிரும் திரைபிரபலங்கள்\nPUBG காதல்., காவல் நிலையத்தில் திருமணம்.. என்ன நடந்தது\nPUBG காதல்... காவல்நிலையத்தில் திருமணம்... நடந்தது எப்படி\nஉங்கள் எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் எத்தனை கேள்வி கேட்டிருக்கிறார்\nநகரங்களில் 100 நாள் வேலை...ரங்கராஜன் குழு பரிந்துரை\nபிசிஆர் நெகடிவ் என்றால் கொரோனா இல்லை என்று அர்த்தம் இல்லை\nலாரி சக்கரத்தில் சிக்கிய சிறுவன் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nமனைவி தூக்கிட்டு உயிரிழந்ததால் கணவரும் தற்கொலை\nபாம்பை வெட்டிச் சமைத்து வீடியோ எடுத்த இளைஞர்கள்..\nதமிழகத்தில் இதுவரை 63 மருத்துவர்கள் உயிரிழப்பு: ஐஎம்ஏ\nகுளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர், மாணவி தற்கொலை..\nபிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு..\nபாஜகவால் இங்கு வேரூன்ற முடியாது - தொல்.திருமாவளவன் எம்.பி.,\nபுரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று: கோயில்களில் வழிபாடு தொடங்கியது..\nகோவையில் காரில் அமர்ந்திருந்தவர் மீது கொலைவெறி தாக்குதல்\n13 மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் திமுக தான் - முதல்வர் பழனிசாமி\nமேகாதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது\nநீட் விவகாரம் - முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் காரசார விவாதம்\nநீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவரின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்\nநீட் தேர்வு : தாலி, மெட்டியை கழற்ற சொன்ன அதிகாரிகள்\nதற்கொலைக்கு முன் மாணவி வெளியிட்ட உருக்கமான ஆடியோ\nதிமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத் துறை\nநீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் உதவி ஆய்வாளர் மகள் தூக்கிட்டுதற்கொலை\nநகைச்சீட்டு நட���்தி ரூ.10 கோடி மோசடி... கேஎஃப்ஜே அதிபர் சிக்குவாரா\nகடலூரில் நடந்த சினிமாவை மிஞ்சும் மினி லாரி சேஸிங்..\nதன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nவாடகை பணம் கேட்டதால் வீட்டு உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரை கத்தியால் குத்தியவர் கைது.. வீட்டு உரிமையாளர் மருமகள் உயிரிழப்பு..\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/due-to-heavy-rains-in-nilgiris-theni-water-level-in-tamil-nadu-dams-has-increased/articleshow/77362489.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-09-27T05:03:14Z", "digest": "sha1:3E7IMHJLJ6OOKCQMTVHN5OV3ZVTPE6OK", "length": 13619, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tamil Nadu Dams Water Level: நீலகிரியை புரட்டிப் போட்ட அதி கனமழை: தொடரும் மீட்புப் பணிகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநீலகிரியை புரட்டிப் போட்ட அதி கனமழை: தொடரும் மீட்புப் பணிகள்\nநீலகிரி, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் தமிழ்நாட்டு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடும் மழைப்பொழிவு ஏற்பட���டு மக்களின் இயல்பட் வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.\nநீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் 220 மி.மீ மழையும், மேல் பவானியில் 308 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் மிகுந்த சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் உடனுக்குடன் வந்து மீட்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.\nசென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவ காற்றின் மழைப்பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழையும், தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழையும் பெய்யும் என்று அறிவித்துள்ளது.\nநொய்யல் ஆற்றில் வெள்ளத்தோடு, நுரையும் கிளம்பி அச்சுறுத்துகிறது\nதிருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கன மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மணிக்கு 4784 கன அடி நீர் அணைக்கு வரும் நிலையில் 600 கன அடி நீர் தமிழகப் பகுதிகளுக்கு திறந்துவிடப்படுகிறது.\nஇதனால் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ செல்லக் கூடாது என போலீஸார் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவடகிழக்கு பருவமழை உங்க ஏரியாவுல எப்படியிருக்க போகுது தெ...\nநகரும் நியாய விலைக்கடைகள்: கோவைக்கு வரப்போவது எப்போது\nPet Shops: பெட் ஷாப் ஓனர்களுக்கு குட் நியூஸ்... இனி லைச...\nஇந்த தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா அனுமதி\nகோவை மார்கெட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்\n 7 சிபிசிஐடி குழுக்கள் விசாரணை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுல்லை பெரியாறு நீலகிரி தேனி தென்மேற்கு பருவமழை சென்னை வானிலை ஆய்வு மையம் western ghats Theni Tamil Nadu Dams Water Level nilgiris heavy rains\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nFact Checkநீட் தேர்வில் வென்ற மாணவரின் ஆங்கிலமா இது\nசெய்திகள்KKR vs SRH IPL Match Score:இதெல்லாம் ஒரு டார்கெட்டா சம்பவம் செய்ய போகும் கொல்கத்தா அணி\nஇந்தியாநண்பர் ராஜபக்சேவுடன் பேசியது மகிழ்ச்சி: மோடி போட்ட தமிழ் ட்வீட்\nதமிழ்நாடுசெஞ்சுரி அடிச்சு ஷாக் கொடுத்த மேட்டூர் அணை\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nசினிமா செய்திகள்பார்வை இழந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.பி.: வைரல் வீடியோ\nஇந்தியாசினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது - தேதி வெளியிட்ட மாநில அரசு\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: சண்டே சர்ப்ரைஸ்னா இதுதான்\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nஇந்து மதம்மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்கக்கூடிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/mainnews/70300/", "date_download": "2020-09-27T04:35:46Z", "digest": "sha1:GQ5LH67ZLMBJW43ARH5MI7PUOSDADHUY", "length": 7936, "nlines": 154, "source_domain": "thamilkural.net", "title": "ஐ.தே.கவின் தலைவராக ரணிலே-மத்திய செயற்குழு - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் ஐ.தே.கவின் தலைவராக ரணிலே-மத்திய செயற்குழு\nஐ.தே.கவின் தலைவராக ரணிலே-மத்திய செயற்குழு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 2021ஆம் ஆண்டு ஜனவரி வரை ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என்று கட்சி அறிவித்துள்ளது.\nகட்சியை மீள அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த சில வாரங்களில் இடம்பெறும் எனவும், எனினும் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி வரை ரணில் விக்கிரமசிங்க தலைவராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious articleதிலீபனின் 33ஆவது நினைவுதினம் இன்று ஆரம்பம்\nNext article20 ஆவது திருத்தம் ஊடாக முழு அதிகாரமும் கோட்டாவுக்கு -பீரிஸ்\n13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்- மோடி\nபுதிய அரசியலமைப்பு சட்டமூலத்திற்கு கூட்டமைப்பு எதிர்ப்பு\nதிலீபனின் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற உணர்வு தமிழ் மக்களிடம் இல்லை- சுமந்திரன்\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்\nதமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal?start=60", "date_download": "2020-09-27T04:18:33Z", "digest": "sha1:SM3QNX52GK3NZ77XSTPB6AVMWEILFY7K", "length": 11423, "nlines": 161, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Short Stories - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nமகளிர் தின சிறப்பு சிறுகதை - சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்\nசிறுகதை - இன்று ஒரே ஒருநாள்....\nசிறுகதை - சத்தியமேவ ஜெயதே\nசிறுகதை - தந்தைக்கு திருமணம்\nசிறுகதை - பிள்ளை வருகிறான்\nசிறுகதை - பாவம்மா, அவன்\nசிறுகதை - எக்ஸ்பையரி டேட்\nசிறுகதை - எனக்கெனப் பிறந்தவனே\nகாதலர் தின சிறப்பு சிறுகதை - இணைந்தது இதயம் மலர்ந்தது உறவு - ஜெப மலர்\t 14 February 2020\t Written by Jebamalar\t Hits: 1335\nகாதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகா\t 14 February 2020\t Written by Sasirekha\t Hits: 1113\nகாதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசு\t 14 February 2020\t Written by RaSu\t Hits: 1351\nசிறுகதை - சுற்றுலாவில் சுற்றுப்பயணம் - சசிரேகா\t 30 January 2020\t Written by Sasirekha\t Hits: 617\nகுடியரசு தின ஸ்பெஷல் சிறுகதை - சத்திய சோதனை - சசிரேகா\t 26 January 2020\t Written by Sasirekha\t Hits: 381\nபொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - யார்கொல் அளியர்\nபொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - உழவுக்கு வந்தனை செய் - ரவை\t 15 January 2020\t Written by RaVai\t Hits: 285\nசிறுகதை - ஏன் அப்படி செய்தாள்\nசிறுகதை - 'அப்பா'ன்னா என்னம்மா\nசிறுகதை - துணிந்து நில்\nசிறுகதை - அந்தக் கிழவி வருது....\nபுத்தாண்டு 2020 ஸ்பெஷல் சிறுகதை - மனிதனை தேடி கடவுள் - ஜெப மலர்\t 01 January 2020\t Written by Jebamalar\t Hits: 384\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/modi-speaks-about-nep-2020.html", "date_download": "2020-09-27T04:15:40Z", "digest": "sha1:XBVZ6P2DYKZMO56TSNNCWAVWCF5VJCLK", "length": 16527, "nlines": 180, "source_domain": "www.galatta.com", "title": "``மாநிலங்களின் கருத்துகள் திறந்த மனதுடன் கேட்கப்படுகின்றன\" - பிரதமரின் பேச்சு உண்மையா?", "raw_content": "\n``மாநிலங்களின் கருத்துகள் திறந்த மனதுடன் கேட்கப்படுகின்றன\" - பிரதமரின் பேச்சு உண்மையா\n‘புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020’ பற்றி விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று காலை நடைபெற்றது. மத்திய கல்வித்துறை நடத்தும் இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி, பிரதமர் உரையாற்றினர்.\nதற்போது அமலில் இருக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, ‘புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020’-ஐ மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும், கடந்த ஜூலை 29ம் தேதி, இந்த கல்விக் கொள்கை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\nஇந்நிலையில்தான், புதிய கல்விக்கொள்கை பற்றி விவாதிக்க அனைத்து மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினர். ‘உயர்கல்வியில் புதிய கல்விக்கொள்கை 2020ன் பங்கு’ என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெற்றது. மேலும் மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். அதே நேரம், இந்த கல்விக்கொள்கை பற்றி நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்தும் முன்பாக, ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த புதிய தேசிய கல்வி கொள்கையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்.\nமேலும் விரிவாக பேசிய அவர், ``புதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விமுறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும். புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். கொள்கை வகிப்பதில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வி முறையில் பங்குண்டு. தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.\nகல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எது நமது மூளையை சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே அறிவு.தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள், கல்வி கொள்கையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் தேர்வு சுமையில் இருந்து தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த கல்வி கொள்கையில் உள்ளது.மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துகள் திறந்த மனதுடன் கேட்கப்படுகின்றன. மாநிலங்களின் கருத்துக்கள், சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டியது நம் அனைவரின் கூட்டு பொறுப்பு\"\nஇதுவொருபுறமிருக்க, தேசிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் விவாதிக்காமல், ஆளுநர்களிடமும், குடியரசுத் தலைவரிடமும் மத்திய அரசு கருத்துக் கேட்பது - தலைகீழான முறையாகும், என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,\n``முதலில் மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிறகு குடியரசுத் தலைவரிடமும்,, ஆளுநர்களை அழைத்தும் கருத்துக் கேட்பது என்றால், இதைவிட ஒரு ஜனநாயகக் கேலிக் கூத்து வேறு உண்டா\nதமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் சரியானபடி சுட்டிக்காட்டி தனது ஜனநாயக அரசியல் கடமையை ஆற்றிடும் வகையில் இதைத் தவறான அணுகுமுறை என்று சுட்டிக்காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது.\nமத்திய அமைச்சரவையே ஒப்புக்கொண்ட பிறகு, ஆளுநர்களிடமும், குடியரசுத் தலைவரிடமும் கருத்துக் கேட்பு நடத்தி முடிவு செய்வது, சடங்கு அல்லது சம்பிரதாயம் போன்ற ஒரு ‘தமாஷ்’ அல்லாமல் வேறு என்ன\nஆசிரியர்களிடம் கருத்துக் கே���்பு ஒரே வாரத்தில் நடந்துள்ளது. அதுவும் கொரோனா கொடுங்காலத்தில் இது கொரோனாவைவிட கொடுமை அல்லவா இது கொரோனாவைவிட கொடுமை அல்லவா பல கோடி மாணவர்களின் இன்றைய காலகட்டம் மட்டுமல்ல, இனிவரும் கால சந்ததியினரின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி கண்ணொளியைவிட முக்கியமாகக் கருதப்பட வேண்டிய கல்வியை இப்படியா அவசர கதியில் திணிப்பது பல கோடி மாணவர்களின் இன்றைய காலகட்டம் மட்டுமல்ல, இனிவரும் கால சந்ததியினரின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி கண்ணொளியைவிட முக்கியமாகக் கருதப்பட வேண்டிய கல்வியை இப்படியா அவசர கதியில் திணிப்பது\nஎன்று அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.\n“நீ எல்லாம் ஒரு அழகா உன்னை யாரும் பலாத்காரம் செய்திருக்க மாட்டார்கள்” புகாரளிக்கச் சென்ற பெண்ணிடம் போலீசாரின் மெத்தன பேச்சு..\nமேற்கு வங்கத்தில், பப்ஜி தடைக்கு பயந்து 21 வயது கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nசென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை தூதராக ஜூடித் ரேவின் பதவி ஏற்பு\nபாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து நாளை மறுநாள் காணொலி மூலம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்\nசென்னையில், கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 90 சதவிகிதம்\n\" - அமைச்சர் திட்டவட்டம்\nஅதிக கொரோனா பாதிப்பில், இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா - இன்னும் மோசமாகுமா நிலை\nகொரோனாவிலிருந்து குணமாகிவிட்டார் பாடும் நிலா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்த வாவ் அப்டேட்\nசூரரைப் போற்று படம் குறித்த சூப்பரான தகவல் \nதல அஜித்தின் வலிமை திரைப்படம் பற்றி பேசிய யுவன் \nநடிகை ராஹீயை திருமணம் செய்தார் பிக்பாஸ் ஆரவ் \nதாயான சந்தோஷத்தில் நடிகை மைனா நந்தினி \nதனுஷின் D43 படத்தின் பாடல் ஆல்பம் குறித்து ஜிவி பிரகாஷ் பதிவு \nதல தோனியின் வாத்தி கம்மிங் வெர்ஷனை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/32240", "date_download": "2020-09-27T02:58:48Z", "digest": "sha1:2GY4NCM7DCLBM3TYJ64FNEJIQUDFPBXJ", "length": 7485, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூடு – | News Vanni", "raw_content": "\nயாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூடு\nயாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூடு\nயாழ். அரியாலைப் பகுதியில் இன்று பிற்பகல் இளைஞரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத���தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅத்துடன், இளைஞரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும், குறித்த இளைஞனின் மார்புப் பகுதியினை மூன்று குண்டுகள் துளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் எதற்காக நடத்தப்பட்டது என்பது தெரியவராத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nமழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் ஆ பத்து\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம் அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/20/11944-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T04:50:45Z", "digest": "sha1:MGJMEJOF4DEJPACEYOPJVXEU46VR4E55", "length": 11981, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வெள்ளை மாளிகை முக்கிய ஆலோசகர் பதவி விலகல், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவெள்ளை மாளிகை முக்கிய ஆலோசகர் பதவி விலகல்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nவெள்ளை மாளிகை முக்கிய ஆலோசகர் பதவி விலகல்\nவா‌ஷிங்டன்: அண்மைய காலமாக அமெரிக்காவில் வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் பதவி நீக்கப்படுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. அந்த வரிசையில் தற்போது வெள்ளை மாளிகை முக்கிய ஆலோசகரான ஸ்டீவ் பேனன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரு பேனன் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா ஹுக்கபீ சாண்டர்ஸ் உறுதிப்படுத்தினார். திரு பேனனின் பதவி குறித்து வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஜான் கெல்லி மறு ஆய்வு செய்ததைத் தொடர்ந்து பேனன் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பத்திரிகை செயலாளர் கூறினார்.\nஸ்டீவ் பேனன் பதவி நீக்கம் செயயப்பட்டிருப்பது திரு ஜான் கெல்லிக்கு வெற்றியாகக் கருதப் படுகிறது. அமெ���ிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டோனல்ட் டிரம்ப்பின் பிரசாரக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஸ்டீவ் பேனன். டிரம்புக்கான பிரச்சார யுக்தி களை ஸ்டீவ் வகுத்து வந்தார். பின்னர் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றதும் வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியாக ஸ்டீவ் பேனன் நியமிக்கப்பட்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nமுற்பிறவி பந்தம்: ஜேசுதாஸ் உருக்கம்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் ச��ராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/07/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-09-27T03:20:57Z", "digest": "sha1:ELRO4NZQX5BZKYNHH334OXSAVNX6SQPM", "length": 27158, "nlines": 166, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நிலம், நீர் – இரண்டில் முதலில் தோன்றியது எது? – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநிலம், நீர் – இரண்டில் முதலில் தோன்றியது எது\nபூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது\nபூமியென்றும் காலகாலமா கப் பேசிவந்த பேச்சுக்களுக் கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய இன்றை ய அறிவியலாளர்கள், பூமி க்கு அடியே ஆழத்தில் ஹீ லியம் தூண்களை மோத விட்டு உயிரினங்க ளின் தோற்றத்தையும், படி நி லை வளர்ச்சியையும் காண முற்பட்டு அதில் பெருமள வு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.\n“பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இரு\nளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக் கோளமானது, பல மில் லியன் நெருப்புக்குமிழ்க ளை உமிழ்ந்து கொண்டி ருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல் லை மீறியபோது வெடி த்துச்சிதறியது.\nநெருப்புக்கோளத்திலிருந்து வெடித்துச்சிதறிய துண்டங்கள் அண்டம் முழுவதும் தூக்கியெறியப்பட்டு தொடர்ந்து எறிந்து கொண்டே இருந்தன. அப்படியெறியப்பட்ட துண்டங்களில் ஒன்று தான் நம் பூமியும் ஆகும். சில மில்லியன் ஆண்டு காலம் எறிந்த பின்னர் குளிரத்தொடங்கி நீராவி நீராக மாற் றம் பெற்று குளிரடையத்தொடங்கியது. நீர்ப்பரப்பு கடலா னது. எரிமலையும்,பெருங்காற்றும் தொடர்ந்து சீறிக் கொண் டே இருந்தன. கடலின் நீர்ப்பரப்பு ஆவியாகி மேகங்களாக��்\nபடிந்து பின் மழையா கப் பொழிந்து பருவ இயந்திரம் செயல் பட ஆரம்பித்தது. நெருப் பிழம்பின் ஒரு பகுதி நிலமானது. நிலத்தி ன் உட்பகுதி நெருப்புப் பிழம்பாகவே உள்ள து. நீர் வாழ் உயிரி, இருநில உயிரி, நிலவு யிரி, விலங்கு, பறவை என உயிர்கள் ஓரறிவு முதல் ஆற றிவு வரை படி நிலை வளர்ச்சி பெற்றன.\nநிலம், நீர் இரண்டில் முதலில் தோன்றியது நீர் என்ற உண் மையை இதன் வழி அறியமுடிகிறது. இக்கருத்தை வழியுறு\nத்துமாறு பல நுட்ப மான செய்திகளைச் சங்கப்பாடல்களில் கா ணமுடிகிறது. “முது நீர்“ என்று கடலைக் குறிக்கும் சொல் பழந் தமிழரின் அறிவியல் அறிவை எண்ணி விய க்குமாறு உள்ளது.\nநிலம் தோன்றும் முன்னர் தோன்றிய பழமையான நீரை யுடைய கடலின் அலைகள் தழுவும், பறவைகள் ஒலிக்கும் கடற்கறைச் சோலையில்,\nதலைவனைப் பார்த்தது முதல் நீங்கும் வரை கண்கள் அவனைப் பார் த்து மகிழ்ந்தன\nஅவனுடன் இனிது பேசி யபோது செவிகள் அவ ன் குரலைக் கேட்டு மகி ழ்ந்தன\nதலைவனைச் சேர்ந்தவ ழி அழகுபெற்றும், பிரிந்தவழி வேறு பட்டும் காட்டும் உட லின் பண்புகளே எண்ணி வியப்புறத் தக்கன என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் வினவு வதாக இவ்வகப்பாடல் அமைகிறது. பாடல் இதோ,\nபுணரி திளைக்கும் புள் இமிழ் கானல்\nஇணர் வீழ் புன்னை எக்கர் நீழல்\nபுணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்\nகண்டனமன் எம் கண்ணே; அவன் சொல்\nகேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்\nதணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே\nகுறுந்தொகை 299. நெய்தல் (வெண்மணிப் பூதி)\nகேள்வியனுபவத்தால் செவிகளும், நலம் பெற்றன ஆயி னும் அவை எப்போதும் அடக்கமாக இருக்கின்றன.\nகாண்பது கேட்பது என்னும் இருநிலைகள் இன்றியும் தோள் கள் அவன் சேர்ந்தபோது அழகுற்றும் பிரிந்தபோது வேறுபட் டும் தன்னிலையைப் புறத்தாருக்குப் புலப்படுத்துகின்றன வே என வருத்தத்துடன் வியப்பும் எய்துகிறாள் தலைவி.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged ‌, Land, Rain, Tamil script, Water, அண்���ம், ஆறறிவு, இரண்டில், இருநில உயிரி, எது, ஓரறிவு, ஓரறிவு முதல் ஆறறிவு வரை, தோன்றியது, நிலம், நிலம் நீர் - இரண்டில் முதலில் தோன்றியது எது, நிலவுயிரி, நீர், நீர் - இரண்டில் முதலில் தோன்றியது எது, நிலவுயிரி, நீர், நீர் - இரண்டில் முதலில் தோன்றியது எது, நீர்வாழ் உயிரி, பறவை, பிக் பேங், முதலில், முதல், வரை, விலங்கு, ஹைட்ரஜன்\nPrevமுத்தத்தில் ஓர் உலக சாதனை – வீடியோ\nNextசமையல் குறிப்பு – ஈரல் வறுவல்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுர��கள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள��� (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27697", "date_download": "2020-09-27T03:55:48Z", "digest": "sha1:HMGDCOXIYDOXUJJOVLQKBQ7XPCR7RXSY", "length": 10773, "nlines": 186, "source_domain": "www.arusuvai.com", "title": "Iui | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nIui 3 தடவை செய்தும் பலன் இல்லை. எங்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாத போது ஏன் என்னால் கர்ப்பம் தரிக்க முடியவில்லை மனதுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு யாராவது advice தாங்கள் plz\nஏங்க உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைல அப்ப கவலைய விடுங்க இறைவன் நினைத்தால் அற்ப நேரம் அதிகம் பிரார்தியுங்கள் இறைவனிடம் மன்றாடுங்கள் உங்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும் நானும் பிரார்திக்கிரேன்\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nகற்பமாகும்போதும் அடிவயிறு வலிக்கும்.பீரியட் வர மாதிரிதான் இருக்கும் .கவலை படாதீங்க.உங்களுக்கு பீரியட் வரும் முன்பு எப்பொழுதும் வலிக்குமா\nவலி அதை போல் உள்ளதா அதிகமாக உள்ளதா\nசுசி iui னு சொல்ராங்கள பா அப்படினா என்னப்பா. அந்தமாதிரி ட்ரீட்மென்ட் எடுத்தா தாய்மை சீக்கிரம் அடையலாமா.\nஷமி இந்த லிங்க் படிச்சு பாருங்க. விளக்கமா எழுதி இருகாங்க\nஹாய் கிருத்திகா கர்பமா இருக்கிங்களா இப்ப உங்களுக்கு எத்தன மாதம் ஆகுது. உங்க பதிவை எல்லாம் படித்தேன். ட்ரீட்மென்ட் எடுத்து தானே கர்பம் ஆனிங்க. நீங்க எடுத்த ட்ரீட்மென்ட்ட பத்தி எனக்கு கொஞ்சம் சொல்லுங்க பா. எனக்கு பீரியட் வந்து 13ஆம் நாள் ஸ்கேன் பன்ன வர சொன்னாங்க பா. நீங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பா...\nஎனக்கு கருமுட்டை வெளிவர 11 ஆம் நாள் ஊசி போட்டாங்க அப்புறம் 16 ஆம் நாள் வர சொல்லி முட்டை வெளி வந்துவிட்டதானு பார்தாங்க 11 முதல் 20 நாட்கள் ஒன்றாக இருந்தோம் தோழி\nநான் இப்பொழுது 2 1/2 மாதம் கர்ப்பம் தோழி.\nகிருத்திகா நீங்க 11 னாம் நாள் ஸ்கேன்னுக்கு போனீங்கள சாப்டு போனீங்க இல்ல வெறும் வயிற்றோடு போனீங்களா.எவ்வளவு நாள் இந்த ட்ரீட்மென்ட் எடுத்திங்க பா.எத்தன ஸ்கேன் எடுப்பாங்க எத்தன ஊசி போட்டாங்க பா.\nநீங்க நல்லா சாப்பிடுங்க நல்லா ரெஸ்ட் எடுங்க பா..\n11 ஆம் நாள் கருமுட்டை எந்த பக்கம் இருக்குனு ஸ்கேன்ல பார்த்துட்டு ஒரே ஊசி தான் போட்டாங்க. 16ஆம் நாள் ஸ்கேன்ல கருமுட்டை வெளியே வந்துவிட்டதா என்று ஸ்கேன்ல பார்த்தாங்க. நான் சாப்பிட்டு தான் போனேன் தோழி.\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:26:13Z", "digest": "sha1:OXGZ4LTUGYCRFS6JBJ27EGM4AYJEJNKC", "length": 11067, "nlines": 101, "source_domain": "www.ilakku.org", "title": "நான் சதித் திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன்: நாடாளுமன்றில் ரணில் விளக்கம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் நான் சதித் திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன்: நாடாளுமன்றில் ரணில் விளக்கம்\nநான் சதித் திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன்: நாடாளுமன்றில் ரணில் விளக்கம்\nதன்னைக் கொலை செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.\nதன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ரணில் நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டார். இதன்போதே, மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.\nநான் சதித்திட்டங்களில் ஈடுபடும் ஒருவன் அல்லன் என்று ரணில் குறிப்பிட்டார். தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் தொலைபேசி உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சி.டிகளிலிருந்து வந்ததாகத் தெரிகிறது, இந்தப் பதிவுகள் இப்போது சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன.\nஅவை ஊடகங்களிலும், எம்.பிக்களின் கைகளிலும் எப்படி சென்றடைந்தன என்பது பெரிய கேள்விக்குறி என ரணில் தெரிவித்தார். அத்துடன், பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை பொலிஸாரிடமிருந்து பெற்று சபாநாயகர் ஆராய வேண்டும். எந்த எம்.பியாவது சட்டத்தை மீறியிருந்தால் இந்தச் சபைக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleநாளை டில்லி செல்கின்றார் தினேஷ் குணவர்த்தன\nNext articleஅதிரடியாக வந்தார் சந்திரிகா குழப்பத்துடன் முடிந்த சுதந்திரக் கட்சிக் கூட்டம்\nதேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை; ரணில் திட்டவட்டமாக அறிவிப்பு\nஈஸ்டர் தாக்குதல்; முக்கிய விடயங்களை வெளியிடுவதற்கு தயாராகும் மைத்திரி, ரணில்\nநினைவுகூரும் உரிமையைத் தடுத்துவிட முடியாது; சஜித் பிரேமதாச, அநுரகுமார தெரிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் நினைவு வாரம்\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது –...\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய ��யணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nசுமேரிய நாகரீகத்துடன் தொடர்புடைய உறை கிணறுகள் கீழடியில் கண்டுபிடிப்பு\n2400 வீடுகளுடன் 100 மாதிரிக் கிராமங்களை சிறீலங்காவில் அமைக்க இந்தியா முடிவு\nசெய்திகள் July 7, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/06/blog-post_30.html", "date_download": "2020-09-27T02:49:55Z", "digest": "sha1:JFUUPSMVPGSMZQLVVVPW6QQZHXGM22KW", "length": 16457, "nlines": 220, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: தண்ணீர் தண்ணீர் கலெக்டர்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமாயின், அது நீருக்காக வரும் போராயிருக்கும். அத்தகையதோர் போர், உலகம் ஒட்டுமொத்தமாய் அழிந்திட வித்திடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இது குறித்து உணவு உலகம் வலைத்தளத்தில் வந்த நீருக்காக போர் படிப்பது முன்னுரையாய் அமையும்.\nஇதை எண்ணத்தில் கருக்கொண்டு, உருக்கொணரும் ஓர் முயற்சியே இந்தியாவில் முதல்முறையாக சோதனை முயற்சியாய் மேற்கொள்ளப்பட்டிருப்பதாய் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சாதனை.\nநன்றி: தமிழக அரசியல் வார இதழ்.\nசிலர் சென்ற இடமெல்லாம் சிறக்கும். நெல்லையில் கலெக்டராக இருந்தபோதே, இவ்ரது புரட்சித்திட்டங்கள் பல இனிக்கும். தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும், நெல்லை மாநகரப்பகுதியிலேயே, வாரம் ஒருமுறைதான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நடைமுறை இருந்தது அப்போது, நெல்லை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரை கிணறுகள் அமைந்த மணப்படை வீடு ஆற்றுப் படுகையின் பக்கம் இவர் பார்வை பட்டது.\nஇரு நாட்கள் அவர் இருந்ததெல்லாம் அந்த ஆற்றுப்படுகையில்தான். ஆற்றுக்குள் இருந்த உரைகிணற்றின் மீதேறி, அங்கு பணியிலிருந்த தொழிலாளிகளிடம் உரையாடி உற்சாகப்படுத்தியன் விளைவு, தியாகராஜநகர் பகுதிக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைத்தது.\nஅடுத்து அவர் சென்ற மாவட்டம்தான் திருவாரூர். சென்ற இடத்திலெல்லாம் சிறந்த முத்திரை பதிப்பது அவர் வாடிக்கை. அப்படி அவர் பதித்த முத்திரைதான் இந்த நீர்மூழ்கி தடுப்பணை. அந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் விழுந்து கிடந்ததை அறிந்த அவர் முதலில் குளஙகளில் தேங்கியுள்ள மழைநீரை, ஆழ்துளை மூலம் பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர முயற்சிகள் மேற்கொண்டார்.\nதற்போது, நீடாமங்கலம் அருகே, வெண்ணாற்றின் குறுக்கே,125 மீட்டர் நீளம்,10மீட்டர் அகலத்தில் பள்ளம் தோண்டி, அதில் 8 மீட்டர் ஆழத்தில்,38,000 மணல் மூடைகளை தண்ணீர் புகாத, மக்காத தார்பாயில் அடுக்கி தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு, ஆற்று நீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்து, பூமிக்குள் நீரைச்செலுத்தி தேக்கிவைக்க உதவிடும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.\nகோடிகள் செலவிட்டு, ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மாற்றாக, லட்சங்கங்களில் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார். என்ன இவர் தண்ணீர்,தண்ணீர் கலெக்டர்தானே நாளை உலகம் நன்றியுடன் உங்களைத்தொழும்.\nLabels: தண்ணீர், திருவாரூர்., புரட்சிகர திட்டங்கள், மாவட்ட ஆட்சியர்\nMANO நாஞ்சில் மனோ said...\nநீர் இருக்கும் வரை நீர் இருப்பீர் எங்கள் மனங்களில்ன்னு முல்லைப் பெரியார் நாயகனை நாங்கள் சொல்வதுண்டு, இனி கலக்டரையும் அந்த லிஸ்டில் சேர்த்து விட்டோம் வாழ்க அவரின் புரட்சி...\nMANO நாஞ்சில் மனோ said...\nநீர் இருக்கும் வரை நீர் இருப்பீர் எங்கள் மனங்களில்ன்னு முல்லைப் பெரியார் நாயகனை நாங்கள் சொல்வதுண்டு, இனி கலக்டரையும் அந்த லிஸ்டில் சேர்த்து விட்டோம் வாழ்க அவரின் புரட்சி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஆபீசர் எட்டடி பாய்ந்தால் அண்ணி பதினாறடி பாயுறாங்க....\nஒரு நல்ல மனிதரின் நற்செயல் பற்றிய அழகான பகிர்வு...\nநன்றாய் சொன்னீர்கள்-முல்லைப்பெரியார் நாயகனோடு இந்த(தண்ணீர்)தொல்லை களையும் நாயகரையும் இணைத்து. நன்றி நாஞ்சில் மனோ சகோ.\nவாழ்த்துக்கள் சென்று சேர வேண்டிய இடம்: திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம். நன்றி: சே.குமார் சகோ.\nவாழ்த்துக்கள் தொடரட்டும் அவரது நற்பணிகள் அப்படியே உங்களுக்கும்\nநன்றி. வாழ்த்தை திருவாரூர் பக்கம் அனுப்புங்க.\nகோடிகள் செலவிட்டு, ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மாற்றாக, லட்சங்கங்களில் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார்.\nஇவரது லட்சியம் பல்லாயிரம் மக்களுக்கு உதவும் போது\nஅந்த மனங்களில் மங்காத புகழோடும் நிலைத்து நிற்பார் .வாழ்த்துக்கள் ஒரு சிறந்த தகவலைப் பகிர்ந்து கொண்ட\nஉங்களுக்கும் இந்த ஆக்கத்தின் கதாபாத்திரமாக அமைந்த அந்த நல் இதயத்திற்கும் .\nஅன்பின் சங்கரலிங்கம் - தமிழ் மாட்டில் பல மாவட்ட ஆட்சியர்கள் அமைதியாக நற்செயல்கள் புரிந்து வருகின்றனர் - அனைஅவ்ருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஹல்ல்லோ ஆஃப்பீசர் - வீட்ல பதிவு எழுதறாங்களா பலே பலே விசாரிச்சேன்னு சொல்லுங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநமக்குத் தெரிந்ததை நாலு பேரிடம் சொல்லலாமே என்ற எண்ணத்தில்தான் ஐயா.\n@அம்பாளடியாள்: ஆக்கமும், ஊக்கமும் தந்தது உங்கள் கருத்துக்கள் சகோதரி. நன்றி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உபயோகப்படும்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T04:03:04Z", "digest": "sha1:GD3NXFHLXLVXCFLXR6EZSWJC7CZ3NJP6", "length": 24549, "nlines": 172, "source_domain": "ilakkiyainfo.com", "title": "'சிவப்புச் சந்தை' - உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல் | ilakkiyainfo", "raw_content": "\n‘சிவப்புச் சந்தை’ – உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல்\nகடந்த வாரம் மெக்சிகோ ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியான ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. அந்த செய்தி இதுதான்.\nகுழந்தைகளை அழைத்து செல்லும் வண்டியில் மனித உடல் உறுப்புகளை எடுத்து சென்ற ஒரு தம்பதியை மெக்சிகோ போலீஸார் கைது செய்தனர்.\nஇவர்களை விசாரித்ததில், மெக்சிகோ புறநகர் பகுதியில் உடல் உறுப்புக்காக இருபது பேரை இவர்கள் கொலை செய்தார்கள் என தெரியவந்தது. உடல் உறுப்புகளை யாருக்கு விற்றார்கள், இதன் பின் உள்ள வலைப்பின்னல் என்ன என்ற நோக்கில் போலீஸார் விசாரணை��ை முடுக்கி விட்டுள்ளனர்.\nஇது ஏதோ ஒரு நாட்டில் நடந்த சம்பவமென சுலபமாக கடந்து சென்று விட முடியாது. ஆம், உலகெங்கும் இது நடந்திருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. அவ்வாறான சம்பவங்கள், அதற்கு பின்னால் இருப்பவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என விரிவாக விவரிக்கிறது பத்திரிகையாளர் ஸ்காட் கார்னி எழுதியுள்ள ‘சிவப்புச் சந்தை’ புத்தகம்.\nபுலனாய்வு பத்திரிகையாளரான ஸ்காட் கார்னி பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். பிபிசி உட்பட பல்வேறு சர்வதேச ஊடகங்களில் இவரது கட்டுரை வெளியாகி இருக்கிறது.\nஇவர் உலகெங்கும் விரவி இருக்கும் உடல் சந்தை குறித்து ஆராய்ந்து, தன் புலனாய்வில் திடுக்கிட வைத்த விஷயங்களை புத்தகமாக தொகுத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த புத்தகம் உடல் சந்தை குறித்த ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகிறது.\nகண், எலும்பு மஜ்ஜை, நுரையீரல், கிட்னி, விந்து, கருமுட்டை, முடி – இவற்றுக்கெல்லாம் நீங்கள் என்ன பொருள் கொண்டிருப்பீர்கள் என எனக்கு தெரியாது.\nஆனால், உடலுறுப்பு திருடர்கள், தரகர்களை பொருத்தவரை இவை அனைத்தும் ‘டாலர்கள்’. ஆம், முடி முதல் பாதம் வரை சர்வமும் டாலர்மயம்தான் என விளக்குகிறது அந்த புத்தகம்.\nகிறிஸ்துமஸுக்கு மறுநாள், 2004 ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் நிலநடுக்கும் ஏற்பட்டு சென்னையை சுனாமி தாக்கியபோது, அனைவரும் பதபதைத்து போனார்கள்.\nசென்னைக்கு சுனாமி புதிது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சுனாமி என்ற வார்த்தையே புதிது. ஆனால், அந்த சுனாமியை லாபம் கொழிக்கும் வாய்ப்பாக உடல் உறுப்பு தரகர்கள் பார்த்தார்கள் என விவரிக்கிறார் ஸ்கார்ட் கார்னி.\nஅதாவது ஆழிப்பேரலையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் எளிய மக்களின் சூழலை பயன்படுத்தி அவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை அறுவடை செய்தார்கள்.\nவாரத்திற்கு இரண்டு பேர் கிட்னியை விற்பனை செய்தார்கள். இதன் காரணமாக அந்த பகுதியே கிட்னிவாக்கம் என பெயர் பெற்றது என்று தனது ‘சிவப்புச் சந்தை’ புத்தகத்தில் விவரிக்கும் ஸ்காட், அப்படி விற்பனை செய்தவர்களும் ஏமாற்றப்பட்டார்கள் என்கிறார்.\n“மூன்றாம் உலகில் தேவையான உடலுறுப்புகள் பெருமளவில் கிடைப்பதும் முதல் உலகில் கடும் வேதனை தரும் நீண்ட காத்திருப்போர் பட்டியல் இருப்பதும் உடலுறுப்புத் தரகில் ஈடுபடுவதை ஆதாரம் தரும் தொழிலாக்கியுள்ளன” என்று புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nகிட்னி திருட்டு நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டதுதான். அது குறித்து பல திரைப்படங்களும் வந்துள்ளன. ஆனால், பிணம் மூலமும் பணம் ஈட்டுகிறார்கள் என்ற விஷயம் ஒரே சமயத்தில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.\nகொல்கத்தாவில் கல்லறை திருடர்கள் பற்றி இவர் குறிப்பிட்டு இருப்பது, விறுவிறுப்பான ஒரு சினிமாவுக்கான கதை.\nவெளிநாடுகளில் ஆராய்ச்சிக்காக, மருத்துவ தேவைக்காக அதிக அளவில் எலும்பு மஜ்ஜைகள் தேவைப்படுகின்றன.\nஆனால், மேற்கத்திய நாடுகளில் கடுமையான சட்டத் திட்டங்கள் இருப்பதால் மூன்றாம் உலக நாடுகளை தங்களுக்கு தேவையான எலும்புகளை கொள்முதல் செய்யும் சந்தையாக அவை பார்க்கின்றன இங்கிருந்து எப்படி எலும்புகள் கடத்தப்படுகிறது, அதற்கு பின்னணியில் உள்ள நபர்கள் யார், கல்லறை திருடர்கள் எனப்படுவோர் யார் என்பதை உயிர்ப்புடன் பதிவு செய்திருக்கிறது இந்த புத்தகம்.\nமருத்துவ ஆய்வு சோதனைகளில் எப்படி மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அதுவும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் கை செலவுக்காக இதில் சிக்குகிறார்கள். எப்படி எந்த இரக்கமும் இல்லாமல் கருவுற்ற பெண்கள் மீது அவர்கள் சம்மதமே இல்லாமல் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.\nஅதில் ஒரு பத்தியை இங்கே பகிர்கிறேன்,\n“2004இல் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமை அதிகாரி, பெங்களூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட பயோடெக் உயிர்த் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆய்வு செய்கிறார். அந்நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட இன்சுலின் மருத்துவ ஆய்வு சோதனை நடத்தியது.\nஅந்த நிகழ்வில் எட்டு நோயாளிகள் மரணமடைந்தனர். அந்த நிறுவனங்கள் ஆய்வில் பங்கெடுத்தவர்களின் அறிவார்ந்த சம்மதத்தைக் கூட கேட்டுப் பெறவில்லை” என்று ஸ்கார்ட் கார்னி எழுதுகிறார்.\nஅதற்கான காரணமாக, “மூன்றாம் உலக உயிர்களின் மதிப்பு ஐரோப்பிய உயிர்களின் மதிப்பைவிட மிகவும் குறைவானது.காலனித்துவம் குறித்த எல்லாமே இதுதான்” என்று விஸ்கான்ஸின் – மேடிசன் பல்கலைக்கழக மருத்துவ வரலாற்று வருகைப் பேராசிரியரான சிறீரூப பிரசாத் கூறியதை ம���ற்கொள் காட்டுகிறார்.\n‘விந்து, கருமுட்டை மற்றும் முடி’\nவிந்து, கருமுட்டை, வாடகை தாய், இந்த வணிகத்தில் கோலூச்சும் சைப்ரஸ் நாடு என பக்கத்திற்கு பக்கம் தரவுகளுடன் மனித உடல் உறுப்பு சந்தை குறித்து விவரிக்கும் இந்த புத்தகம், இந்திய மனித முடியின் உலகளாவிய சந்தை குறித்தும் குறிப்பிட்டுள்ளது.\nதிருமலையில் நடக்கும் முடி ஏலம் குறித்த ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டிருக்கிறது. நடு இரவு வரை நடந்த அந்த ஏலத்தில் அதிக உறுதியான இரு கிலோ முடி 193 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.\nஉலகளாவிய உடல் வணிகத்தை, அதன் பொருளாதாரத்தை, பின்னணியில் இருப்பவர்களை, உடல் உறுப்பு தானத்தில் இருக்கும் சட்ட குறைபாடுகளை தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள உதவுகிறது இந்தப் புத்தகம்.\nயுனிசெவ் நல்லெண்ண தூதுவரான த்ரிஷா 0\n‘I’m gonna die’… சாகும் தருவாயில் தாய்க்கு மெஸேஜ் அனுப்பிய மகன் – நெகிழ்ச்சி சம்பவம் 0\nகே பி யின் போர் நிறுத்தத் திட்டமும், பிரபாகரன் நிலைப்பாடும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 51) -சிவலிங்கம் 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோ���ிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/217-news/articles/guest/puthiyathisaikal", "date_download": "2020-09-27T02:52:05Z", "digest": "sha1:KY75UNYNXQQMFG7EFKJK2NIMS4JG6Z67", "length": 17232, "nlines": 181, "source_domain": "ndpfront.com", "title": "புதிய திசைகள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t Hits: 2615\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2202) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2181) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2176) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2615) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2815) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2822) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2950) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ��னைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2711) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2776) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2819) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2480) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2773) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2599) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2850) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2894) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாம��ன்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2814) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3098) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2996) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2936) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2883) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/th651z", "date_download": "2020-09-27T04:28:18Z", "digest": "sha1:AK2Z5B3L7NXSGTKGVKXDZUSWYLMWBZNL", "length": 26631, "nlines": 292, "source_domain": "ns7.tv", "title": "தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு! | #COVID19: 5 more Positive case increased in Tamilnadu | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nதமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், இந்தோனேசியாவில் இருந��து தமிழகம் வந்த நால்வருக்கு கொரோனா அறிகுறி இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களுடன் வந்த வழிககாட்டி ஒருவருக்கும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழத்தில் தற்போதைய நிலவரப்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,09,276 பேர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், 15,492 பேர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நோய் அறிகுறியுடன் 211 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 890 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேற்கொண்டு 110 பேரின் பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n​'கீழே விழுந்த ரசிகரின் காலணியை தாமாக முன்வந்து எடுத்துக்கொடுத்த விஜய்... ரசிகர்கள் நெகிழ்ச்சி\n​'பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி\n​'90% நுரையீரல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியை குணப்படுத்திய திருவாரூர் அரசு மருத்துவர்கள்\nஇந்தியாவில் 59,92,533 பேர் கொரோனாவால் பாதிப்பு; இதுவரை 94,503 பேர் உயிரிழப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை\nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 5,612 பேர் டிஸ்சார்ஜ்\nநெல்லை நாங்குநேரி அருகே வெடிகுண்டுகளை வீசி கழுத்து அறுத்து 2 பெண்கள் படுகொலை\nஅடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி\nமறைந்த எஸ்பிபி-யின் உடலுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை\nபீகார் மாநில சட்டமன்றத்திற்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு\nபாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து அனுமதி\nஎஸ்பிபி உடலுக்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி\nகாலமானார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஇந்தியாவில் கடந்த 24 ��ணி நேரத்தில் 86,052 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,18,571 ஆக உயர்வு.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி; சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவு.\nஅகில இந்திய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை.\nசட்டப் பேரவைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாடகர் SPB உடல்நிலை பின்னடைவு என தகவல்\nகும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.\nபாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.\nமாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.\nகொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.\nகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு\nமாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது\nகல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதிண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவ��ய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.\nஇந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.\nபத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.\nஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது\nமாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்\nஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை\nமாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்\nபஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nவேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒர��� நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிர��� மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது\nபொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1359533", "date_download": "2020-09-27T05:07:32Z", "digest": "sha1:ZJPMOO6IWGNZA55IOKBES6IKZWQLF7QW", "length": 4617, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலிலேயக் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலிலேயக் கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:04, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,496 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n23:54, 5 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:04, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Shanmugamp7", "date_download": "2020-09-27T05:08:47Z", "digest": "sha1:SQBD643HTMYODT35JRYCG2PF4RUX7CRS", "length": 4809, "nlines": 47, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "பயனர் பேச்சு:Shanmugamp7 - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவாருங்கள் Shanmugamp7, உங்களை வரவேற்கிறோம்\nவிக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்��ொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\n--கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 16:20, 21 மார்ச் 2012 (UTC)\nநன்றி கிருஷ்ணபிரசாத்.. --Shanmugamp7 (பேச்சு) 04:19, 8 ஏப்ரல் 2012 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 20 நவம்பர் 2019, 04:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/02/madurai-private-job-fair-on-28th.html", "date_download": "2020-09-27T03:13:32Z", "digest": "sha1:2LGUZDACJ47BBOGMIFSSMZMZNVMXQMBM", "length": 4972, "nlines": 64, "source_domain": "tamil.jobnews360.com", "title": "மதுரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் மதுரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nமதுரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nVignesh Waran 2/27/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nமதுரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nதகுதி: 10 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 28th பிப்ரவரி 2020\nநேரம்: 9 AM முதல் 5 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n12th தேர்ச்சி வேலை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக��டோபர் 2020\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\n8th/10th தேர்ச்சி தமிழக அரசு சட்டக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\n8th தேர்ச்சி வேலை: தமிழக அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: Manager\nதென்னிந்திய ரயில்வே சென்னையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-shivani-narayanan-latest-photo-gallery-skv-345499.html", "date_download": "2020-09-27T04:50:39Z", "digest": "sha1:FKO7BB6LTM3VZVVSDB6UQ5GBHOICJOCC", "length": 8043, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "இன்ஸ்டாவில் பொழுதை போக்கும் நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் காலெக்சன்! | Shivani Narayanan latest photo gallery skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nஇன்ஸ்டா காஸ்ட்யூம்ஸ்.. ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோஷூட் கலெக்‌ஷன்..\nநடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nநடிகை ஷிவானி நாராயணன் (image:instagram)\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி ��ந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2020-09-27T04:11:58Z", "digest": "sha1:5DEITVMS3JORW3L22C2XDOFV5QEKKA4D", "length": 7412, "nlines": 54, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "அடப்பாவமே..! – நீங்களுமா.??? – இணையத்தில் வெளியான ராதிகாவின் புகைப்படம் – விளக்கம் கேட்டு நோட்டீஸ் – ரசிகர்கள் ஷாக் – Today Tamil Beautytips", "raw_content": "\n – இணையத்தில் வெளியான ராதிகாவின் புகைப்படம் – விளக்கம் கேட்டு நோட்டீஸ் – ரசிகர்கள் ஷாக்\nநடிகை ராதிகா 90 களின் தொடக்கத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். தற்போதும் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.\nதிரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா சரத்குமார், தற்போது விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nமேலும், பிக்பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்கெட் ராஜா படத்திலும் முக்கியமாக வேடத்தில் நடித்துள்ளார். மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக வரபோகும் சீரியல் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். நடிப்பு, தயாரிப்பு என ப���்முகம் கொண்டு எப்போதும் பிஸியாக இருக்கும் இவருக்கு இப்போது தர்மசங்கடமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது.\nஆம், இவர் நடித்துள்ள மார்க்கெட் ராஜா திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇதில், புகைபிடித்தபடி அமர்ந்திருக்கிறார் நடிகை ராதிகா. இதனை தொடர்ந்து மக்கள் நலவாழ்வு இயக்கம், நடிகை ராதிகா புகைப்பிடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது தவறு என்றும் இந்த புகைப்படத்தை உடனடியாக அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் கூறி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.\nமேலும், இது குறித்து நடிகை ராதிகா ஏழு நாட்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nநான் கர்பமாக இருக்கிறேன்..” – சீரியல் நடிகை ஆல்யா மானசா – ரசிகர்கள் வாழ்த்து\nஇளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியாமணி – வைரலாகும் புகைப்படங்கள்\nகடந்த சில மாதங்களாக டிடி வெளியிடும் புகைப்படங்களில் இருக்கும் இளைஞர் யார். புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கூறிய டிடி..\nபொதுவெளியில் நாய் ரோஸ்ட் செய்து விற்பனை செய்யும் சீனர்கள்.. கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்த நடிகை ஸ்ரதா…\n.. ரசிகர்கள் ரகளை.. அடப்பாவிகளா சும்மா தான் ட்வீட் போட்டேன் என கதறல்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/14-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-09-27T02:58:47Z", "digest": "sha1:TM4PQJKKL2QXXANTQU57NBPF53WU7CYJ", "length": 32455, "nlines": 211, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "14 வயதில் இப்படியா..? கடற்கரையில் கவர்ச்சி உடையில் பேபி அனிகா – அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் – வை���ல் புகைப்படம் – Today Tamil Beautytips", "raw_content": "\n கடற்கரையில் கவர்ச்சி உடையில் பேபி அனிகா – அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் – வைரல் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.\nஇதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்\nஅதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 13 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் பெண்ணாக மாறி விட்டார்.இவர் கடைசியாக விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்திற்கு மகளாக நடித்தார்.\nஅதனால் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார். இந்த நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில வற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், இது போன்ற புகைப்படங்களை வெளியிட வேண்டாம். உங்களை தலயின் மகளாகவே பார்க்கிறோம் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nஉலகில் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளையாகும். இதன் சுவை மட்டுமின்றி இதன் மருத்துவ குணங்களுக்குகாக இதனை சாப்பிடுபவர்கள் ஏராளம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அளப்பறியா நன்மைகளை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாதுளையால் சில ஆபத்துக்களும் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nஇதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.\nஇது மாதுளையின் முக்கியமான பக்க விளைவுகளில் ஒன்றாகும். இது அரிதாக ஏற்பட்டாலும், மாதுளை அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. மாதுளையால் அலர்ஜிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல், வயிற்று வலி மற்றும் படை நோய் ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும். சில சந்தர்ப்பங்களில், ஒருவர் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம், தொண்டை மற்றும் நாக்கின் வீக்கம் மற்றும் அனாபிலாக்டிக் பிரச்சினையைக் கூட அனுபவிக்கலாம். சில ஆய்வுகளில் காதுகளில் கூட வீக்கம் ஏற்படலாம், மாதுளை சாப்பிட்ட10 நிமிடத்தில் அரிப்பு தொடங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது.\nஇது மற்றொரு முக்கியமான பக்க விளைவாகும். மாதுளை சில மருந்துகளுடன் குறுக்கீடு செய்து சில விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அமிட்ரிப்டைலைன் (எலவில்), டெசிபிரமைன் (நோர்பிராமின்), ஃப்ளூக்ஸெடின் (புரோசாக்), ஒன்டான்செட்ரான் (ஜோஃப்ரான்), டிராமடோல் (அல்ட்ராம்), ரோசுவாஸ்டாடின் (க்ரெஸ்டர்) போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது மாதுளை சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், ஏ.சி.இ இன்ஹிபிட்டர்கள் (கபோடென், வாசோடெக், பிரின்வில், அல்டேஸ், ஜெஸ்ட்ரில், முதலியன) மற்றும் ஆண்டிஹைபர்டென்சிவ் மருந்துகள் (தியோவன், கோசார், கார்டிஸெம், லேசிக்ஸ்) போன்றவற்றுடனும் மாதுளை குறுக்கீடு செய்யும். உயர் இரத்த அழுத்த மருந்துகள் சாப்பிடுபவர்கள் மாதுளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.\nஇரத்த அழுத்தத்தை அதிகம் குறைக்கும்\nமாதுளை இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு நல்லது, ஆனால் அனைவருக்கும் இது நல்லதல்ல. ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த அளவுகளில் கட்டுப்பாடற்ற ஏற்ற இறக்கங்கள் உள்ளவர்கள் மாதுளம்பழங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அறுவை சிகிச்சையின் போது மாதுளை சிக்கல்களை ஏற்படுத்த இதுவே காரணமாகும். நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தால் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பிருந்து மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் முதலில் தேடுவது மாதுளையைதான். ஏனெனில் இது இரத்த ���ட்டத்தை அதிகரிப்பதுடன் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. மாதுளை சாறு கர்ப்ப காலத்தில் அவசியமான ஒன்றாக இருந்தாலும் அதனை மற்ற வழிகளில் எடுத்துக்கொள்வது சற்று ஆபத்தானதுதான். அலர்ஜிகள் இருந்தால் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, குறிப்பாக இதன் விதைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.\nமாதுளம் பழம் சாப்பிடுவது சர்க்கரை நோய் வராமல் தடுக்க சிறந்த வழி மாதுளை சாப்பிடுவதுதான், ஆனால் நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்துவதுதான் நல்லது. ஏனெனில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு சர்க்கரை உள்ளது.\nநீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் மாதுளையை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் அதிகளவு கலோரிகள் உள்ளது. கலோரிகள் அதிகமுள்ள இதனை எடுத்துக்கொள்ளும் போது இது எடை குறைப்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.\nஅலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும்\nமாதுளையால் சருமத்தில் அலர்ஜிகள் ஏற்பட்டால் அந்த இடத்தை தேய்க்கவோ அல்லது சொறியவோ வேண்டாம். அதேபோல அந்த இடத்தில் சோப்பு அல்லது தண்ணீர் போட்டு கழுவ வேண்டாம், ஏனெனில் இது அலர்ஜியை தீவிரப்படுத்தும். அதன்மீது களிம்புகளை பூசி அதன் ஈரப்பதத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்ளவும். சருமத்திற்கு ஏற்றவாறு நெகிழ்வான ஆடைகளை அணியவும்.\nஇரண்டு இலை மட்டுமே போதும் சர்க்கரை நோய்க்கு எளிமையான முழுமையான தீர்வு\nகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா – குவியும் லைக்குகள் – புகைப்படம் உள்ளே\n” அது என்னை நடத்தை கெட்டவளாக உருவாக்கினாலும் எனக்கு ஓ.கே” – இளம் நடிகை வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்\nகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா – குவியும் லைக்குகள் – புகைப்படம் உள்ளே\nஎன்னை அரஸ்ட் பண்ணுங்க மேடம் – நடிகை நிலா (எ) மீரா சோப்ரா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள்..\n14 வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா.. – பேபி அனிகா-வை விளாசும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்\nபாரம்பரிய உடையில் படு சூடான கவர்ச்சி – இணையத்தை கலக்கும் நடிகை இனியாவின் புகைப்படங்கள்\n“கவர்ச்சி காட்டுவதற்கு வயது ���ரம்பு கிடையாது” – இணையத்தை கலக்கும் ப்ரியாஆனந்தின் ஹாட் புகைப்படங்கள்.\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட DD..\nஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு அனுஷ்கா ஷர்மா கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்..\nகவர்ச்சி உடையில் நீருக்கு அடியில் – இளசுகளை கவர்ந்த இளம் நடிகை ஆலியா பட் – வைரல் புகைப்படங்கள்\nசட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே – ரசிகர்கள் ஷாக்\nகண்மணி சீரியலில் நடிக்கும் சௌந்தர்யா யார்ன்னு தெரியுமா..\n – இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா.. – ஜீவி பிரகாஷ் பட ஹீரோயினை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி\nமூன்று நாட்கள் குடித்தாலே ஜென்மத்திலும் கேஸ் பிரச்சனை வரவே வராது.\nஉயிரை பறிக்கும் நுரையீரல் புற்று நோயை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பானம் போதும்\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள்\nபுதுமாப்பிள்ளையின் உயிரைப் பறித்த பரோட்டா… மனைவியுடன் போன் பேசிக்கொண்டு நிகழ்ந்த பரிதாபம்\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள்\nஆண்கள் மாதம் ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி.. எது\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும்\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி…\nநாக தோஷம் உள்ள இந்த ராசியை சனி பகவானும் வாட்டி வதைக்க போகின்றார்\nஉங்களுக்குப் பிடித்தவர்களை வசியம் செய்ய வேண்டுமா\nசீன கலாச்சாரத்தின் படி இந்த அதிர்ஷ்ட எண்கள் தமிழர்களுக்கு எப்படி\nஇந்த ராசிக்காரர்களெல்லாம் சீக்கிரம் பணக்காரராகிடுவாங்களாம்.. இதுல உங்க ராசி இருக்கானு பாருங்க\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிபட்டால் அதிஷ்டம் உண்டாகும்\nஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nமறந்துகூட இந்த பொருட்களை யாரு��்கும் தானமாக கொடுக்காதீங்க… துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்குமாம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தைப் பாருங்க… அசந்து போயிடுவீங்க\nஇந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க…\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nAC இல்லாமல் ரூம் சில்லுன்னு வைக்கணுமா\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\n” அது என்னை நடத்தை கெட்டவளாக உருவாக்கினாலும் எனக்கு ஓ.கே” – இளம் நடிகை வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்\nயார் இனி அலங்கரித்து அழகு பார்ப்பார்… அனாதையான 2 வயது குழந்தை: உ டல் ந சுங்கி ப லியான பெற்றோர்\nதெரு நாய் என கருதி குட்டியை வீட்டில் வளர்த்த நபர்: டி.என்.ஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா – குவியும் லைக்குகள் – புகைப்படம் உள்ளே\n கடற்கரையில் கவர்ச்சி உடையில் பேபி அனிகா – அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் – வைரல் புகைப்படம்\nஇரண்டு இலை மட்டுமே போதும் சர்க்கரை நோய்க்கு எளிமையான முழுமையான தீர்வு\nஇனிமேல் இந்த செடிய ரோட்டு ஓரமா எங்கயாது பாதிங்கனா வி்ட்டுறாதிங்க\n20 ஆண்டுகளாக மூக்கின் உள்ளே இருந்தது என்ன X-ray-வில் இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபின்னங்கால் வலி, நரம்பு இழுத்தல் கால் மறுத்தல் கால் எரிச்சல் ஒரே வாரத்தில் சரியாகிவிடும்\nஅனுபவ உண்மை ஒருமுறை இதை வைங்க வாழ்நாள் முழுவதும் உங்கள் வீட்டு பக்கம் எலி வராது\nஒரு பெண்ணுக்கு உங்களை பிடிச்சிருக்கு என்பதற்கான 11 அறிகுறிகள் இவைதான்… செக் பண்ணிப்பாருங்க..\nகூகிள் தமிழர் சுந்தர் பிச்சைக்கு 20 ஆண்டுகள் சிறையா புதிய சட்டத்தால் எழுந்த சிக்கல்\nருசியான சமையல்…16 லட்சம் சப்ஸ்கிரைபர்கள்..Success Secrets\nவெளிநாட்டில் இருந்து வந்து தாயை தேடிய தமிழர் முடிவுக்கு வந்த 40 ஆண்டு பாசப்போராட்டம்.. நெகிழ்ச்சி புகைப்படம்\nவிமானங்களில் பயணிகளுக்கு தெரியாமல் அமைந்திருக்கும் ரகசிய அறை: எதற்காக தெரியுமா\n மாலையில் தொழிலதிபர்- அசத்தல் மாணவன்\nஇரட்டை பிறப்புறுப்பு, கருப்பைகள் கொண்ட இளம்பெண் 4 பிள்ளைகளின் தாயான அத���சயம்\n70 ஊழியர்கள்… ₹ 70 கோடி வருமானம்\nகேரளத்து பைங்கிளிகளின் ரகசியம் அம்பலம்\nநீதிபதி கண் எதிரே பயங்கரம்: மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீஸ் பிடித்தது\n24 பேரக்குழந்தைகள் எடுத்த தம்பதி : 100 வயதை கடந்து ஒரேநாளில் உ யிரிழந்த சோ கம்\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி… எங்க நடந்தது தெரியுமா\nநடிகர் அஜித் வீட்டில் அரசு அதிகாரிகள் திடீர் சோதனை\n நம்பவே முடியலயே சாக்‌ஷி.. கண்ணாடியில எடுத்த செல்ஃபி போட்டோவா இது..\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/263918", "date_download": "2020-09-27T02:45:20Z", "digest": "sha1:4L3QEHEA2ARG3PAIL7R4V3TQAQZMQN6D", "length": 16773, "nlines": 336, "source_domain": "www.jvpnews.com", "title": "வவுனியாவில் களத்தில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர்! - JVP News", "raw_content": "\nமனைவியிடம் கடைசியாக எஸ்.பி.பி பேசிய உருக்கமான பேச்சு பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nயாழில் பட்டப்பகலில் பிரபல ரௌடி தனுவை வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்\nதென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி \n72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் பாட்டுடைத் தலைவன் எஸ்.பியின் உடல் நல்லடக்கம்\nமறைந்த எஸ்.பி.பி தொடர்பில் தமிழக முதலமைச்சர் விசேட அறிவிப்பு\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nவிஜய் இப்போதும் எனக்கு அங்கிள் தான்- பிரபல நாயகியின் பேட்டி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் நல்லூர், யா���் உரும்பிராய், London\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம்\nகொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவவுனியாவில் களத்தில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர்\nவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் பல இடங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் வவுனியா மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டனர்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.\nஇந் நிலையில் கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகுறிப்பாக வவுனியா புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் , வங்கிகளிலுள்ள ஏ.ரீ.எம் இயந்திரங்கள் உள்ளிட்ட இடங்கள் விசேட அதிரடிப்படையினரினால் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-09-27T02:49:52Z", "digest": "sha1:MQ674BOAIUVOONGO4PSNTWMO74DBPKE7", "length": 30716, "nlines": 138, "source_domain": "www.pannaiyar.com", "title": "மூச்சுப் பயிற்சி - நாடிசுத்தி !!! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமூச்சுப் பயிற்சி – நாடிசுத்தி \nமூச்சுப் பயிற்சி – நாடிசுத்தி \nஇந்த உலகம் இயங்கிக்கொண்டு இருப்பதற்கும், இந்த உலகத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தமது இயற்கைத்தன்மை வழுவாமல் இயங்கிக் கொண்டே இருப்பதற்கும், இந்தப் பூலோகத்திலே சகலவிதமான பலகோடி உயிரினங்களும் தோன்றியும், வாழ்ந்தும், மடிந்து கொண்டிருப்பதற்கும் ஆதாரமாக இருக்கின்ற சக்தி ஒன்று இருக்கின்றது. இந்தச் சக்தியைத்தான் பிராணசக்தி (Life Force) என்று கூறுகிறோம். மானுட தேகத்தின் இடையறாத இயக்கத்துக்கும் இதுவே காரணமாகிறது. இந்தப் பிராணசக்தி இரண்டு வகையான இயக்கங்களாக நமது உடம்பில் வினைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓன்று உள்ளிழுக்கும் இயக்கம், மற்றது வெளித்தள்ளும் இயக்கம். இவ்விரண்டு இயக்கங்களும் ஆங்கிலத்தில் Assimilation என்றும் Elimination என்றும் சொல்லப்படுகின்றன.\nநமது சுவாசத்தை நெறிப்படுத்தி, நமக்கு நிறைந்த உயிர் வளியைக் கொடுத்து நமது பிராணனாகிய உயிரை வளப்படுத்துவதற்காகவும், நமது மூச்சுக் காற்றோடு தொடர்புடைய உள்ளிளுக்கும் மற்றும் வெளித்தள்ளும் இயக்கங்களை மேம்படுத்தி வைப்பதற்காகவும் மானுடர் எவருக்கும் ஏற்றவகையில் சில வகையான மூச்சுப்பயிற்சி முறைகளை நமது ஞானிகள் கண்டறிந்து போதித்தார்கள்.\nஇவை 1. நாடிசுத்தி 2. ஜிவசுத்தி 3. பிராணசுத்தி 4. பந்தனசுத்தி 5. கண்டசுத்தி 6. சோஹம்சுத்தி என்பனவாகும்.\nஇவை அனைத்தும் உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களை மேம்படுத்துவனவே என்பதை நாம் உணரவேண்டும். இந்த ஆறுவகை மூச்சுப் பயிற்சிகளும், பிராணாயாமம் என்ற அதி உன்னதமான உயிர்க்கலைக்கு அடிப்படைப் பயிற்சிகளாகும். இங்கே பிராணாயாமங்களைப் பற்றியோ, அவற்றின் அடிப்படை சுவாசப்பயிற்சிகளையோ நான் விபரிக்கவில்லை. என்றாலும் பொதுவான மனித உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு நாடிசுத்தி என்று மூச்சுப்பயிற்சியை மட்டும் விளக்கியிருக்கின்றேன்.\nபத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க நாசித்துளையை இடதுகைக் கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வெண்டும். வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும். நுரையீரல் காற்றால் நிறைந்ததும்இ இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும். இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும். இது ஒருசுற்று நாடிசத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.\nசுவாசித்தல் என்ற காரியத்தில் காற்று மூக்குவழியாக உள்ளேபோய் அங்கே காற்றிலுள்ள பிராணவாயு எடுத்துக்கொள்ளப்பட்டுக் கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. இதைத்தான் சுவாசித்தல் என்று கூறுகிறோம்.\nகாற்று மூக்கு வழியாக உள்ளே நுரையீரலுக்குப் போய் மூக்கு வழியாக வெளியே வரவேண்டும். இவ்வளவு தானே, இதற்கு மூக்கிலே இரண்டு துவாரங்கள் எதற்காக இருக்கவேண்டும் ஒரே துவாரமாக இருந்தால் போதாதா ஒரே துவாரமாக இருந்தால் போதாதா போன்ற இப்படியான கேள்விகளை எடுத்துக் கொண்டு விஞ்ஞானம் இதுவரை இதற்கு விடை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. விஞ்ஞானம் இதனை விளங்கிக் கொள்ளாமலோ அல்லது விளக்கமளிக்காமலோ போனாலும் நமது ஞானிகள் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.\nஇடதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் இடைகலை, வலதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் பிங்கலை எனபப்படும். இடதுபக்க சுவாசம் உடலுக்கு சீதளத்தையும், வலதுபக்க சுவாசம் உடம்புக்கு உஷ்ணத்தையும் தருகின்றன. சாதாரணமாக நாம் நமது சுவாசத்தின் நடப்பைக் கவனித்தோமானால் யாருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பக்கமாகத்தான் சுவாசம் நடந்துகொண்டிருக்கும். அப்பொழுது மற்ற மூக்குத்துளை அடைத்துக் கொண்டிருக்கும். இன்னும் சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ஏற்கனவே சுவாசம் ஓடிக்கொண்டிருந்த பக்கம் அடைத்துக்கொண்டு மறுபக்கம் சுவாசம் மாறி நடப்பதை அறியலாம். எப்போதாவது ஒரு சமயம் சுவாசம் இரண்டு நாசித்துளைகள் வழியாகவும் தடை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும். இந்நிலை சுவாசம் ஏதோ ஒரு பக்கமாக மாறப்போகிறது என்பதன் அறிகுறியாகும். இவ்வாறு சுவாசம் ஒரு நாளில் சில தடவைகள் மாறிமாறி நடந்து நமது உடம்பின் உஷ்ண நிலையைச் சீராகவைத்துக்கொண்டு இருக்கிறது.\nஅறுபது கோடி காற்றறைகளால் ஆகி நூறு சதுரமீட்டர்கள் பரப்பளவையுடைய நுரையீரல்கள், சின்னச்சின்ன வாழைப்பூ வடிவத்தில் இரண்டுபக்க விலாஎலும்புகளுக்குள்ளே அமைந்து நமது சுவாசத்தை இரவும் ப���லும் ஓயாது நடத்தி, நமது உடம்பிலுள்ள ஐயாயிரம் கோடி கலங்களுக்கும் பிராணவாயுவை விநியோகம் செய்துவருகிறது.\nசாதாரணமாக நாம் சுவாசிக்கும் சுவாசங்களைக் கவனித்தால் இது சரியான சுவாசம் இல்லையென்பது விளங்கும். ஏதோ கொஞ்சம் காற்று உள்ளே போகிறது. உள்ளே வந்த காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரல்கள் அவசரம் அவசரமாக எடுத்துக்கொண்டு இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் கரியமில வாயுவை வெளிளேற்றுகின்றன. உள்ளே போகும் காற்றில் தூசும், வாகனங்களின் கரிப்புகையும், தூய்மையற்ற சுற்றுப்புறத்தின் மாசுகளும் மண்டிக்கிடக்கின்றன. இந்தக் காற்றையாவது நுரையீரல் நிரம்புமளவுக்கு சுவாசிக்கிறோமா என்றால் அதுவுமில்லை.\nமனிதன் சுவாசிக்கின்ற ஒவ்வொரு சுவாசத்திலும் ஆழ்ந்து காற்றை இழுத்து நுரையீரல்களை நிரப்ப முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் நடைமுறையில் இல்லை. எப்போதாவது அபூர்வமாகப் பெருமூச்சு விட்டால் அப்போது ஓரளவு நமது நுரையீரல்கள் காற்றால் நிரம்புகின்றன. இந்த நடைமுறையினை நாம் அறிவோம்.\nநாடிசுத்தி செய்கின்றபோது நன்கு ஆழ்ந்து காற்றை இழுத்து நரையீரல்களை நிரப்புவதால், நமது நுரையீரல்களிலுள்ள அறுபது கோடிக் காற்றறைகளும் விரிந்து காற்றால் நிறைகின்றன. இதுவரை காற்றில்லாமல் சுருங்கிக்கிடந்த நுரையீரல்களில் காற்றுப் புகுந்து, நிறைந்து அங்கே தேங்கிக்கிடந்த சளி, மாசு போன்றவற்றை வெளியேற்றுகிறது. பெருமளவில் கிடைத்த பிராணவாயு முழுமையாக இரத்தத்தில் கலக்கும் பொழுது இரத்த அணுக்களெல்லாம் புதிய உற்சாகம் பெறுகின்றன.\nஇதனால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது. நமது உடல் உறுப்புக்களிலேயே அதிகமான ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் பகுதி நமது மூளைதான். போதியளவு ஆக்சிஜன் இல்லாவிட்டால் மூளையின் கலங்கள் இறந்துபோய்விடும். இறந்துபோன மூளைக்கலங்களை உயிர்ப்பிக்க முடியாது. மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிட்டுவதால் நல்ல சிந்தனைத் தௌpவு உண்டாகும். மனக்கட்டுப்பாடு வரும். மொத்தத்தில் நாடிசுத்தியால் மனித உடம்பிலும், மனதிலும் மிகப்பெரிய வேதிவினையே நடைபெறகின்றது. மனிதன் தானாக உயர்கிறான். ஒரு சிறு மூச்சுப்பயிற்சி உயர��வான பயன்களைத் தந்து உதவுகிறது.\nஉயர்வான இந்தப்பயன்களோடு, மனித உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியமான தூக்கம்வரும். தலைவலி சளித்தொல்லைகள், காய்ச்சல் போன்ற உபாதைகள் வரமாட்டா. முகம் பொலிவு பெற்று விளங்கும். மூக்கில் சதை வளருதல்இ சைனஸ் போன்ற நாசித் தொல்லைகள் அகலுகின்றன. காசநோய் வராது. காசநோய்க் கிருமிகளை நாடிசுத்தியினால் கிடைக்கும் ஆக்சிஜன் உடனடியாகக் கொன்று அழிக்கும். ஆஸ்த்மா என்ற கொடிய நோயை அழிக்கின்ற அரக்கன் என்று நாடிசுத்தியைக் குறிப்பிடலாம். அவ்வளவு அற்புதமான பயிற்சி இது.\nஇந்த நாடிசுத்தி எச்சரிக்கை வேண்டாதது. எவருக்கும் ஏற்றது. குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை எவரும் செய்யலாம். செய்து பார்த்தால் இதன் பெருமை நமக்குப் புரியும். நமக்குள் நிகழுகின்ற உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களும் சீர்ப்படுகின்றன.\nஉள்ளிளுக்கும் இயக்கம் காரணமாக நமது உடம்புக்குள்ளே காற்று செல்கின்றது. இதயத்தினுள் இரத்தம் செல்லுகின்றது. நாம் உட்கொண்ட உணவு ஜீரணமாகி அதிலேயுள்ள சத்துக்கள் கிரகிக்கப்படுகின்றன. நாம் வலிமையோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.\nவெளித்தள்ளும் இயக்கத்தின் காரணமாக, உள்ளேபோன காற்று கரியமிலவாயுவாக வெளியே வருகிறது. இரத்தம் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது. எஞ்சிய கழிவுகள் திடநிலை, திரவநிலை, வாயுநிலை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இந்த இருவகை இயக்கங்களும் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும்இ நமது உடம்பிலும் சீராக வினைப்பட்டுக்கொணடு இருப்பதால்தான் இங்கே எல்லா உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களில் குழப்பங்கள் நேர்ந்தால் நாம் கருவிலேயே குன்றிப்போவோம். யோகாசனங்களாலும் நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியாலும் இந்த இருவகை இயக்கங்களும் ஒழுங்குபடுகின்றன.\nபெண்கள் கருவுற்று இருக்கின்ற காலத்தில் யோகாசனங்களைச் செய்யக்கூடாது என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். முன்னரே ஆசனப்பழக்கமுள்ள பெண்களாக இருந்தால் நான்கு அல்லது ஐந்துமாத கர்ப்பகாலம்வரை தனக்குப் பழக்கமான ஆசனங்களைச் செய்துவரலாம். ஆதற்குமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியைப் பெண்கள் கர்ப்பகாலத்தில்கூட த��டீரென்று ஆரம்பித்துச் செய்யலாம். கருவுற்ற பெண்ணுக்கு ஆசனப்பழக்கம் இல்லாதுபோனாலும், நாடிசுத்தியை ஆரம்பித்து பிரசவம் வரைக்கும் காலை மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம்.\nஇதனால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள்இ அங்கக் குறைபாடுள்ள குழந்தைகள் எல்லாம் தாயின் கருவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவ்வாறு பிறக்கின்றன. இவைகளையெல்லாம் நாடிசுத்தி சீர் செய்கின்றது. ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் அதற்கு மேலான தியானமும் எமது கைப்பழக்கத்திற்கு வந்துவிடுமானால் அப்போது இந்தப் பூலோகமே சுவர்க்கமாகிவிடும்.\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nமாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்\nவிவசாயம் பற்றிய கட்டுரை மற்றும் புத்தகங்கள்\nகிராமத்து வங்கி அதிகாரியும் ஆதிவாசி ஆளும்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/todayhoroscope-8/", "date_download": "2020-09-27T04:41:28Z", "digest": "sha1:UJJW7SBIPGH4MJ4P6WH2PORD2H2H6JH3", "length": 17987, "nlines": 187, "source_domain": "www.theonenews.in", "title": "இன்றைய ராசிபலன் - 15.10.2019 - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன் – 15.10.2019\nஇன்றைய ராசிபலன் – 15.10.2019\n இனி கவலை வேண்டாம். உங்களை புறக்கணித்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். குடும்ப உறவில் நெருக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.\nவாழ்க்கையில் நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரமிது. உங்களை சுற்றி தோல்விகள் விதைக்கப்பட்டாலும், அதனை தகர்த்தெறிய கடுமையாக முயற்சி செய்வீர்கள். சுமாரான நாளாக இருந்தாலும், அதனை வெற்றிகரமாக்க நீங்கள் நினைத்தால் முடியும்.\nஉங்களுக்கு மாலை போடும் அளவிற்கு பணியிடத்தில் சிறப்பாக வேலை செய்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயரும் எடுப்பீர்கள். ஆனால், அந்த உழைப்பால் யாருக்கு உண்மையில் லாபம் என்பதை தெரிந்து ���ொண்டால் நீங்கள் புத்திசாலி.\nதேவையில்லாத பேச்சுகளுக்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். உங்களின் வீக் பாயிண்ட் எது என்பதை தெரிந்து நெருங்குவார்கள். ஏமாற வேண்டாம். நீங்கள் நீங்களாக இருப்பது தான் சிறந்தது.\nதோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். அதேசமயம், அதே தவறை மீண்டும் செய்யத் துணிவீர்கள். குடும்ப உறவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களின் படிப்புத் திறன் அதிகரிக்கும்.\nஅரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வீடு, தோட்டம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், வெற்றிகள் தானாகவே வசப்படும்.\nதெளிவான இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி பயணம் செய்வீர்கள். இடையில் சில தடைகள் ஏற்பட்டாலும், துடைத்துச் செல்லும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். இருப்பினும், தோல்விகள் மிஞ்சும்.\nயாரும் நமது திறமையை கண்டுக் கொள்ளவில்லையே என்று நினைக்க வேண்டாம். கூடிய விரைவில் வெற்றி உங்களைத் தேடி வரும். இருப்பினும், அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். சுமாரான நாள்.\nகனிவான பேச்சுக்கள் உங்களின் தரத்தை உயர்த்தும். மற்றவர்களுக்கு உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும். பெண்களுக்கு உடல்நிலையில் சில தொந்தரவுகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும் நாள்.\nவிளையாட்டுக்கு கூட விளையாட்டாக இருக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை படலத்தில் மிகவும் சீரியஸாக இருக்க வேண்டிய கட்டங்கள். இலக்கு என்ன என்பதை யோசித்து செயல்படுங்கள். முடிவுகளை உடனுக்குடன் மாற்றாதீர்கள்.\nஉங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அதை விடாப்பிடியாக நின்று பெற வேண்டியது உங்கள் கடமை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெற்றிகரமான நாள்.\nகடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அது உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்.\nPrevious articleகுண்டலுபேட்டையில் 2 பேரை கொன்ற புலி பிடிபட்டது\nNext articleஇந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது\nஇன்றைய ராசி பலன்கள் (7 மார்ச் 2020)\nசென்செக்ஸ் 74 புள்ளிகள் இழப்பு; நிப்டி 37 புள்ளிகள் இறங்கியது\nஇன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்ஸ் – இந்திய பிரபலம்\nகாஷ்மீர் மக��கள் குறித்து வருந்தி பதவி விலகிய ஆட்சியர்\nசீனாவில் கவனம் ஈர்க்கும் ‘பாண்டா’ நாய்குட்டிகள்\nஇந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nடெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\nமாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர்\nஇன்றைய ராசிபலன் – 22.01.2020\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/rajini-is-a-suitable-person-for-government-award-says-minister-rajendra-balaji", "date_download": "2020-09-27T03:04:06Z", "digest": "sha1:HMWFZPSZTDQ4ZEDGGZLGJSTNVZKCHKIZ", "length": 11027, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "`காலம் தாழ்த்தி வழங்கினாலும் பொருத்தமான விருது!' - ரஜினியை வாழ்த்திய ராஜேந்திர பாலாஜி | Rajini is a suitable person for government award, says Minister Rajendra balaji", "raw_content": "\n`காலம் தாழ்த்தி வழங்கினாலும் பொருத்தமான விருது' - ரஜினியை வாழ்த்திய ராஜேந்திர பாலாஜி\nராஜேந்திர பாலாஜி ( ஆர்.எம்.முத்துராஜ் )\n`ரஜினிக்கு மத்திய அரசு முன்கூட்டியே விருது வழங்கியிருக்க வேண்டும்' என திருவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்.\nகோவாவில் நடைபெற உள்ள தேசிய திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்றிருக்கிறார்.\nஇதுகுறித்து பேசிய அவர், ``மத்திய அரசு ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது பொருத்தமானது. அவரது நடிப்புக்கு, அவரது பணிக்கு, யதார்த்தமான பேச்சுக்கு, தமிழக மக்களை நேசிப்பதற்காக, உயரிய விருதை மத்திய அரசு வழங்குகிறது.\nஇந்த விருதைப் பெற இருக்கும் ரஜினிக்கு எனது வாழ்த்துகள். இந்த விருதை மத்திய அரசு முன்கூட்டியே கொடுத்திருக்கலாம். காலம் தாழ்த்தி வழங்கினாலும் பொருத்தமான நபருக்கு வழங்கியுள்ளது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.\nஉள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வரலாறு காணாத தோல்வியை சந்திக்கப் போகிறது. ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் கிடையாது. 2021சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு அடி விழப்போகிறது என்பதற்கு தொடக்கம்தான் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றி.\n`ரஜினி பா.ஜ.க-வில் சேர்ந்தால் முதல்வர் வேட்பாளரா\nநடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம்; தவறில்லை. நடிப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் திரைப்படத்தில் நடிப்பதுபோல் நிஜ வாழ்க்கையில் நடிக்கக் கூடாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் நடிகர்கள் அரசியல் பேசுகிறார்கள். அதை சந்திக்கத்தான் அ.தி.மு.க உள்ளது.\nஅ.ம.மு.க ஒரு கட்சியல்ல. அது ஒரு குரூப். அங்கிருந்து அ.தி.மு.கவை நோக்கி அனைவரும் வந்துகொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் மட்டுமே தேர்தலில் போட்டி. சசிகலாவை தினகரன் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் நடக்கப்போவதைப் பின்பு பாருங்கள்'' என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}